Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. விக்கிலீக்ஸ்... ஜூலியன் அசாஞ்சை, அமெரிக்காவிடம் ஒப்படைக்க முடியாது – பிரிட்டிஷ் நீதிமன்றம் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சை அமெரிக்காவிடம் ஒப்படைக்க முடியாது என லண்டனில் உள்ள நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மன ஆரோக்கியம் குறித்த கோரிக்கைகளை பரிசீலித்த நீதிபதி குறித்த உத்தரவை இன்று (திங்கட்கிழமை) பிறப்பித்துள்ளார். 49 வயதான ஜூலியன் அசாஞ்ச் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் நடந்த போர்கள் தொடர்பான இரகசிய அமெரிக்க இராணுவ ஆவணங்களை வெளியிட்டதாக உளவு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார். இந்நிலையில் அமெரிக்க அரசியல் பழிவாங்கல் நோக்கத்திற்காக இவ்வாறான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக தெரிவித்து ஒப்படைப்பு கோரிக்கையை எதிர்த்தும் போராடியிருந்தார். http://athavannew…

  2. கள்ளக்காதலியை சந்திக்க பெண் வேடம் அணிந்த வாலிபர்: சிறுவனின் சேட்டையால் சிக்கினார் கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர் ஸ்ரீஜித் (வயது 24). இவருக்கும் வர்க்கலையைச் சேர்ந்த அனிதா (21) என்ற பெண்ணுக்கும் தொடர்பு ஏற்பட்டது. அனிதாவுக்கு திருமணமாகி விட்டது. அவரது கணவர் துபாயில் பணியாற்றுகிறார். கணவனை பிரிந்து வாழ்ந்த அனிதாவுக்கு ஸ்ரீஜித்தின் அன்பான வார்த்தைகள் ஆறுதலாக அமைந்தது. கணவனை மறந்து ஸ்ரீஜித்தை அவர் உயிருக்கு உயிராக காதலித்தார். ஸ்ரீஜித்தும் அனிதாவையே சுற்றி சுற்றி வந்தார். இதற்கிடையே அனிதாவை திருமணம் செய்ய முடிவெடுத்து அவரை பெண் கேட்டு ஸ்ரீஜித் சென்றார். அனிதா ஏற்கனவே திருமணம் ஆனவர் என்று கூறி ஸ்ரீஜித்தை திருப்பி அனுப்பி விட்டனர். அனிதாவும், ஸ்ரீஜித்தும் நெருங்…

    • 1 reply
    • 2.6k views
  3. விக்டோரியா அரசியின் கீரிடத்தை வெளிநாட்டுக்கு எடுத்து செல்ல தடை விக்டோரியா அரசிக்கு சொந்தமான நீலக்கல் மாணிக்கம் மற்றும் வைரம் பதித்த கீரிடம் ஒன்றை ஏற்றுமதி செய்வதற்கு தற்காலிகத் தடையை பிரிட்டன் அரசு விதித்திருக்கிறது. இதற்கு கேட்கப்படும் 6.5 மில்லியன் அமெரிக்க டாலர் தொகையை ஒரு பிரிட்டிஷ் நபர் கொடுத்து வாங்காத வரை, 1840 ஆம் ஆண்டு அவர்களின் திருமணத்திற்காக இளவரசர் ஆல்பிரட் வடிவமைத்த இந்த வைரக் கீரிடம் வெளிநாட்டுக்கு போய்விட வாய்ப்பு உள்ளது. இந்தக் கிரீடமும், இந்தக் கிரிடத்திற்கு இணையான, இளமையான விக்டோரியா அரசியின் அதிகாரப்பூர்வ புகழ்பெற்ற உருவம் பொறிக்கப்பட்ட உடையில் சொருகப்படும் ஊசி என இரண்டு ஆபரணங்களும் தனிச்சிறப்பு மிக்கவை. பி…

