சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
மக்கள் வாழ்வது நாடு! [size=3][size=4]மாக்கள் வாழ்வது காடு! (மாக்கள்- விலங்குகள்) மனம் இருப்பதாலேயே மனிதன் ஆனோம். மனிதம் இல்லாவிட்டால் நாம் மாக்கள் தானே! மாக்கள் வாழ்வது நாடாகுமா..? சரி நாடு எது என்ற கேள்வியை வள்ளுவரைக் கேட்போம்... வள்ளுவப் பெருந்தகையே! நாடு என்பது எது........? வள்ளவர்.. சுருக்கமாகச் சொன்னால், உறுபசியும் ஓவாப் பிணியும் செறு பகையும் சேராதியல்வது நாடு (குறள்-734.) அதாவது மிக்க பசியும், ஓயாத நோயும், அழிவு செய்யும் பகையும் இல்லாததே நாடு.[/size] [size=4]வள்ளுவர் கருத்துப்படி நம் நாட்டை நோக்கும்போது, பசி – தலை விரித்தாடுகிறது. பிணி – ஒரு நோய்க்கு மருந்து கண்டறியும் முன்பே இன்னொரு நோய் வந்து அச்சமூட்…
-
- 0 replies
- 1.6k views
-
-
சமூக தளங்களில் நன்னடத்தை வழிகள் [size=1] [size=4]இன்டர்நெட் பயன்படுத்தும் அனைவரும் ஏதேனும் ஒரு சமூக வலைத்தளத்தில் தங்களைப் பதிந்து வைத்து, நண்பர்களைத் தேடித் தங்கள் உறவினை வலுப்படுத்தி வருகின்றனர். இவற்றின் மூலம் அனைவரும் பயன்பெறுகின்றனர்.[/size] [size=4]உலக அளவில் தங்கள் நண்பர்கள் வட்டத்தை விரிவாக்கி, கருத்துக்களையும், தனி நபர் எண்ணங்களையும் பரிமாறிக் கொள்கின்றனர். இதனையே வழியாகக் கொண்டு, தனிநபர் சுதந்திரத்தில் தலையீடுவோரும் இங்கே காணப்படுகின்றனர்.[/size] [size=4]இவர்களிடம் நாம் பாதுகாப்பாக இயங்க வேண்டியுள்ளது. அதே நேரத்தில் மற்றவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து நாம் இயங்க வேண்டியுள்ளது. இதற்கென நாம் சில அடிப்படை கோட்பாடுகளைக் கடைப்பிடித்தால் அ…
-
- 0 replies
- 568 views
-
-
தமிழனை எவரும் அடிக்கலாம்! தமிழனை சிங்கள இனவெறியர்கள் தான் என்றில்லை தமிழர்களும் அடிக்கிறார்கள்.இது ஒன்றும் ஆச்சரியப்படத்தக்க விடயமில்லை.சட்டத்தின் ஆட்சி நடக்கும் ஒரு நாட்டில் ஒரு மனிதனுக்கு இன்னொருவன் அடித்தல் என்பது அதிகார திமிர் சம்பந்தப்பட்டது. 'அதிகாரத்தை கையில் வைத்திருப்பவர்கள் அதிகாரமற்றவர்களின் குரலை ஒடுக்குவதற்காக அவர்களுக்கு அடிக்கிறார்கள்' இது உலகெங்கும் நடக்கும் விடயம் தான். ஆனால் பசிக்கு உணவுக்காக கையேந்தி நிற்கும் ஒருவனை அடித்து உதைத்து வீதியில் எறிவது நான் அறிந்த வரை தமிழ் சமூகத்திலும் குறிப்பாக இந்தியச் சமூகத்தில் தான் நடந்திருக்கிறது. எமது தாயகத்தில் தீண்டாமைப் பேய் தாண்டவமாடிய 1970 க்கு முற்பட்ட காலகட்கட்டத்தில் இவ்வான சம்பவங்கள் பல நடந்திருக…
-
- 77 replies
- 6k views
-
-
