உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26615 topics in this forum
-
மே முதல் வாரம் மன்மோகன், சோனியா, ராகுல் தமிழகம் வருகை ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 26, 2009, 15:16 [iST] தமிழகத்தில் பிரசாரம் செய்வதற்காக மே முதல் வாரம் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, எம்.பி. ராகுல் காந்தி ஆகியோர் வருகின்றனர். சென்னையில் காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில், கட்சியின் தேர்தல் அறிக்கையின் தமிழாக்கம் வெளியிடப்பட்டது. மத்திய அமைச்சர் வயலார் ரவி இதை வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில் தமிழகத்தில் காங்கிரஸ், திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பேச பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் வருகின்றனர். மே முதல் வாரம் இவர்கள் வருகின்றனர். அவர்கள் வ…
-
- 10 replies
- 2.6k views
-
-
அடித்து வளர்க்காத பிள்ளையும், ஒடித்து வளர்க்காத முருங்கையும் வீட்டுக்குதவாது’ என்றொரு பழமொழி உண்டு. இதை யார் எப்படிப் புரிந்து கொள்கிறார்களோ தெரியவில்லை. கேரள ஆதிவாசிப் பெண்கள் சரியாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள். அதாவது, குடிகார கணவர்களை அடித்தே திருத்தியிருக்கிறார்கள். தவிர, கூட்டாகச் சேர்ந்து கள்ளச்சாராய வியாபாரிகளை ஊரை விட்டே அடித்துத் துரத்தியும் இருக்கிறார்கள். இது பற்றித்தான் கேரளாவில் பரபர பேச்சு. கோவையிலிருந்து ஐம்பது கி.மீ. தூரத்திலுள்ளது ஆனைகட்டி. தமிழக_கேரள எல்லைப் பகுதியான இங்கிருந்து சுமார் 250 சதுர கி.மீ. தூரத்திற்கு அகண்டு நீண்டு கிடக்கிறது அட்டப்பாடி மலைகள். இங்கு சுமார் 180 இருளர் இன ஆதிவாசி கிராமங்கள் உள்ளன. இவர்கள் வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழ்ப…
-
- 7 replies
- 2.6k views
-
-
2022 பெப்ரவரி 24-ம் திகதி இரசியா செய்ய ஆரம்பித்த ஆக்கிரமிப்பிற்கு எதிரான போரில் உக்ரேனின் அடுத்த உத்தி பெரிய தாக்குதல்களை நடத்துவதாக இருக்காது. அதிக ஆளணி இழப்புக்களையோ பெருமளவு சுடுகலன் பாவிப்புக்களையோ செய்யும் நிலையில் உக்ரேன் இல்லை. இரசியாவின் நகர்வுகளைப் பார்க்கும் போது அது மேலும் நிலப்பரப்புக்களைக் கைப்பற்றுவதிலும் பார்க்க தான் ஏற்கனவே கைப்பற்றிய பிரதேசத்தை பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்துகின்றது. அத்துடன் கிறிமியாவில் உள்ள துறைமுகங்கள், கடற்கலன்கள், இரசியாவில் இருந்து கிறிமியாவிற்கு கட்டப்பட்டுள்ள பாலம் ஆகியவற்றைப் பாதுகாப்பதிலும் இரசியா அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. கைப்பற்றிய பகுதிகளை இழந்த இரசியா 2022 பெப்ரவரி தொடங்கிய போரின் பின்னர் 2022 செப்டம்பர…
-
- 33 replies
- 2.6k views
- 1 follower
-
-
