Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. லண்டன்: ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் நிலைகளை அணு ஆயுதங்களை கொண்டு தாக்கி அழிக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக லண்டனின் சண்டே டைம்ஸ் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இஸ்ரேல் ராணுவ தகவல்களை மேற்கோள் காட்டி சண்டே டைமஸ் வெளியிட்டுள்ள செய்தி: ஈரானின் நடான்ஸ் என்ற இடத்தில் உள்ள அணு ஆயுத நிலையை தாக்கி அழிக்க இரண்டு விமானப்படை பிரிவுகளுக்கு இஸ்ரேல் தீவிர பயிற்சி அளித்து வருகிறது. இந்த இடம் தவிர அரக் என்ற இடத்தில் உள்ள கன நீர் தயாரிப்புப் பிரிவு, இஸ்பகான் என்ற இடத்தில் உள்ள யுரேனியம் மாற்று உலை ஆகியவற்றையும் தாக்கி அழிக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. சாதாரண வகை அணு குண்டுகளை வீசி இவற்றை தாக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக சண்டே டைம்ஸ் தெரிவிக்கிறது. யுரேனியம் செறிவூட்டும் த…

  2. வாஷிங்டன் : விடுதலைக்காக போராடுபவர்களின் பக்கம்தான் அமெரிக்கா எப்போதும் இருக்குமென அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த புஷ் மேலும் தெரிவிக்கையில்; இவ்விடயம் தொடர்பாக நான் சீன ஜனாதிபதி ஹூ ஜிந்தாவோவிடமும் தெரிவித்துள்ளேன். சீனாவில் மத சுதந்திரம் கிடையாது. கம்யூனிஸ்ட் நாடு என்பதால் எந்த மதத்துக்கும் அரசு ஆதரவு கிடையாது. கிறிஸ்தவ மதம் வெளிப்படையாக செயல்படவில்லை. அந்த நாட்டில் ஒரு அங்கமாக இருக்கும் திபெத்தில் தனி நாடுகோரி போராட்டம் வலுத்து உள்ளது. சீனாவில் உள்ள உயிகுர் முஸ்லிம்கள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு விடுதலை கோரி போராடி வருகிறார்கள். …

    • 4 replies
    • 1k views
  3. ரஷ்ய பிரதமர் கரோனாவிலிருந்து விரைவில் குணமடைய பிரதமர் மோடி வாழ்த்து ரஷ்ய பிரதமர் மிகைல் மிஷுஸ்டின் கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து விரைவில் குணமடைவதற்கு பிரதமர் மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார் ரஷ்ய பிரதமர் மிகைல் மிஷுஸ்டினுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார் ரஷ்யாவில் மிக உயர்ந்த பதவியில் இருக்கும் ஒருவர் கரோனா வைரஸால் பாதிக்கப்படுவது இதுதான் முதல் முறையாகும். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப்பின் குணமடைந்து அலுவலகப் பணிகளை கவனித்து வருகிறார். இந்நிலையில் உலகளவில் 2-வது அதிகாரமிக்க தலைவர்களில் ஒருவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டு…

    • 2 replies
    • 1k views
  4. ரூ1880 கோடிக்கு, வைத்தியம் பார்த்த சோனியா! யார் பணம் கட்டுனது?: வரிந்து கட்டும் மோடி, சு.சாமி. டெல்லி: காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி அமெரிக்காவில் மேற்கொண்ட மருத்துவ சிகிச்சைக்காக ரூ.1,880 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமியும் கூறியுள்ளனர். குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், மத்திய அரசு தேவையில்லாத செலவுகளை செய்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் சோனியா காந்தியின் அமெரிக்க சிகிச்சைக்காக ரூ1880 கோடி செலவு செய்யப்பட்டிருக்கிறது என்றார். இதைப் பிடித்துக் கொண்ட சுப்பிரமணிய சாமி சமூக வலைதளமான ட்விட்டரில். சோனியா காந்தியின் அமெரிக்க மருத்துவ சிகிச்சைக்கு ரூ1880 …

