Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூகச் சாளரம்

சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்

பதிவாளர் கவனத்திற்கு!

சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. ''குழந்தையின் கோபமும், வலியும் இங்கு புறக்கணிக்கப்படுகிறது'': இன்ஸ்டாகிராமில் வருந்திய கோலி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைVIRAT.KOHLI இந்தியாவில் உள்ள சமூக ஊடகங்களில், பெண் குழந்தை ஒன்று அழுதுகொண்டே சிரமப்பட்டு வீட்டுப்பாடத்தை படிக்கும் காணொளி மிகவும் வைரலாக பரவிவரும் நிலையில், இந்த காணொளி குறித்து தன்னுடைய அதிர்ச்சியை, இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விர…

  2. காதல் என்பது எல்லோர் வாழ்க்கையிலும் கட்டாயம் இருந்து இருக்கும்..இன்று நீங்கள் திருமணம் குழந்தை என்று வாழ்க்கையில settle ஆகி விட்டாலும் கடந்த கால காதல் நினைவுகள் உங்கள் மனங்களில் ஒட்டிக்கொண்டு இருக்கும் சிலரிற்கு அது தான் இப்போதைய சோகம்களை மறப்பதர்க்கான ஒரு மருந்து ஆகவும் அமைந்து இருக்கும்..உங்களில் சிலரது காதல் வெற்றிகரமான திருமண வாழ்க்கையிலும் முடிந்து இருக்கும்..சிலரது காதல் தோல்வியில் முடிந்தும் இருக்கலாம்....எல்லாருக்குமே வாலிப வயதில் காதல் வந்து தான் இருக்கும்..அப்படி இல்லை எனில் ...... பெண்கள் சிலர் சொல்லலாம் நான் ஒருவரையும் காதலிக்க வில்லை என்று..ஆனால் ஒரு அழகான ஆணை. ஓரக்கண்ணால் side அடித்தாவது இருப்பீர்கள்.. நீங்கள் முதல் உங்கள் காதலை சொல்லும் போது உங்களி…

  3. பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன் Friday, 16 February 2007 காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன. காதல் என்ற ஒருவார்த்தை அடக…

  4. Published By: DIGITAL DESK 3 15 SEP, 2023 | 04:38 PM ஆண்கள் உடலால் வலிமையானவர்கள் என்றும் ஆண்கள் சிங்கம் போன்றவர்கள் என்றும் உவமைகளால் அலங்கரித்து அலங்கரித்து அவர்களின் உணர்வுகள் இலை மறை காயாகவே காணாமல் போகச் செய்கிறது. அதேபோல் தான் ஆண்கள் தினமும் இலைமறை காயாகவேதான் ஒவ்வொரு வருடமும் தெரியப்படாமல் கலந்து செல்கின்றது. ஆண்களுக்கு நிகர் பெண்கள் பெண்களுக்கு நிகர் ஆண்கள் என்று கூவல்கள் இருந்தாலும் அவை அறைக்கூவல்களாகவே ஒழித்து மறைகின்றன மகளிர் தினம் கொண்டாடப்படும் அளவிற்கு ஆண்கள் தினம் பேசப்படுவது கூட இல்லை. சமூக வலைத்தளங்களாக இருக்கலாம் தொழில்துறை நிறுவனங்களாக இருக்கலாம் இவ்வளவு ஏன் ஒரு சாதாரண அடிப்படை அழகான குடும்பத்தில் கூட இரு…