ஏறத்தாள 2000 க்குப் பின்பு புலப்பெயர்வில் ஒரு மாற்றம் வந்தது . முன்பு புலத்தில் இளைஞர்கள் தங்கள் வாழ்க்கைத் துணைகளை சிங்கப்பூரிலோ , தாய்லாந்திலோ போய்க் கலியாணம் செய்து புலத்திற்கு கூப்பிட்டார்கள் . பின் அது இந்தியாவாக மாறியது . ஆனால் இப்பொழுது புலத்து இளைஞிகளும் தங்கள் வாழ்க்கைத் துணைகளை புலத்தில் இருந்து நேரடியாகவே தாயகத்திற்குப் போய் கலியாணம் செய்கின்றார்கள் .அதுவும் நன்றாகப் படித்து பல்கலைக்கழகத்தில் ஓல் ஐலண்டில் முதல் 50 பேரில் தெரிவான மாப்பிள்ளை என்றால் முதலிடம் . மாப்பிள்ளையும் இங்கு வருகின்றார் . ஒரு சிறிது காலம் போனவுடன் அவர்களுள் அன்னியோன்னியம் குறைவதை அவதானித்திருக்கின்றேன் . வந்த மாப்பிள்ளைகளிடம் ஒருவிரக்தி மனப்பான்மை காணப்படுகின்றது . ஒருசிலர் தங்கள் குறைகளை எ…
-
- 143 replies
- 11.1k views
-
-
காதலிகள் பொதுவாக சொல்லும் டாப் 10 பொய்கள்! தற்காலத்தில் புனிதமான காதல் என்றால்… எங்க விற்குது என்று கேக்குற நிலைமை தான். இதை பற்றி கழுகு திரைப்படத்தில் ”ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்” என்ற பாடலில் சிறப்பாக கூறியிருப்பார்கள். அந்த வகையில் தற்காலத்தில் பல காதல்களில் பொய்களும் புரட்டுக்களும் நிறைந்து காணப்படுகின்றன. காதலனும் காதலியும் ஒவ்வொருவர் மீது உண்மையாக இல்லாததால் பல காதல்கள் கர்ப்பத்திலும், தற்கொலையிலும் முடிந்துவிடுகின்றன. தற்கால காதலிகள் அடிக்கடி சொல்லும் 10 பொய்கள் கீழே இணைக்கப்படுகின்றன. என்னடா இங்கிலீசில இருக்குதுன்னு பார்க்கிறீங்களா… இப்ப காதலர்கள் எல்லாம் ஆங்கிலத்தில் பீட்டர் விட்டிட்டுதானே அலைகிறார்கள். அதுதான்…! 1) I miss you 2)this is a…
-
- 10 replies
- 1.9k views
-
-
இந்த உலகில் பிறந்த அனைவருக்கும் காதல் மனதில் கண்டிப்பாக மலரும். அவ்வாறு காதல் மலரும் போது, அந்த காதலை சொல்ல முடியாமல் தவிப்போரின் எண்ணிக்கை தான் அதிகம். அதிலும் காதலை அதிகம் முதலில் வெளிப்படுத்துபவர்கள், ஆண்களே! அவ்வாறு காதல் மனதில் காதல் வந்து அந்த காதலை சிலருக்கு எப்படி சொல்வது என்று தெரியாமல் தவிக்கின்றனர். அவ்வாறு தவிக்கும் நம் காதல் மன்னன்களுக்கு, எப்போது, எப்படி காதலை சொன்னால் காதல் வெற்றியடையும் என்று ஒரு சில டிப்ஸ் இருக்கிறது. அந்த டிப்ஸ்-ஐ படித்துப் பார்த்து, பின்னர் சொல்லுங்களேன்… * முதலில் காதலை காதலியிடம் சொல்லும் போது, காதலியின் குணத்தை நன்கு தெரிந்து கொண்டு, பின்னர் சொல்லச் செல்ல வேண்டும். * பின்பு எவ்வாறு பேச வேண்டும் என்று ஒரு முறை ஒத்திகைப் பார்ப்பது …
-
- 3 replies
- 6.8k views
- 1 follower
-
-