  5. இஸ்ரேலின் முன்னாள் ஜனாதிபதி மேஷே கட்சாவ் பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டில் குற்றவாளியென நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்தது. 1990 களில் உல்லாசப் பயணத்துறை அமைச்சராகப் பணிபுரிந்தபோது பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் இடம்பெற்றதாகப் பெண் ஒருவர் குற்றம் சாட்டியிருந்தார். அந்தப் பெண்ணின் சாட்சியத்தைத் தாங்கள் நம்புவதாக நீதிபதிகள் தெரிவித்தார்கள். ஜனாதிபதிப் பதவி வகித்தபோது அவர் வேறு பாலியல் குற்றச்சாட்டுக்களைப் புரிந்தாரெனவும் தீர்ப்பளிக்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டு கட்சாவ், அந்நாட்டின் ஜனாதிபதிப் பதவியில் இருந்து விலகினார். 2009 ஆம் ஆண்டு அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டன. 2000 ஆம் ஆண்டில் இருந்து ஏழு வருடங்கள் ஜனாதிபதியாகப் பதவி வகித்த கட்சாவ், நான்…

  6. பழங்குடி பெண்கள் குளிப்பதை படம்பிடித்த இத்தாலியர்களை கடத்திய மாவோயிஸ்டுகள்! டெல்லி: இந்தியாவுக்கு சுற்றுலா வந்த இத்தாலிய நாட்டைச் சேர்ந்த 2 பேரை மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் கடத்திச் சென்றுள்ளனர் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஒரிசா மாநிலத்திற்கு சுற்றுலா வந்த இத்தாலிய நாட்டைச் சேர்ந்த 2 பேரை மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நேற்று கடத்திச் சென்றுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர்கள் கந்தமால் மாவட்டத்தில் ஆற்றில் பழங்குடியினப் பெண்கள் குளித்துக் கொண்டிருந்தததை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது கடத்தப்பட்டனர் என்று கூறப்படுகின்றது. பழங்குடியினப் பெண்களைப் புகைப்படம் எடுக்க ஒரிசா அரசு தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மாவோயிஸ்ட் தலைவர் சபயசாச்சி ப…

  7. உக்ரைன் தலைநகரில் ரஷியா ஏவுகணை மழை..!! உக்ரைன் தலைநகர் கீவில் ரஷிய படைகள் ஏவுகணை மழை பொழிந்ததில் கட்டிடங்கள் தரைமட்டமாகின. தினத்தந்தி கீவ், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் இணைந்து பாதுகாப்பு தேட முயன்ற உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் ரஷியா போர் தொடுத்தது. உக்ரைனின் ராணுவ நிலைகள் மட்டுமே இலக்கு என கூறி போரை தொடங்கிய ரஷியா பின்னர் குடியிருப்புகள், பள்ளிக்கூடங்கள், ஆஸ்பத்திரிகள், மின்நிலையங்கள் என தாக்குதல்களை விரிவுப்படுத்தியது. அந்த வகையில் தற்போது ரஷிய படைகள் உக்ரைனின் பொதுஉள்கட்டமைப்புகளை மட்டுமே குறிவைத்து சரமாரியாக தாக்குதல்களை நடத்தி வருகின்றன. கீவ் நகர் மீது மீண்டும் கவனம் போர் தொடங்கிய சமயத்தில் தலைநகர் கீவை கை…