இன்று அமெரிக்காவில் Newtown, Connecticut எனும் இடத்தில் ஆய்தாரி மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 30 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. கொல்லப்பட்டவர்களில் அநேகர் சிறுவர்கள் ஆவர். http://news.blogs.cnn.com/2012/12/14/shooting-reported-at-connecticut-elementary-school/?hpt=hp_t1 NEWTOWN, CONN.— At least 27 people, including 18 children, were killed on Friday when at least one shooter opened fire at an elementary school in Newtown, Connecticut, CBS News reported, citing unnamed officials. The shooter, the father of a student there, was also killed, CBS News reported. The principal and school psychologist at Sandy Hook Elementary School were amo…
-
- 49 replies
- 2.6k views
-
-
பாஜகவில் சுப்ரமணியசுவாமி: கட்சித் தலைவர்கள் வரவேற்பு. டெல்லி: சுப்பிரமணியன் சுவாமி தலைமையிலான ஜனதா கட்சி பாரதிய ஜனதா கட்சியுடன் ஞாயிற்றுக்கிழமை இணைந்தது. டெல்லியில் ராஜ்நாத் சிங் வீட்டில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களுடன் சுப்ரமணியசுவாமி இதுகுறித்து ஆலோசனை நடத்தினார். அந்தக் கூட்டத்தில் கட்சியில் சுப்பிரமணியசுவாமி இணைவதற்கு இசைவு தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங், முன்னாள் தலைவர் நிதின் கட்கரி, மாநிலங்களவை எதிர்க் கட்சித் தலைவர் அருண் ஜெட்லி ஆகியோர் முன்னிலையில், இந்த அறிவிப்பை சுப்ரமணியசுவாமி வெளியிட்டார். இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத் சிங், ஜனதா கட்சியின் தேசியத…
-
- 13 replies
- 2.6k views
-
-
கணவனின்றி ஒரு தமிழ்ப் பெண் வாழ்வதே சிரமான புலம் பெயர் தமிழர் நிலை.. இன்று மார்ச் 8ம் திகதி உலகப் பெண்கள் தினம் என்று அனுட்டிக்கப்படுவது வழமை, ஐ.நா முதற் கொண்டு அரசியற் கட்சிகள் வரை மாரித் தவளைகள் போல கத்திவிட்டு உறங்கும் தினமாகும். உலகப் பெண்கள் தினம் வந்தும் உலகத்தில் எந்த மாற்றமும் வரவில்லை என்பதை உலகப் பெண்கள் தொடர்பாக இன்று வெளியான ஐ.நா அறிக்கை தெரிவிக்கிறது. உலகம் முழுவதும் 10 பெண்களை எடுத்துக் கொண்டால் 7 பெண்கள் ஆண்களிடம் ஏதோ ஒரு வகையில் அடி, உதை, பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகிறார்கள் என்று கவலை வெளியிட்டுள்ளது ஐ.நா. இதுமட்டுமல்லாமல் பெண்கள் ஆண்களுக்கு இணையான சம்பளம் பெறுவதுகூட இன்னமும் உலகளாவிய ரீதியில் ஊர்ஜிதமாகவில்லை. இந்தியாவில் 30 வீதமாகவது பெ…
-
- 1 reply
- 2.6k views
-
-
ரியாத்: பேராசிரியரும் சினிமாவில் அவ்வப்போது நடித்து வந்தவருமான பெரியார்தாசன் இஸ்லாம் மதத்தைத் தழுவியதாக அறிவித்துள்ளார். இனி தனது பெயர் அப்துல்லாஹ் என்றும் அவர் அறிவித்துள்ளார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நீண்டக் காலம் தத்துவ இயல் பேராசிரியராக பணியாற்றி ஒய்வுப் பெற்றவர் பேராசிரியர் பெரியார்தாசன். திராவிடர் கழகத்தின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு நாத்திகராக வாழ்ந்த இவர் தனது இயற்பெயரான சேசாசலத்தை பெரியார்தாசன் என்று மாற்றிக் கொண்டார். புகழ்பெற்ற மேடைப் பேச்சாளரான இவர் பாரதிராஜாவின் திரைப்படமான கருத்தம்மாவில் நடித்தார். தொடர்ந்து பல படங்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குக் கொண்டார். சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாதிற்கு சென்ற வாரம் வருகை…
-
- 40 replies
- 2.6k views
-
-
