Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூகச் சாளரம்

சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்

பதிவாளர் கவனத்திற்கு!

சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. புலம்பெயர் மேற்குலக நாடொன்றில்.. காஸ் அடுப்பிட்டு பொங்குகிறான் தமிழன் பொங்கலோ பொங்கல். மலேசிய நாட்டில்.... வீதியோரம் பொங்குகிறான் தமிழன் பொங்கலோ பொங்கல்.! ஈழத்தில் போர்க்களத்து வெளியினில் பொங்கினான் தமிழன் பொங்கலோ பொங்கல். (பழைய படம் . 2009 க்கு முன்) வீதியிலோ.. வெளியிலோ.. பொங்க முடியாத தமிழன் வீட்டுக்குள்ளே.. காஸ் அடிப்பில் பொங்குகிறான் பொங்கலோ பொங்கல். வீட்டிலோ வீதியிலோ பொங்கிவிட்டு வீட்டுக்குள் படையல் செய்கிறான் தமிழன் பொங்கலோ பொங்கல். போர் தந்த சுமை தாங்கி.. கல்லடுப்பு வைச்சு முற்றத்தில் வைத்துப் பொங்குகிறான் ஈழத்தமிழன் பொங்கலோ பொங்கல். லண்டனிலே ஓட்டைக்கல்லடிக்கி கார்டனில் வைத்துப் பொங்குகிறான் தமிழன் பொங்கலோ பொ…

  2. நவராத்திரி புராணத் தகவல்கள்! நவராத்திரியின் முதல் நாளில் பாவை, இரண்டாம் நாள் குமாரி, மூன்றாம் நாள் தாருணி, நாலாம் நாள் சுமங்கலி, ஐந்தாம் நாள் சதகாடி, ஆறாம் நாள் ஸ்ரீவித்யா, ஏழாம் நாள் மகா துர்கை, எட்டாம் நாள் மகா லட்சுமி, ஒன்பதாம் நாள் சரஸ்வதி என ஒன்பது வடிவில் காட்சியளிக்கும் அம்பிகை, விஜய தசமியன்று சர்வ சக்தி ஐக்கிய ரூபிணியாக தரிசனமளிக்கிறாள் என்கின்றன புராணங்கள். சித்திரையில் 9 நாட்கள், புரட்டாசியில் (சில சமயம் ஐப்பசியில்) 9 நாட்கள், ஆடி மாதத்தில் 9 நாட்கள், மாசியில் 9 நாட்கள் என வருடத்திற்கு நான்கு முறை நவராத்திரியைக் கொண்டாட வேண்டும் என புராணங்கள் கூறுகின்றன. என்றாலும், சரத்ருது (குளிர்காலம்) எனும் புரட்டாசி (ஐப்பசி)யில் வரும் நவராத்திரியே மிக, மிக…

    • 5 replies
    • 2.4k views
  3. நவீன அடிமைத்தனத்தில் சிக்கியுள்ள சுமார் 3 கோடி பெண்கள்-மேலும் பல முக்கிய செய்திகள் October 12, 2020 Share 41 Views உலகளவில் கட்டாய உழைப்பு, கட்டாய திருமணம், கடனுக்கான கொத்தடிமை உள்ளிட்ட நவீன அடிமைத்தனத்தில் 2.9 கோடி பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ‘Stacked Odds’ என்ற புதிய அறிக்கையில் இத்தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலிய மக்கள் தொகையைக் காட்டிலும் அதிகமான பெண்கள் நவீன அடிமைத்தன சூழலுக்குள் சிக்கியுள்ளனர் என்றும் இந்த ஆய்வு அறிக்கை கூறியுள்ளது. ரோஹிங்கியா அகதிகளுக்கு மொழிக் கல்வி மலேசியாவில் உள்ள ரோஹிங்கியா அகதிக…