    • 4 replies
    • 1k views
  8. பிரியங்காவின் மகனை ராகுல்காந்தி தத்து எடுத்துக் கொண்டதாக டெல்லி பத்திரிகைகளில் செய்தி - பிரியங்கா மறுப்பு. [Thursday 2014-09-25 13:00] காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் மகள் பிரியங்கா காந்தி தொழில் அதிபர் ராபர்ட் வதேரா தம்பதிக்கு ரெய்கான் என்ற மகனும், மிராயா என்ற மகளும் உள்ளனர். பிரியங்காவின் மூத்த சகோதரரான ராகுல் காந்திக்கு 44 வயதாகிறது. அவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இதற் கிடையே பிரியங்காவின் 13 வயது மகன் ரெய்கானை ராகுல்காந்தி தத்து எடுத்துக் கொண்டதாக டெல்லி பத்திரிகைகளில் செய்தி வெளியாகியது. ரெய்கானை ராகுல்காந்தி தத்து எடுத்து பள்ளியில் சேர்த்து இருப்பதாகவும், தன்னை ரெய்கானின் பாது காவலர் என்று குறிப்பிட்டு இருப்பதாக அதில் தெரிவிக் கப்பட்டு உள்…

  9. ஆந்திராவில் யுரேனியம் :விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு அணுமின் நிலையத்திற்கு தேவையான முக்கியமான பொருள்களில் ஒன்றான யுரேனியம் தாது ஆந்திராவில் மிக அதிகளவில் உள்ளதாக அணு விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஆந்திராவின் தும்பலப்பள்ளி என்னும் இடத்தில் உள்ள சுரங்கங்களில் இந்தவகை தாதுப்பொருள் அதிகளவில் குவிந்து உள்ளதாகவும் உலகிலேயே அதிகளவிலான யுரேனியம் இங்கு கிடைக்க கூடும் என அணுசக்தி கமிஷனின் சேர்மன் ஸ்ரீகுமார் பானர்ஜி தெரிவித்துள்ளார். மேலும் ஜார்கண்ட், மேகாலயா, கர்நாடகா மாநிலங்களில் யுரேனியம் இருப்பதை யுரேனியம் கார்பரேசன் ஆப் இந்தியா நிறுவனம் கண்டறிந்துள்ளது. கர்நாடகாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள யுரேனியம் உயர்வகையை சேர்ந்தது என்றும் ஆந்திராவில் கண்டுபிடிக்கப்ட்டிருக்கும் ய…

    • 2 replies
    • 1k views
  10. ரஸ்யாவில் அதிபர் தேர்தல் உலகில் இருக்கும் தலைவலி பிடித்த தலைவர்கள் போதாதென்று இன்னொரு திருகுவலி பிடித்த தலைவர்.. ரஸ்யாவின் அதிபர் தேர்தல் இன்று ஞாயிறு அதிகாலை ஆரம்பித்தது. முதல்கட்ட வாக்களிப்பு அமெரிக்க அலாஸ்காவிற்கு அருகில் ஆரம்பித்து படிப்படியாக சூரியனோடு நகர்ந்து போனது. பசுபிக் முதல் அத்திலாந்திக் வரை பரவியுள்ள மாபெரும் நாட்டில் நடைபெறும் தேர்தல் இதுவாகும். இன்று அதிகாலை கிழக்கு சைபீரியாவில் உள்ள சூகோட்டா பகுதியில் -35 பாகை வெப்பம் உறை நிலையில் இருக்க மக்கள் வாக்களிப்பை ஆரம்பித்தார்கள். நாடு முழுவதும் ஒன்பது பெரும் தேர்தல் வலயங்களாக்கப்பட்டு, 90.000 வாக்குச் சாவடிகள் திறந்து, வாக்களிப்பு நடைபெறுகிறது. இன்று மாலை ஐரோப்பிய நேரம் ஆறு மணிக்கு வாக்க…

