Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூகச் சாளரம்

சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்

பதிவாளர் கவனத்திற்கு!

சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. Germany Hamm ஆலயத் தேர்த்திருவிழாவில் நடந்தது என்ன?

    • 4 replies
    • 1.2k views
  2. வேலை, நேர்முகத்தேர்வின் மறுபக்கம் இன்று Furlough முடிந்து நீண்ட நாட்களுக்கு பின்னர் வேலைக்கு அழைத்திருந்தார்கள். நான் வருகிற ஜனவரியில் வேறு நிறுவனத்தில் இருவாரங்களுக்கு முன்னரே நேர்முகம் போன்ற ஏற் பாடுகள் செய்து விட்டிருந்தேன். காலையில் மனேஜருடன் சந்திப்பு. எனது பகுதியில் 12 பேரில் 6 ஆக குறைக்க வேண்டும். அதுகுறித்த வேலை தயாரிப்பில் ஈடுபட வேண்டும் என்றார். கொரோனவனை பயன்படுத்தி, பலரை வீட்டுக்கு அனுப்புகின்றனர். அதேவேளை, திறமை, தகுதி இருப்பவர்களுக்கு, கூடுதல் சம்பளத்தில் வைத்துக் கொள்கின்றனர். மேனேஜர் எனக்கான கொடுப்பனவுகளை ஜனவரியில் இருந்து அதிகரிக்க உள்ளதாகவும், கூடுதல் வேலை சுமையினை எடுக்க வேண்டும் என்றும் சொல்லி விட்டார். மாலை இரண்டு மணிக்…

    • 13 replies
    • 1.2k views
  3. பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஆணாதிக்க சமூகத்தின் தோற்றம் குறித்து பல நூற்றாண்டுகளாக மக்கள் தவறான புரிதல்களைக் கொண்டுள்ளனர் என்கிறார் ஏஞ்சலா சைனி. மனித சமூகத்தின் வரலாற்றில் ஆணாதிக்க அணுகுமுறை எப்போது தொடங்கியது எப்படி என்பதை இங்கு லண்டன் மிருகக்காட்சி சாலையில் இருந்த ‘பபூன்’ வகை குரங்குகளின் காட்சிப் பகுதி மூடப்படும் என்று 1930இல் அதன் நிர்வாகம் அறிவித்தபோது அது தலைப்பு செய்தியானது. அந்த மிருகக்காட்சி சாலையில் பூபன் வகை குரங்குகள் இருந்த பகுதி ‘மங்கி ஹில்’ என்றே பல ஆண்டுகளாக அறியப்பட்டது. அங்கு குரங்குகளுக்குள் ரத்தக்களரியான வன்முறை சம்பவங்களும், அதன் விளைவான மரணங்களும் அவ்வபோது அரங்கேறு…

  4. ஆந்திராவின் ஹைதராபாத் நகரில் பத்தாவது பரீட்ச்சையில் தேறினார் பிறவியில் இருந்து பார்வை இல்லாதவரான ஸ்ரீ காந்த் போலா. தேறினார் என்றால், சும்மா இல்லை, விஞ்ஞான பாடத்தில் 93% புள்ளிகளுடன். ஆனால் பிளஸ் 2, என்னும் உயர் வகுப்பில் அவரை சேர்க்க பள்ளிகள் மறுத்தன. ஒரு பிறவிக் குருடருக்கு செய் முறையுடன் கூடிய விஞ்ஞான பாடங்கள் செய்ய முடியாது என்று காரணம் கூறின. ஒத்துக் கொள்ள மறுத்த அவரோ, மாநில அரசுக்கு எதிராக நீதிமன்றம் சென்றார். நீதி தேவதை அவருக்கு கை கொடுக்க, விஞ்ஞான பாடத்தில் 97% புள்ளிகளுடன் சாதனை செய்தார். மறுபடியும் தடை. இந்தியாவின் உயர் கல்வியில் புகழ் மிக்க IIT, NIT போன்ற நிறுவனங்கள் கூட அவருக்கு கதவை திறக்க மறுத்தன. இந்நிலையில் அசராமல் முயல, உலகப் புக…

  5. தமிழ் பெண்களில் மன அழுத்தம்

    • 0 replies
    • 1.2k views
  6. நீங்க எவ்வளவு வீதம் முட்டாளா இருக்கிறிங்க ?

