Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பிரபாகரனின் சடலத்தை பார்த்து வேதனையடைந்த ராகுல் காந்தி பிரபாகரனின் சடலத்தை பார்த்து நானும் எனது சகோதரி பிரியங்காவும் வேதனையடைந்தோம் என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கூறினார். காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். குஜராத்தின் வதோதராவில் நேற்று தொழில் அதிபர்களுடன் கலந்துரையாடினார். அதில் பங்கேற்றவர்கள் ராகுல் காந்தியிடன் சில கேள்விகளை முன்வைத்தனர். விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது, இதற்கு பதிலளித்த ராகுல் காந்தி பிரபாகரனின் சடலத்தை பார்த்து நானும் எனது சகோதரி பிரியங்காவும் மிகவும் வேதனையடைந்த…

    • 8 replies
    • 1.8k views
  2. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்: கோப்புப்படம் நியூயார்க் உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ் அமெரி்க்க மக்களுக்கு ஏற்படுத்தியுள்ள பாதிப்பு மிக அதிகமாகும். இந்த அளவுக்கு பாதிப்பு அமெரிக்காவில் ஏற்படக் காரணம் என்ன என்பது குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் ஏற்படுத்தியுள்ள பாதிப்பு சற்று அதிகம்தான். அதிலும் அமெரி்க்காவில் புற்றீசலில் வருவதுபோல் நாள்தோறும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரும், உயிரிழப்பும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அமெரிக்காவில் மட்டும் இதுவரை 3 லட்சத்குக்கும் ம…

    • 1 reply
    • 1.8k views
  3. ஜேர்மனியில் அரசை கவிழ்க்க சதி செய்த குற்றச்சாட்டில் 25 பேர் கைது By SETHU 07 DEC, 2022 | 02:14 PM ஜேர்மனியில் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு சதி செய்தனர் என்ற சந்தேகத்தில் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வலதுசாரி குழுவொன்றையும், முன்னாள் இராணுவ அங்கத்தவர்களும், ஜேர்மனிய அரசாங்கத்தை கவிழ்க்க சதி செய்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. நாடாளுமன்றக் கட்டடத்தை முற்றுகையிட்டு, அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு இவர்கள் திட்டமிட்டனர் எனக் கூறப்படுகிறது. 13 ஆம் ஹெய்ன்றிக் இளவரசர் (Prince Heinrich XIII) எனக் கூறப்படும் 71 வயதான ஒரு நபர் இக்குழுவின் திட்டத்தில் முக்கிய நபராக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. …

  4. காங்கிரஸ் கட்சி நடத்தும் மாநாட்டில் பங்கேற்க ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்களுக்கு சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்து, இதுவரை இல்லாத அளவுக்கு வெறும் 44 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. இதனால் காங்கிரஸ் கட்சி, மாநில கட்சிகளை அரவணைத்து செல்ல விரும்புகிறது. அதற்கு, நேருவின் பிறந்த நாளை பயன்படுத்திக்கொள்ள முயல்கிறது. இந்திய நாட்டின் முதல் பிரதமரான பண்டித ஜவஹர்லால் நேருவின் 125வது பிறந்த நாளையொட்டி, டெல்லியில் வருகின்ற 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் காங்கிரஸ் கட்சி சர்வதேச மாநாடு ஒன்றை நடத்துகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ளும்படி அந்த கட்சி, மாநில கட்சிகளின் தலைவர்களை அழைக்க முடிவு செய்துள்ளது. அதன்படி, திரிணாமுல்…

  5. இந்தியாவின் எல்லைகளைப் பாதுகாக்கத் 'தக்க நடவடிக்கை' எடுக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சர் ஏகே அந்தோனி சீனாவை எச்சரித்துள்ளார். இந்திய நிலப்பரப்புக்குள் சீனப் படையினர் முகாம் அமைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையிலேயே, இந்தியா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்தியாவின் நலன்களைப் பாதுகாக்கத் தேவையான எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று அந்தோனி கூறினார். ஹிமாலயா மலைப் பிராந்தியத்தில் உள்ள கிழக்கு லடாக் பிரதேசத்துக்குள் கடந்த வாரம் நுழைந்துள்ள சீனப்படையினர் அங்கு கூடாரங்களை அமைத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இரண்டு நாடுகளையும் பிரிக்கும் எல்லைப் பிராந்தியம் எப்போதுமே இராணுவ கொதிநிலையை உண்டாக்கக் கூடியதாக இருந்துவருகின்றது. இந்த எல்லை சர்ச்சைகள…