  4. நவீன குழந்தை வளர்ப்பின் பிரச்சனைகள் ஆர். அபிலாஷ் கேள்வி: இன்றைய உலகில் குழந்தைகள் எதிர்கொள்ளும் சவால்கள் ஏராளம். அவற்றை சமாளிக்கும்படி சிறுவயதில் இருந்து அவர்களுக்கு சுதந்திரம் கொடுத்து தன்னம்பிக்கையாக வளர்ப்பது நல்லதல்லவா? பதில்: தன்னம்பிக்கை, சுதந்திரம், துணிச்சல் ஆகியன பயனுள்ள இயல்புகளே. ஆனால் இவை ஒரு குழந்தையின் தன்னுணர்வு, தன்னிலையில் இருந்து தோன்றும் அசலான இயல்புகளாக இருக்க வேண்டும். தன்னுணர்வு ஒருவருக்கு உள்ள வாழ்க்கைப் பார்வையில் இருந்து, அனுபவத்தில், அறிவில், நம்பிக்கைகளில் இருந்து தோன்ற வேண்டும். நான் இப்படியானவன், இப்படியானவள் என ஒரு குழந்தையால் சுலபத்தில் ஒரு முடிவுக்கு வர முடியாது. வளர்ந்தவர்களால் ஓரளவுக்கு இது முட…

  5. நவீன சாத­னங்­களின் வரு­கையால் வாசிப்புப் பழக்கம் அருகி வரு­கி­றது - பழைய புத்­தக நிலைய உரி­மை­­யாளர் கோவை கணேஷ் (சிலாபம் திண்­ண­னூரான்) “முயற்­சியும் துணிவும் உழைப்பும் தான் ஒரு மனி­த­னுக்கு எப்­போதும் இன்­பத்தைத் தந்து கொண்­டி­ருக்­கின்­றன. சிறு வயது முதல் புத்­தக வாசிப்பில் பெரும் ஈடு­பா­டு­களைக் கொண்­டி­ருந்தேன். இதன் வளர்ச்சி எனக்குள் வேர்­விட்டு மர­மாகி படர்ந்து நல்ல கனி­களைக் கொடுத்­தது. அதன் அறு­வ­டை­யாக என் இரு­பத்தி மூன்­றா­வது வயதில் கோவை புத்­தக நிலையம் என்ற நாமத்தில் பழைய இலக்­கிய புத்­த­கங்­களை விற்­பனை செய்யும் வியா­பா­ரத்தை ஆரம்­பித்தேன். விளை­யாட்டுப் பருவ க…

  6. “கடைசி விவசாயி” படத்தை அண்மையில் மீண்டும் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்படத்தை ஒவ்வொரு முறைப் பார்க்கும் போது அது எந்தளவுக்கு உண்மைக்கு நெருக்கமாக, போலி முற்போக்கு வியாபார உத்திகள் இல்லாமல் இருக்கிறது என்பது என்னை ஆச்சரியப்படுத்துகிறது. அதில் ஒரு குறிப்பிட்ட காட்சி என்னை வெகுவாக கவர்ந்தது. கடைசி விவசாயியான மாயாண்டி தாத்தா போலி வழக்கில் சிறையில் விசாரணைக் காவலில் இருப்பார். அவர் குற்றவாளி அல்ல எனத் தெரிந்தும் ஆவணத் தாக்கலில் நேரும் தாமதத்தால் அவரை சிறையில் வைக்க வேண்டிய நிர்பந்தம் நீதிபதிக்கு வருவதை அழகாக காட்டியிருப்பார்கள். இதுதான் நீதிமன்றத்தின் நடைமுறை - அங்கு யாருக்கும் உண்மை, பொய் குறித்து அக்கறை இருப்பதில்லை. சிறையில் கொலை வழக்கில் ஏற்கனவே ஒரு இளைஞ…

  7. நவீன பெண்களுக்கு குடும்பம் ஏன் தேவையில்லை? நவீன ஆண்களால் ஏன் குடும்பம் இல்லாமல் இருக்க முடிவதில்லை? அண்மையில் ஒரு இளம் எழுத்தாள நண்பர் இக்கேள்வியை என்னிடம் கேட்டார்: “வணக்கம் அபிலாஷ், உங்களிடம் ஒரு கேள்வி. பெண்களின் பொருளாதார சுதந்திரம் குடும்ப அமைப்பை எந்த அளவிற்கு பாதிக்கிறது? (வறுமையில் வாடும் குடும்பம், பொறுப்பற்ற கணவன் போன்றவை விதிவிலக்கு).” நான் சொன்னேன்: பெண்களின் பொருளாதார சுதந்திரம் பல குடும்பங்களை உடைக்கிறது. இருவருமே பொருளாதார சுதந்திரம் கொண்டிருக்கையில் பரஸ்பர சார்பு தேவையில்ல. பரஸ்பர சார்பு இல்லையெனில் குடும்பம் எதற்கு? அவர் மேலும் சொன்னார்: இரண்டு நாட்களுக்கு முன்பு melinda gates-இன் வலைதளத்தை வாசித்தேன். அத…