[size=4]ஒரு மகளின் பார்வையில் அவளது அப்பா... அவளது கண்களுக்கும் மனதிற்கும் எப்படி எல்லாம் காட்சியளிக்கின்றார் உணர்வுடன் பாருங்கள்...[/size] [size=3] அப்போது தான் நான் பிறந்திருந்தேன் என்னை என் அப்பாவிடம் ஒப்படைக்கின்றனர். என் அப்பாவின்; கைகளின் ஸ்பரிசம் பட்டவுடன் இறைவனை தொட்ட உணர்வு எனக்குள்ளே... என்னை வாஞ்சையுடன் அணைத்த என் அப்பாவின் கண்;களில் இருந்து என் கைகளிலே விழுந்த ஆனந்தக்கண்ணீர் இப்போதும் என் கைகளை நனைக்கின்றது... சுமார் ஒரு மாதம். என் உடல் சூழல் தட்ப வெப்பங்களை மறுதலித்தபோதெல்லாம் அதற்கான ஒத்த தன்மைகளை வருடிதந்துகொண்டிருந்தார் என் அப்பா... ஏழு மாதங்கள், நான் மெல்ல மெல்ல தவண்டு செல்ல ஆரம்பிக்கின்றேன். என் கால்கள் கொஞ்சம் வலிக்கின்றன. ஆனால் ஒவ்வொ…
-
- 0 replies
- 1.2k views
-
-
[size=3] [size=4]பெண் எனப்படுபவள் பூவினைப்போன்றவள், மென்மையானவள், ஆண்களின் சேவைக்காகவே பிறந்தவள் என்ற எங்கள் எரித்துப்போடவேண்டிய கொள்கைளும், சில இலக்கியங்களும், பாடல்களும், இன்று[/size]ம் பெண்மை [size=4]பேதலித்துப்போய் ஓரிடத்தில் உற்காரவைக்கப்படுவதற்கு காரணங்களாக அமைந்துள்ளன போலும்.[/size] [size=4]ஒரு குடும்பத்தில் பெண் குழந்தை ஒன்று பிறந்தால் அந்த குடும்பத்திற்கு அது தேவதையின் பரிசாகவும், தங்கள் குடும்ப குல விளக்காகவுமே பெற்றவர்களும், உறவினர்களும் அந்த பெண்ணை கண்ணும் கருத்துமாக வளர்த்துவருகின்றனர்.[/size] [size=4]தாய், தந்தை, பெரியதந்தை, சிறிய தந்தை, மாமன், என்ற உறவுகள் அவளின் வளர்ச்சியிலும், அவளின் பாதுகாப்பிலும் பங்குகொண்டு அவளை சீரிய குணங்கள் உடைய ஒரு நற்குணவதிய…
-
- 0 replies
- 1.3k views
-
-
முதலாளிகள் வேலையாட்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? [size=2] [/size][size=3] [size=4]ஒரு நிறுவனமோ அல்லது கடையோ செழிப்பாக இருக்க, செம்மையான முறையில் செயல்பட முதலாளியும், தொழிலாளியும் ஆரோக்கியமான மனோநிலையில் இருக்க வேண்டும். முதலாளிகள் சில வழிமுறைகளைக் கடைப்பிடித்தால் வேலையாட்கள் அற்புதமாக செயல்படுவார்கள். அதற்கான சில டிப்ஸ் பின்வருமாறு: 1. வெற்றிக்கான 80/20 சட்டத்தை எப்போதும் நினைவில் கொண்டிருங்கள். அதாவது எண்பது சதவீத நேரங்களில் நான் சரியான தீர்மானங்களை எடுப்பேன். ஆனால் இருபது சதவீத நேரங்களில் நானும் தவறான தீர்மானங்கள் எடுக்கிறேன். தவறுகளைச் செய்கிறேன். அல்லது சிறப்பாக செய்திருக்க மாட்டேன். என்னுடைய பணியாளர்களுக்கும் இதே 80/20 சட்டத்தின்ப…
-
- 0 replies
- 653 views
-
-