  6. திருப்பதி எஸ்எம்எஸ் மூலம் தேங்காய் உடைக்கலாம் டிசம்பர் 04, 2006 திருப்பதி: திருப்பதி ஏழுமலையானுக்கு எஸ்எம்எஸ் மூலம் தேங்காய் உடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் விசேஷ நாட்களில் திருப்பதி ஏழுமலையன் கோவிலுக்கு வந்து ஏழுமலையானை தரிசனம் செய்ய முடியாத பக்தர்கள் வீட்டில் இருந்தபடியே நேர்த்தி கடன் செலுத்தலாம். நாடு முழுவதிலும் உள்ள செல்போன் வாடிக்கையாளர்கள் 6060 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பினால் ஏழுமலையானுக்கு தோங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தப்படும். இத்திட்டத்துக்காக சென்னையைச் சேர்ந்த டெக் ஸோன், திருப்பதியை சேர்ந்த டிசிசி நிறுவனங்கள் தேவஸ்தானத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளன. இவ்விரண்டு நிறுவனங்களும் ஏற்கனவே திருப்பதி ஏழுமலையான் சேவை டிக்கொ…

  7. அருணாச்சலப் பிரதேசத்தில் சீன எல்லை அருகே இந்திய ராணுவம் மற்றும் விமானப்படை என்பன இரவு, பகலாக போர்ப் பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றன. ராணுவமும், விமானப்படையும் இணைந்து பிராலே என்ற பெயரில் கூட்டு போர் பயிற்சியை கடந்த புதன்கிழமை தொடங்கின. இந்த பயிற்சி அருணாச்சலப் பிரேதசத்தில் சீன எல்லைப் பகுதி அருகே இரவு, பகலாக நடந்து வருகிறது. விமானப்படையின் சுகாய், மிராஜ் 2000, மிக்-29, ஜாக்குவார், பைசன், எம்ஐ-17, ஏஎன்-32, சி-130, அவாக்ஸ் ரக போர் விமானங்கள், நடுவானில் பெட்ரோல் நிரப்பும் விமானம், ஆளில்லா போர் விமானம் போன்றவை இந்த போர் பயிற்சியில் கலந்து கொண்டன. நெடுந்தூரம் சென்று தாக்கும் குண்டுகளுடன் நவீன போர் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் கற்றுக் கொள்ளப்படும் பாடங்…

    • 18 replies
    • 1.8k views
  8. சிப்ஸ் திண்ற மகனை கொன்ற தந்தை ஜூலை 16, 2007 கட்டாக்: தான் சாப்பிட வாங்கி வந்த உருளைக்கிழங்கு சிப்ஸை தனது மகன் எடுத்துச் சாப்பிட்டதால் ஆத்திரமடைந்த வாலிபர், 6 வயது மகனை கொடூரமாக அடித்துக் கொன்றார். ஒரிசா மாநிலம் கட்டாக் மாவட்டம் நரசிங்கபூர் அருகே உள்ள நிமசாஹி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் நாயக் (28). நேற்று இவர் சாப்பிடுவதற்காக உருளைக்கிழங்கு சிப்ஸ் வாங்கி வந்தார். வீட்டில் சிப்ஸை வைத்து விட்டு அந்தப் பக்கமாக சென்றிருந்தார் நாயக். அப்போது அவரது 6 வயது மகன் அந்த சிப்ஸை எடுத்து சாப்பிட்டு விட்டான். திரும்பி வந்து பார்த்த ரமேஷ், சிப்ஸைக் காணாமல் திடுக்கிட்டார். தனது மகன்தான் எடுத்துச் சாப்பிட்டு விட்டான் என்பதை அறிந்த அவர், கோபத்தில…