கடும் விமர்சனங்களை எதிர்நோக்கியுள்ள நாஸாவின் விண்வெளி பாதுகாப்பு திட்டம் [04 - January - 2008] [Font Size - A - A - A] அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாஸா அதன் விண்வெளிப் பாதுகாப்புத் திட்டம் தொடர்பில் கடும் விமர்சனங்களுக்குள்ளாகியுள்
-
- 9 replies
- 2.6k views
-
-
ஸ்ரீ ஸ்ரீ சுப்ரமணியம் சுவாமி முட்டாபிஷேகம! கருத்துப்படம் வித் சு.சுவாமி கமென்ட்ஸ் !! http://vinavu.wordpress.com/2009/02/18/sswamy2/ ஸேது ஸமுத்ரம் மாத்ரி சிதம்ப்ரம் கோவில் மேட்ரையும் ஆம்லேட் போட்டுடலாம்னு வந்தேன் http://vinavu.wordpress.com/2009/02/18/sswamy2/ முடியல…ஸ்லிப் ஆயிடுத்து http://vinavu.wordpress.com/2009/02/18/sswamy2/ ஆல் ரவுடீஸ், விட்தல புலீஸ்….கெடுத்துட்டா ! கர்னாநிதி ஆட்சீல ஒரு ஆம்லெட் கூட போட முட்ல http://vinavu.wordpress.com/2009/02/18/sswamy2/ குனிஞ்சு என் வேஷ்டிய பாருங்கோ, ஐ ஹேவ் எவிடன்ஸ். சும்மா உட்ற மாட்டேன், ஐ வில் கோ டூ சுப்ரீம் கோர்ட்! வினவு தளத்திலிருந்து; http://vinavu.wordpress.com/2009/02/18/sswamy2/ இதன் …
-
- 3 replies
- 2.6k views
-
-
புதுடெல்லி: ‘சுத்தமான இந்தியா’ திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, இந்த அமைப்பில் இணைய சச்சின் டெண்டுல்கர், கமல்ஹாசன் உள்பட 9 பேருக்கு அழைப்பு விடுத்தார். டெல்லியில் இன்று 'சுத்தமான இந்தியா' திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி பேசுகையில், சுத்தமான இந்தியா உருவாக்க பொது இடங்களில் வந்து பணியாற்ற 9 பேருக்கு நான் அழைப்பு விடுத்துள்ளேன். மிருதுளா சின்கா ஜி, சச்சின் டெண்டுல்கர், பாபா ராம்தேவ், கமல்ஹாசன், சசிதரூர், பிரியங்கா சோப்ரா, சல்மான்கான், அனில் அம்பானி ஆகியோருக்கு சுத்தமான இந்தியாவை உருவாக்கும் பணியில் இணைய அழைப்பு விடுத்துள்ளேன். அவர்கள் மேலும், 9 பேருக்கு அழைப்பு விடுக்க கேட்டுக் கொண்டுள்ளேன். சுத்தமான இந்தியாவை உருவாக்குவது என்பது இந்திய மக்களின் பொறுப்ப…
-
- 0 replies
- 2.6k views
-
-
4 ஆகஸ்ட் 2020, 16:53 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், AFP லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் இன்று சக்திவாய்ந்த வெடி சம்பவங்கள் நிகழந்தன. 2005ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ரஃபீக் ஹரீரி கொல்லப்பட்ட வழக்கில் தீர்ப்புகள் வர இருக்கும் நிலையில் இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளது. முதல் வெடி சம்பவம் துறைமுக பகுதியில் நிகழ்ந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன. இரண்டாம் வெடிப்பு எங்கு நிகழ்ந்தது என தெரியவில்லை. இந்த வெடிப்பு குறித்த சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் பற்றிய அதிகாரபூர்வ அறிக்கைகள் எதுவும் வெளியாகவில்லை. கொலை வழக்கு 2005ஆம் ஆண்டு முன்னாள் ப…
-
- 25 replies
- 2.6k views
-
-
மனிதநேயம் எங்கே....? இஸ்ரேலின் இனவெறி படுகொலையின்போது மரணத்தருவாயில் நிகழ்ந்த பாசப்போராட்டம். மரணவேலையில் என்ன சொல்லத்தோன்றியதோ இந்த சிறுவனின் தாய்க்கு... வார்த்தைகள் இல்லை சொல்வதற்கு... புகைப்படங்கள் மட்டுமே சொல்லும் ஆயிரமாயிரம் உண்மைச்சம்பவங்கள் மெளனமொழியில்....
