Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. 'புலி' என்றால் யார் ஒட்டோவாவின் வரவிலக்கணம் பரந்துபட்டதாம் என்கிறார் நீதியாளர். கடந்த ஆண்டு எம்.வி சண் சீ என்ற அகதிகள் கப்பல் ஊடாக 492 ஈழத் தமிழ் அகதிகள் கனடாவின் வன்கூவர் துறைமுகத்தினைச் சென்றடைந்தனர். இவர்களுக்கான கனேடியக் குடிவரவு மற்றும் அகதிகள் அவையினது வழக்கு விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்றுவருகின்றன. இந்தக் கப்பலில் பயணித்த இளைஞர்கள் அனைவரும் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களே எனும் வகையில் கனேடிய அரச வழக்கறிஞர்கள் வாதிட்டு வருகிறார்கள். விடுதலைப் புலிகளுக்கு நெல் விற்பனை செய்த விவசாயி முதல் அவர்களது வாகனத் திருத்தகத்தில் பணியாற்றிய ஊழியன் வரை அனைவரும் புலியே என்கிறது கனேடிய அரசாங்கம். ஆனால் புலி என்றார் யார் என்ற அரசாங்கத்தின் விரவிலக்கணம் பரந்துப…

    • 2 replies
    • 818 views
  2. புலி அருகிவரும் உயிரினங்களில் ஒன்று புலித்தோல் விற்பனையை அனுமதிக்கின்றமைமைய சீனா முதற்தடவையாக ஒப்புக்கொண்டுள்ளதாக அருகிவரும் உயிரினங்கள் தொடர்பான சர்வதேச கூட்டம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுகளில் அடைத்து வளர்க்கப்படும் புலிகளின் தோல்களை வணிக நோக்கத்திற்காக விற்கும் நடவடிக்கையை சீனா அனுமதிப்பதாக குற்றம்சாட்டும் முக்கிய அறிக்கையொன்று ஜெனீவாவில் நடந்துவரும் இந்த சந்திப்பின்போது வெளியிடப்பட்டுள்ளது. சைட்ஸ் என்ற 'அருகிவரும் உயிரினங்களை பாதுகாப்பதற்கான சர்வதேச உடன்பாடு' தொடர்பான சீனாவின் தூதுக்குழுவினர், இந்த புலித்தோல் விற்பனை நடந்துவருவதை ஒப்புக்கொண்டிருப்பதாக ஜெனீவா கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் கூறுகின்றனர். அதேநேரம், புலிகளின் எலும்புகளின் விற்பனை தடைசெ…

    • 0 replies
    • 319 views
  3. Published By: Digital Desk 3 14 Oct, 2025 | 04:28 PM இளைஞர்கள் மத்தியில் பரவி வரும் 'புளூடூத்திங்' (Bluetoothing) அல்லது'ஹொட்ஸ்போட்டிங்' (Hotspotting) என்ற புதிய பழக்கத்தால், தென் பசிபிக் நாடான பிஜியில் (Fiji) எச்ஐவி (HIV) தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிரடியாக அதிகரித்துள்ளது. இது ஒரு தேசிய சுகாதார நெருக்கடியாக உருவெடுத்துள்ளதாக சுகாதார நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 'புளூடூத்திங்' என்றால் என்ன? இது கையடக்கத்தொலைபேசிகளிலோ அல்லது இலத்திரனியல் கருவிகளில் காணப்படும் தொழில்நுட்பம் அல்ல. மாறாக இது போதைப்பொருள் பாவனையாளர்கள், ஊசியைப் பயன்படுத்தி போதை மருந்து கலந்த இரத்தத்தை ஒருவர் மற்றவருடன் பரிமாறிக்கொள்ளும் ஆபத்தான நடைமுறையாகும். போதைப் பொருள் விலை மற்றும் ஊசி…