  8. நவீன மூட நம்பிக்கைகளை வளர்க்கும் இன்றைய பெற்றோர்கள் எழுதியது இக்பால் செல்வன் மூட நம்பிக்கை எனக் கூறியவுடனயே நம்மில் பலரும் நினைப்பது எதோ பழங்காலப் பழக்க வழக்கங்களில் சில மட்டுந்தான் எனப் பலர் நினைப்பதுண்டு. இன்னம் பலரோ கடவுள் நம்பிக்கை, மதப் பழக்க வழக்கங்களைத் தவிர வேறு பழக்க வழக்கங்கள் எல்லாம் மூட நம்பிக்கை எனக் கருதுவோரும் உள்ளனர். மூட நம்பிக்கைகள் என்பது பாமர மக்களிடம் மட்டுமில்லை, இன்றைய காலக் கட்டத்தில் மேற்கல்வி பயின்ற பலருக்கும் கூட இருக்கின்றன. பல சமயம் புதிதாக முளைத்துள்ள பல மூட நம்பிக்கைகளும் அறிவியல் முலாம் பூசப்பட்டு மக்களிடம் பரப்பப்பட்டு வருகின்றன. சில சமயங்களில் பழம் நம்பிக்கைகளைக் கூட அறிவியல் விளக்கங்கள் என்ற பேரில் இளம் சமூகத்தினரின் மத்தியில…

  9. நவீனக் கல்வி நம்மை தீயவர்களாக்குகிறதா? – ஆர். அபிலாஷ் May 31, 2022 - Uyirmmai Media · இலக்கியம் கட்டுரை கல்வி இல்லை, நாம் ஏற்கனவே தீயவர்கள் தாம். இதை நான் சொல்லவில்லை. மிகச்சிறந்த தத்துவவாதிகளில் ஒருவரான இமானுவெல் கேண்ட் தனது “கல்வியியல் குறித்த உரைகளில்” சொல்கிறார். என்னுடைய கருத்து ஏற்கனவே கடைந்தெடுத்த கொடியவர்களான நம்மை இந்த சமூக, பொருளாதார அமைப்பும், கூடுதலாக கல்வியமைப்பும் மேலும் கொடியவர்களாக, அறம் பிறழ்ந்தவர்களாக மாற்றுகிறது என்பதே. ஒரு உதாரணத்துக்கு, இந்த உலகின் ஆகக்கொடூரமான, மனிதகுலத்துக்கே பேரழிவைக் கொண்டு வந்துள்ள குற்றங்களை இழைத்தவர்கள் யாரென்றால் அதிகமாகப் படித்தவர்களே. கல்வி நமது தீய சுபாவத்துக்கு ஒரு கூர்மையை, முனைப்பை அளிக்கிறது, தெளிவான இ…

  10. வணக்கம் எல்லோருக்கும் நலமா? இறிதி ஆண்டு என்றபட்டியால் படிப்புக்களோட கொஞ்சம் மும்மரமாக இருந்ததால் என்னால் முந்திப் போல களத்துக்கு அடிக்கடி வந்து போக முடியவில்லை. இருந்தாலும் நேரம் கிடைக்கும் போது வாறனான் சரி இப்போ ஒரு சுவாரிசியமான தலைப்புடன் வந்திருக்கிறன் பார்ப்பம் எங்க உங்கட கருத்துக்களை கொஞ்சம் கூறுங்கள் . வளர்ந்து வரும் நம் சமுக மத்தியில் நாகரீகம் என்ற புயல் வேகமாகப் பரவுவதால் பல நமது நாட்டுக்குரிய பாரம்பரிய பண்பாட்டுக்களை சூறையாடி சீரழிக்கிறதா?? இல்லையா?? என்று சற்று அலசுவோமா??? நீங்கள் உங்கள் கருத்துக்களை கூறுங்கள். நான் பிறகு என்ட கருத்தைக் கூறுறன். நன்றி வணக்கம்