    • 6 replies
    • 1.8k views
  9. கனடாவின் பிரபல தொழில் அதிபர் Ted Rogers தனது 75வது வயதில மரணமானார். கனடாவில் அனைவரும் அறிந்த Rogers Communications இன் ஸ்தாபகரான இவர் புகழ்பெற்ற Toronto Blue Jays இன் உரிமையாளரும் ஆவார். மிகுந்த செல்வந்தராக இருந்தபோதிலும், பல சமூக சேவைகளை செய்துள்ளதோடு, நன்கொடைகள் பல கொடுத்தும், பல அறக்கட்டளைகளை உருவாக்கியும் இருக்கின்றார். 2007ம் ஆண்டு $15 million நன்கொடையை டொரண்டோவில் உள்ள ரயேர்சன் பல்கலைக்கழகத்துக்கு (Ryerson University) இவர் கொடுத்ததன் பின்னர் இந்தப்பல்கலைக்கழகத்தின் Business School பெயர் மாற்றம் செய்யப்பட்டு Ted Rogers School of Management என்று இப்போது அழைக்கப்பட்டு வருகின்றது. பலவிதமான சாதனைகள் செய்த Ted Rogers அவர்களிற்கு ஆழ்ந்த அஞ…

  10. ரஸ்ய பாராளுமன்றத் தேர்தல் புற்றினின் கட்சி பாரிய பின்னடைவு ரஸ்ய பிரதமர் புற்றினின் போரினிற் ரஸ்யா கட்சி தற்போது நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் பாரிய பின்னடைவை சந்தித்துள்ளதாக மொஸ்கோ செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று ஞாயிறு நடைபெற்ற தேர்தலில் முதலாவது கருத்துக்கணிப்பு இந்த பின்னடைவை முக்கிய செய்தியாக வெளியிட்டுள்ளது. முடிவுகள் நாளை திங்கள் வெளியாகும். கடந்த 2007 ம் ஆண்டு தேர்தலில் 63.3 வீத வாக்குகளை பெற்ற இக்கட்சி இப்போது வெறுமனே 48.5 வீதமான வாக்குகளையே பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மொத்தம் 450 ஆசனங்கள் கொண்ட பாராளுமன்றத்தில் 220 ஆசனங்களையே இவர்கள் பெறக்கூடிய நிலை உள்ளது. இதனால் கட்சி அறுதிப் பெரும்பான்மையை இழந்துள்ளது. கடந்த நான்கு வருடங்களாக இக்கட்…

    • 3 replies
    • 1.8k views
  11. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே இராஜதந்திர முறுகல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள காஸ்மீர் பகுதியில் கடமையில் இருக்கும் ஓர் இந்திய இராணுவ அதிகாரிக்கு சீனா வீசா வழங்காமல் சீனாவிற்கு வர முடியும் என கூறியதாலேயே இந்த நெருக்கடி தோன்றியுள்ளது. காஸ்மீரில் , இந்திய கட்டுப்பாட்டில் உள்ள சில இடங்கள் சீனா தன்னுடையது என இப்போதும் கூறிவருகின்றது. ஆதலால் அந்த பகுதியில் உள்ளோர்கள் தமது நாட்டிற்கு வருவதாயின் சீனாவின் வீசா வழங்க தேவை இல்லை என்பது சீனாவின் நிலைப்பாடு ஆனால் இந்தியா இதனை எதிர்த்து வருகின்றது. . ஈழ நாதம்

  12. இந்தியா-புலிகளை மோத விட இலங்கை சதி: நெடுமாறன் ஜூன் 01, 2007 மதுரை: இந்தியாவுடன் கூட்டு ரோந்து என்ற பெயரில் விடுதலைப் புலிகளுடன் இந்தியாவை மோத விட இலங்கை சதி செய்வதாக தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூட்டு ரோந்து மேற்கொள்ளலாம் என தேசிய பாதுகாப்பு செயலாளர் நாராயணன் கூறியிருப்பது ஆபத்தில் போய் முடியும். இதே போலத்தான் அமைதி காப்புப் படையை அனுப்புமாறு ராஜிவ் காந்தியை அப்போதைய இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே தவறான பாதை காட்டினார். இப்போது கூட்டு ரோந்து என்று சொல்வதும் அதுபோலத் தான். இதன் மூலம் இந்தியாவையும் புலிகளையும் மோத விட இலங்கை சதி செய்கிறது. இந்தியா-இலங்கை கடற்படையின் கூட்ட…