  4. இஸ்தான்புல்: அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மீது எறியப்பட்ட ஷூவைத் தயாரித்த நிறுவனத்திற்கு பயங்கர கிராக்கி ஏற்பட்டுள்ளது. அந்த கம்பெனிக்கு திடீரென ஆர்டர்கள் வந்து குவிந்துள்ளனவாம். இதனால் 100 பேரை புதிதாக வேலைக்குப் போட்டு விறுவிறுவென ஷூக்களைத் தயாரித்துத் தள்ளுகிறதாம் அந்த நிறுவனம். துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லைத் தலைமையிடமாகக் கொண்ட ஷூ நிறுவனம் பெய்டன் ஷூ கம்பெனி. இந்த நிறுவனத்தின் ஷூக்களைத்தான் பத்திரிக்கையாளர் முன்டாசர் அல் ஜெய்தி அணிந்திருந்தார். இதைத்தான் புஷ் மீது அவர் வீசினார். குவியும் ஆர்டர்கள் இதையடுத்து பெய்டன் ஷூக்களுக்கும் படு கிராக்கி ஆகி விட்டது. இதனால் உச்சி குளிர்ந்து போயிருப்பவர் பெய்டன் ஷூ நிறுவனத்தின் உரிமையாளரான ரமஸான் பெய்டன்தான். அவரது…

  5. 'பூஸ்டர் டோஸ் என்பது ஒரு ஊழல்' - உலக சுகாதார அமைப்பு கடும் கண்டனம் கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் என்பது ஒரு ஊழல். இதை உலக நாடுகள் தடுக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வளர்ந்த நாடுகளில் கையாளப்படும் கொரோனா தடுப்பூசி நிலைவரம் குறித்து உலக சுகாதார அமைப்பு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. இது குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கூறுகையில், “வருமானம் குறைந்த நாடுகளில் போடப்படும் முதல் டோஸ் தடுப்பூசியை காட்டிலும், வளர்ந்த நாடுகளில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 6 மடங்குக்கும் அதிக அளவில் கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ்கள் செலுத்தப்படுகின்றன. கொரோனா தடுப்பூசி உலகின் அனைத்து பகுதிகளுக்கும் சென…

  6. 'பெண்கள் போல நடந்து கொள்ளுங்கள்!'- ட்ரம்பின் அதிரடி உத்தரவு அதிரடி உத்தரவுகளுக்குச் சொந்தக்காரர் டொனால்ட் ட்ரம்ப். அமெரிக்காவில் ஏழு முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த மக்கள் நுழையக்கூடாது என்று தடை உத்தரவு போட்டு பலரின் வெறுப்புகளையும் சம்பாதிப்பவர், மறுபுறம் H1b விசாவை இறுக்கிப்பிடித்து ஒட்டுமொத்த பிறநாட்டு மக்களின் வயிற்றெரிச்சலை வாங்கிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் வியாழன் அன்று ஒரு புது அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார் ட்ரம்ப். அதில் வெள்ளை மாளிகையில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் ஆடைக் கட்டுப்பாடுகளை விதித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். வெள்ளை மாளிகைக்கு வேலைக்கு வரும் அனைத்து ஊழியர்களும் சிறப்பான ஆடை அணிந்து…

  7. ஒரு பெண்ணை 14 விநாடிகள் உற்றுப் பார்த்தால் கூட தண்டனைக்குரிய குற்றமென என கேரள கலால் வரித்துறை ஆணையர் பேசியிருப்பது விவாதப் பொருளாகியிருக்கிறது. கொச்சியில் மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கேரள கலால் வரித்துறை ஆணையர், ரிஷிராஜ் சிங் பங்கேற்றார். நிகழ்ச்சியில் அவர், ''நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் அதிகரித்து வருவது வருத்தம் அளிக்கின்றது. பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள். ஒரு பெண்ணை வெறும் 14 விநாடிகள் ஒருவர் முறைத்துப் பார்த்தாலோ அல்லது உற்று நோக்கினாலோ அவர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்ய சட்டத்தில் இடம் இருக்கிறது. இப்படி ஒரு சட்டம் இருப்பதே நாட்டில் பலருக்கும் தெரியவில்லை. ஒருவர் தரக்குறைவாக பேசினாலோ அல்லது தகாத முறையில் நடந்தாலோ பெண்கள் …

