சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
ஈழத்தில் உருவாகும் குறும்படங்கள், குறுந்திரைப்படங்கள் எதைக் குறி வைத்து வருகின்றன சகலரின் கருத்துக்களையும் பதியுங்கள்
-
- 0 replies
- 1.1k views
-
-
குறைந்த வருமானம் ஈட்டும் பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களை எதிர்கொள்வதாக தகவல்! ஹைதராபாத் ஓல்டு சிட்டி பகுதியில் குறைந்த வருமானம் ஈட்டும் வேலைகளில் ஈடுபடும் பெண்களில் 80 சதவீதமானோர் பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல்களை எதிர்நோக்குவதாக ஆய்வொன்று தகவல் வெளியிட்டுள்ளது. இவ்வாறு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் பெண்களில் பெரும்பாலானோர் அமைப்புசாரா துறையில் பணியாற்றுவதால் முறைப்பாடு அளிக்க அமைப்பு ஏதும் இல்லை என்றும் அந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது. ‘பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல்’ குறித்து ஹைதராபாத்தில் உள்ள ஓல்டு சிட்டி பகுதியில் உள்ள பெண்களிடையே ஷாஹீன் மகளிர் நலச் சங்கத்தினால் ஆய்வொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் …
-
- 1 reply
- 408 views
-
-
குறைந்த விலை சர்வதேச தொலைபேசி அழைப்புக்கள்.... நேற்று முன்தினம் எனது நண்பர்களுடன் கதைத்துக்கொண்டிருக்கும்போத
-
- 15 replies
- 2.9k views
-
-
குறையொன்றுமில்லை -சுப. சோமசுந்தரம் சமூக வலைதளத்தில் முன்பு ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அதன் தலைப்பு ‘ஓடிப்போவதெல்லாம் உடன் போக்கல்ல’. அதில் நான் பதிவு செய்த கருத்து: ‘சிறகு முளைக்கும் முன்னர் காதல் வயப்படுவது இயற்கையான ஒன்றுதான். ஆனால் அப்போதே காதலுக்காகப் பெற்றோரையும் உற்றோரையும் பிரிந்து சென்று அல்லல்பட்டு மீண்டும் அப்பெற்றோரிடம் தஞ்சம் அடைவதோ அல்லது வேறு முடிவெடுப்பதோ காதலின் புனிதத்திற்குக் களங்கம் கற்பிப்பது. தன்னையும் தன் இணையையும் காக்கும் திறன் பெற்ற பின்னர், காதலை ஏற்றுக் கொ…
-
- 3 replies
- 1.5k views
- 1 follower
-
-
குடுத்து வச்சனீங்கள் உங்களுக்கென்ன கவலை பிள்ளையா குட்டியா எதைப்பற்றியும் கவலைப்படத்தேவையில்லை சுதந்திரமாத் திரியுறீங்கள் இப்பிடித்தான் இளையோரைப் பார்த்து பெரியாக்கள் சொல்றவை.அதெல்லாம் சுத்தப்பொய்!!!!!எங்களுக்கும் ஆயிரத்தெட்டுப் பிரச்சினை இருக்குப்பாருங்கோ சும்மா எப்ப பார்த்தாலும் உங்களுக்குத்தான் பிரச்சினை இருக்கெண்டு புலம்பாதயுங்கோ.எங்கட கவலைகள் என்ன என்னெண்டு சொல்றன் கேளுங்கோ இல்லையெண்டால் இடையிலையே தலையைப் பிச்சுக்கொண்டு ஓடிப்போயிடுங்கோ. படிப்பு படிப்பு படிப்பு அதான் எங்கட முதற் கவலை.பள்ளிக்கூடத்திலயும் அதத்தான் செய்யிறம் வீட்டயும் அதுதான். 70 வீதமானோருக்கு படிக்கிறதும் படிச்சு முடிய என்ன செய்யப்போறம் என்றதும்தான் தற்போதுள்ள பெரிய பிரச்சனை.எங்களுக்கே தெரியும் நாங…
-
- 17 replies
- 2.3k views
-
-