  5. 'குடி குடியைக் கெடுக்கும்': ஸ்காட்லாந்தின் புதிய முயற்சி ஸ்காட்லாந்தில், மதுபாவனையுடன் தொடர்புடைய குற்றச் செயல்கள், உடல்நலக் குறைபாடு பிரச்சனைகள் மற்றும் இந்தக் காரணங்களால் வேலைக்குச் செல்லாது வீட்டில் இருப்பவர்கள்- இப்படியான விடயங்களுக்காக ஆண்டுக்கு ஐந்தரை பில்லியன் டொலர்கள் அதாவது 550 கோடி டொலர்களுக்கும் அதிகளவில் அரச பணத்தில் செலவிடப்படுவதாக அரசு கூறுகின்றது. அங்கு 20 இல் ஒரு மரணம் மதுபாவனையுடன் தொடர்புடையதாக உள்ளது. இதனால் ஸ்கொட்லாந்து குடிப்பழக்கத்துக்கு எதிரான ஒரு போராட்டத்தையே நடத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருந்தது. மதுபானத்தின் விலைக்கும் அதன் பாவனைக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது தெளிவாகத் தெரிவதாக ஸ்காட்லாந்தின் சுகாதாரத்துறை அமைச்சர் நிக்கோல…

    • 0 replies
    • 944 views
  6. ”சைட் அடிக்கப்படும் பெண்டுகள்” என்ற தலைப்பில் எழுதப்படும் இப் பதிவிலுள்ள விடயங்களானது பல ஆண்களின் பார்வையில் உள்ள விடயங்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ”சைட் அடிக்கும் பெண்டுகள்” எனவும் இதனை எழுதலாம். ஏன்னா, "அவங்க சைட் அடிக்கிறதும், நம்மளை மறைந்திருந்து பார்க்கிறதும்" எங்களுக்குத் தானே தெரியும்! ஹி..ஹி.... சினிமாவில ஹீரோ பார்த்திருப்பம். அவர் பாடுவார், ஆடுவார், சண்டைபோடுவார், ரொமான்ஸ் பண்ணுவார். ஹீஹீ இப்பிடியெல்லாம் செய்தால் தான் அவர் ஹீரோ. அதே வேலையை நாங்களும் செய்தம் எண்டா எங்களை ”பைத்தியக்காரன், விசரன், லூசன்” (எல்லாம் ஒண்டு தானோ!?) எண்டெல்லாம் பேசுவாங்க. அப்ப நாங்க ஹீரோ ஆகவே முடியாதா?.. முடியும். அதுக்கு சரியான இடம் தான் கோவில் திருவிழாக்கள். அ…

  7. ஆண்களின் சிந்தனையும், பெண்களின் சிந்தனையும் ! அடக்கடவுளே !!! இந்த ஒரு சேலையை எடுக்கவா இத்தனை மணி நேரம்” என்று சலித்துக் கொள்ளும் கணவன்களின் குரல்களால் நிரம்பி வழியும் எல்லா துணிக்கடை வாசல்களும். ஐயோ, உன் கூட துணி எடுக்க வந்தால் ஒரு நாள் போயே போச்சு…” என்று மனைவியிடம் புலம்பாத ஆண்கள் இருக்க முடியுமா என்ன ?. இதற்கெல்லாம் இனிமேல் பெண்களைக் குற்றம் சொல்லாதீங்க. ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையேயான ரசனை வேறுபாடுகள் அவர்களுக்கு இயற்கையிலேயே அமைந்த ஒன்று என்கிறார். பென்சில்வேனியாவைச் சேர்ந்த உளவியலார் ஒருவர். ஆண்கள் சட்டென ஒரு துணிக்கடையில் நுழைந்து தேவையானதை எடுத்துக் கொண்டு அரை மணி நேரத்தில் வெளியே வந்து சட்டென நடையைக் கட்டி விடுகிறார்கள். ஆனால் பெண்க…