  4. விக்டோரியா மகாராணி, எலிசபெத் II சிலைகள் கவிழ்ப்புக்கு பிரிட்டன் கண்டனம் கனேடிய நகரமான வின்னிபெக்கில் விக்டோரியா மகாராணி மற்றும் இரண்டாம் எலிசபெத்தின் சிலைகள் எதிர்ப்பாளர்களினால் கவிழ்க்கப்பட்டுள்ளமைக்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் அலுவலகம் கண்டனம் வெளியிட்டுள்ளது. கனடாவின் முன்னாள் பழங்குடிப் பள்ளிகளில் குறிக்கப்படாத கல்லறைகளில் நூற்றுக்கணக்கான குழந்தைகளின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டமை எதிர்ப்பாளர்களிடையே கோபத்தை அதிகரித்தது. இதனால் ஆர்ப்பாட்டக்காரர்கள் கடந்த வியாழக்கிழமை கனடா தினத்தன்று வின்னிபெக்கில் உள்ள விக்டோரியா மகாராணி மற்றும் இரண்டாம் எலிசபெத் சிலைகளின் சிலைகளை கவிழ்த்தனர். வின்னிபெக்கில் விக்டோரியா மகாராணியின் சிலை மனிட…

  5. இந்திய கடற்படையின் மிகப்பெரிய போர் கப்பல்களில் ஒன்றான ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா கப்பலை பழுது பார்க்கும் பணி கர்நாடக மாநிலம் கார்வார் பகுதியில் நடைப்பெற்று வந்தது. இதற்கான பணியில் கடற்படை வீரர்களும், வெளியில் இருந்து அழைத்து வரப்பட்ட பணியாளர்களும் ஈடுபட்டு வந்தனர். கப்பலின் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை இருந்து வாயு கசிவு தொடர்பான பணியில் ஈடுப்பட்டு இருந்த ஊழியர்கள் ராகேஸ் குமார், மாலுமி மோகன்தாஸ் கோலம்ப்கர் ஆகியோர் விஷ வாயு தாக்கி பலியானதாக இந்திய கப்பல் படையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இருவர் கடற்படை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விஷவாயு தாக்கி இருவர் உயிரிழந்த சமபவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடற்படை …

  6. ஃபிக்சட் டோஸ் காம்பினேஷன் மருந்துகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதையடுத்து, விக்ஸ் ஆக்சன் 500 எக்ஸ்ட்ரா மாத்திரை உற்பத்தி, மற்றும் விற்பனையை புராக்டர் அண்ட் கேம்பிள் நிறுவனம் தற்போது நிறுத்தியுள்ளது. பக்க விளைவுகளை ஏற்படுத்தும் இருமல் , வலி நிவாரணி ,ஆன்டிபயாட்டிக் மருந்துகள் உள்ளிட்ட 344 மருந்துகளுக்கு மத்திய அரசு கடந்த வாரம் தடை விதித்து உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இது தொடர்பாக மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் கால அவகாசம் முடிந்தும் பதில் வராததால், இந்த உத்தரவு பிறபித்தது மத்திய அரசு. இதையடுத்து பிராக்டர் அன்ட் கேம்பலின் விக்ஸ் ஆக்சன் - 500 எக்ஸ்ட்ரா மருந்து தயாரி…

  7. விசா உள்ளிட்ட உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்களை கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் அமெரிக்க திருப்பியனுப்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவலை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலை யில் 145 இந்தியர்கள் இவ்வாறு திருப்பியனுப்பப்பட்டுள்ளனர். இவ்வாறு திருப்பியனுப்பப்பட்டவர்கள் 20 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருப்பதுடன், அவர்களின் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டிருந்ததாகவும், டில்லி வந்ததன் பின்னரே அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவர்களுல் பெரும்பாலானோர் பஞ்சாப், அரியானா, மும்பை மற்றும் குஜராத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவி…