25 - 30 வருடங்களுக்கு முன்னர் சுத்தியல் ஒன்றை திருடியவர் பணத்தை வட்டியுடன் அனுப்பினார். அமெரிக்கவில் அண்மையில் ஒரு கடை உரிமையாளர் ஒரு கடிதம் கிடைக்கப்பெற்றார். அதனுள் ஒரு கடிதமும் 45 டாலர் பணமும் இருந்து. கடிதத்தில் தான் பல வருடங்களுக்கு முன்னர் இந்த கடையில் ஒரு சுத்தியலை திருடி அதனால் வாழ்ந்த குற்ற உணர்வுடன் வாழ்ந்ததாயும் குறிப்பிட்டு அதற்கான நட்டஈட்டு தொகையாக 45 டாலர் பணத்தையும் இணைத்ததாக எழுதியிருந்தார். பணத்தை கடை உரிமையாளர் ஒரு சமூகநல அமைப்புக்கு வழங்கினார். JOHNSTOWN, Pa. -- A Pennsylvania tool-supply company says somebody mailed a $45 check to pay for a hammer stolen decades ago. Lynne Gramling, president of Central Contractors' Supp…
-
- 0 replies
- 928 views
-
-
குற்றம், சமூகம், சட்டம், தண்டனை, மரணதண்டனை - அ. மார்க்ஸ் - காந்தியிடமிருந்து தொடங்குவதுதான் பொருத்தமாக இருக்கும். மரண தண்டனை பற்றிக் கேட்டபோது அவர் இப்படிச் சொன்னார்: “வன்முறையில் ஈடுபட்டவர்களைக் கூட தண்டனை என்ற பெயரில் சிறையில் அடைப்பதை நான் விரும்பவில்லை. கொள்ளைக்காரர்களும் ஏன் கொலையாளிகளும் கூட தண்டிக்கப்படுவதை என் அகிம்சை அணுகல்முறை ஏற்கவில்லை. மரணதண்டனை என்பதை எந்த வகையிலும் என் மனச்சாட்சி ஏற்கவில்லை.” சுருங்கச் சொல்வதானால் மரண தண்டனை என்ன, எந்தத் தண்டனையுமே கூடாது என்பதுதான் தண்டனை குறித்த காந்தியின் கருத்தாக இருந்தது எனலாம். யாரையும் தண்டிப்பதற்கான தகுதி நமக்கு, அதாவது நமது சமூகத்திற்கு இல்லை என அவர் கருதுவதாகத் தெர…
-
- 0 replies
- 669 views
-
-
குழந்தை பிறந்தபின்னர் மொட்டை போடுவது ஏன்? வியாழன், 02 ஜூன் 2011 08:17 குழந்தை பிறந்து 30 அல்லது 45 நாட்களில் மொட்டை போடுவது வழக்கம். இது யாவரும் கண்ட உண்மை. ஆனால் ஏன் அப்படி மொட்டை போடுவது என்பது யாருக்காவது உண்மையான விளக்கம் தெரியுமா? அது சும்மா நேர்த்திக்கடனுக்காக என்று நினைத்துக்கொண்டிருப்பவர்கள் தங்களது எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள். அதையும் தாண்டி ஒரு அறிவியல் ரீதியான விளக்கம் இருக்கிறது இதற்கு. அதாவது நாம் அனைவரும் 10 மாதங்கள் தாயின் வயிற்றில் கருவறையில் இருக்கிறோம். அந்த பத்து மாதமும் வயிற்றுக்குள் எம்மை சுற்றி என்ன தேனும் பாலுமா இருக்க போகிறது? இல்லை இரத்தம் சதை மலம் சிறுநீர் என அனைத்தும் இருக்கும்.அதற்குள்ளேதான் நாம் பத்து மாதங்கள் இருக்கிறோம். …
-
- 4 replies
- 5.1k views
-
-
குழந்தை பெறுதல் செய்முறை விளக்கம் - யேர்மன் மொழி மூலம்: http://www.planetdan.net/pics/babies/index.htm - தமிழ் மொழி பெயர்ப்பு: http://www.4th-tamil.com/blog/?p=284 இது ஒரு குழந்தை. இது எப்படி வந்தது? ஒரு அப்பா. ஒரு அம்மா. இவர்கள் சேர்ந்து, பிறந்தது இந்தக் குழந்தை. இங்கு - அப்பாவிலும் ஆடை இல்லை. அம்மாவிலும் ஆடை இல்லை. அம்மாவில் - மேலே தெரிவது மார்பு. கீழே தெரிவது ஒரு வெடிப்பு. அதை பெண்குறி என்போம். அப்பாவில் - கீழே தெரிவது தண்டு. அதை ஆண்குறி என்போம். அதனோடு சேர்ந்து - கால்களுக்கு இடையே தொங்குவது விதைகள…
-
- 20 replies