  8. இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு ரத்து செய்யப்பட்ட பேரறிவாளனை மட்டும் விடுவிப்பதில் நியாயம் இருக்கிறது என்று மூத்த காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கை ஆயுள் தண்டனையாக்கியது உச்சநீதிமன்றம். இதைத் தொடர்ந்து ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் இந்த மூவர் உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. ஆனால் இதற்கு மத்திய அரசும் காங்கிரஸ் கட்சியும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதே நேரத்தில் பேரறிவாளனை மட்டும் விடுதலை செய்யலாம் என மூத்த காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கர…

  9. 'பொறுமையிருங்கள், கடவுள் உங்களுடனிருக்கிறார்": ஐ.எஸ் தலைவர் மோதல் களங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக் குழுவுக்கு ஏற்பட்டுவரும் பின்னடைவைத் தொடர்ந்து, போராளிகளுக்க உத்வேகமூட்டுவதற்கான முயற்சியாக, போராளிகளுக்கான செய்தியொன்றை, அக்குழுவின் தலைவர் அபு பக்கர் அல்-பக்தாதி அனுப்பிவைத்துள்ளார். 'இஸ்லாமிய தேசத்தின் (ஐ.எஸ்) போர்வீரர்கள், பொறுமையாக இருங்கள், ஏனெனில், நீங்கள் சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறீர்கள்" என, அச்செய்தி குறிப்பிடுகிறது. 'பொறுமையிருங்கள், ஏனென்றால், கடவுள் உங்களுடனிருக்கிறார்" என அச்செய்தி மேலும் தெரிவிக்கிறது. இச்செய்தியில், பலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்குமிடையிலான மோதல் குறித்தும், செய்தி வெளியிடப்பட்டுள்ள…

  10. 'போர் வெடித்தால் வட கொரியாவின் ஆட்சி முழுமையாக அழிக்கப்படும்': அமெரிக்கா எச்சரிக்கை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் அண்மையில் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை நடத்திய வட கொரியாவுடன் ராஜ்ஜிய மற்றும் வர்த்தக உறவுகளை துண்டித்துக் கொள்ளுமாறு அனைத்து நாடுகளையும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image caption'போர் வெடித்தால் வட கொரியாவின் ஆட்சி முழுமையா…

  11. போர்காலங்களில் நடைபெறும் பாலியல் கொடுமைகள் முற்றிலுமாக ஒடுக்கப்பட வேண்டுமென ஹாலிவுட் பிரபலமும், ஐ.நாவின் அகதிகளுக்கான சிறப்புத் தூதருமான ஏஞ்சலீனா ஜோலி தெரிவித்திருக்கிறார். லண்டனில் நேற்று நடைபெற்ற G 8 உலகநாடுகளின் கூட்டமைப்பில்,கலந்துக்கொண்டு பேசிய ஜோலி, போர்க்காலங்களில் நடைபெறும் பாலியல் கொடுமை, வன்முறைகளுக்கு நிரந்தர தீர்வு காணவேண்டுமென வலியுறுத்தினார். போர் காலங்களில் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்படும் பெண்கள் நீண்ட காலங்களாக மறக்கப்பட்ட பாதிக்கப்பட்டவர்கள் எனக் குறிப்பிட்ட ஜோலி, இந்த போர்கால பாலியல் கொடுமை தற்போது உலக நாடுகளின் கவனத்தை பெற்றிருப்பதால் இதற்கு நிரந்தர தீர்வும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான நீதியும் வழங்கப்பட வேண்டுமெனவும் கூறினார். http:/…