  8. இளைய பாரதத்தினாய்….. ஈஸ்வரனைக் காணும் போதெல்லாம் எனக்கு சந்தோசமாக இருக்கும். இவ்வளவு சின்ன வயதில் அரசியலில் அதுவும் ஒரு பிரபலமான கட்சியில் இணைந்து ஒன்றியக் குழு உறுப்பினராகி, தன்னைத் தேர்ந்தெடுத்த பகுதி மக்களுக்காய் அவன் பணி செய்வதை நான் ரசித்திருக்கிறேன். படித்து விட்டு வேலையில்லாமலிருந்த இளம்வயதில் நாங்கள் பொழுது போக்காய் அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து கொண்டலைந்து திரிந்தோம். சுவர்களில் சின்னம் வரைவதில் தொடங்கி, தேர்தல் நாளில் வாக்குச் சாவடியில் முகவராய் உட்காருவது வரையில் எல்லாப் பணிகளுக்கும் நாங்களே பொறுப்பாளிகள். எங்களை அரசியல் கட்சிக்காரர்கள் தேவையான அளவுக்குப் பயன்படுத்திக் கொள்வார்கள். ஆனால் எங்களில் ஒருவரும் அரசியல் கட்சியில் பதவி…

  9. நாம் எப்படியான சமூகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். இவன் மனிதனா அல்லது மிருகமா? அண்மையில் ஜேர்மனிய தலைநகரத்தில் நடந்த கொடூரச்செயல். இது செய்தியல்ல......சிந்திக்க மட்டுமே. யார் இவர்கள்? எதற்காக செய்கின்றார்கள்?

  10. கெளதமன் முராரி பிபிசி தமிழுக்காக 23 ஆகஸ்ட் 2021 பட மூலாதாரம்,GETTY IMAGES மனநலம். இந்த சொல் கடந்த வெகு சில தசாப்தங்களாகத் தான் கவனம் பெற்று வருகிறது. மன நலம் என்கிற ஒரு சொல்லுக்குள் பல்வேறு பிரச்னைகளையும், மன நல குறைபாடுகளையும் பட்டியலிடலாம். கடந்த சில ஆண்டுகளாகத்தான் மன அழுத்தம், மனச் சோர்வு போன்ற மனநலம் சார் சொற்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த டோக்யோ ஒலிம்பிக் போட்டிகளின் போது கூட உலக புகழ்பெற்ற அமெரிக்க ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சிமோன் பைல்ஸ், தன் மன நலனை கருத்தில் கொண்டு, தான் கலந்து கொள்ளவிருந்த பல போட்டிகளிலிருந்து வெளியேறினார். அது ச…

    • 2 replies
    • 675 views
  11. மொத்தமான தாலிக்கொடி விடயத்தில் அவதானமாக இருக்க வேண்டும் என்பதை என் நண்பரின் அனுபவம் எனக்கு உணர்த்தியது. என் நண்பர் கண்டியில் வாழ்ந்து வருகிறார்.அவர் தொழில் வங்கிகளில் ஏலம் விடும் நகைகளை வாங்கி கூலி இல்லாமல் விற்பது. ஒரு முறை 15 பவுண் பெறுமதியுள்ள வடம் போன்ற தாலிக்கொடியொன்றை வாங்கி வந்து அதில் சில கம்பிகள் உடைந்து இருந்ததால் அதனை உருக்குவதற்கு வெட்டியவருக்கு அதிர்ச்சி உள்ளே கொடி வடம்போல இருப்பதற்காக 4 பவுணுக்கு மேல் எடையுள்ள வெள்ளிக்கம்பி வைக்கப்பட்டிருந்தது அவரிடம் நான் அதைப்பற்றிக் கேட்டபோது அது வழமை என்றும் சாதாரணமாக 2 பவுண் எடக்குத்தான் வைப்பார்கள் என்றும் இதில் கூடுதலாக இருக்கிறது என்றும் சொன்னார்.மொத்தமான தாலிக்கொடியை நாடும் பெண்களே கொஞ்சம் உங்கள் கணவரின் வருமானத்தை…