  11. அடுத்தடுத்து வெடித்துக் கிளம்பும் ஊழல் குற்றச்சாற்றுக்களால், நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மக்களிடையே சரிந்து வருவதாக கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. நாளைக்கே தேர்தல் நடந்தால் காங்கிரஸ் கட்சி 40 க்கும் அதிமான இடங்களை இழக்கும் என்றும் அந்த கருத்துக் கணிப்பு கூறுகிறது. காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளில் ஊழல், கார்கில் போர் வீரர்கள் மற்றும் அதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்காக மும்பையில் கட்டப்பட்ட ஆதர்ஷ் குடியிருப்பு திட்டத்தில் ஊழல், இவை எல்லாவற்ற்றையும் தூக்கி சாப்பிடக் கூடிய அளவிலான ஸ்பெக்ட்ரம் ஊழல் என அடுத்தடுத்து வெடித்துக் கிளம்பிய ஊழல் புகார்களால் காங்கிரஸ் கட்சியின் பெயர் அதலபாதாளத்தில் வீழ்ந்தவுடன்தான், அவசரமாக டெல்லியில் கூட்டப்…

    • 2 replies
    • 1k views
  12. Started by Athavan CH,

    வத்திக்கான் - 1 வாடிகன் நகரின் எழில்மிகு தோற்றம் ஒரு நாட்டுக்குள் நகரம் இருக்குமா? நகரத்துக்குள் நாடு இருக்குமா? இப்படி ஒரு கேள்வியைக் கேட்டால் யோசிப்பீர்கள். ஆனால் அப்படியொரு விசித்திரம்தான் வாடிகன். இத்தாலியின் தலைநகரம் ரோம். அதற்குள் இருக்கிறது கத்தோலிக்கர்களின் அதிகார பீடமான வாடிகன் என்ற நாடு. அரை சதுர கிலோமீட்டர் பரப்பளவு கூட இல்லாமல் ஒரு நாடு! ‘வாடிகனின் வரலாறைச் சொல்லுங்கள். ஆனால் அதில் மதம் என்பதே கலந்திருக்கக் கூடாது’ என்று நிபந்தனை போட்டால் வேறொரு நாடு பற்றிதான் எழுத ஆரம்பிக்க வேண்டும். ஏனென்றால் நீரும் செம்புலச் சேறும் கலந்திருப்பதுபோல வாடிகனோடு மதம் கலந்திருக்கிறது. இப்போது ரோம் என்பது (என்னதான் தலைநகர் என்றாலும்) ஒரு சிறு நகரம். ஆனால் அந்தக் கா…

  13. காகித கரன்சி நோட்டுகளை அச்சிடுவதைக் குறைக்கிறது பிரிட்டிஷ் நிறுவனம் உலகின் மிகப்பெரும் கரன்சி நோட்டுக்களை அச்சிடும் நிறுவனமான, தெ லா ரூ (De La Rue) என்ற பிரிட்டிஷ் நிறுவனம், காகிதத்தில் கரன்சி நோட்டுகளை அச்சிடுவதைக் குறைக்கப்போவதாக அறிவித்திருக்கிறது. காகிதக் கரன்சி நோட்டுகளுக்கு கிராக்கி குறைந்து வருவதும், தொழிலில் அதிகரித்துவரும் போட்டியுமே இதற்குக் காரணமாகும். தான் அச்சிடும் கரன்சி நோட்டுகளை, தற்போதைய 800 கோடியிலிருந்து 600 கோடியாகக் குறைக்க அது திட்டமிடுகிறது. மால்டாவில் உள்ள அச்சுக்கூடம் ஒன்றையும் அது மூடவிருக்கிறது. தெ லா ரூ பிளாஸ்டிக் வங்கி நோட்டுகளையும் தயாரிக்கிறது. இந்த நோட்டுகள் பிரிட்டனில் அடுத்த ஆண்டு புழக்கத்துக்கு வரும். …