-
- 12 replies
- 2.6k views
-
-
தெலுங்கானாவைத் தனி மாநிலமாக அறிவிப்பதைத் தவிர அரசுக்கு வேறு வழியில்லை. உடனடியாக அறிவிக்க வேண்டிய அவசியம் இருந்ததால் இரவில் அறிவிக்க நேரிட்டது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். தெலுங்கானா விவகாரம் இன்று ராஜ்யபாவில் புயலைக் கிளப்பியது. நாடாளுமன்றக் கூட்டத் தொடர்ந்து நடந்து வரும் சமயத்தில் இதுபோன்ற முக்கிய அறிவிப்புகளை சபைக்குத் தெரிவிக்காமல் அறிவித்தது குறித்து பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் ராஜ்யசபாவில் இருமுறை பெரும் அமளி ஏற்பட்டது. பின்னர் ப.சிதம்பரம் எழுந்து இதுகுறித்து விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில், "நேற்று வெங்கையா நாயுடு தெலுங்கானா விவகாரம் குறித்து கேள்வி எழுப்பியபோது அரசு பேச்சுவார்த்தைகளில் தொடர்ந்து ஈடுபட்…
-
- 17 replies
- 2.6k views
-
-
தெலுங்கானா...தெலுங்கானா...! வரும்...ஆனா வராது ? வரும் சனவரி '28க்குள் ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தை இரண்டாகப் பிரித்து, தெலுங்கானா மற்றும் ஆந்திரா என பிரிவினை பற்றிய முறையான அறிவிப்பை, மத்தியிலுள்ள காங்கிரசு கட்சி வெளியிடப்போகிறதென பல்வேறு ஊடகங்கள் எதிர்வு கூறும் நிலையில், தெலுங்கானா பற்றி வரலாற்றை அறியும்பொருட்டு, இணையத்தில் தமிழில் தேடினேன். கிட்டியதை யாழுக்காக பகிர்கிறேன். குறிப்பு: 'பொட்டி ஸ்றீராமுலு' என்பவரின் தலைமையில் நடந்த ஆந்திரர்களின் அடங்காத கிளர்ச்சியின் விளைவாகவே அப்போதிருந்த ஒன்றுபட்ட சென்னை மாகாணம் (ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு உள்ளடக்கிய பகுதிகள்) பிரிந்து மொழிவாரியாக மாநிலங்கள் பிளக்கப்பட்ட பின், தமிழர்கள் பல பகுதிகளை அண்டை மாநிலத்த…
-
- 5 replies
- 2.6k views
-
-
'சன்'னை முந்திய 'கலைஞர்'! திமுகவின் கலைஞர் டிவி தொடங்கப்பட்ட நாளன்று (செப்டம்பர் 15), அந்த டிவியை அதிகம் பேர் பார்த்துள்ளனர். சன் டிவியையும் தாண்டி கலைஞர் டிவி முதலிடத்தைப் பிடித்துள்ளது. திமுக சார்பில் கடந்த 15ம் தேதி கலைஞர் டிவி தொடங்கப்பட்டது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கலைஞர் டிவியின் சோதனை ஒளிபரப்பே மக்களிடம் பல்வேறு ஆர்வத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் செப்டம்பர் 15ம் தேதி முதல் கலைஞர் டிவியின் முழுமையான ஒளிபரப்பு தொடங்கியது. முதல் நாளிலேயே முத்திரை பதித்து விட்டது கலைஞர் டிவி. அன்றைய தினம் சன் டிவியை விட கலைஞர் டிவியையே அதிகம் பேர் பார்த்துள்ளனர். மேலும் ரேட்டிங்கிலும் கலைஞர் டிவிக்கே முதலிடம் கிடைத்துள்ளது. கலைஞர் டிவிக்கு 10க்கு 9…
-
- 5 replies
- 2.6k views
-
-
திண்டுக்கல் அகதிகள் முகாமில் காவல்துறையினர் கொலைவெறித்தாக்குதல் தமிழ்னாட்டின் மத்திய மாவட்டமான திண்டுக்கல்லில் இருந்து 5 கிலோ மிற்றர் தொலைவில் உள்ளது தோட்டனூத்து இலங்கை(!) அகதிகள் முகாம். இங்கு கடந்த 2 நாட்களுக்கு முன் ஓFFஏற் என்கிற இந்திய கைக்கூலிகளின் காங்காணி நிறுவனத்தில் வேலைபார்க்கும் ஒருவர் ( இவரின் வேலையே ஒவ்வொருவரை பற்றியும் உளவுப்பிரிவு போலிசாரிடம் போட்டுக்குடுப்பதுதானாம்) முகாமில் தனியே இருந்த பெண்ணின் வீட்டில் நுழைந்து தகாத முறையில் நடவ முயற்சித்துள்ளார். அப்பெண்ணின் குரல் கேட்டு முகாமிலிருந்த இளைஞர்கள் அவருக்கு ' நல்ல விருந்து' குடுத்து விரட்டி அடித்துள்ளனர்.இந்நிலையில் தங்களின் இம்பார்மென்ட் ஒருவர் தாக்கபட்டது குறித்து கடும்கோபத்திலிருந்த உளவுப்பிரிவு …
-
- 17 replies
- 2.5k views
-
-