  8.  விசா இல்லாத பயணத்துக்கு அனைத்து நிபந்தனைகளையும் துருக்கி நிறைவேற்ற வேண்டும்: ஜெர்மன் சான்சிலர் மேர்க்கல் விசா இல்லாத பயணத்தை துருக்கிப் பிரஜைகள் ஜூலை முதலாம் பெறுவதற்கு முன்பதாக, ஐரோப்பிய ஒன்றியத்தால் விதிக்கப்பட்ட அனைத்து நிபந்தனைகளையும் துருக்கி நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்திய ஜெர்மனிய சான்சிலர் அங்கெலா மேர்க்கல், துருக்கியின் பயங்கரவாதத்துக்கெதிரான சட்டம் தொடர்பாக துருக்கியுடன் காணப்படும் வேறுபாடுகள் காரணமாக ஜூலை முதலாம் திகதி என்ற இலக்கு பின்தள்ளிப் போகலாம் எனவும் மேலும் தெரிவித்துள்ளார். இஸ்தான்புல்லில் துருக்கி ஜனாதிபதி ரீசெப் தய்யீப் எர்டோவானை திங்கட்கிழமை (23) சந்தித்த பின்னர் கருத்து தெரிவித்த மேர்க்கல், …

  9. மகனே மனோகரா… எடு கப்பல் நங்கூரத்தை! ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------ Viruvirupu, Thursday 05 May 2011, 07:46 GMT ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- வெளிநாடு ஒன்றில் குடியேறுவதற்கு 2 வழிகள் இருக்கின்றன. ஒன்று நேர்வழி. குடியேற விரும்பும் நாட்டிடம் விசாவுக்கு விண்ணப்பித்து, அங்கே குடியேறுவது. இது எல்லோராலும் முடியக்கூடிய காரியமல்ல என்பது ஒரு விஷயம். அடுத்த விஷயம், இதற்கு அதிக கால அவக…

    • 0 replies
    • 6k views
  10. விசா தடை பட்டியலில் பாக். சேர்க்கப்படலாம்: அமெரிக்க அதிபர் மாளிகை தகவல் அமெரிக்காவில் நுழைய தடை விதிக்கப்பட்டோர் பட்டியலில் வருங்காலத்தில் பாகிஸ்தானியர் சேர்க்கப்படலாம் என்று வெள்ளை மாளிகை உயரதிகாரி ரீன்ஸ் ப்ரிபஸ் தெரிவித்தார். இதுகுறித்து அவர் நேற்று முன்தினம் கூறும்போது, “7 நாடு களில் பயங்கரவாத சம்பவங்கள் அதிகம் நிகழ்வதாக முந்தைய ஒபாமா நிர்வாகமும் நாடாளு மன்றமும் கண்டறிந்துள்ளது. தற்போது பாகிஸ்தான் போன்ற பிற நாடுகளிலும் இதே பிரச்சினை உள்ளது. இந்த நாட்டு மக்களுக்கு எதிராக முதற்கட்டமாக சோதனை நடைமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. வருங் காலத்தில் தடை விதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள…

  11. முன்னைநாள் உள்ளகப் புலனாய்வுத்துறை அதிகாரியும் Bourgoin-Jallieu (Isère)ற்குரிய தற்போதைய படைத்துறை அதிகாரியும் (brigadier-chef de Bourgoin-Jallieu ) பிராந்தியப் புலனாய்வு அதிகாரியுமான ஒருவர் கைது செய்யப்பட்டுச் சிறையிலடைக்கப் பட்டுள்ளார்.முறையான வதிவிட அனுமதி இல்லாது (étrangers en situation irrégulière) பிரான்சில் தங்கியிருப்போரிடம் ஆயிரக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு சட்டவிரேதமாக வதிவிட அனுமதி பெற்றுக் கொடுத்ததாக் குற்றம் சாட்டப்பட்டே இவர் கைது செய்யபப்பட்டுள்ளார். கடந்த செவ்வாய் அன்று வதிவிட அனுமதியற்ற துருக்கியைச் சேர்ந்த ஒரு நபர் காவற்துறையினரிடம் முறையிடச் சென்றுள்ளார். அவர் பெருங் கோபத்திலிருந்தார். தனக்கு விசா பெற்றுத் தருவதாகக் கூறி Bourgoin-Jallieu வில் இருக…