    • 13 replies
    • 5.9k views
  11. நாக்கு சுட்டு சேர்க்கும் முட்டாள்தனம் நாவுக்கு ருசியாக சாப்பிடுவதற்கு ஒன்றுமே கிடைப்பதில்லை, அசைவத்தை கண்டு பல நாள்களாகின்றன என புலம்பிக்கொண்டிருப்போர் இருக்கையில், இருப்பதை வைத்து சமாளித்து வாழ்க்கையை நகர்த்துவோரும் இருக்கத்தான் செய்கின்றனர். இன்னும் சிலர், நாக்கு செத்துவிட்டது என்பர். வீடுகளில் பெரியவர்கள் ஒன்றுக்கூடிய ஏதாவது, நல்லவிடயங்கள் தொடர்பில் கதைத்துக்கொண்டிருக்கும் போது. பல்லிகள் சீச்சிட்டால், “பார்த்தாய்தான் பல்லியே சொல்லிவிட்டது” என்பர்; யாராவது தும்மிவிட்டாலும், அதனையே அனுமதிக்கான குறியீடாக எடுத்துக்கொள்வர். ஆனால், அதிர்ஷ்டலாபச் சீட்டில், ஒரு கோடி ரூபாய் பரிசு கொட்டப்போகிறது என, வீட்டுக்குள் ஒருவர் கூறும்போதுக்கூடக், தவறுதலாக யாராவது தும்மி…

  12. நாங்க போடலாம் நீங்க ஏன் போடுறிங்க... ?

    • 0 replies
    • 683 views
  13. எமது மக்களிடையே தாயகத்திலும் சரி இங்கும் சரி எதெற்கெடுத்தாலும் <நாங்கள் பிஸியாக இருக்கின்றோம்> என்று கூறிக்கொள்கின்ற வியாதியை காணக்கூடியதாக இருக்கின்றது.தாயகத்தில் இதன் வீச்சு கொஞ்சம் தூக்கலாகவே இருக்கின்றது.அவர்களுடன கதைக்கும் பொழுது மிகவும் எரிச்சலாக இருக்கின்றது.நாம் வாழ்கையில் அன்றாடம் செய்ய வேண்டய கடமைகளை இவர்கள் ஏன் ஊதிப்பெரிதாக்குகின்றார்கள்?இது ஒரு ஆரோக்கியமான போக்காக உங்ளுக்குத் தெரிகின்றதா? அல்லது எனது தப்பான புரிதலா? உங்களடைய கருத்துகளை எதிர்பாக்கின்றேன்?.

  14. கடந்த இரண்டு தசாப்தங்களாக இங்கு புலம்பெயர்ந்த திருமணமான தம்பதிகள் மத்தியில் குழந்தை பேறு தள்ளிப்போதல் அல்லது குழந்தைப் பேற்றிக்கான வாய்புகள் குறைவடைந்து போதல் பாரிய உளவியல் சமூக பிரச்சனகளாக உருவெடுத்துள்ளது. பெரும்பாலும் இந்தப் பிரச்சனைகள் உள்ள தம்பதிகளுக்கு மகப்பேற்று நிபுணர்களால் பெரிதும் சிபார்சு செய்யப்படுவது பரிசோதனைக் குழாய் [(IN VITRO FERTILIZATION ( IVF) ]குழந்தை முறையே ஆகும். முதலில் இந்த தம்பதிகளை பல்வேறு கட்ட பரிசோதனைகழுக்கு உட்படுத்தி இறுதியிலேயே இந்த முறை மகப்பேற்று மருத்துவ நிபுணர்களால் சிபார்சு செய்யப் படுகின்றது.இந்த முறையில் பல நிறைகளும் குறைகளும் காணப்படுகின்றன.நிறைகளாக தம்பதிகள் இரட்டைக் குழந்தைகளாகவோ(TWINS BABY) அல்லது மூன்று குழந்தைகளாகவோ[ (TRIPIL…