  12. தமிழர்கள் கொண்டாடாக் கூடாத நாள், தீபாவளி. திராவிடர், வம்சத்தில் வந்த தமிழர், நரகாசுரன் என்னும் திராவிடனை, அழித்ததை... நாமே, பட்டாசு கொழுத்தி... இனிப்புப் பலகாரம் செய்து கொண்டாடலாமா? எந்த இனமும், தன் மூதாதையரை... அழித்த்துக்கு, மகிழ்ச்சி கொள்ளுமா? ஆரிய‌ன், எப்ப‌டியும்... கொண்டாடிவிட்டுப் போக‌ட்டும். அது, அவ‌னின்... வெற்றியை... குறிக்கும் தின‌ம். த‌மிழ‌னாகிய‌... திராவிட‌ன், கொண்டாடுவ‌த‌ற்கு... எந்த‌, அடிப்ப‌டைக் கார‌ண‌மும்... இல்லை என்றே க‌ருதுகின்றேன். மற்றும்... கார்த்திகை மாதத்தில், மாவீரர் நாளும்... அனுட்டிக்கப் படும் நேரங்களில், இந்தப் பண்டிகையை... அறவே வெறுக்கின்றேன். உங்கள்... கருத்துக்களையும், பதியுங்கள். வாசிக்க.... ஆவலாக உள்ளேன்.

  13. முக்கியமாக லண்டன் சிவன் கோவிலில் நடப்பவைகள்பற்றி எழுதவேண்டும் என்று ஜோசித்துக்கொண்டு இருந்தேன்.... நேரமும் இல்லை கொஞ்சம் பயமாகவும்தான் உள்ளது... எவனாவது இருட்டு அடி கொடுக்கிறானோ தெரியவில்லை ஆனாலும் பயந்தால் ஒன்றுமே பண்ண முடியாது... சிலதை சொல்லித்தான் ஆகவேண்டும்..... கன காலமாக சிவன் கோவில் சின்ன இடத்தில் இருந்து பெரிய கோவிலாக கட்டி அமைத்தது எல்லோருக்கும் தெரிந்த விடயம் ... கோவில் கட்டும்போது அய்யர் தேவராம் பாடுகிறது மாதிரி ஓவ்வொரு நாளும் பாட மக்களால் உருவாக்கப்பட்டதுதான் சிவன் கோவில்... பணம் இருந்த ஒரு சிலர் கூடுதலாக காசு போட்டிருக்கலாம்... ஒரு சிலர் தனி தனியாக உள் வீதி எடுத்து ஓவ்வொரு பக்கமாக கட்டினார்கள்.... கோவில் கட்டி கும்பாவிசேகம் நடந்தது இந்த வருட…

  14. "ஏதிலார் குற்றம் போல் தன்குற்றம் காண்கிற்பின்" இளம் தம்பதி புதிதாக ஒரு இடத்திற்குக் குடி போனார்கள். அதிகாலை தேனீர் குடித்தபடி ஜன்னல் வழியே இருவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைத்து விட்டு துணிகளை உலர்த்திக் கொண்டிருந்தாள். பார்த்துக் கொண்டே இருந்த மனைவி சொன்னாள், “அந்தம்மாவிற்குத் துவைக்கவே தெரியவில்லை போல் இருக்கிறது. துணியில் அழுக்கே போகவில்லை பாருங்கள்” கணவனும் பார்த்தான். ஆனால் பதில் எதுவும் சொல்லவில்லை. …

  15. டெல்லியைச் சேர்ந்த 22 லட்சம் பாடசாலை மாணவர்கள் பெண்களை மரியாதையுடன் நடத்துவோம் என்று உறுதிமொழி எடுத்துள்ளனர். டெல்லியில் நேற்று திங்கட்கிழமை முதல்வர் கேஜ்ரிவால் தலைமையில், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பாடசாலைகளில் உள்ள மாணவர்கள் இந்த உறுதிமொழியை மேற்கொண்டனர். சில நாட்களுக்கு முன்பாக டெல்லியில் முதல்வர் கேஜ்ரிவால், ''பெண்களிடம் தவறாக நடக்கக் கூடாது என்று பாடசாலைகளில் மாணவர்களுக்குக் கற்றுத் தரப்படும். இதற்காக பாடசபாலைகளில் மாணவர்களிடம் உறுதிமொழி பெற உள்ளோம். எந்தவொரு பெண்ணிடமும் என்றும் தவறாக நடக்க மாட்டோம் என்ற உறுதி பெறப்படும். இந்த உறுதிமொழி ஒருமுறை மட்டுமே பெறப்படாது. குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும். அதேபோல வீடுகளில் …