  14. SocButtons v1.4 . சிவாஜி ராவ் கெய்க்வாட் - கர்நாடகத்திலிருந்து பிழைப்புக்காக சென்னைக்குவந்த இந்தியப் பிரஜைகளுள் ஒருவர். 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் என்று தேசியளவில் மட்டுமின்றி தமிழர்கள் புலம்பெயர்ந்துள்ள நாடுகளிலும் ஜப்பான் போன்ற நாடுகளிலும் சினிமா ரசிகர்களை ஈர்க்கும் காந்தம்! பொதுவில் மனிதாபிமானமுள்ள ஆன்மீகவாதியாகவே தன்னைக் காட்டிக்கொண்டுள்ளார். இவர் நடித்து வெளியான 'எந்திரன்' படத்தில் சாதாரண காட்சிக்குக்கூட 'டூப்' வைத்து நடித்த டூப்பர் ஸ்டார்! நடிகர் ரஜினிகாந்த் நடிப்பிலும் சொல்லிக்கொள்ளும்படி சாதனை எதுவும் படைக்கவில்லை. நூற்றுக்கணக்கான சினிமா நடிகர்களுள் ஒருவரான ரஜினிகாந்துக்கு ஊடகங்கள் மிகையான முக்கியத்துவம் கொடுப்பது ஏனென்…

  15. [size=4]ஐரோப்பாவில் கடந்த செப்டெம்பர் மாத கணிப்புக்களின்படி வேலையில்லாத் திண்டாட்டம் 10.3 வீதமாக உயர்வு கண்டுள்ளது.[/size] [size=4]அதேவேளை யூரோ நாணயத்தை பாவனைப்படுத்தும் 17 நாடுகளிலும் வேலையில்லாத் திண்டாட்ட அளவு 11.6 வீதமாகக் காணப்படுவதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது.[/size] [size=4]யூரோ சோன் என்று கூறப்படும் யூரோ நாணய பாவனை நாடுகளில் வேலையில்லாத் திண்டாட்ட அளவு 0.1 வீதம் செப்டெம்பரில் உயர்ந்துள்ளது.[/size] [size=4]ஐரோப்பிய ஒன்றியத்தில் தற்போது 26 மில்லியன்பேர் வேலை இல்லாமல் இருக்கிறார்கள், இந்தத் தொகை குறுங்காலத்தில் 2 மில்லியன் அதிகரிப்பு கண்டுள்ளது.[/size] [size=4]இது ஒருபுறம் சிக்கலாக இருக்க மறுபுறம் பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்தது போல அமெரிக்காவின் …

  16. சில்லுகள் இல்லாமல் தரையிறங்கிய விமானம் A Boeing 767 on a flight from Newark, New Jersey, made a dramatic emergency landing at Warsaw, Poland's Frederic Chopin International airport Tuesday after problems with its landing gear, an airport spokeswoman said. All the passengers on the flight, from Newark Liberty International Airport to Warsaw, are safe and uninjured, she told CNN. Newark Liberty serves the greater New York area. The LOT Polish Airlines flight, which had been due to land at 1:35 p.m. local time, circled above the airport for an hour before coming down in a belly landing at 2:40, she said. "After noticing a central hydraulic system failure the…

  17. தமிழ்நாடு செங்கல்பட்டில் சாகும் வரையிலான உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சட்டக்கல்லூரி மாணவர்களின் சார்பாக அன்பரசு அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (27.01.09) ஒலிபரப்பாகிய ‘செய்தி அலைகள்” நிகழ்ச்சிக்கு வழங்கிய நேர்காணல்(27.01.09) அன்பரசுவின் நேர்காணல் http://www.tamilnaatham.com/audio/2009/jan...su_20090127.m3u

  18. இயக்குனர் சீமான் வீட்டில் நடந்த பிரபாகரனின் பிறந்த நாள் விழா விருந்தில் 2 இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளை சென்னை ஐகோர்ட் வளாகத்தில் நேற்று காலை சில வக்கீல்கள் கொண்டாடினர். பட்டாசுகளை வெடித்து, இனிப்புகள் வழங்கினர். பிரபாகரனை வாழ்த்தி கோஷங்களையும் எழுப்பினர். இதையடுத்து பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாகவும், தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் வக்கீல் சங்கரன் நேற்றிரவு கைது செய்யப்பட்டார். மாஜிஸ்திரேட் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். மற்றொரு வக்கீல் குமணன் ராஜா, இன்று காலை கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அறிவழகன் என…