[size=4]ஹெல்மெட் அணியாமல் வண்டி ஓட்டிக் கொண்டிருந்தேன்.... போலீசார் வண்டியை நிறுத்த சொன்னார்கள் . ஹெல்மெட் அணியாததற்கு 100 ரூபாய் அபராதம் கேட்டார்கள் . நான் கொடுத்து விட்டு ரசீது கேட்டேன். அதற்கு, தேவையில்லை என்றனர்.. நான் கேட்டேன் ஒரு வேளை அடுத்த இடத்தில் இன்னொரு போலீசார் நிறுத்தினால்? அதற்கு அவர் "காக்கா" என்று சொல் விட்டுவிடுவார் என்றார். அன்று அதுபோல் காக்கா என்று சொல்லி இரண்டு பேரிடம் தப்பித்து வந்[/size][size=3][size=4]தேன். இன்று....[/size][/size] [size=3][size=4].[/size] [size=4]வண்டியை நான் ஓட்டவில்லை, நண்பன் ஓட்டினான். இந்த முறையும் போலீசாரிடம் மாட்டிக்கொண்டோம். நண்பன் எவ்வளவு கெஞ்சிப்பார்த்தும் அவர் விடுவதாகயில்லை. அந்த நேரம் எனக்கு மன…
-
- 0 replies
- 570 views
-
-
[size=4]மனைவியைத் தேர்ந்தெடுப்பதில் இளைஞர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நிதானத்தையும் எச்சரிக்கையையும் இந்து மதம் வலியுறுத்துகிறது. ’அவசரத்தில் கல்யாணம் பண்ணி சாவகாசத்தில் சங்கடப்படாதே’ என்பது இந்துக்களின் எச்சரிக்கைப் பழமொழி. இளம் பருவத்தின் ரத்தத்துடிப்பு வெறும் உணர்ச்சிகளையே அடித்தளமாகக் கொண்டது. அந்தப் பருவத்தில் காதலும் தோன்றும்; காமமும் தோன்றும். ஒரு பெண்ணிடம் புனிதமான காதல் தோன்றி விட்டால், உடல் இச்சை உடனடியாக எழாது. அவளைப் பார்க்க வேண்டும், பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்; பேச வேண்டும், பேசிக் கொண்டே இருக்கவேண்டும் என்ற ஆசை வளரும். அவளைக் காணாத நேரமேல்லாம் கவலைப்படும். கனவு காணும் கற்பனை செய்யும் மிகவும் சிறு பருவத்தில் மட்டுமே அத்தகைய புனிதக் காதல்…
-
- 11 replies
- 2.5k views
-
-
பனிக்காலம் வந்தாலே ஊர்ல தினமும் காலைல கலர் கோழிக் குஞ்சுகள் விக்கறவங்களை பார்க்கலாம். சைக்கிள் கேரியரில் அகலமான மூங்கில் கூடைகளை ஒன்றன் மேல் ஒன்றாக 2 அல்லது 3 கூடைகள நிறைய கோழிக் குஞ்சுகள் கொண்டு வருவாங்க. ஒரே சமயத்தில் 2 , 3 வியாபாரிகள் கூட ஒன்றாய் வந்து விற்பார்கள். பச்சை , சிவக்கு, நீலம், இளஞ்சிவப்பு , பழுப்பு என பல வண்ணங்களில் கோழிக் குஞ்சுகள் இருக்கும். எந்த வீட்டில் எல்லாம் பொடிசுகள் இருக்கிறார்களோ அவர்கள் வீட்டில் எல்லாம் இதற்கு டிமாண்ட் இருக்கும். எல்லோரும் வாங்கி வளர்ப்போம். நாட்டுக் கோழிகளுடன் சேர்க்காமல் இதை எப்போதும் கூண்டில் அடைத்து தனியாகவே வளர்ப்போம். நாட்டுக் கோழிகள் இவற்றை சேர்க்காது. கொத்தி காயப் படுத்திவிடும். கலர்க் கோழிக் குஞ்சுகள் வாங்கிய கொஞ்ச …
-
- 1 reply
- 3.9k views
-
-
அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம், நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் காமம் கலக்காத காதல் இன்னும் உயிருடன் இருக்கிறதா? அதாவது நான் காமத்தை தவறு என்று சொல்லவில்லை. உடலழகில் வசியப்பட்டு காதல் என்ற உன்னதமான சொல்லை இழிவுபடுத்தி வருகிறார்கள். முதலில் காமம் என்பது என்ன? காமம் என்பது ஆசை,விருப்பம், புலன் சார்ந்த இன்பம், காதல் மற்றும் வாழ்க்கையின் பிற இன்பஙகளையும் பொதுவாக குறிக்கக்கூடிய சொல். பழங்காலத்தில் காதலே காமம் என்ற சொல்லில் வழங்கி வந்ததென அறிஞர்கள் சொல்கிறார்கள். தமிழ் அகராதிகளில், லிங்கம், யோனி, அல்குள், கொங்கை வார்த்தைகளை நீக்கிப் பார்த்தால், அகராதி சிறுகதைப் போல சிக்கனமாகச் சுருங்கி விட வாய்ப்புண்டு என்றும் சொல்கிறார்…