  7. "ஆத்திரம் என்பது பெண்களுக்கெல்லாம் அடுப்படி வரைதானே - ஒரு ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால் அடங்குதல் முறைதானே" என்று பல ஆண்டுகளுக்கு முன் எழுதினார் கவிஞர் கண்ணதாசன். பெண்களின் கோபதாபங்கள் எல்லாம் சமையலறை வரையில்தான். இதுவே இந்த வரிகளின் அர்த்தம். பல தசாப்தங்கள் முடிந்து தற்போது நாம் டிஜிட்டல் யுகத்தில் வாழ்கிறோம். இன்று பெண்களுக்கான வாய்ப்புகள் பரந்து விரிந்திருக்கின்றன. சொல்லப் போ…

  8. உறவுகளே இந்தப்படங்களை கொஞ்சம் பாருங்கள் மிருக வதையின் உச்சக்கட்டமாக இது தெரியவில்லையா? உலக ஐனநாயக அல்லது வளர்ந்த அல்லது மனித மற்றும் உயிரினங்களின் வதையை வெறுக்கின்ற நாடுகளிலேயே இவை செய்யப்படுகின்றன. இதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அண்மையில் பிரான்சில் இதை தடை செய்ய சட்டம் கொண்டு வந்தும்அது நிறை வேற்றப்படாது போய் விட்டது. ஏனெனில் ஆதரவு பாராளுமன்றத்தில் இல்லை. அன்று வானொலியில் வந்த அமைச்சர் ஒருவர் இந்தக்கேள்விக்கு தான் பதிலளிக்கவிரும்பவில்லை என்று பலமுறை மறுத்தும் வானொலி நடாத்துனரின் பிடிவாதத்தால் இறுதியில் ஒன்றைக்குறிப்பிட்டார். இந்த விளையாட்டு என்பது பல சமூக கலாச்சார இசை நடனம் என பலவற்றை பிரதி பலிக்கின்றது என்று. அத்த…

  9. நெட்டிசம்: இணையத்தில் வலை விரிக்கும் போலிகள்! ஆசிரியர்களும் சில பல ‘லைக்’குகளும்! - சரா சுப்ரமணியம் செய்தி ஊடகங்களில் மட்டுமல்ல, சமூக வலைதளங்களிலும் என்றுமே நெஞ்சை நெகிழ்ச்சியுடன் வருடும் ‘பாசிட்டிவ் ஸ்டோரி’களுக்கு மவுசு அதிகம். எட்டுத் திசைகளிலிருந்தும் ‘நெகட்டிவ்’ மிகு செய்திகளே நம்மைத் தாக்குவதுதான் இதற்குக் காரணம். தாகமாக இருக்கும் சாலையோர முதியவருக்கு ஒரு சிறுவன் தண்ணீர் தரும் தருணத்தைப் பதிந்த புகைப்படம் ஒன்று பல்லாண்டுகளாகப் பரவசத்துடன் பகிரப்படுவதைப் பார்த்திருப்போம். அது ஓர் இயல்பான நிகழ்ச்சி. எந்த அளவுக்கு நம் நெஞ்சில் ஈரம் வற்றிக்கொண்டிருந்தால், அந்தப் படத்தை இன்றளவும் பகிர்ந்து நம் நெகிழ்ச்சி தாகத்தைத் தீர்த்துக்கொண்டிருப்போம்? நான் பணிபுரிந்த…