    • 0 replies
    • 426 views
  16. எது அழகு? யார் அழகி? ஜெயபாஸ்கரன் உலகம், நாடுகள் மற்றும் நகரங்கள் தோறும் அழகிப் போட்டிகள் நடத்தி, அழகிகளைக் தேர்ந் தெடுப்பது என்பது இப்போது சிலருக்கு மிகவும் அத்தியாவசிய மானதொரு தேவையாகி விட்டது. ‘இவர்தான் அழகி’ என்று தேர்ந்தெடுப்பதற்கு ஒரு கூட்டம் தயாராக இருப்பது போலவே, இவர்தான் அழகியா? என்று வாய் பிளந்து வியப்பதற்கும் ஒரு கூட்டம் தயாராக இருக்கிறது. பக்கத்து வீடு பற்றி எரிந்து கொண்டிருக்கும்போது சிரித்து மகிழ்ந்தபடி சீட்டு விளையாடிக் கொண்டிருப்பவர்களுக்கும், சமூக மக்களின் துயரங்களைப் பற்றிக் கவலைப்படாமல் அழகிப்போட்டி நடத்திக் கொண்டிருப்பவர்களுக்கும் அப்படியொன்றும் பெரிய வித்தியாசம் கிடையாது. இவர் கொய்யாத்தோப்பு அழகி... இவர் கொண்டித்தோப்பு அழகி என்று…

    • 0 replies
    • 1.3k views
  17. .லண்டன்: வசீகரிக்கும் சிவப்பு நிற முகமுடைய ஆண்களையே, பெண்கள் அதிகம் விரும்புகின்றனர் என, அண்மையில் நடந்த ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. பிரிட்டனின், நாட்டிங்காம் பல்கலையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், ஆண்களின் சில புகைப்படங்களை பெண்களிடம் கொடுத்து, அவற்றை தங்கள் விருப்பத்திற்கேற்ப, கணினியில் அழகு படுத்தும்படி கூறி, ஆராய்ச்சி நடத்தினர். அதில் பெரும்பாலான பெண்கள், ஆண்களின் முகங்களுக்கு மிதமான சிவப்பு நிறத்தைக் கொடுத்து மெருகூட்டியிருந்தனர். மிதமான சிவப்பு நிறமுடைய ஆண்களின் முகமே, பெண்களின் விருப்பமாக உள்ளது. ஆனால், அதிக சிவப்பு நிறம், ஆண்களின் கரடுமுரடான சுபாவத்தை குறிப்பதாக, பெண்கள் கருதுகின்றனர். இது குறித்து போர்ட்ஸ்மவுத் பல்கலையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் மற்றும் உளவியல்…

  18. நம்மால் முடியாத காரியம் இந்த உலகத்தில் ஏதாவது உண்டா? எதுவும் இல்லை. விண்ணிலும், மண்ணிலும் ஆய்வுகள் செய்து எண்ணற்ற உண்மைகளைக் கண்டறிந்த நாம், எதைத்தான் செய்ய முடியாது? தன்னம்பிக்கை மிகுந்த ஒருவன் எந்தச் செயலைச் செய்ய நினைத்தாலும் அதில் குறிக்கோளாக இருந்து இடைவிடாத முயற்சிகள் செய்து அந்தக் குறிக்கோளில் கருமமே கண்ணாக இருந்து இறுதியில் அந்தச் செயலில் வெற்றியைப் பெறுவான். முடியாது என்கிற சொல் அவனுக்குப் பிடிக்காத சொல்லாகும். “என்னால் முடியும். என்னால் முடியும்” என்றே வீர முழக்கமிடுவான். அவனிடம் அளவு கடந்த தன்னம்பிக்கை இருப்பதால்தான், முழு முயற்சியெடுத்து அவனால் பல அற்புதமான காரியங்களைச் செய்ய முடிகிறது. “தன்னம்பிக்கையுடன் என் இலட்சியத்தை அடைவேன்” என்று மன உறுதி கொண்…