-
- 1 reply
- 5.3k views
-
-
திருமணத்திற்கு முன்பு காதலித்துவிட்டு திருமணத்திற்கு பின் வேலை, படிப்பு என பிசியாகிவிடுவாதாலேயே பல்வேறு காதல் திருமணங்கள் தோற்றுப் போகின்றன. ஆயிரம் முறை ஐ லவ் யூ சொன்ன உதடுகள் வெறுப்பு உமிழும் போது மனதெல்லாம் ரணமாகிப் போகும். இதன் காரணமாகவே திருமண வாழ்க்கையே திசை மாறிப் போக வாய்ப்புள்ளது. எனவே திருமணத்திற்குப் பின்னரும் தம்பதியரிடையே காதல் இருந்தால் மட்டுமே மண வாழ்க்கை மகிழ்ச்சிகரமனதாக இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள். மணவாழ்க்கையில் வசந்தம் வீச அவர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன். திருமணத்திற்கு முன்பு அடிக்கடி கூறும் ஐ லவ் யூ” என்ற வார்த்தை திருமணத்திற்குப் பின்னர் காணாமல் போய்விடக்கூடாது. வார்த்தையால் கூறுவதை விட உண்மையான அன்பை செயல்கள் மூலம் புரியவைக்க வேண்டும…
-
- 10 replies
- 1.2k views
-
-
[size=2] [size=4]செல்வத்தைப் பெருக்கும் வழிகள் என்ன என்பதைப் பார்ப்பதற்கு முன், கையில் வரும் பணத்தை எப்படித் தக்க வைத்துக் கொள்வது என்று பார்ப்போம்.[/size] [/size] [size=2] [size=4]உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் இரு சக்கர வண்டி ஒட்டுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் அதை நல்ல விதமாக வைத்திருந்தால் மட்டுமே, அதைவிடச் சிறந்த ஒரு வாகனத்தை அவருக்கு நீங்கள் வாங்கிக்கொடுப்பீர்கள். அதேபோல் உங்கள் கையிருப்பை நீங்கள் திட்டமிட்டு கையாண்டால்தான் அதைவிடக் கூடுதல் செல்வம் கிடைக்கும்.[/size] [/size] [size=2] [size=4]பொருளாதார ரீதியில் கீழே உள்ளவர்களைக் கவனித்துப் பாருங்கள். தெருவில் நின்று இஸ்திரி செய்பவர், பூ விற்பவர், வீடுகளில் வேலை செய்பவர் என ஒவ்வொருவரும் ஒரு க…
-
- 18 replies
- 1.8k views
-
-
இன்றைய காலத்தில் காதல் செய்தால், ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்வதற்கு டேட்டிங் செல்கின்றனர். மேலும் காதலுக்கு கண்கள் இல்லை என்று சொல்வார்கள். அது உண்மையிலேயே சரி தான். அத்தகைய காதல் எங்கு, எப்போது வரும் என்று சொல்ல முடியாது. மேலும் அந்த காதல் ஜாதி, மதம், மொழி, நிறம் என்று எதுவும் பார்க்காமல் வரும். இத்தகைய காதல் அந்த காலத்தில் வருகிறதென்றால், அது பெரிய விஷயம். ஆனால் இப்போது வருகிறதென்றால், அது சாதாரணமான விஷயமாகிவிட்டது. மேலும் அந்த காதலில் டேட்டிங் என்பதும் சகஜமாகிவிட்டது. இவ்வாறு டேட்டிங் செல்லும் போது, அந்த காதல் நீண்ட நாட்கள் சந்தோஷமாக நிலைத்திருக்க எவ்வாறு நடக்க வேண்டும் என்று அனுபவசாலிகள் கூறுகின்றனர்... * காதல் செய்யும் இருவரும் ஒரே மொழியாக இருந்தால் மிகவும்…