  19. ‌‌சீனா‌வி‌ல் 2 முறை பய‌ங்கர ‌நிலநடு‌க்க‌ம் ஞாயிறு, 27 மார்ச் 2011( 11:42 IST ) [Feedback] [Print] சீனா‌வி‌ல் அடு‌த்தடு‌த்து இர‌ண்டு முறை ச‌க்‌திவா‌ய்‌‌ந்த ‌நிலநடு‌க்க‌த்தா‌‌ல் பொதும‌க்க‌ள் ‌வீ‌‌ட்டை ‌வி‌ட்டு அல‌றி அடி‌த்து‌க் கொ‌ண்டு வெ‌ளியே‌றின‌ர். இ‌ந்த ‌நிலநடு‌க்க‌ம் ‌ரி‌க்ட‌‌ர் அள‌வுகோ‌லி‌ல் 6.4 ம‌‌ற்று‌ம் 5. 9 ஆகய ப‌‌திவா‌கியு‌ள்ளது. ‌பீ‌‌ஜி‌ங் நக‌ரி‌ல் வட‌கிழ‌க்கு நக‌ரி‌ல் உ‌ள்ள ல‌ம்பாசா, ச‌வுச‌வு நகர‌ங்க‌‌ள் கடுமையாக பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. உ‌யி‌ர் தேச‌ம், பொரு‌ள் தேச‌ம் கு‌றி‌த்த ‌விவர‌‌ம் உடனடியாக தெ‌ரிய‌வி‌ல்லை. tamil.webdunia.com

    • 4 replies
    • 1k views
  20. கழிப்பறைகள் இல்லாமையால் பீஹாரில் பாலியல் வல்லுறவுகள் அதிகம்' கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 10 மே, 2013 - 07:14 ஜிஎம்டி பீஹாரில் காலை, மாலை வேளைகளில் வெளியிடங்களுக்குச் செல்லும் பெண்கள் இலக்குவைக்கப்படுகிறார்கள்: காவல்துறை இந்தியாவின் பீஹார் மாநிலத்தில் கழிப்பறை வசதிகளின்றி, காலைக்கடன்களை கழிக்க மறைவான வெளியிடங்களுக்குச் செல்வதாலேயே பெரும்பாலான பெண்களும் சிறுமியரும் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாவதாக காவல்துறையினரும் சமூக ஆர்வலர்களும் தெரி்விக்கின்றனர். இந்தியாவின் வறிய மாநிலங்களில் ஒன்றான பீஹார் மாநிலத்தில் 85 வீதமான கிராமப்புற வீடுகளில் கழிப்பறை வசதிகள் கிடையாது. இதனால் அங்குள்ள மக்கள், இயற்கைக் கடன்களைக் கழிக்க மறைவான காட்டுப் புதர்களையும் ஆற்றோரங்களையும் ஏனைய த…

  21. தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்று பிரித்தானியா நாடாளுமன்றத்தின் அனைத்து கட்சிக் குழுவினருக்கு அமெரிக்காவின் கலிபோர்ணியா மாநிலத்தைச் சேர்ந்த மனித உரிமைகள் சட்டத்தரணியான கரன் பாக்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரித்தானிய நாடாளுமன்றத்தின் அனைத்துக் கட்சி குழுவுக்கு வேண்டுகோள் விடுத்து கடந்த வியாழக்கிழமை (02.08.07) கரன் பாக்கர் அனுப்பிய மனு: தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை தடை செய்தமையானது சட்ட ரீதியாகவும் உண்மையடிப்படையிலும் தவறானது. உண்மையில், அவ்வாறான தடை நடைமுறையில் உள்ள மனிதாபிமானச் சட்டத்துக்கு முரணானது. அமெரிக்காவும், சிறிலங்கா அரசும் விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதப் பட்டியலில் இணைக்குமாறு பிரித்தானியாவையும், ஐரோப்பிய ஒன்றியத்தையும…