  15. Facebook [ மாவீரர் நாள் எதற்காக....? ] அருமை

  16. குஞ்சு என்றால் "சிறிய" அல்லது "சிறியது" என்பதற்கு இணையான சொல்லாகும். பறவைகளின் குழந்தைப் பருவத்தை "குஞ்சு" என்பதன் பொருளும் சிறியது அல்லது சிறிய பருவத்தைக் கொண்டது என்பதே ஆகும். "குஞ்சு குருமன்கள்" என்பதும் "சின்னஞ் சிறிசுகள்" அல்லது "சின்னஞ் சிறியவர்கள்" எனப் பொருள் படுவதனையும் பார்க்கலாம். யாழ்ப்பாணத்தில் பேச்சு வழக்கில் "என்ட செல்லம்", "என்ட குஞ்சு" என பெரியர்வர்கள் சிறியக் குழந்தைகளை அன்பாகவும் செல்லமாகவும் அழைப்பதனைக் காணலாம். அத்துடன் இச்சொல் உறவுமுறைச்சொற்களாகவும் பயன்படுகின்றது. யாழ்ப்பாணத் தமிழரிடையே "குஞ்சு" என்றச்சொல் பல்வேறு உறவுமுறைச் சொற்களாகப் பயன்படுகின்றது. தகப்பனை ஐயா என்று அழைப்பதனைப் போன்றே, தகப்பனின் தம்பியை "குஞ்சையா", "குஞ்சியப்பு", "…

  17. வயது போகப் போக ஆசையள் கூடுறது இயற்கைதானே. நான் மட்டும் அதுக்கு விதிவிலக்கே. ஒரு ஆறு எழு மாதங்களுக்கு முதல் தமிழரசு அலோவேரா( Aloe vera ) என்னும் கள்ளியின் பயன்கள் என்று நிறையப் போட்டிருந்தார். செடிகளில் ஆர்வம் உள்ள நானும் சரி எதுக்கும் ஒண்டை வாங்கி நானும் வீட்டுக்குள்ள வளர்ப்பம் எண்டு வாங்கி வச்சன். எண்ட கைராசியோ என்னவோ அதுக்கும் கிடு கிடு எண்டு வளர்ந்து காண குட்டியள் போட்டு பெரிதாகிக் கொண்டே வளர்ந்திது. அதை உண்டால் நல்லது என்று பல மருத்துவக் குறிப்புகள் பார்த்தாலும் ஒரு பயத்தில தொட்டும் பார்க்கேல்லை. jitvil போடுற குறிப்புக்களையும் அடிக்கடி பாக்கிறனான். நேற்று சும்மா தட்டிக்கொண்டு போகேக்குள்ள கற்றாளைச் சாற்றை தேங்காய் எண்ணெயுடன் கலந்து தலைக்குத் தேக்க முடி நன்றாக வளரும…

  18. சென்னையில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 1-9-2013 அன்று நடைபெற்ற நாத்திகர் விழா பேரணி. http://www.youtube.com/watch?v=FyXavk3tdTA&feature=share&list=UUGJTRElIv1hmK2z2dv_GJdQ

  19. நாத்திகர் விழாவில் மருத்துவர் எழிலன் நாகநாதன் (காணொளி) http://www.chelliahmuthusamy.com/2013/09/blog-post_8.html

  20. நானும் புலம் பெயர் தேசத்தில் ஒரு பிறந்தநாள் விழா செய்தேன் இதையும் ஒருக்கா பாருங்கோ ஏதும் இருந்தா எடுத்துக்கொள்ளுங்கோ (சொல்லுங்கோ). எனது மகனுக்கு 18 வயது வந்தது. அந்த வயதில் ஏதாவது விசேசமா அப்படி ஒன்றும் எனக்கு தெரியவில்லை. ஆனால் ஆட்கள் சொன்னார்கள் இங்கு அதைக்கொண்டாடுவினமாம். அதுக்கென்ன கொண்டாடலாம். அதுக்கு அந்த பிள்ளை அந்த வயதுக்கு ஏற்றதை சாதித்திருக்கவேண்டும் அல்லவா. அப்படியாயின் செய்யலாம். ஆம் 18 வயதுக்கு முன்பே பல்கலைக்கழகத்துக்கு சென்றுவிட்டான். அப்போ செய்யலாம். செய்தேன். அவனுக்கு தெரியாமல். அவனுடன் சின்னலிருந்து படித்தவர்கள் வெள்ளை கறுப்பு - ஆண் பெண் உட்பட. தற்போது படிப்பவர்கள். அவனுடன் அதிகம் பழகுபவர்கள். அவனுடன் கால்பந்து விளையாடுவோர் என ஒரு 90…