-
- 35 replies
- 3.5k views
-
-
செக்ஸ் குறித்த சிந்தனை இல்லாதவர்களே இல்லை என்று சொல்லலாம். புத்துணர்வு தரக் கூடிய ஒரே சிந்தனையாக செக்ஸ் மட்டுமே இருப்பதாக பலரும் கருதுகிறார்கள். செக்ஸ் குறித்த சிந்தனைகளில் பெண்களை விட ஆண்களே அதிகம் மூழ்குகிறார்களாம். ஒரு நாளைக்கு 19 முறையாவது ஆண்களுக்கு செக்ஸ் குறித்த சிந்தனை வந்து போகிறதாம். இதுவே பெண்களுக்கு 10 முறை வருகிறதாம். ஒரு நாளைக்கு நீங்கள் எதைப் பற்றி அதிகமாக சிந்திக்கிறீர்கள் என்று அமெரிக்காவில் ஒரு ஆய்வு நடத்தினர். அதில் தூக்கம், உணவு, செக்ஸ் என்று மூன்று டாப்பிக்குகளைக் கொடுத்தனர். அதில் பெரும்பாலான ஆண்களின் சிந்தனை செக்ஸ் குறித்தே இருந்துள்ளதாம். அதாவது ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு முறை முதல் 388 முறை வரை அவர்களுக்கு செக்ஸ் குறித்த சிந்தனை இருந்த…
-
- 2 replies
- 2.3k views
-
-
குடிகாரக் கணவர், ஒரு நாள் நன்றாகக் குடித்துவிட்டு 'மப்போடு' வீட்டிற்கு வந்தார். அதிக போதையில் தள்ளாடியவாறே வீட்டினுள் நுழைந்தவர், பாத்திர, பண்டங்களை கண்டபடி வீசியடித்து உடைத்துவிட்டு இறுதியில், வாந்தியெடுத்து மயங்கி விழுந்தார். நடந்தவற்றை கோபத்துடன் கவனித்த அவரின் மனைவி, கணவரை இழுத்து வந்து படுக்கையில் கிடத்திவிட்டு வீட்டைக் கழுவி சுத்தம் செய்தாள். மறுநாள் போதை தெளிந்து எழுந்த கணவர், முந்தைய இரவின் அனர்த்தத்தை உணர்ந்து, 'ஐயோ, இன்றைக்கு பெண்டாட்டியிடம் நல்லா வாங்கி கட்டப்போகிறோம்' என பயந்தவாறே எப்படி மனைவியின் கோபத்தை சமாளிப்பது? என்ற குழப்பத்தில் ஆழ்ந்தார். மனைவியின் கோபத்தால், இன்று வீட்டில் சண்டை வரக்கூடாது என கடவுளிடம் வேண்டியவாறே அவசரமாக படுக்கையை விட்ட…
-
- 14 replies
- 2.3k views
-
-
காம உணர்வுகள் இல்லாத மனிதர்களே இல்லை. காமத்தை கடவுளுக்குச் சமமாக கொண்டாடுகின்றனர். காமத்திற்காக தினம் தினம் போராட்டம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆணிடம் இருக்கும் ஏதோ சிறப்பம்சம்தான் பெண்ணை அவன்பால் ஈர்க்கிறது. அதுபோலத்தான் பெண்ணின் அம்சங்கள் ஆணுக்குள் பல்வேறு போராட்டங்களை ஏற்படுத்துகிறது. காதலுக்காகவும், காமத்திற்காகவும் சில மெனக்கெடல்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் இன்றைக்கு பலரும் ஆசை ஆசையாய் திருமணம் செய்துகொண்டு வேலையின் பொருட்டும், பணத்தின் பொருட்டும் ஓடிக்கொண்டிருக்கின்றனர். பிஸி வாழ்க்கையும் செக்ஸ் வாழ்க்கையை பாதிக்கும் என்று சமீபத்திய ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். உடலும் மனமும் ஆரோக்கியமாக இருந்தால்தான் செக்ஸ் வாழ்க்கையும் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் பணிச்…