  12. விசா நடைமுறைகளில் மாற்றம் - படகுகள் வருகை அதிகரிக்கலாம் என அச்சம் - கண்காணிப்பை அதிகரிக்கின்றது அவுஸ்திரேலியா Published By: RAJEEBAN 16 FEB, 2023 | 11:13 AM புகலிடக்கோரிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கலாம் என ஊகங்கள் வெளியாகியுள்ள நிலையில் படகுகளை கண்காணிப்பதற்கான நடவடிக்கைகளை அவுஸ்திரேலிய பாதுகாப்பு படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். புகலிடக்கோரிக்கையாளர்கள் தொடர்பான தற்காலிக பாதுகாப்பு விசா விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளதால் ஆள்கடத்தல்காரர்கள் அதனை பயன்படுத்தி புகலிடக்கோரிக்கையாளர்களை படகுகள் மூலம் அழைத்து வர முயலாம் என எதிர்கட்சி எச்சரித்துள்ள நிலையில் அவுஸ்திரேலிய பாதுகாப்பு படையினர் தமது கண்காணிப்பை அதிகரித்துள்ளத…

  13. ''லண்டனில் சர்வதேச தமிழ் மீடியா கருத்தரங்கு... 'புலி ஆதரவாளர்களால் ஒருங்கிணைக்கப்பட்ட கருத்தரங்கு இது' என்றொரு பேச்சிருந்த நிலையில், லண்டன் செல்ல விசா கேட்டு இங்கிலாந்து தூதரகத்தில் மனுச்செய்தார் பழ. நெடுமாறன். நிராகரிக்கப்பட்டது. பார்த்தார்... சென்னை தூதரக உதவி இல்லாமலே லண்டனில் கால்பதித்து விட்டார்!'' ''என்ன சொல்கிறீர்...? எப்படி நடக்கும் இது?'' ''சென்னை தூதரகம்தான் விசா மறுத்தது. அவரோ டெல்லியில் இருக்கும் ஃபிரான்ஸ் தூதரகத்துக்கு விசா கேட்டு மனுப்போட்டார். உடனே கிடைத்தது. முதலில் பறந்தார் பாரீசுக்கு. அங்கிருந்து ஜெர்மன்... அப்படியே லண்டன்...'' ''லண்டனில் பிரச்னை இல்லையா?'' ''இல்லாமலா? 'இந்த நகருக்குள் வருவதற்கு நீங்கள் கோரிய விசா நிராகரி…

    • 6 replies
    • 2.8k views
  14. பட மூலாதாரம், Getty Images 8 செப்டெம்பர் 2025 அமெரிக்காவில் படித்துக் கொண்டிருக்கும் மற்றும் அங்கு செல்லத் திட்டமிடும் இந்திய மாணவர்கள், எதிர்காலத்தில் அதிக சிரமங்களைச் சந்திக்க நேரிடலாம். அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை, எஃப் 1 (F1) மாணவர் விசாக்களுக்கு விதிகளை மாற்ற முன்மொழிந்திருப்பது தான் இதற்குக் காரணம். முன்மொழியப்பட்ட மாற்றங்கள் என்னென்ன? அவை இந்திய மாணவர்களை எவ்வாறு பாதிக்கும்? என்பதைத் தெரிந்துகொள்வோம். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, மாதிரி படம் புதிய மாற்றங்கள் என்னென்ன ? பிற நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் விசாவைத் தவறான முறையில் பயன்படுத்துவதைத் தடுக்க, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் புதிய விதிகளை முன்மொழிந்துள்ளதாக உள்நாட்டுப் பாது…

  15. விசாகப்பட்டினம், விசாகப்பட்டினத்தில் நடுக்கடலில் பயிற்சியில் ஈடுபட்ட இந்திய போர் கப்பல் மூழ்கியது. இதில் ஒருவர் பலியானார். 4 பேர் மாயமானார்கள். போர்க்கப்பல் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கடற்படை தளம் அருகே இரவு 8 மணி அளவில் கடலில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஒரு சிறிய கப்பல் கடலில் மூழ்கியது. அந்த கப்பலின் ஒரு பகுதிக்குள் தண்ணீர் புகுந்ததால் அந்த கப்பல் மூழ்கத் தொடங்கியது. 23 மீட்டர் நீளம் கொண்ட அந்த கப்பலில் இருந்த கப்பல் படை வீரர்கள் தத்தளித்தனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் அவர்களை மீட்டு வர ஒரு கப்பல் அனுப்பப்பட்டது. ஒருவர் பலி அதற்குள் மூழ்கிய கப்பலில் இருந்த ஒரு வீரர் பலியானார். 23 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஆனால் இதில் மேலும் 4 வீரர்கள் காணாமல் போய்விட்டனர். …