  22. இலங்கையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தலைமையில் தமிழீழம் பெற்றுத்தர முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி விரும்பினார் என்று எந்தவிதமான கூச்சமும் இன்றி திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். சென்னையில் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் எழுதிய 5 நூல்கள் வெளியீட்டு விழாவில் அவர் பேசியதாவது: தமிழன் தலைகுனிந்து கிடப்பது ஜனநாயகத்தின் பெயரால் அல்ல. கடந்த தேர்தலில் நமக்கு ஏற்பட்ட முடிவுகளால் அல்ல. தேர்தல் தோல்வியைப் பற்றி கவலைப்படுகின்ற கட்சி அல்ல திராவிட முன்னேற்ற கழகம். நமக்குள்ளே இன ஒற்றுமை இல்லை. நமக்குள்ளே மொழி ஆர்வம் குறைந்து கொண்டே வருகிறது. இதை மறுத்தும் பயனில்லை. டெசோ மாநாடு இலங்கை தமிழர்களுக்காக, ஈழத்தமிழர்களுக்காக என…

  23. புதிய சீனப் பிரதமர்: அதிகாரத்தில் தனது பிடியை வலுவாக்கும் ஷி ஜின்பிங் கட்டுரை தகவல் எழுதியவர்,ஸ்டீபன் மெக்டோனல் பதவி,பிபிசி செய்தியாளர் 54 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சீனாவில் இந்த வார இறுதியில் தொடங்கும் தேசிய மக்கள் மாநாடு, அந்நாட்டின் அதிகாரத்தில், அதிபர் ஷி ஜின்பிங்கின் பிடி இறுகுவதன் உச்சபட்சக் குறியீடாக இருக்கும். தன்னை மையமாக வைத்து சீன கம்யூனிஸ்ட் கட்சியை ஷி ஜின்பிங் மாற்றி அமைத்துள்ளார். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அவரை எதிர்ப்பதற்கு ஆளே இல்லை. கிட்டத்தட்ட 3,000 பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் ரப்பர் ஸ்டாம்ப் அமர்வான வர…

  24. 25 பேருக்கு மேற்பட்டவர்களைப் பலி கொண்ட சூறாவளி. புளோரிடா ஜோர்ஜியா தெற்கு வடக்கு கரோலினா என்று 4 மாநிலங்களை பிரட்டி எறிந்துள்ளது. இன்று மகன் வசிக்கும் இடமான எபிக்ஸ் வட கரோலினாவில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளது.

  25. இந்​தி​யா​வில் உயர் கல்வி படிக்க அமெ​ரிக்​கர்​கள் ஆர்​வம் வாஷிங்​டன்,​ நவ.17:​ இந்​தி​யா​வில் உயர் கல்வி படிக்க வரும் அமெ​ரிக்​கர்​க​ளின் எண்​ணிக்கை ஆண்​டுக்கு ஆண்டு அதி​க​ரித்து வரு​கி​றது.÷இ​தன் மூலம் இந்​தி​யா​வில் உயர் கல்வி படிக்​கும் ஆர்​வம் அமெ​ரிக்க மாண​வர்​கள் மத்​தி​யில் அதி​க​ரித்​துள்​ளது தெரி​ய​வந்​துள்​ளது. ÷ச​மீ​ப​கா​ல​மாக அமெ​ரிக்​கா​வில் நிர்​வா​கம்,​ விஞ்​ஞா​னம் உள்​பட அனைத்து துறை​க​ளி​லுமே இந்​தி​யர்​கள் தங்​க​ளது திற​மையை நிரூ​பித்து முக்​கி​யப் பங்​காற்​று​கின்​ற​னர். இது​போன்ற இந்​திய அறி​வு​ஜீ​வி​க​ளின் சாதனை அமெ​ரிக்​கர்​க​ளின் கவ​னத்தை இந்​தி​யா​வின் உயர் கல்வி நிறு​வ​னங்​க​ளின் பக்​கம் திருப்​பி​யுள்​ளது என்று சமீ​பத்​தில் நடத்​திய ஆ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.