  13. ஏழை மக்களுக்கு கலர் டி.வி. வழங்க ரூ. 1060 கோடிதான் செலவாகும். கலர் டி.வி. கொடுத்தே தீருவோம். கருணாநிதி சபதம். போடுங்க போடுங்க.. உங்கப்பன் வீட்டுதா எங்கப்பன் வீட்டுதா.. நீங்கள் உழைத்து சம்பாதித்ததா, நான் உழைத்து சம்பாதித்ததா.. அரசு கஜானாதானே.. நல்லா போடலாம் ஏழைகளுக்கு 2 ஏக்கர் நிலம் தந்து பொழுதுபோக்குக்காக, பொது அறிவை பரப்ப, பகுத்தறிவு பாடம் கற்றுத்தர டி.வியை பயன்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த திட்டம் அறிவித்திருக்கிறேன். காலேஜ் பசங்க உபயோகப்படுத்த ஆரம்பிச்சப்புறம் எப்படி மாமாங்கிற வார்த்தையோட அர்த்தமே கேவலமா ஆச்சோ, அது மாதிரியே திராவிட "கட்சி"ங்க உபயோகப்படுத்த ஆரம்பிச்சப்புறம் பகுத்தறிவுங்கற வார்த்தையோட அர்த்தமும் கேவலமாயிடுச்சி... டிவியால பொது அறிவு வளருத…

    • 11 replies
    • 1.8k views
  14. மகாத்மா காந்தியின் பேரன் மர்ம மரணம் தேசப் பிதா மகாத்மா காந்தி மற்றும் மூதறிஞர் ராஜாஜியின் பேரன் ராமச்சந்திர காந்தி(70) டெல்லியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். மகாத்மாவின் பேரன் ராமச்சந்திரா காந்தி, தனது குடும்பத்தினருடன் டெல்லியில் வசித்து வந்தார். தத்துவவியல் பேராசிரியரான காந்தி, சிறந்த எழுத்தாளரும் ஆவார். தனது இல்லத்தில் வசித்ததை விட டெல்லியில் உள்ள இந்திய சர்வதேச மையத்தில்தான் தனது நாட்களை அதிகம் கழித்துள்ளார் காந்தி. அந்த மையத்தின் வளர்ச்சிக்காக தீவிரமாக பாடுபட்டு வந்தார். மையத்தின் ஏதாவது ஒரு பகுதியில் காந்தியைத் தவறாமல் காண முடியும். ஏதாவது ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு எழுதுவதையோ அல்லது ஏதாவது ஒரு நூலை படித்துக் கொண்டிருப்ப…

    • 6 replies
    • 1.8k views
  15. கடந்த ஞாயிறன்று (நேற்று) ஒரு மொபைல் போனுக்காக 17 வயது இளைஞர் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். இது வேறெங்குமல்ல.. லண்டன் மாநகரின் கிழக்குப் பகுதியில். இவ்வாண்டில் இது வரை மட்டும் இப்படி 19 இளையோர் லண்டனில் கத்திக் குத்துக்கு இலக்காகி மரணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மொபைல் போன்.. லண்டனில் இளையோர் மத்தியில் மட்டுமன்றி பெரியவர்கள் மத்தியிலும் ஆபத்தை உருவாக்கும் ஒன்றாக மாறி வருகிறது..! http://news.bbc.co.uk/1/hi/england/london/7033160.stm

    • 3 replies
    • 1.8k views
  16. சென்னை: மதிமுகவிலிருந்து விலகிய சிலர் என்.எஸ்.தேவன் என்பவர் தலைமையில் பெரியார் அதிமுக என்ற புதுக் கட்சியைத் தொடங்கியுள்ளனர். திமுகவிலிருந்து பிறந்தது அதிமுக. பின்னர் வந்தது மதிமுக. இப்போது மதிமுகவிலிருந்து பிரிந்த சிலர் சேர்ந்து பெரியார் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் ஒரு கட்சியைத் தொடங்கியுள்ளனர். இந்தக் கட்சியின் நிறுவனத் தலைவராக என்.எஸ்.தேவன் அறிவிக்கப்பட்டுள்ளார். இன்று பிறந்த இக்கட்சி குறித்து தேவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது கொள்கை மற்றும் நேர்மையை காப்பாற்றத் தவறிவிட்டார். என்று கொள்கையை வைகோ விட்டாரோ, அப்போதே நாங்களும் விலகி விட்டோம். உட்கட்சி பூசலை தீர்க்க வைகோ தவறிவிட்டார். எனவே நாங்கள் அங்கு இருக…