இஸ்ரேல், ஈரானை தாக்கினால் உலகப்போர் மூளும். சர்கோசி இஸ்ரேல் ஈரானைத் தாக்கினால் மத்தியக் கிழக்கு நாடுகளில் ஏற்படும் போரை யாராலும் தடுக்க இயலாது என்று பிரான்ஸ் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி சர்கோசியை பிரான்சின் உயரதிகாரிகள் சந்தித்து பேசினர். அப்போது ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட நான்கு இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது சர்கோசி பேசுகையில், தமது வீரர்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை தொடர்ந்தால் ஆப்கானிஸ்தானின் இராணுவத்துக்கு பிரான்ஸ் அளித்துவரும் உதவியும், பயிற்சியும் நிறுத்தப்படும். மேலும் பிரான்ஸ் இராணுவம் முன்கூட்டியே தாய்நாடு திரும்ப நேரிடும் என்று எச்சரித்தார். மேலும் தெரிவிக்கையில், ஈ…
-
- 3 replies
- 2.5k views
-
-
மன்மோகனுக்கு இதய ஆபரேஷன் : பிரணாபிற்கு அதிக முக்கியத்துவம் ஜனவரி 24,2009,00:00 IST புதுடில்லி : பிரதமர் மன்மோகனுக்கு இதயத்தில் உள்ள அடைப்புகளை நீக்க, இன்று இதய அறுவை சிகிச்சை (பை-பாஸ் சர்ஜரி) செய்யப்படுகிறது. டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சை நடக்கிறது. கடந்த சில நாட்களாக நெஞ்சுவலி காரணமாக அவதிப்பட்ட பிரதமர் மன்மோகனுக்கு, சமீபத்தில் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அப் போது, அவரது இதயத்தின் ரத்த நாளங் களில் ஒன்றுக்கும் மேற்பட்ட அடைப் புகள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டது. இதன்பின், நேற்று முன்தினம் காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இருந்தாலும், பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில், பிரதமருக்கு என்ன சிகிச்சை அளிப்பது என்பது …
-
- 14 replies
- 2.5k views
-
-
ரூ.20 ஆயிரத்தில் விமானம் ராணிப்பேட்டை: மோட்டார் மெக்கானிக் மாணவர்கள் இருவர், ரூ.20 ஆயிரம் செலவில் பயிற்சி விமானத்தை தயாரித்து சாதனை படைத்தனர். இதன் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. ராணிப்பேட்டை அடுத்த மலைமேடு அக்ராவரத்தை சேர்ந்தவர் கோபிநாத் (25). அதே ஊரை சேர்ந்தவர் லோகநாதன் (20). இவர்கள் இருவரும் மோட்டார் மெக்கானிக் டிப்ளமோ படித்து உள்ளனர். இவர்கள் ராணிப்பேட்டை லயோலா சமுதாய கல்லூரியில் சேர்ந்து பயிற்சி விமானத்தை சொந்தமாக தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். கடந்த ஒரு மாதமாக விடாமுயற்சியுடன் செயல்பட்டனர். இதன் காரணமாக குறைந்த செலவில் பயிற்சி விமானத்தை தயாரிக்க முடியும் என்பதை நிரூபித்து சாதனை படைத்தனர். இவர்கள் ரூ. 20 ஆயிரம் செலவில் பயிற்சி வி…
-
- 18 replies
- 2.5k views
-
-
"துக்ளக்' பத்திரிகை ஆசிரியர் சோ எஸ். ராமசாமி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மூச்சுத் திணறல் மற்றும் நுரையீரல் பாதிப்பு காரணமாக சோ சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரை, பிரதமர் மோடி,முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் கருணாநிதி, பா.ம.க. தலைவர் ராமதாஸ், விடுதலை. சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இளைஞரணித் தலைவர் என்.சி.பி.வடிவேல் உள்ளிட்ட முக்கியக் கட்சித் தலைவர்கள் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினர். கடந்த ஒன்றரை மாதங்களாக சிகிச்சை பெற்றுவரும் சோ ராமசாமியின் உடல் நிலை மிகவும…
-
- 13 replies
- 2.5k views
-
-
மன்மோகன் தப்பிப் பிழைப்பார்? இந்திய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆளும் இந்திரா காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என்று நம்பப் படுகிறது. இன்னும் சொற்ப வாக்குகள் எண்ணப்பட வேண்டிய நிலையில் இந்திரா காங்கிரஸ் முன்னணியில் இருப்பதாகத் தெரிகிறது.