-
- 0 replies
- 943 views
-
-
உலகத்தில் தந்தை,மகன் உறவு என்பது அதிகம் பேசப்பட்டு,அறியப்பட்டு இருக்கும்.ஆனால் பெரும்பாலும் தந்தை,மகன் உறவு சுமூகநிலையில் இருக்காது. [size=4]ஆனால் அப்பா,மகள் உறவு என்பது அப்படிப்பட்டதல்ல,அது ஒரு பாசமான,நெகிழ்ச்சியான,அன்பான உறவு.ஒருவன் தன்னுடைய தாய்க்குப்பின்,தாரத்திடம் தன்னை ஒப்படைக்கிறான்.அதற்கு பிறகு வயோதிக காலத்தில் தாய் காட்டிய அன்பையும்,தாரம் செய்த பணிவிடையையும் மகள் செய்கிறாள்.ஒருவனுக்கு வயோதிக காலத்தில் தன்னுடைய சுய தேவைகளை செய்ய முடியாத நிலையில்(தான் உடுத்திருக்கும் உடை களைந்த நிலையில் இருக்கும்போது சரி செய்ய இயாலாதநிலை)மேலும் எந்த நிலையில் இருந்தாலும்(உடை இல்லாம இருந்தாலும் கூட)மகனோ,மருமகளோ பணிவிடை செய்யமாட்டார்கள்.ஆனால் மகள் தாயைபோல் கருணை உள்ளத்துடன்…
-
- 9 replies
- 5.8k views
-
-
இதை நான் சமூகச் சாளரத்தில் இணைப்பதற்கு ஒரு காரணம் உண்டு . தமிழ் மொழி , பேச்சு நடை , எழுத்து நடை , இலக்கிய நடை என்று மூன்று பெரிய பகுதிகளாகப் பொதுவாக உள்ளது . இதில் எழுத்து நடை தமிழ் அந்தந்த வட்டார வழக்குகளில் இப்பொழுது எழுதப்பட்டு வருகின்றது . இதற்கு யாழ் கருத்துக்களமும் விதிவிலக்கல்ல . என்னைப் பொறுத்தவரையில் ஒருவர் வட்டார வழக்கில் தமிழை எழுதினால் , அது வாசகர்களிடையே கூடிய தொடுகையை எழுதுபவரால் ஏற்படுத்த முடியும் என நினைக்கின்றேன் . அத்துடன் ஒவ்வொரு வட்டாரத்திலும் உள்ள தமிழ் சொற்பிரையோகங்களையும் மற்றயவர்கள் அறிய முடியும் . ஆனால் கூடுதலாக எழுத்து நடைத் தமிழையே எல்லோரும் பாவிப்பதை நான் காண்கின்றேன் .(என்னையும் சேர்த்து ) இதனால் ஒருவிதமான உலர்தன்மையை கருத்துக்களத்தில் அவதானிக…
-
- 37 replies
- 4.3k views
-
-
நண்பனுக்காக ஒரு மதிய வேளையில் செல்போன் Recharge கடையில் நின்றிருந்தேன் .. கடைக்காரர் சாப்பிட்டுக்கொண்டிருந்ததால் சிறிது நேரம் கடை வெளியே காத்திருக்க வேண்டியதாகி விட்டது . 1-2 மணியென்பதால் , பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. [size=4]வெயில் வேறு கொளுத்தியது..[/size] [size=4]அப்போது .......[/size] [size=4]45 - 50 வயதிருக்கும் ஒரு பெண்மணி அந்த கடையின் வாயிலைப் பார்த்தவாறே கடையின் நிழலில் நின்றார் . [/size] [size=4]சரி கடைக்கு வந்திருக்கிறார் என்று [/size]நானும் நண்பனும் தள்ளி வேறு பக்கம் போய் நின்றோம் . அவரோ முகத்தில் எவ்வித சலனமுமின்றி எங்களைப் பார்த்தவாறே நின்றிருந்தார் . சரி ஏதோ கேட்க வருகிறார் என்றால் அதுவும் இல்…