  10. சந்தேகம் இல்லாமல் பண்பாட்டின் ஏனைய அலகுகள் யாவையும் போல பேசும் மொழியும் ஒரு மாறும் பொதுமைதான். ஆனால், அண்மைய ஒரு தசாப்த காலமாக ஈழத் தமிழ் மொழி சென்று கொண்டிருக்கும் மாறு திசையும் – அதன் வேகமும் – அந்த மாற்றத்தின் காரணங்களும் அதன் காவிகளும் – அது தொடர்பில் எம்மிடமுள்ள அசட்டையும் பண்பாட்டு நோக்கில் வேதனை தருமொன்றாக இருக்கிறது. இன்று வரைக்கும் தமிழ் நாட்டில் பலரிடம் ‘ஈழத்தமிழ் மொழி உயர்வானது’ – ‘கலப்பற்றது அல்லது ஒப்பீட்டளவில் கலப்பற்ற நல்ல தமிழை ஈழத்தமிழர்கள் பேசுகிறார்கள்’ என்ற பலமான ஒரு ஜனரஞ்சக நம்பிக்கை உண்டு. மொழியல் ரீதியாக யோசித்தால் மேற்படி நம்பிக்கைகள் அதிகம் அறிவியல் பூர்வமானவை அல்ல. ஆனால் நிச்சயமாக ஆங்கிலத்தை அதிகம் தமிழுக்குள் இட்டுப் பேச…

  11. தனிப்பட்ட சுதந்திரம் ?. இது ஒரு மாறுபட்ட விவாதப்பொருள். நம்மில் எத்தனை பேர் நமது மனைவிக்காக, கணவருக்காக, காதலிக்காக, காதலனுக்காக நமது தனித்துவ அடையாளத்தை, சுதந்திரத்தை இழந்ததாக கருதுகிறீர்கள் ?. இதைப்பற்றி நாம் ஈல்லோரும் நன்கு அறிந்த புரட்சியாளர் சே குவாரா தனது முதல் காதலி சிச்சினாவுக்கு எழுதிய ஒரு கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார் ...... " நான் எந்த அளவுக்கு உன்னை காதலிக்கிறேன் என்று உனக்கு நன்றாக தெரியும். ஆனால் ஒரு விஷயம். உனக்காக நான் என்னுடைய சுதந்திரத்தை விட்டு கொடுக்க விரும்பவில்லை. அப்படி நான் செய்தால் அது என்னையே விட்டு கொடுப்பதற்கு சமமாகும். இந்த உலகத்தில் உன்னை விட முக்கியமான ஒரு நபர் இருக்கிறார். அது நான்தான்" இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கி…

  12. [size=2] [size=4]இந்தியா போன்ற மக்கள் தொகை பெருக்கமுள்ள ஒரு நாட்டில் அரசாங்கத்தால் எல்லோருக்கும் வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கமுடியாது. இந்த இடைவெளியைத் தொழில்முனைவோர்தான் நிரப்பவேண்டும். அந்தத் தார்மிகக் கடமை அவர்களுக்கு இருக்கிறது. இந்த உணர்வை அவர்கள் எப்பொழுதும் மறக்கக்கூடாது. அதனால் எத்தனை சவால்கள் வந்தாலும் எப்பாடுபட்டாவது தொழில் முயற்சியைத் தொடரவேண்டும்.[/size][/size] [size=2] [size=4]ஆரம்பித்த ஒரு தொழில் முயற்சியை எக்காரணம் கொண்டும் கைவிடவே கூடாதா? [/size][/size][size=2] [size=4]நான்கு காரணங்களுக்காகச் செய்யலாம். முதல் காரணம், தொழில் நடத்துபவரின் மரணம். இரண்டாவது காரணம், பெரிய அளவிலான உடல் ஊனம். மூன்றாவது, அரசாங்கத்தின் அநாவசியக் குறுக்கீடு. நான்காவது,…

    • 0 replies
    • 1.1k views
  13. கணிதம் அறிவியல் போல இனி மரணம் குறித்த பாடங்களும் பள்ளிகளில் கற்பிக்கப்படும் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கணிதம் அறிவியல் போல இனி மரணம் குறித்த பாடங்களும் பள்ளிகளில் கற்பிக்கப்படும் படத்தின் காப்புரிமைREUTERS எதிர்வரும் நாட்களில் ஆஸ்திரேலிய குழந்தைகள், பள்ளியில் கணிதம், அறிவியல் வரலாறு போன்ற பாடங்களோடு மரணம், இறப்பு போன்றவற்றையும் ஒரு பாடமாக படிப்பார்கள். …