- 60.5k views
-
-
குழந்தை பொம்மைகள் கீழே கொடுக்கப்பட்ட கேள்விகள் எல்லாவற்றிக்கும் ‘ஆமாம்’ என்ற பதில் உங்களிடம் இருக்குமானால் இந்தக் கட்டுரையைத் தவிர்த்து வேறு பக்கங்களுக்கு நீங்கள் செல்லலாம். முழுவதற்கும் ‘இல்லை’ என்ற பதிலானால் கட்டாயம் ஒரு நிமிடம் செல்வழித்து இதை வாசித்துவிடுவது நலம். சிலவற்றுக்கு ஆம் சிலவற்றுக்கு இல்லை என்று நடுவில் தத்தளிப்போருக்கு படிப்பதும் விடுவதும் உங்கள் சாய்ஸ். 1) உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் நல்ல பெற்றோர்களாக இருக்கிறீர்களா? 2) அவர்களின் உடல் மற்றும் மனத் தேவைகளை பூர்த்தி செய்கிறீர்களா? 3) குழந்தைகளின் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறீர்களா? 4) வேலையிலிருந்து திரும்பியதும் அவர்களுக்காக சிறிது நேரம் ஒதுக்குகிறீர்களா? 5) அவ…
-
- 0 replies
- 517 views
-
-
தங்களின் 17 மாத ஆண் சிங்கக் குட்டியை சா... குழந்தையை பல்வேறு கொடூர வழிமுறைகளில் துன்புறுத்திக் கொன்ற மேற்கு லண்டனைச் சேர்ந்த ஆசியப் பெற்றோருக்கு பிரித்தானிய நீதிமன்றம் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது. கொலைக்காரப் பெற்றோர். http://news.bbc.co.uk/1/hi/england/london/6983491.stm -------------- இப்படிப்பட்ட பெண்களும் ஆண்களும் உலகத்தில இருக்கிறாங்க தானேப்பா. ரெம்ப அவதானமாத்தான் இருக்கனும் உலகத்தில..!
-
- 8 replies
- 2k views
-
-
'தனியறையில் உடைந்து அழுதிருக்கிறேன்' - குழந்தை வளர்ப்பில் இளம் தாய்மார்களை வாட்டும் குற்ற உணர்ச்சி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தனது குழந்தையைச் சரிவர கவனித்துக் கொள்ள முடியவில்லை என்ற குற்ற உணர்வு தன்னை வாட்டுவதாகக் கூறுகிறார் கனிமொழி. (சித்தரிப்புப் படம்) கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் 9 மணி நேரங்களுக்கு முன்னர் “பலமுறை தனியறையில் உடைந்து அழுதிருக்கிறேன்.” “நிதானமின்றி மற்றவர்கள் முன்பு கத்தியிருக்கிறேன்.” இது சென்னையைச் சேர்ந்த, 33 வயதான கனிமொழியின் குரல். தனது நான்கு மாத ஆண் குழந்தைக்கு ஏதாவது உடல்நலப் பிரச்னை ஏற்ப…
-
- 0 replies
- 420 views
- 1 follower
-
-
சாதா குழந்தை To சூப்பர் குழந்தை – 1 ஸ்ரீவத்சனை நன்றாக வளர்க்க வேண்டும் என்று நான் படித்த, குழந்தை வளர்ப்புப் புத்தகங்கள், இணையப் பக்கங்கள், கலந்து கொண்ட குழந்தை வளர்ப்புப் பயிற்சி வகுப்புகளில் நான் கற்ற சில விஷயங்களை என் இணைய தளத்தில் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். இது இட்லிவடை ப்ளாகில் ”சாதா குழந்தை To சூப்பர் குழந்தை” என்னும் பெயரில் வாரா வாரம் தொடராக வந்து கொண்டிருக்கிறது. -பிரகாஷ். வணக்கம் இட்லி வடை வாசகர்களே. சாதா To சூப்பர் குழந்தை மூலம் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்தத் தொடரை எழுதும் நான் பிரபல குழந்தை உளவியல் நிபுணரோ அல்லது நரம்புவியல் மருத்துவரோ அல்ல. பிறந்து வளர்ந்தது மதுரை மண்ணில். வேலைக்காகக் கால்நடை மருத்துவம் சேர்ந்து, மார்க்கெட்டிங்கே என் மன…