  21. நானே நானா ? --சுப.சோமசுந்தரம் இயன்றவரை மற்றவர்களைச் சாராமல் வாழ வேண்டும்; சொந்தக் காலில் நின்று பழக வேண்டும் என்று இளம் வயதிலிருந்து சொல்லி வளர்க்கப்பட்டது உண்மைதான். அந்த "இயன்றவரை" சொல்லப்பட்டதன் காரணம் நாம் அப்பருவத்தில் பெற்றோரையும் உற்றோரையும் சார்ந்து இருத்தல் இன்றியமையாததால் என்றும் சொல்லி இருப்பார்கள். வேறு சிலர் ஒரு படி மேற்சென்று "இயன்ற வரை"க்கு இன்னும் சிறந்த காரணங்களைச் சொல்லி இருக்கலாம் - உழவரைச் சாராது உணவில்லை, நெசவாளரைச் சாராது உடுக்கையில்லை என்று பல. கொடியானது கொழுகொம்பைச் சார்ந்து நிற்பது இயற்கை நீதியானது போல் ஒரு காலகட்டம் வரையிலாவது பெற்றோரைச் சார்ந்திருத்தல் இயற்க…

  22. அனைவருக்கும் வணக்கம். என்னுள் ஆழப்பதிந்திருந்த கருத்துக்களை தூவி விட்டுப் போகலாம் என்று இதை எழுதுகிறேன். இதை ஒரு பொழுதுபோக்காகவோ விளம்பரத்துக்காகவோ எழுதாமல், வாசிக்கும் நீங்கள் 'என்னைப் போன்றதொரு வாழ்வியல் சந்தர்ப்பத்தில் சிக்கியிருந்தால்' நான் மீண்டது போல அதிலிருந்து நீங்களும் மீழ இது வழி வகுக்கலாம் என்ற நம்பிக்கையில் இதை எழுதுகிறேன். "எப்பொருள் காணினும் மெய்ப்பொருள் காண்பது நல்லது", உங்கள் மனம் சிரிக்கும்: "இவர் எங்களுக்கு இணையத்தில் உதவுகிறாராம்" என்று. மனித மனம் அப்படிப்பட்டது தான் என்பதை பின்பு புரிந்து கொள்வீர்கள். "டேய்..சொல்ற விசயத்த பச்சக், பச்சக் எண்டு சொல்லாம பெரிய பில்டப் கொடுக்கிற" என்றும் கூட மனம் கேக்கும். மீண்டும் சொல்கிறேன் நான் கதை சொல்லவி…

  23. நான் என்ன மெஸினா? அம்மா : யப்பா என்ன சனம் கோயில்ல….சூரன் போருக்கெண்டா மட்டும் இவ்வளவு சனம் எங்க இருந்துதான் வருதுகளோ. அப்பா : அம்மா ஒரு ரீ குடிச்சா நல்லாயிருக்கும்.அம்மா: நானும் உங்களோடதானே வந்தனான்.நானென்ன மெஸினே?? மது அப்பாக்கும் எனக்கும் ஒரு ரீ போட்டுத்தாவனம்மா. மது : அம்மா எங்கட மிஸ் சொன்னவா நாங்கள் எல்லாம் மெஸின் போலதானாம். வட அமெரிக்காவின் குழந்தை பிறப்பு இரண்டு முறைகளில் ஒன்றான Technocratic model ல Woman => object Male body => norm Body => machine Pregnancy and birth => pathological Hospital => factory Baby => product என்று இருக்குதாம்.அப்பிடியெண்டால் பெண்கள் ஒரு பொருள் அவேன்ர மேனி ஒரு மெஸின் ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.