  14. நீதியினை அணுகுதலும் முஸ்லிம் பெண்களும் (பாகம் 1) இலங்கையில் அமுலிலுள்ள 1951ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க முஸ்லிம் திருமண, விவாகரத்துச் சட்டமானது (MMDA) பல ஆய்வுகளினதும் கற்கைகளினதும் கருப்பொருளாக இருந்து வருகின்றது. எவ்வாறாயினும், மிகவும் மனம் வருந்தத்தக்க வகையில் நடப்பது என்னவென்றால் மறுசீரமைப்பதற்கு எடுக்கப்படுகின்ற சகல முயற்சிகளும் ஏதோ ஒரு குழு மட்டத்தில் அல்லது குழுக்கள் பரிந்துரைகளை விடுப்பதுடன் முடிவடைந்து விடுகின்றன. இவற்றிற்கு அப்பால் எதுவும் நடப்பதில்லை. இதனால், தமது கணவன்மாரினால் முஸ்லிம் பெண்கள் மோசமான துஷ்பிரயோகங்களுக்கு ஆளாவது தொடர்ந்த வண்ணமாகவே உள்ளது. தமது மனைவிமாரை அடித்துத் தண்டிப்பது தமது உரிமை என்று கூட சில கணவன்மார்கள் நினைக்கின்றனர். தற்கொலை செய்வத…

  15. சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே ஆலவிளாம்பட்டியை சேர்ந்த கிராம மக்கள் பல தலைமுறைகளாக மது அருந்தாமல், வரதட்சணை வாங்காமல் வாழ்ந்து வருகின்றனர். சிவகங்கையிலிருந்து 18 கி.மீ. தூரத்தில் உள்ளது மதகுபட்டி. இங்கிருந்து கல்லல் செல்லும் சாலையில் 7 கி.மீ. தூரத்தில் உள்ளது ஆலவிளாம்பட்டி. இக்கிராமத்தில் மூப்பர் சமுதாயத்தை சேர்ந்த 170 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களது முன்னோர்கள் இக்கிராமத்திற்கு 13ம் நூற்றாண்டில் குடியேற திருச்சி கொள்ளிடம் பகுதியிலிருந்து (வடநாடு) வந்தவர்கள், அப்போது அங்குள்ள ராமசுவாமி, பொன்னழகி அம்மாள் தெய்வங்களிடம் எப்போதும் மது அருந்துவதில்லை என சத்திய வாக்கு கொடுத்துள்ளனர். அதை இன்றளவும் பின்பற்றி வருகின்றனர். இக்கிராமத்தில் போதை பொருள்கள் யா…

    • 2 replies
    • 1.1k views
  16. ஜீரணிக்க முடியாத உண்மை -முகம்மது தம்பி மரைக்கார் அந்தப் பெண்ணுக்கு 42 வயதைத் தாண்டியிருந்தது. பல்கலைக்கழகத்தில் கற்கும் ஆண் மகன், உயர்தரம் படித்து முடித்த பெண் பிள்ளை வீட்டில் இருந்தனர். ஒருநாள் தனது கணவருடன் வைத்தியர் ஒருவரை சந்திக்க வந்திருந்த அந்தப் பெண், தான் கர்ப்பம் தரித்திருப்பதாகக் கூறினார். அந்த வயதுக் கர்ப்பம் தமக்கு அவமானத்தைத் தேடித் தந்துவிடும் என்று அந்தப் பெண்ணும் அவரின் கணவரும் அச்சப்பட்டனர். இந்த வயதில் தனது தாய் கர்ப்பம் தரித்திருக்கின்றமையால், தான் அவமானத்தை உணர்வதாக தங்கள் மகள் கூறியமையை அந்தத் தாய் வருத்தத்துடன் தெரிவித்தார். இதனால், தனது கர்ப்பத்தைக் கலைத்து விடுவதற்குத் தாம் தீர்மானித்துள்ளதாக அந்தப் பெண்ணும்…