-
- 0 replies
- 783 views
-
-
http://tharunayaweb....ainst_women.jpg மனிதன் தோன்றிய காலம் முதற்கொண்டே பல்வேறு கொடுமைகளை அனுபவித்தே வாழ்கின்றான். அதிலும் பெண்களுக்கு கொடுமைகளும் வன்முறைகளும் அவள் கருவில் இருக்கும்போதே ஆரம்பித்துவிடுகின்றன. கருவில் இருப்பது பெண்தான் என்று தெரிந்துவிட்டால் அக்கரு கலைக்கப்படுகிறது. குழந்தை பெண்ணாக பிறந்துவிட்டால் அக்குழந்தை கொலைசெய்யப்படுகிறது. இன்னிலை முற்றிலும் மாறும் காலம் எக்காலம்? பெண்களை பாதுகாக்கும் அமைப்புகளும் சட்டங்களும் எண்ணிலடங்கா இருந்தபோதிலும் ஒவ்வொரு நாளும் எத்தனையோ பெண்கள் ஏதேனும் முறையில் ஒடுக்கப்பட்டும் வன்முறைக்குள்ளாக்கப் பட்டும்தான் இருக்கின்றார்கள். தன் வாழ்நாளில் மூன்றில் ஒரு பெண் ஏதேனும் ஒருவகையில் தனக்கெதிரான வன்முறைகளை அனுபவித…
-
- 4 replies
- 947 views
-
-
கடனட்டை பற்றிய செய்தி என்றால் அது பெரும்பாலும் மோசடி, விரயம், ஆபத்து, ஏமாற்றல் என்று எதிர்மறையான செய்திகளே நம் கண்களுக்குத் தெரிகிறது, அது உண்மையும் கூட. எளிதாக கிடைக்கிறது என்றால் அதில் வில்லங்கம் இல்லாமலா இருக்கும். சும்மா கொடுக்க வங்கிகள் ஒன்றும் இளிச்சவாயர்கள் அல்லவே! கடனட்டையால் ஏற்படும் சிரமங்களைப் பற்றி, அதில் உள்ள சிக்கல்களைப் பற்றி ஏற்கனவே அறிந்து இருப்பீர்கள். நான் புதிதாகக் கூற எதுவுமில்லை. இந்தக் கட்டுரையில், கடனட்டையால் என்னென்ன பயன் என்பதைப் பார்ப்போம், அதோடு நாம் எப்படி இதை வைத்து லாபம் அடையலாம் என்று கூறுகிறேன். என்னைப் பொறுத்தவரை, செலவுகள் நம் கட்டுப்பாட்டில் இருந்தால் / கொஞ்சம் புத்திசாலித்தனம் இருந்தால், இந்தக் கடனட்டையால் நமக்கு எந்த நஷ்டமும் இல்லை, …
-
- 1 reply
- 839 views
-
-
செல்வம் தேடும் வழி [size=4]மனித குலத்தை மேம்படுத்தக்கூடிய கருவி ஒன்று உண்டு. மனிதனின் கனவுகள் நனவாகவும், தேவைகளைப் பூர்த்தி செய்யவும் இது உதவுகிறது. இந்தக் கருவி நல்லவிதமாகப் பயன்படுத்தப்படும் போது வையகம் மனித குலத்தின் வசத்துக்குள் வருகிறது. அதே கருவி தவறாகச் செலுத்தப்படும்போது மனிதக்குலத்தையே வேரறுக்கும் வல்லமையைப் பெற்றுவிடுகிறது. [/size][size=4]இது இல்லையேல் மகன் தாயை மறக்கலாம், மனைவி கணவனை இழக்கலாம்; எவரும் உயிரைத் துறக்கலாம். இனம், குலம், மதம், மொழி, நாடு என்ற எந்தவிதப் பாகுபாடும் இன்றி மனிதகுலத்தை தன் வசத்தில் வைத்திருக்கிறது அந்தக் கருவி.[/size] [size=2][size=4]செல்வம்.[/size][/size] [size=2][size=4]காலையில் கண் விழித்ததும் இன்று என்…
-
- 1 reply
- 906 views
-