  12. 'மதத்தை கைவிட்டார்':தலையை வெட்டிக் கொல்ல சவுதி நீதிமன்றம் உத்தரவு இஸ்லாத்தை கைவிட்டார் எனக் கூறி, ஒருவருக்கு தலையை வெட்டி மரண தண்டனையை நிறைவேற்றுமாறு சவுதி அரேபிய நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. சவுதியில் எப்படி தலைவெட்டி மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்பதை சித்தரிக்கும் புகைப்படம்(இது உண்மைப் புகைப்படம் இல்லை) ஆனால் தண்டனை விதிக்கப்பட்டுள்ள கவிஞரும், கலைஞருமான அஷ்ரஃப் ஃபயாத் தான் ஒரு உண்மையான முஸ்லிம் என்று வலியுறுத்துகிறார். கடவுளை சபித்தார் மற்றும் நாத்திகக் கொள்கைகளை ஊக்குவித்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். சவுதி அரேபியாவில் பிறந்த பாலஸ்தீன அகதியாக …

  13. ஈராக்கின் ஐஎஸ் ஐஎஸ் படையினர், ஈராக்கின் வடக்கு பகுதியில் 2000 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் கிறிஸ்தவர்களை அப்பகுதியிலிருந்து விரட்டிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதோடு 1800 ஆண்டுகள் பழமையான தேவாலயத்தையும் தீயிட்டு அழித்துள்ளனர். ஈராக்கில் உள்ள மொசூல் நகரத்தில் பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் குடும்பங்கள் குடும்பமாக பல ஆண்டுகளாக வாழ்ந்துவந்தனர். இந்நிலையில் மொசூல் நகரத்தை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த ஐ.எஸ்.ஐ.எஸ் படையினர், நகரத்தில் உள்ள முஸ்லிம் அல்லாத அனைவரும் 24 மணிநேரத்தில் முஸ்லிம்களாக மதம் மாற வேண்டும் மற்றும் கூடுதல் வரி ஒன்றையும் கட்ட வேண்டும் என்றும் இல்லை என்றால் கொலை செய்யப்படுவீர்கள் என்று அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது…

    • 2 replies
    • 2k views
  14. தமிழக அரசியல்வாதிகளிலேயே மிகவும் வித்தியாசமானவர் திரு.ரவிக்குமார் அவர்கள். ஆழ்ந்த அனுபவம், பரந்த வாசிப்பு, தீர்க்க சிந்தனை, வெளிப்படையான பேச்சு மற்றும் எழுத்து என்று அவர் மற்ற எந்த அரசியல்வாதிகளோடும் ஒப்பிட முடியாதபடி உயர்ந்து நிற்கிறார். தனிப்பட்ட முறையில் அவரோடு மிகவும் நெருக்கமாக பழகிய நண்பர்கள் இருக்கிறார்கள். மாற்றுக் கருத்துடையவர்களுடனும் மிகவும் அன்புடனும், அக்கறையுடனும் பழகுபவர் அவர் என்று சொல்லிக் கேள்விப்பட்டிருக்கின்றேன். ஏற்கெனவே சல்மாவின் நாவலுக்கு ரவிகுமார் எழுதிய முன்னுரையைப் படித்து வியந்திருக்கின்றேன், இத்துனை ஆழமும், நேர்மையும், தீர்க்க சிந்தனையும் உள்ள அரசியல்வாதிகள் நம்மிடையேயும் இருக்கிறார்களே என்று. ரவிக்குமார் அவர்களின் இந்தக் கட்டுரை அவர்…

    • 0 replies
    • 1.3k views
  15. மதுவை விட அபாயகரமான போதைப் பொருளாக கஞ்சாவை (மரிவானா) தான் கருதவில்லை என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். ஆனால் தனது பிள்ளைகள் அதனைப் புகைப்பதை ஊக்குவிக்க மாட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார்.அதேவேளை, கஞ்சாவை சட்டபூர்வமாக்குவது பல சமூகப் பிரச்சனைகளுக்கும் சர்வரோக நிவாரணியாகும் என்று சிந்திப்பது தவறு என்றும் அவர் எச்சரித்துள்ளார். கஞ்சா பாவனைக்காக வறிய மக்களே, பொருத்தமற்ற தண்டனைகளுக்கு உள்ளாவதாக ஒபாமா கூறுகிறார். ஆனால் வசதிபடைத்தவர்கள் கடுமையான தண்டனைகளிலிருந்து அனேகமாக தப்பிவிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். த நியு யோர்க்கர் சஞ்சிகைக்காக அளித்த தொடர் நேர்காணல்களின் தொடர்ச்சியாகவே அதிபர் ஒபாமா இந்த விடயம் பற்றியும் பேசியுள்ளமை குறிப்பிடத்தக்கது. http:…