  17. ஸ்ரீலங்காவில் பிள்ளைகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதிலிருந்து பாதுகாப்பாக உள்ளனரா? ராஜ் கொண்சல்கோரளே தமிழில் :எஸ்.குமார் ஸ்ரீலங்காவில் சமீபத்தில் நிகழ்ந்த இழிந்த ஒரு நிகழ்வாகக் கருதப்படுவது, சென். பீட்டர்ஸ் கல்லூரியைச் சேர்ந்த பதின்ம வயதுகளின் மத்திக்கும் இறுதிக்கட்டத்துக்கும் இடையில் உள்ள ஒரு றகர் விளையாட்டு வீரருக்கு அவரது பயிற்சியாளர் பொதுமக்களின் பார்வையில் படும்படியான இடத்தில் வைத்து தொடர்ச்சியாகக் கன்னத்தில் பல முறை அறைந்ததுதான், இது எமது சமுதாயம் எவ்வாறு பரிணாம வளர்ச்சி அடைகிறது அல்லது ஏற்கனவே வளர்ச்சியடைந்துள்ளது என்பதை தெளிவாகத் தெரியப்படுத்துகிறது. சந்தேகமில்லாமல் இந்த நிகழ்வு ஆதரவற்ற குழந்தைகள் பாடசாலையில் இருக்கும்போது அவர்களது ஆசிரியர்களாலும் மற்றும் வ…

    • 0 replies
    • 1.1k views
  18. பிள்ளைகளுக்கு முன் அடிபட்டால், விளைவு

    • 2 replies
    • 1.1k views
  19. எங்கள் எல்லோரினதும் அடிமனசில் பசுமையான நினைவுகளாக இன்னும் இருப்பது எங்களின் பால்ய கால நினைவுகளே எந்த வித கவலைகளும் அற்று பட்டம் பூச்சிகளாய் சிறகடிச்சு பறந்த தருணங்கள் அவை எம் வாழ்வில் இனி ஒரு போதுமே திரும்பி கிடைக்காத நாட்கள் எனினும் பசுமரத்தாணியாய் எம்மனசில் பதிந்து இருப்பவை ...அப்பிடியான ஒரு வாழ்க்கை தருணம் மீண்டும் வாழ்ந்து பார்க்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்காதா என எல்லோரையும் ஏங்க வைப்பன என்ன தான் தாயகத்தில் குண்டு வீச்சுகள் துப்பாக்கி சத்தம்களுக்கிடையில் கழிந்திருந்தாலும் அந்த துயரமான நினைவுகளையும் தாண்டி பால்யத்தில் சந்தோசமான நினைவுகளே அதிகம் இருக்கும் ......இப்போதுள்ள வசதி வாய்ப்புகள் எங்களிடம் இல்லாமல் இருந்து இருக்கலாம் ஆனால் அது போல ஒரு காலம் திரும்பி வருமா என…

  20. முற்பிறவியின் மேல் எனக்கு அவ்வளவு நம்பிக்கையில்லை, ஆனாலும் கருமம் பின்தொடர்வது போன்ற ஐயப்பாடு. ‘எண்ணித் துணிக கருமம்’ – வினையின் பலனை முன்கூட்டியே எண்ணிச் செயல்பட்டிருந்தால் ஒருவேளை இதிலிருந்து தப்பியிருக்கலாம். சிந்தித்துப் பார்த்தால் இதுபோன்ற தவறுகளை எவ்வித குற்றவுணர்வும் இன்றி தொடர்ந்து செய்து வந்துள்ளேன். காலப் போக்கில் செய்த தவறுகளெல்லாம் மறைந்து அழிந்துவிடும் என்ற அசட்டு தைரியத்தில்! இவ்வாறான தொடர் சிக்கல்கள் என்னை மேலும் மேலும் பாதித்துக் கொண்டே இருக்கிறது. மனச்சிக்கலில் இருந்து வெளிவர முயற்சிக்கும் போதெல்லாம் என் நிலையை எண்ணி அவமானமாக உணர்கிறேன். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எதற்கு! தவறினால் விளைந்த சங்கடங்கள் திருமணத்தில் வந்து முடியுமென்று எள்ளளவு…