-
- 20 replies
- 2.5k views
-
-
கனடியர்கள் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளின் பின்னர் மாற்றம் ஒன்றை நோக்கி புதிய தலைவர் ஒருவரை கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கையுடன் பாராளுமன்ற தேர்தலில் வாக்களித்துள்ளனர். தற்போதைய பழமைவாத கட்சியின் பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் நான்காவது தடவையாகவும் பிரதமராக போராடிய அதேவேளை லிபரல் கட்சி யானது ஜஸ்டின்ஐ பிரதமராக கொண்டு தனித்து ஆட்சியமைப்பதற்கு மொத்தம் 338 ஆசனங்களில் 170 ஆசனங்கள் தேவையிருப்பதால் தற்போதய நிலவரங்களின்படி 175 ஆசனங்களை பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்திருக்கிறது . இதில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இருக்கும் லிபரல் கட்சியில் கனேடிய குடியுரிமை பெற்ற இலங்கையரரான கரி ஆனந்தசங்கரி தெரிவாகியுள்ளாரெனவும், ஈழத்தமிழர்களின் வாக்கு இவரது வெற்றியில் கணிசமான பங்கு ஆற்றியி…
-
- 13 replies
- 2.5k views
- 1 follower
-
-
இறைச்சி உண்ணும் விநாயகர்: சர்ச்சையைக் கிளப்பிய விளம்பரம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க விநாயகர் உணவுப்பிரியர் என்பது உலகம் அறிந்த உண்மை. சரி அவருக்கு பிடித்த உணவு வகைகள் எது என்று கேட்டால் கொலுக்கட்டை, மோதகம், லட்டு, சுண்டல், அப்பம், சர்க்கரை பொங்கல், வடை…. என்று பட்டியல் அனுமன்வால் போல் நீளும். படத்தின் காப்புரிமைGETTY IMAGES இருந்தாலும், விநாயகர் இறைச்சி உண…
-
- 0 replies
- 2.5k views
-
-
திரும்பி வந்த கேப்டன்-தேமுதிகவினரால் திணறிய ஏர்போர்ட் அரசாங்கம் படப்பிடிப்புக்காக கனடா சென்று திரும்பிய நடிகரும், தேமுதகி தலைவருமான விஜயகாந்த்தை வரவேற்க அவரது கட்சித் தொண்டர்கள் பெருமளவில் விமான நிலையத்தில் குவிந்து விட்டதால் விமான நிலையமே திமிலோகப்பட்டுப் போனது. விஜயகாந்த் நடிக்கும் 150வது படம் அரசாங்கம். இப்படத்தை மாதேஷ் இயக்குகிறார். மும்பை நடிகை நவ்னீத் கெளர் ஜோடியாக நடிக்கிறார். அவரது மைத்துனர் சுதீஷ் தயாரிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் கடந்த 20 நாட்களாக கனடாவில் நடந்தது. படப்பிடிப்பு முடிந்து விஜயகாந்த் உள்ளிட்ட படக்குழுவினர் நேற்று சென்னைக்குத் திரும்பினர். கனடாவில் விஜயகாந்த் தங்கியிருந்த ஹோட்டலில், திடீரென தீவிபத்து ஏற்பட்டதாக…
-
- 5 replies
- 2.5k views
-
-
எண்ணற்ற எதிரிகளுடன் ஏமன் - 1 சனா நகரின் ஒரு பகுதி. ஏமன் நாட்டின் அதிகாரபூர்வப் பெயர் ஏமன் குடியரசு. தென் மேற்கு ஆசியாவில் உள்ள ஓர் அரபு நாடு இது. அரேபிய தீபகற்பத்தின் இரண்டாவது மிகப் பெரிய நாடு. (முதலாவது - சவுதி அரேபியா). வடக்கே சவுதி அரேபியா, தெற்கே அரேபியக் கடல், மேற்கே செங்கடல், கிழக்கே ஓமன் என்று இந்த நாட்டின் எல்லைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. சனா அதுதான் ஏமன் நாட்டின் தலைநகர். ஒரு வெள்ளிக்கிழமை - மார்ச் 20, 2015. அன்று சனாவில் நடைபெற்றது ஒரு மாபெரும் விபரீதம். அந்த நகரின் மையத்தில் இரண்டு பெரும் மசூதிகள் இருந்தன. ஒவ்வொரு மசூதியையும் நோக்கி இரண்டு பேர் கிளம்பினார்கள். இந்த நால்வருமே மனித வெடிகுண்டுகள். அதாவது கொலைக்கும், தற்கொலைக்கும் அஞ்சாதவர்கள். தீவிரவாதம் …
-
- 8 replies
- 2.5k views
-