  16. 'மந்திரவாதி'யாக முன்னிலைப்படுத்தப்படுகிறார் மோடி: சோனியா காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி | கோப்புப் படம் ஒருவரின் உண்மை முகம் முகமூடியால் மறைத்து வைக்கப்பட்டு, மாயாவி போன்று அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க போவது போல் நாடெங்கிலும் போஸ்ட்டர்கள் ஒட்டப்படுவதாக சோனியா காந்தி நரேந்திரமோடியை மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கர்நாடக மாநிலம் கோலாரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், குஜராத் மாடல் என்று ஒன்றை மேம்படுத்தி, சிறு விஷயத்தை பாஜக பெரிதாக பேசுகிறது. நாட்டில் குஜராத்தை தவிர வேறு எங்கும் நன்மை ஏற்படாதது போல பாஜக ஒரு பிம்பத்தை ஏற்படுத்துகிறது. நாடு முழுவதும் ஒரு நபரின் உண்மையான முகத்தை மறைக்க சுவரொட்டிகள் ஒட்டப்பட…

  17. தர்மபுரி: குடி போதையில் இரவு பணி பார்த்த ரயில்வே கேட் கீப்பர் தூங்கியதால், நடுவழியில் சிக்னல் இல்லாமல் ரயில் நிறுத்தப்பட்டது. தர்மபுரி அருகேயுள்ள அதியமான் கோட்டையில் ரயில்வே கிராசிங் உள்ளது. இங்கு இரவு 11.30 மணிக்கு சேலத்தில் இருந்து பெங்களூர் நோக்கி ஒரு சரக்கு ரயில் வந்தது. அதியமான் கோட்டை ரயில்வே கேட் அருகே ரயில் வந்த போது சிக்னல் கிடைக்கவில்லை. இதனால் ரயில் நிறுத்தப்பட்டது. ரயிலிலிருந்து ஹார்ன் அடித்தும் எந்த தகவலும் இல்லை. கால் மணி நேரத்துக்கும் மேலாகியும் சிக்னல் விழாததால் அருகேயுள்ள சிவாடி ரயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் நெடுஞ்சாலைத்துறை ரோந்து போலீசார் சம்பந்தப்பட்ட ரயில்வே கேட்டுக்கு சென்று பார்த்தனர். அங்கு கேட் கீப…

  18. அமைதியில் ஜெ 'மயான' அமைதியில் வைகோ! பிப்ரவரி 16, 2007 சென்னை: தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கின் பரபரப்பான தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தரப்பிலிருந்து எந்தக் கருத்தும் வெளியாகாமல் ஆழ்ந்த அமைதி நிலவுகிறது. அதேபோல இந்த சம்பவத்தை எல்லா மேடைகளிலும் ஹைபிட்சில் பேசி வந்த ஒரே அரசியல்வாதியான வைகோவும் எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் படு சைலன்ட்டாக இருக்கிறார். இந்தியாவை உலுக்கிய பரபரப்புச் சம்பவங்களின் வரிசையில், இடம் பெற்ற கோர நிகழ்வு தர்மபுரி பேருந்து எரிப்பு. 3 அப்பாவி மாணவிகளை உயிரோடு கருக்கிய கொடூரச் செயலால் நாடே அதிர்ந்தது. தங்களது தலைவி ஜெயலலிதாவுக்கு தண்டனை கொடுத்து விட்டார்கள் என்ற காரணத்துக்காக தமிழ்நாட்டையே வன்முறைக் …