-
- 40 replies
- 46.5k views
-
-
குழந்தை வளர்ப்பு மன அழுத்தம் தருகிறதா? பரிணாமவியல் சொல்வது என்ன? 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES எறும்புகளும் கீரிப்பூனைகளும் நமக்கு குழந்தை வளர்ப்பு குறித்துக் கற்றுத்தருவது என்ன? தொன்மையான சமூக உள்ளுணர்வுகள் இன்றும் நம் குடும்பங்களை எப்படி வடிவமைக்கிறது என்பதைப் பற்றி வெளிக்கொண்டு வந்துள்ளார், பரிணாமவியல் உயிரியலாளர் நிகோலா ரைஹானி. என்னுடைய குழந்தைகளிடமிருந்து போராடி ரிமோட்டை வாங்கிக்கொண்டு, சோபாவில் சாய்ந்து, வரப்போவதை எதிர்கொள்ளத் தயாரானேன். இது மார்ச் 2020-ல் நடந்தது. ஆபத்தான கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலகம் முழுக்க வேகமாக உயர்ந்துகொண்டிருந்தது. ஊரடங்கு குறித…
-
- 0 replies
- 480 views
- 1 follower
-
-
குழந்தை வளர்ப்பு: குழந்தைகளிடம் பெற்றோர் செய்யக்கூடாதவை என்னென்ன? நதாஷா பத்வார் பிபிசி இந்திக்காக 25 ஜூலை 2022 சிறுவயதில் கொஞ்ச நேரத்திற்கு எங்கோ தொலைந்து போன கதைகள் என் வயதில் இருக்கும் பெரும்பாலானோரிடம் இருக்கும். பெற்றோருடன் ஒரு பொது இடத்திற்கு சென்று, பெற்றோர் இருவரும் உங்கள் கையைப் பிடித்திருக்கவில்லை என்பதை திடீரென்று உணர்ந்து, அவர்களிடமிருந்து பிரிந்து, கூட்டத்தில் தொலைந்து போன அந்த நினைவுகள் அனைவரிடமும் உள்ளன. அப்போதைய உலகம் மிகவும் பரிச்சயமானதாகவும் ஒப்பீட்டளவில் சிறியதாகவும் இருந்தது. அந்த காலகட்டத்தில் மொபைல் போன் இல்லையென்றாலும்கூட பெற்றோர்கள் தங்க…
-
- 0 replies
- 326 views
- 1 follower
-
-
-
- 1 reply
- 733 views
-
-
குழந்தைகள் வளர்ப்பு பற்றி ஒரு பொருளாதார வல்லுநர் நமக்கு என்ன கற்பிக்க முடியும்? பேராசிரியர் எமலி ஆஸ்டர் குழந்தை வளர்ப்பு பற்றி நூற்றுக்கணக்கான ஆய்வுகளை பகுப்பாய்பு செய்ததோடு, தரவுகளையும் ஆராய்ந்தார். அதன்படி கிடைத்த 13 முடிவுகள் இதோ. தாய்மாரின் அன்றாட வாழ்க்கை கவலை நிறைந்ததாக இருக்கலாம். அவர்களிடம் பல கேள்விகள் உள்ளன; பாலூட்டும் காலகட்டத்தில் மது அருந்தலாமா? எவ்வளவு நேரம் பாலூட்டலாம்? மருத்துவர்கள், குடும்பத்தினர், நண்பர்கள், புத்தகங்கள், இணையம், அந்நியர்கள் என அனைவரிடம் இரு…
-
- 0 replies
- 333 views
-
-
குழந்தைகளிடம் நல்ல பழக்கங்கள் வளர... இந்த சின்ன சின்ன தவறுகளை செய்யாதீர்கள் பெற்றோர்களே! ராஜவிபீஷிகா Parenting ( Photo by Juliane Liebermann on Unsplash ) சின்னச் சின்ன விஷயங்களின் மூலம் பெரிய மாற்றத்தை குழந்தைகளிடம் நாம் காண முடியும். எதையும், என்றும் குழந்தைகளிடம் கட்டாயப்படுத்தித் திணிக்க முடியாது என்பதை மனதில்கொள்ள வேண்டும். ``குழந்தைகளை `வழிக்குக் கொண்டு வருவது' எப்படி என்று பெற்றோரை கேட்டால், பெரும்பாலானவர்கள் `வாய்ப்பே இல்லைங்க' என்பார்கள். 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தங்களின் 75% பழக்கவழக்கங்களை, தாங்கள் பார்க்கும் விஷயங்கள் மூலமாக மட்டுமே கற்றுக்கொள்கிறார்கள். எனவே, ஐந்து வயதுக்குள் அவர்களை செம்மைப்படுத்துவதன் ம…