  19. தொடராத காதல்களும் தொடரும் கொலைகளும் சமீபகாலமாக பத்திரிகைகளில் அடிக்கடி வரும் செய்திகளில் மிக முக்கியமான ஒன்று காதல் தோல்வியும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் கொலைகளும், தற்கொலைகளும், கோர நிகழ்வுகளும்தான். வாழும் உலகில் காதல்கள் ஏன் தோல்வி அடைகின்றன. அதனைத் தொடர்ந்து ஏன் இப்படிப்பட்ட அதிர்ச்சி சம்பவங்களும் நடக்கின்றன? பெரும்பாலான இளைஞர்களுக்கும், இளம்பெண்களுக்கும் காதலைப் பற்றிய சரியான கண்ணோட்டமோ தெளிவான சிந்தனையோ இருப்பதில்லை. பருவவயதில் எழும் ஒரு உத்வேக உணர்வுக்கு காதல் என பெயர் சூட்டி, அது நிறைவேறாது போனால், காதலையும் கொலைசெய்து, தாங்களும் தற்கொலை செய்து கொள்கிறார்கள். நான்கைந்து முறை ஒருவரை ஒருவர் பார்ப்பதும், அப்புறம் சிரிப்பதும், கடிதம் கொடுப்…

  20. வீல்சேரில் மனைவி; பார்வை குறைந்த கணவன் - துயரை வென்ற காதல் கதை மனோகர் தேவதாஸ்: பார்வை போனால் என்ன? ஓவியங்கள் மீதான காதல் குறையவில்லை முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் 23 பிப்ரவரி 2020 படக்குறிப்பு, மனோகர் தேவதாஸ் மதுரை குறித்த ஓவியங்களுக்காக கவனம்பெற்ற ஓவியரான மனோகர் தேவதாஸ், பார்வையை முழுமையாக இழந்த நிலையிலும் சென்னையின் பாரம்பரிய கட்டடங்களின் ஓவியங்கள் அடங்கிய அடுத்த புத்தகத்தை விரைவில் வெளியிடவிருக்கிறார். The Green Well yea…

  21. அனைவருக்கும் வணக்கம். வீடு என்பது நாம் குடியிருப்பதற்கு மட்டும் அல்ல பலருக்கு தமது வாழ்நாளில் மிகப்பெரும் முதலீடும் அதுவே ஆகும் .அதைவிட உலகமெங்கும் பலர் சொத்துக்கள் வாங்குவதன் மூலம் தான் தமது வருமானத்தை முதலீடு செய்கின்றார்கள் .(திரிஷா தொட்டு ஜோர்ஜ் புஷ் வரை ) வீடு விற்பது வாங்குவது பற்றி பலருக்கும் பொதுவான விடயங்கள் தெரிந்திருக்கும். சற்று விரிவாக குறிப்பிட்ட சில தலைப்புகளில் அவற்றை விரிவாக பார்ப்போம் . இவற்றை இரண்டு பிரிவாக பார்ப்போம் . 1. RESIDENTIAL - வீடு (HOUSE), கொண்டோ (CONDO) 2.COMMERCIAL- வியாபாரம் (BUSINESS ). இவற்றையும் நீங்கள் -வாங்கலாம் அல்லது விற்கலாம் .(SALE) அல்லது -வாடகைக்கு விடலாம் அல்லது எடுக்கலாம். (LEA…