  19. 'மலேசியர்கள் நாட்டை விட்டுச் செல்ல தடை!'- வட கொரியா அதிரடி வட கொரியாவின் அதிபர் கிம் ஜோங் உன்னின் ஒன்றுவிட்ட சகோதரர் (Half-brother) கிம் ஜோங் நம், மலேசியாவில் கொல்லப்பட்டார். இதையடுத்து, பல்வேறு அதிரடி அறிவிப்புகளை மலேசியா மற்றும் வட கொரியா அரசுகள் வெளியிட்டன. இதையொட்டி, மலேசியர்கள் நாட்டைவிட்டு வெளியேற தடை விதித்து உத்தரவிட்டுள்ளது வட கொரியா. மேலும், மலேசிய அரசும் வட கொரியத் தூதரக அலுவலகத்தில் வேலை செய்து வரும் அதிகாரிகள் நாட்டைவிட்டு வெளியேற தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு, கிம் ஜோங் நம் கொல்லப்பட்டது தொடர்பாக மலேசிய அரசின் விசாரணையை விமர்சனம் செய்திருந்தார், மலேசியாவில் இருக்கும் வட கொரியத் தூதர். இதற்கு, மலேசிய…

  20. மிஸ் யுனிவர்ஸ்’ அழகிப் போட்டியில் சவூதி அரேபியா அதிகாரப்பூர்வமாக பங்கேற்கிறது. அந்தவகையில் சவூதி சார்பில் போட்டியில் பங்கேற்கும் முதல் போட்டியாளராக ரூமி அல்கஹ்தானி (Rumy Alqahtani) தெரிவாகியுள்ளார். இதன்மூலம் அந்நாட்டின் பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மான் அல் சவூதின் ஆட்சியின் கீழ் இடம்பெறும் மற்றுமொரு சர்ச்சைக்குறிய விடயத்தில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. 27 வயதான ரூமி அல்கஹ்தானி, மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் தான் பங்கேற்பது குறித்த தகவலை திங்கட்கிழமை (25) தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார். “மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் சவூதி அரேபியாவின் முதல் பங்கேற்பு இது” என அவர் தெரிவித்துள்ளார். இதனை அந்த நாட்டின் செய்தி ஊடக நிறுவனமும்…

  21. நாளை மிஸ்வேர்ல்ட் இறுதிச் சுற்று-வெல்வாரா பார்வதி ஓமனகுட்டன்? 2008ம் ஆண்டுக்கான மிஸ் வேர்ல்ட் அழகிப் போட்டியின் இறுதிச் சுற்று நாளை ஜோஹன்னஸ்பர்க் நகரில் நடைபெறுகிறது. இதில் இந்தியாவின் சார்பில் கேரளத்தைச் சேர்ந்த பார்வதி ஓமனக்குட்டன் பங்கேற்றுள்ளார். ஒரு காலத்தில் உலக அழகிகளுக்கு மட்டுமே சொந்தமாக இருந்த மிஸ் வேர்ல்ட் பட்டங்களும், மிஸ் யுனிவர்ஸ் பட்டங்களும் ரீட்டா பெரைரா மூலம் இந்திய அழகிகளுக்கும் வாய்த்தது. ஆனால் சுஷ்மிதா சென்னுக்குப் பிறகுதான் நிறைய இந்திய அழகிகள், சர்வதேச அழகிககளாக சர்வ சாதாரணமாக உருவெடுக்க ஆரம்பித்தார்கள். 1966ல் ரீட்டா பெரைரா பட்டம் பெற்ற பின்னர் 94ல் ஐஸ்வர்யாவும், 97ல் டயானா ஹைடனும், 99ல் யூக்தா முகியும், 2000மாவது ஆண்டில் பிரியங்கா சோ…

  22. 'மிஸ்டர். மோடி... வெல்கம் டூ சிலிக்கான் வேலி!'- யு டியூப்பில் சுந்தர்பிச்சை வெளியிட்ட வீடியோ பிரதமர் மோடி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஐ.நா சபையில் நடைபெற்ற நிலையான பொருளாதார வளர்ச்சி மாநாட்டில் உலகத் தலைவர்களிடையே பேசிய அவர், மீடியா ஜாம்பவான் ராபர்ட் முர்டோக் உள்ளிட்ட தொழில் நிறுவன பிரதிநிதிகளை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்கு பிரபல 'ஃபோர்ச்சூன்' இதழ் ஏற்பாடு செய்திருந்தது. இதில், அமெரிக்காவின் 50 நிறுவனங்களை சேர்ந்த முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர். போர்ட் நிறுவனத் தலைவர் மார்க் பீல்ட்ஸ், ஐ.பி.எம். தலைமை செயல் அதிகாரி ஜின்னி ராமட்டி, பெப்சிகோ தலைவர் இந்திரா நூயி உள்ளிட்டவர்கள் இதில் முக்கியமானவர்கள். இவர்களிடையே பேசிய பிர…