-
- 0 replies
- 745 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், கலைவாணி பன்னீர்செல்வம் பதவி, பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் சமீபத்தில் தருமபுரி மாவட்டத்தில் 6 வயது சிறுவன், தனது உறவினரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கை-கால் கட்டப்பட்ட நிலையில் நீர்த் தேக்கத் தொட்டியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம், பெண் குழந்தைகளுக்கு மட்டுமின்றி, ஆண் குழந்தைகளுக்கும் உடல் எல்லையையும், பாதுகாப்பையும் கற்றுத் தர வேண்டிய தேவையை மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்திருக்கிறது. குழந்தைகளின் பாதுகாப்புக்கு பெற்றோர் என்னவெல்லாம் செய்ய வேண்டும், அவர்களோடு உடல் சார்ந்த பாதுகாப்பு கு…
-
- 0 replies
- 682 views
- 1 follower
-
-
குழந்தைகளுக்கு யாரும் பயிற்றுவிச்சதா தெரியல்ல. நீங்கள் கைகளை நீட்டினாலே போதும்.. ஓடி வந்து உங்களிடம் சரணடைந்து விடுவார்கள். அதேபோல்.. அவர்களுக்கும் ஏதாவது தேவைன்னா.. கையை நீட்டி.. உங்களின் மூளையை துண்டித் துலங்கச் செய்துவிடுகின்றனர். உங்கள் மனதை கொள்ளை அடித்து விடுகின்றனர். உங்களுக்கு குழந்தைகளின் எச்செயல்கள் அவர்கள் மீது.. எல்லா வேலையையும் விட்டிட்டு.. கவனம் செலுத்தனும்.. அல்லது அவர்களின் செயலுக்கு நிச்சயம் ஏதாவது அவங்க மகிழும் படி செய்யனும் என்று தோன்றச் செய்யுது...?! நான் நேற்றைய தினம்.. ஒரு உறவினரின் வீட்டுக்கு அவசர அலுவலா போயிருந்தன். அங்கு ஒரு 2/3 வயசு இருக்கும். சுட்டிப் பொண்ணு. அவங்க வீட்ட போனதில இருந்து அவா என்னைப் பார்த்துக் கொண்டே நிண்டா. ஆனால் …
-
- 2 replies
- 704 views
-
-
குழந்தைகளின் நிர்வாணம் வா. மணிகண்டன் அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோவில் வசிக்கும் நிக்கோல் எல்லிஸூக்கு நாற்பது வயதாகிறது. சமீபத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறாள். அவள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு அக்கம்பக்கத்தவர்களை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. பதறியவர்கள் இணையத்தில் துழாவு துழாவென துழாவியிருக்கிறார்கள். அப்படியென்ன குற்றச்சாட்டு அது? ஆயிரக்கணக்கான குழந்தைகளின் ஆபாசப் படங்களை எல்லிஸ் சேகரித்து வைத்திருந்ததாக கைது செய்திருக்கிறார்கள். சுற்றுவட்டாரக் குழந்தைகளில் ஆரம்பித்து வெளிநாட்டுக் குழந்தைகள் வரை ஏகப்பட்ட தராதரங்களில் பிரித்து அடுக்கி வைத்திருக்கிறாள். அவற்றை இணையத்திலும் பகிர்ந்திருக்கிறாள். ‘அவளிடம் நம…
-
- 0 replies
- 2k views
-
-
குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் பிறந்த நாளுக்கு பரிசாக பணத்தை கொடுக்கிறார்கள்.இப்படி செய்வதால் பிள்ளைகளின் மனதிலும் பணம் சம்பந்தமான அளவுக்கு அதிகமான ஒரு ஆசையை உருவாக்குவது ஆரோக்கியமான விடையமா.ஏற்கனவே பெரியோர்கள் பணத்துக்காக சகலதையும் அற்பனித்து வாழும் நிலையில் அடுத்த சந்ததிக்கும் இது கடத்தப்பட வேண்டுமா.