    • 14 replies
    • 5.2k views
  22. ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் கதிரியை சேர்ந்தவர் ரேகா (பெயர் மாற்றம்) அங்குள்ள பள்ளி ஒன்றில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவன் பார்ப்பதற்கு அழகாக இருப்பாள். அதே பகுதியை சேர்ந்தவன் ராஜா. இவன் அனந்தபுரத்தில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறான். ராஜா மாணவி ரேகாவை ஒருதலையாக காதலித்து வந்தான். ஆனால் அவள் அவனது காதலை ஏற்க மறுத்தாள். இதனால் ரேகா எங்கு சென்றாலும் ராஜா பின் தொடர்ந்து சென்று ஈவ்டீசிங் செய்து வந்தான். தொடக்கத்தில் அவன் என்ன சொன்னாலும் ரேகாதலை குனிந்தபடி அந்த இடத்தை விட்டு சென்று விடு வாள். அவளது மவுனத்தை பார்த்து அவர் தன்னைத்தான் விரும்புகிறாள் என்று தினமும் பின் தொடர்ந்து சென்று காதல் கடிதம் கொடுப்பது, சைகை காட்டுவது... என்று தொல்லை கொடுக்கத் …

    • 9 replies
    • 3.4k views
  23. கிறுக்குத்தனமான கொடுங்கோலர்கள் அரிதாகத்தான் ஆட்சிக் கட்டிலில் அமர்கிறார்கள் என்று மக்கள் தப்புக்கணக்கு போட்டால், திடீர் திடிரென்று 'கலிக்யுலா அனுபவங்கள்' நிகழ்ந்து, நாட்டில் வாழும் அத்தனை மக்களும் அதில் சிக்கித் தவிக்க நேரிடும். உகாண்டா நாட்டு மக்கள் அப்படித்தான் அலட்சியமாக இருந்துவிட்டு, பரிதாபமான முறையில் பாடம் கற்றுக்கொண்டார்கள். அந்த பாடத்தின் பெயர் 'இடி அமீன் தாதா'. இந்தியாவை போல ஆப்பிரிக்க நாடான உகாண்டாவும் ஒரு காலத்தில் பிரிட்டிஷ் காலனியாக இருந்தது. அந்நாட்டை வெள்ளைக்காரர்கள் 'ஆப்பிரிக்காவின் முத்து (Pearl of Africa)' என்று குறிப்பிட்டனர். அருமையான பருவநிலையோடு கூடிய வளமான நாடு அது! உகாண்டா தனிநாடாக ஆனா கையோடு, வக்கீலாக இருந்து அரசியல் தலைவராக ஆன மி…

  24. "முக நூலில் மட்டும் சந்தித்த ஒருவருடன் காதல் கொள்ளலாமா?" நேரடியாக சந்திக்காத ஒருவருடன் உண்மையில் காதல் கொள்ள முடியாது. கணினி மூலம் [ஆன்லைன்] சில மணித்தியாலம் அல்லது சில நாட்கள் அல்லது சில மாதம் அல்லது வருடக் கணக்கில் அரட்டை அடிக்கலாம் அல்லது அளவளாவலாம். அதனால் ஒருவரை ஓரளவு அறிந்து கொள்ளலாம். இதனால் உண்மையான காதல் சாத்தியம் அங்கு தென்பட வாய்ப்பு உண்டு. என்றாலும் கோடு இட்டு குறிக்கக் கூடிய உண்மை என்ன வென்றால் கணினி மூலமான உறவு ஒரு உண்மையான ஒன்று அல்ல . இருவரும் தனி அறையில், தனி இடத்தில், தனிமையில், ஒரு சில நேரமாவது சந்தித்து, நேரடியாக கதைத்து உணர்வுகளை கருத்துக்களை பரிமாறும் வரை , இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறோம் என்பது சரியாக தெரியாது. …

      • Sad
      • Like
    • 10 replies
    • 734 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.