  17. கணவரின் காதல்.. திருமணத்தன்றே தாலியைக் கழற்றி வீசிய பெண் கல்யாணம் செய்து கொண்ட பின்னர் தனது கணவருக்கு ஏற்கனவே ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதும், அந்தப் பெண்ணை அவர் கர்ப்பிணியாக்கியதும் தெரிய வந்ததால் தாலியைக் கழற்றி வீசி விட்டுச் சென்ற சம்பவம் சென்னையில் நடைபெற்றுள்ளது. சென்னை அருகே உள்ள திருநீர்மலையைச் சேர்ந்தவர் சீனிவாசன். கூலி வேலை பார்த்து வந்த அவருக்கும் மீனம்பாக்கத்தைச் சேர்ந்த கனகவல்லி என்ற பெண்ணுக்கும், நேற்று காலை திருநீர்மலை கோவிலில் கல்யாணம் நடந்தது. கல்யாணம் ஆன சில நிமிடங்களில் லட்சுமி என்ற பெண் போலீஸ் புடை சூழ அங்கு வந்தார். இதனால் கல்யாண சந்தோஷத்தில் இருந்த இரு வீட்டாருக்கும் பெரும் குழப்பம் ஏற்பட்டது. போலீஸாருடன் வ…

  18. அமெரிக்கா இதுவரை கண்டிராத அதிர்ச்சியை ஈரான் கொடுத்துள்ளது ! 18 Dec 2011 அமெரிக்காவின் அதி நவீன ஆளில்லா உளவுபார்க்கும் விமானம் ஒன்றை கடந்த வாரம் தாம் சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அறிவித்தது. ராடர் திரையில் விழாமல் தன்னை உருமறைத்துக்கொண்டு பறக்கத்தக்க இந்த விமானம் தான் இருக்கும் இடத்தை வேறு இடத்தில் இருப்பது போன்ற பொய்யான ... தோற்றப்பாட்டையும் மேற்கொள்ள வல்லது. அதுமட்டுமல்லாது அதி நவீன கண்காணிப்புப் கருவிகளைக் கொண்டுள்ள இவ்விமானம் தரையில் இருந்துவரும் ஆபத்துக்களையும் அறிந்து அதற்கு ஏற்றால் போல தனது பறக்கும் திறனை மாற்றவல்லது. இதனை எவ்வாறு சுட்டு வீழ்த்த முடியும் என்பதே பெரும் கேள்விக்குறியாக இருக்கும் நிலையில் அதனை ஈரானிய இராணுவத்தினர் பத்திரமாகத் …

  19. சென்னை : சென்னையிலிருந்து வாரணாசிக்கு இயக்கப்பட்ட சிறப்பு ரயிலில் ஒரே ஒரு பயணி மட்டும் முன் பதிவு செய்து பயணித்தது ரயில்வே துறையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. விழாக் காலங்களிலும், கூட்ட நெரிசல் அதிகம் உள்ள நேரங்களிலும் குறிப்பிட்ட ஊர்களுக்கு சிறப்பு ரயில்களை இயக்குவது ரயில்வே துறையின் வாடிக்கை. சிறப்பு ரயில்கள் இயக்குவது குறித்து முன்கூட்டியே பத்திரிக்கைகள், டிவி செய்திகள் மூலமாக தெரிவிப்பதும் வழக்கம். ஆனால் 'கூட்ட நெரிசல்' காரணமாக விடப்பட்ட சிறப்பு ரயில் ஒன்றில், ஒரே ஒரு பயணி மட்டும் முன் பதிவு செய்து பயணித்த வினோதம் நடந்துள்ளது. சென்னையிலிருந்து வாரணாசிக்கு 2 நாட்களுக்கு முன் சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து மாலையில் …

  20. பல் துலக்கினால்தான் அனுமதி... எத்தியோப்பிய பழங்குடி மக்களிடம் ஒரு வினோதமான பழக் கம் உள்ளது. ஒரு வீட்டில் புதுமணத்தம்பதிகளுக்கு முதன் முதலாக ஆண் குழந்தை பிறந்தால் அவர்கள் அந்தக் குழந் தைக்கு பெயர் சூட்டுவதற்காக கண்டிப்பாக ஒரு சிறிய குச்சு வீடு கட்டியாகவேண்டும். அந்த வீட்டில்தான் பெயர் சூட்டு விழாவை நடத்தியாகவேண்டும். இந்த விழாவிற்கு வருகிறவர்கள் அன்றைய நாளில் கட்டாயமாக பல் துலக்கியாக வேண் டும் என்பது இன்னொரு நிபந்தனை. இல்லையென்றால் விழாவிற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். Thanks:Thanthi...