  23. 'முஸ்லிம் குடியேற்றவாசிகளைத் தடுப்பதற்காக, வேலிகளில் பன்றித் தலைகளை கொழுவ வேண்டும்' - ஹங்கேரிய அரசியல்வாதியின் கூற்றுக்கு கடும் எதிர்ப்பு 2016-08-24 12:07:38 முஸ்லிம் குடி­யேற்­ற­வா­சி­களைத் தடுப்­ப­தற்­காக, எல்­லைப்­புற வேலி­களில் பன்றித் தலை­களை கொழுவி வைக்க வேண்டும் எனக் கூறிய ஹங்­கே­ரி யைச் சேர்ந்த ஐரோப்­பிய நாடா­ளு­மன்ற உறுப்­பினர் ஒருவர் பல­ராலும் கடு­மை­யாக விமர்­சிக்­கப்­பட்­டுள்ளார். ஜியோர்ஜி ஷோப்லின் எனும் இவர் ஹங்­கே­ரியின் ஆளும் பிடெஸ்ட் கட்­சி யைச் சேர்ந்­தவர். ஐரோப்­பிய நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இவர் பதவி வகிக்­கிறார். ஹங்­கே­ரியின் தென் புற எல்­லை­யி­லுள்ள பாது­காப்…

  24. 'முஸ்லிம்களுக்கு எதிரான நிலைப்பாட்டில் மாற்றமில்லை': டோனல்ட் ட்ரம்ப் மிச்சிகனில் நடைபெற்ற விவாதம் ஒன்றில்சக போட்டியாளர்களுடன் ட்ரம்ப் (மார்ச் 3) அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான, குடியரசுக் கட்சியின் வேட்பாளர் போட்டியில் முன்னணியில் இருக்கின்ற டோனல்ட் ட்ரம்ப், முஸ்லிம்களுக்கு எதிரான அவரது கடும்போக்கு நிலைப்பாட்டை மீண்டும் நியாயப்படுத்தி வாதிட்டுள்ளார். நேரடி தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் அவரது போட்டியாளர்கள் முன்வைத்த கடுமையான விமர்சனங்களுக்கு நடுவே, டோனல்ட் ட்ரம்ப் தனது நிலைப்பாட்டை தொடர்ந்தும் நியாயப்படுத்தி பேசியுள்ளார். "இஸ்லாம் அமெரிக்காவை வெறுக்கிறது" என்ற ட்ரம்ப்-இன் கோசத்தை சவாலுக்கு உட்படுத்திய அவரது போட்டியாளரான ஃபுளோரிடா மாநில செனெட்டர் மார…

  25. 'முஸ்லிம்களுக்கு தடை' வெறும் யோசனை மட்டுமே: ட்ரம்ப் பல்டி டொனால்டு ட்ரம்ப். | படம்: ஏ.பி. அமெரிக்காவுக்குள் நுழைய முஸ்லிம்களுக்கு தடை விதிப்பது என்பது வெறும் யோசனை மட்டுமே என அமெரிக்காவின் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். முன்னதாக கடந்த டிசம்பர் மாதம் பிரச்சாரம் மேற்கொண்ட டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவுக்குள் முஸ்லிம்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்படும் என கூறினார். இது சர்வதேச அளவில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், பாக்ஸ் ரேடியோவுக்கு ட்ரம்ப் அளித்த பேட்டியில், "முஸ்லிகள் அடிப்படைவாத பயங்கரவாதம் என்பது அதிமுக்கிய பிரச்சினை. அதை கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்காவுக்குள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.