  16. விசாகப்பட்டினத்தில் நீர்மூழ்கி தளத்தில் மற்றொரு விபத்து! – இரண்டு வாரங்களில் மூன்றாவது சம்பவம். [sunday, 2014-03-09 19:14:58] விசாகபட்டினத்தில் கடற்படை தளத்தில் நீர்மூழ்கி கப்பல் பணியின்போது குழாய் வெடித்ததில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். 3 பேர் படுகாயமடைந்தனர். விசாகபட்டினம் கப்பல் கட்டும் தளத்தில் ஐஎன்ஸ் அரிகந்த் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் இரண்டு அணு ஆயுதம் தாங்கிய நீர்மூழ்கி கப்பல்கள் கட்டும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 2 வாரத்திற்குள் மூன்றாவதாக மேலும் ஒரு விபத்து நேற்று ஏற்பட்டது. நேற்று பிற்பகல் 2.30 மணி முதல் 3 மணி வரையில் அணு ஆயுத சோதனை கூடத்திற்கு அமைக்கப்படும் குழாய்களில் நீர் அழுத்த பரிசோதனையின் போது குழாய்கள் …

  17. விசாரணைக்கு கூட வெளியில் வர முடியாதா ? திகார் ஜெயிலில் விசாரணை; நீதிபதி அதிரடி நாட்டை உலுக்கிய 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணை இனி திகார் ஜெயிலுக்குள்ளேயே நடக்கும் என வழக்கை விசாரித்து வரும் சிறப்பு நீதிபதி ஓ.பி.,சைனி அறிவித்துள்ளார். கைதிகள் கோர்ட்டுக்கு அழைத்து வரும் சிரமம் இனி போலீசாருக்கு இருக்காது என்றாலும் விசாரணை என்ற நேரத்தில் திகார் ஜெயிலில் இருந்து பாட்டியாலா சிறப்பு கோர்ட்டுக்கு வந்து செல்லும் வாய்ப்பு பறிபோனது. இந்த நேரத்திலாவது வெளி உலகை பார்க்கும் நிலை இழக்க வேண்டியிருப்பதால் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ராஜா மற்றும் கனிமொழி உள்பட கைதிகள் கோர்ட்டுக்கு வரும்‌போது உறவினர்கள் பலரும் கூடுவதாலும், …

  18. விசித்திர சக்தி கொண்ட'தீய கண்' - உலகம் முழுவதும் பிரபலமானது எப்படி? குவின் ஹர்கிடாய் ㅤ 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,DANM / GETTY IMAGES பண்டைய எகிப்து நாகரிகத்தில் பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் மறுசீரமைப்பைக் குறிக்கும் சின்னமான 'ஐ ஆஃப் ஹோரஸ்' காலம் தொடங்கி தற்போதுவரை மனித கற்பனையில் கண்கள் நிலையான இடத்தைப் பிடித்திருப்பதாகக் கூறுகிறார் க்வின் ஹர்கிடாய். உலகின் மர்மமான தீய சக்திகளிடம் இருந்து நம்மைக் காப்பதற்கான குறியீடாக நம்பப்படும் 'தீய கண்' போல வேறு எந்த அடையாளமும் பெரிய அளவில் பிரபலம் அடையவில்லை. 'வசீகரமான நீல நிறக்கண்கள்' இஸ்தான்புல் நகரின் சந்தைகள…