    • 4 replies
    • 1.1k views
  21. 'வீட்டில் சும்மாத்தான் இருக்கிறேன்' இனிமேல் இப்படிச் சொல்லாதீர்கள் இல்லத்தரசிகளே! பெண்களை குடும்பப் பெண், வேலைக்குச் செல்லும் பெண் என்று இரண்டு வர்க்கங்களாகவே சமூகம் பிரித்துச் சொல்லி பழக்கப்பட்டுவிட்டது. குடும்பப் பெண் என்ற வார்த்தையின் மேல் உள்ள சர்ச்சை வேறு விஷயம். இல்லத்தரசிகள் இதுகுறித்த உரையாடலைத் தொடங்க வேண்டியது அவசியம். என் தோழி போனில் அழுதுகொண்டே, 'எப்போதும், வீட்டில் சும்மாதானே இருக்க? காசு சம்பாதிச்சு பாரு... அப்போதான் அதன் அருமை தெரியும்' என்று கணவர் குத்திக்காட்டுவதாகக் கூறினார். இன்னொரு தோழியின் கதை வேறு விதம். கணவன் வெளிநாட்டில் இருக்க, இவர் குழந்தைகளுடன் தனியாக வசிக்கிறார். எப்போது பேசினாலும் ஒரே புலம்பல். கணவரின் நிர்ப…

  22. உன் பார்வையில் விழுந்த நாள் முதல் என் துன்பங்கள் மறந்து போனது உன் கை விரல் சேரத் துடிக்குது அன்பே அன்பே.... சமீபத்தல் நான் அதிக தடவை ரசித்த வரிகள் இது.. இசை காரணமோ? இயற்றமிழ் காரணமோ? தெரியவில்லை. ஆனால் இந்தப் பாடலை உட்கொள்ளும் தருணங்கள் உணர்ச்சி அரும்புகள் உடலெங்கும் அரும்பி பரவசம் பற்றி எரிகிறது... எடையில்லாமல் எந்த தடையுமில்லாமல் பால்ம வீதிகளில் பறந்து திரிகிறேன். உழைப்புக்கும் ஓய்வுக்குமான இடைப்பட்ட கணங்களில் களித்தலுக்கு காலமேது என்ற கவலையைப் போக்கி உற்றுப் பார் உலகம் உன் காலடியில் என உணர்த்திய இந்த வரிகளை மெச்சுகிறேன். எங்கும் இன்ப மயம் !! எடுத்துக் கொள்வதும் விட்டுச் செல்வதும் உங்கள் வசம். இலக்கியத்தில் நான் ரசித்த அதனில் லயித்த சில கற்பனைகளை உங்கள…

  23. சிறிது நாட்களாகவே என்னை மனச் சோர்வு ஆட்கொண்டுள்ளது. மிகவும் துடிதுடிப்பானவள் என்று பெயர் எடுத்த நான் இப்போதெல்லாம் சோர்ந்து போய் காணப்படுகிறேன். எந்த வேலை செய்தாலும் அடுத்த வேலை இருந்தால் முடிகிறது தூங்க மாட்டேன் முன்பு. இப்போதோ வீட்டில் எந்த வேலையும் செய்ய மனம் வருகுதே இல்லை. அதற்காக கடையில் வாங்கச் சாப்பிட்டுக் காலம் கழிக்கிறேன் என்று எண்ணிவிடவேண்டாம். அனால் எதோ சமைக்கிறேன். கணவருக்கும் பிள்ளைகளுக்கும் கொடுக்கிறேன். இரண்டு நண்பிகளுடன் தொலைபேசியில் அப்பப்ப அரட்டை அடிக்கிறேன். எனது தோட்டம் இம்முறையும் பூக்க ஆரம்பித்துவிட்டதுதான். ஆனாலும் முன்பு இருந்ததுபோல் அவற்றைக் கூடக் கவனிப்பதில்லை. ஆனாலும் அவை பூக்கத்தான் செய்கின்றன. மலையில் கட்டாயம் தூங்குவதும் பின்னர் இரவு …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.