-
- 14 replies
- 3k views
-
-
குழந்தைகளின் மனிதவளத் திறனை வளர்ப்பது எப்படி? கரோனா தெருந்தொற்றுப் பேரிடர் காலத்தில் இணையவழியிலும் தொலைக்காட்சிகள் வழியாகவும் மாணவர்களுக்கு கல்வி சென்றுசேர்வதற்கு அரசு, பள்ளி, கல்லூரிகள் வழிகளை ஏற்படுத்தியிருக்கின்றன. ஆனால் மாணவர்களின் மனநலனும் பட்டம் பெற்று வெளியேறும் நாளைய பணியாளர்களான இன்றைய மாணவர்களின் மனிதவளத் திறன் குறைவாக இருப்பதை உலக வங்கியின் மனித முதலீட்டுக் குறியீடு (ஹெச்.சி.ஐ.) வெளிப்படுத்தியிருக்கிறது. இந்த ஹெச்.சி.ஐ.-க்கு அடிப்படையாக இருப்பது மனநலம். மாணவர்களின் மனநலன் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததுடன் ஒப்பிடும்போது, பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பது கண்டறியப் பட்டுள்ளது. இதற்கு பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்…
-
- 0 replies
- 474 views
-
-
இணையத் தொழில்நுட்ப வளர்ச்சியில் குழந்தைகளும் கைகோத்து பயணிக்க ஆரம்பித்துள்ளனர். ஆனால், ஃபேஸ்புக், பொழுதுபோக்குப் பக்கங்கள் என அவர்களின் கவனம் சிதற விடாமல் ஆக்கப்பூர்வமான வழியில் மடை திருப்ப, குழந்தைகளுக்கான பிரத்யேக வலைதளங்கள் பல செயல்பட்டு வருகின்றன. உங்கள் வீட்டு குட்டிஸுக்கு அறிமுகப்படுத்த சில தரமான வலைதள முகவரிகள் இங்கே.. Kids Health மருத்துவச் செய்திகளை குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கும் பக்கம் இது. ‘ஆஸ்துமா என்றால் என்ன?’, ‘நமது உடல் பாகங்கள் எவ்வாறு செயல்படுகின்றன?’, ‘வைரஸ் காய்ச்சல் எதனால் ஏற்படுகிறது?’ என, இப்படி மருத்துவம் சம்பந்தமான குழந்தைகளின் அனைத்து சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் இங்கே விடை கிடைக்கும். மேலும், வீடியோ மூலமாகவும் தகவல்களை தெள…
-
- 0 replies
- 675 views
-
-
நான் எனது மகளுக்கு போட்டுக் காட்டும் தமிழ் பாடல்கள் இவை, அவா அதனை மிகவும் விரும்பிப் பார்ப்பா. அத்துடன் அவரின் தமிழ் மொழித் தேர்ச்சிக்கும் இப் பாடல்கள் உதவுகின்றன. இவற்றை நான் உங்களுடன் பகிர்கிறேன். உங்களுக்குத் தெரிந்த பாடல்களையும் இவ்விணைப்பில் இணைத்து விடுங்கள். நன்றி
-
- 6 replies
- 1.2k views
-