  19. வேலூர் மாவட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள விஜயகாந்த், தனது கூட்டத்துக்கு மக்கள் கூட்டம் வராததால் அப்செட் ஆகியுள்ளார். வழக்கமாக விஜய்காந்த் கூட்டங்களுக்கு மக்கள் கூட்டம் கூடி வந்த நிலையில் சில நாட்களாகவே அதில் பெரிய மாற்றம் ஏற்படத் தொடங்கியுள்ளது. பாமக பெல்ட் எனப்படும் வேலூர் மாவட்டத்தில் 3 நாள் பிரசாரத்தை விஜயகாந்த் புதன்கிழமை காலை தொடங்கினார். முதலில் ஓச்சேரி என்ற இடத்தில் அவர் பேசினார். ஆனால் அவருக்கு பெரும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அங்கு பெரிய அளவில் கூட்டம் சேரவில்லை. ரசிகர்கள் மட்டுமே அதிக அளவில் திரண்டிருந்தனர். பொது மக்களில் யாரையும் காணவில்லை. இதனால் விஜயகாந்த் அதிர்ச்சி அடைந்துள்ளார். இருந்தாலும் அதை மறைத்துக் கொண்ட அவர் மிக வேகமாக பேசி முடித்து விட்டு அங்கி…

    • 45 replies
    • 5k views
  20. . விஜயகாந்துக்கு அமெரிக்க இறையியல் பல்கலை டாக்டர் பட்டம். சென்னை: சமூக சேவை செய்ததற்காக தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் சர்ச் மேனேஜ்மென்ட் (ஐ.ஐ.சி.எம்.) என்ற இறையியல் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்குகிறது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் பிளைமெளத் நகரிலிருந்து இந்த பல்கலைக்கழகம் இயங்குகிறது. சென்னை சேத்துப்பட்டில் தனியார் பள்ளி மைதானத்தில் வரும் 3ம் தேதி விஜய்காந்துக்கு இந்த பட்டம் வழங்கப்படும். இதற்கான அழைப்பிதழ் அச்சடிப்பு, நிகழ்ச்சி ஏற்பாடுகளை தே.மு.தி.க. நிர்வாகிகள் செய்து வருகின்றனர். நன்றி தற்ஸ் தமிழ். .

  21. முதல்வர் ஜெயலலிதாவை மேலும் இரு தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து பேசியுள்ளனர். அருண்பாண்டியன் மற்றும் மைக்கேல் ராயப்பன் ஆகிய இருவரும் நேரில் சந்தித்து பேசியுள்ளதால் பரபரப்பு அதிகரித்துள்ளது. [size=2][size=4]பேராவூரணி தொகுதி எம்.எல்.ஏவான அருண்பாண்டியன், ராதாபுரம் தொகுதி எம்.எல்.ஏ மைக்கேல் ராயப்பன் ஆகியோர் சினிமாத்துறையை சேர்ந்தவர்கள். தேமுதிக கட்சித்தலைவர் விஜயகாந்திற்கு மிகவும் நெருக்கமானவர்கள். அவர்கள் இருவரும் இன்று முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து தொகுதியின் வளர்ச்சி குறித்து பேசியதாக கூறப்படுகிறது. இதனால் பரபரப்பு மேலும் அதிகரித்துள்ளது.[/size][/size] [size=2][size=4]வெள்ளிக்கிழமையன்று மதுரை மத்திய தொகுதி சுந்தரராஜன் மற்றும் திட்டக்குடி தமிழழகன் ஆகிய இ…

    • 3 replies
    • 772 views
  22. விஜயகாந்த் பட பாணியில் 'செல்போன் வெளிச்சத்தில்' நடந்த ஆபரேஷன்! பியூனஸ் அயர்ஸ்: அர்ஜென்டினாவில் உள்ள ஒரு நகரில், மருத்துவமனையில் திடீரென மின்சாரம் கட் ஆகி விட்டதால் செல்போன் விளக்கொளியில் அறுவைச் சிகிச்சை நடத்தப்பட்டது. சமீபத்தில் விஜயகாந்த் நடித்து வெளியான படம் சபரி. இப்படத்தில் செல்போன் விளக்கொளியில், அறுவைச் சிகிச்சை நடப்பது போல காட்சி இடம் பெற்றிருந்தது. இதெல்லாம் ரொம்ப ஓவரப்பா என்று பலரும் அந்தக் காட்சியை விமர்சித்தனர். ஆனால் அப்படி ஒரு சம்பவம் நிஜமாகவே அர்ஜென்டினாவில் நடந்துள்ளது. மத்திய அர்ஜென்டினாவின் சான் லூயிஸ் மாகாணத்தில் உள்ள சிறிய நகரம் வில்லா மெர்சிடீஸ். இந்த நகரில் உள்ள பாலிகிளினிக்கோ ஜூன் டி பெரோன் என்ற மருத்துவமனையில், லியானோர்…

  23. தே.மு.‌தி.க. தலைவ‌ர் விஜயகாந்த் இனி செய்தியாளர்களை சந்தித்தால் மன்னிப்பு கேட்ட பிறகுதான் பேட்டியை தொடங்க முடியும் எ‌ன்று செ‌ன்னை ப‌த்‌தி‌ரிகையாள‌ர் ச‌ங்க‌ம் அ‌றி‌வி‌த்து‌ள்ளது. தே.மு.தி.க. கட்சி தலைவர் விஜயகாந்த் சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளரை தரக்குறைவாக பேசியதற்கு கண்டனம் தெரிவித்து சென்னை பத்திரிகையாளர் மன்ற இணை செயலாளர் பாரதி தமிழன், தலைமையில் சுமார் 100 பத்திரிகையாளர்கள் இன்று தே.மு.தி.க. அலுவலகத்துக்கு ஊர்வலமாக சென்றனர். அவர்களை உள்ளே விடாமல் போ‌லீசா‌ர் தடுத்து நிறுத்தியதால் தே.மு.தி.க. அலுவலக வாசலில் நின்று விஜயகாந்துக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பினர். அ‌ப்போது, பத்திரிகையாளர் மன்ற இணை செயலாளர் பாரதி தமிழன் பேசுகையில், தே.மு.தி.க. தலைவர் விஜ…

  24. இலங்கை அகதிகளை பாதுகாப்பாக அழைத்து வர விஜயகாந்த் வலியுறுத்தல் இலங்கையிலிருந்து அகதிகளாக இந்தியா வரும் தமிழர்களைப் பாதுகாப்பாக அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவர் நடிகர் விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: அனுராதபுரம் மாவட்டத்தில் கண்ணி வெடியில் சிக்கிய பஸ் வெடித்து சிதறியதில் 64 பேர் உயிரிழந்தது ஆழ்ந்த வேதனைக்குரியது. விடுதலைப் புலிகள் தங்களுக்கு தொடர்பு இல்லை என்று மறுத்துள்ளனர். எனினும் இலங்கை அரசு அதை நம்பவில்லை. உண்மைக் குற்றவாளிகள் யார் என்று கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால் இலங்கை அரசு எதைப்பற்றியும் கவலைப்படாமல், தான்தோன்றித்தனமாக த…

  25. விஜயகாந்த் விளக்கம் . Sunday, 16 March, 2008 02:18 PM . சென்னை, மார்ச். 16: மாநிலங்களவை தேர்தலில் யாரையும் ஆதரிக்காதது ஏன் என்பது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று தெரிவித்தார். மக்களுடன் தான் கூட்டணி என்பதை மீண்டும் அவர் உறுதிப்படுத்தினார். . தேமுதிக தலைமை அலுவலகத்தில் இன்று பாமகவைச் சேர்ந்த வள்ளல் பத்மநாபன், மணலி நகர் மன்ற கவுன்சிலர் சுப்பையா ஆகியோர் தலைமையில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரம் பேர் விஜயகாந்த் முன்னிலையில் தேமுதிகவில் தங்களை இணைத்து கொண்டனர். அவர்களை வாழ்த்தி, வரவேற்று விஜயகாந்த் பேசியதாவது: நீங்கள் அனைவரும் தேமுதிகவில் இணைந்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. என் கட்சி வளர்ந்து வருகிறது என்பதாலும், என் …

    • 0 replies
    • 798 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.