  21. இயற்கைக்கு முரணாக பசுவுடன் புணர்ந்த இளைஞருக்கு தண்டனை கன்று ஈன்ற பசு ஒன்றுடன் இயற்கைக்கு முரணான விதத்தில் புணர்ந்தார் என்று குற்றம் சுமத்தப்பட்ட இளைஞர் ஒருவருக்கு, அக்குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை அடுத்து மூன்று வருடக் கடூழியச் சிறைத் தண்டனையும் 25 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்தது குருநாகல் மேல் நீதிமன்றம். அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் மேலும் ஓராண்டு காலம் கடூழியச் சிறை வாசம் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஒரு பிள்ளையின் தந்தையான ஏ.பி. சுனில் (வயது30) என்பருக்கு குருநாகல் மேல்நீதிமன்ற நீதிபதி டியூடர் தயாரத்ன இந்தத் தண்டனையை விதித்தார். மேற்படி சம்பவத்தைக் கண்டவர் எனக் கூறப்படும் சிறுமி ஒருவரினதும், விலங்கு வைத்தியர் சாட்சியத்தின் …

    • 5 replies
    • 1.8k views
  22. சற்று தாமதமான செய்தியாக இருந்தலும், என்னை போலவே பலருக்கும் புதிதாக இருக்கும் என நம்புகிறேன் ஈழப் பிரச்சினையைப் பேசத் தடையா? தேர்தல் ஆணையம் விளக்கம் ஈழத் தமிழர் பிரச்சினைப் பற்றி தேர்தல் களத்தில் பேசக் கூடாது என்றும், அது தொடர்பான வெளியீடுகளை அச்சகங்கள் வெளியிடக் கூடாது என்றும் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் என்ற பெயரில் மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையம் இத்தகைய கட்டுப்பாடுகளை விதித்திருப்பது உண்மைதானா என்று தமிழக தேர்தல் ஆணையர் நரேந்திர குப்தாவிடம் வழக்கறிஞர்கள் குழுவாக சென்று நேரில் கேட்டபோது, தேர்தல் ஆணையம் அத்தகைய விதிமுறைகள் எதையும் அறிவிக்கவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார். அப்படியானால் மறுப்பு அறிக்கை வெளியிடுங்கள் என்று, வழக்கறிஞர்கள் குழு க…

  23. எரித்திரியாவில் இருந்து மக்கள் ஏன் வெளியேறுகிறார்கள்? எரித்திரியா நாட்டு சிறுமி | படம்: ஏ.பி. உள்நாட்டு போரின் உக்கிரத்தால் இருக்க இடமில்லாமல், வாழ வழியில்லாமல் இராக், சிரியா அகதிகள் அல்லல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். புகலிடம் தேடி ஐரோப்பாவுக்கும் வேறு சில இடங்களுக்கும் அலைந்து திரிகின்றனர். இது ஒருபுறம் இருக்க, ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள எரித்திரியா எனும் நாட்டில் இருந்தும் மக்கள் கும்பல் கும்பலாக வெளியேறி வருகின்றனர். அங்கேயும் ஏதோ உள்நாட்டுக் கலவரமோ என நினைக்க வேண்டாம். அப்புறம் ஏன் வெளியேறுகிறார்கள் எனக் கேள்வி எழுகிறதா? இதோ அதற்கான பின்னணி.. கிழக்கு ஆப்பிரிக்காவில் இருக்கிறது. எரித்திரியா. இந்நாட்டின் மொத்த மக்கள் தொகை 6 மில்லியன். உலகில் உள்ள வறுமையான நாடுகள…

    • 2 replies
    • 1.8k views
  24. புதுடெல்லி, மார்ச் 8,2011 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு 63 தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய ஒப்புக் கொள்ளப்பட்டதை அடுத்து, திமுக கூட்டணியில் கடந்த நில நாட்களாக நிலவி வந்த 'சிக்கல்'கள் செவ்வாய்க்கிழமை முடிவுக்கு வந்தது. பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சிக்கு எதிர்வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 60 இடங்களை தி.மு.க. ஒப்புக் கொண்டது. ஆனால், அக்கட்சி 63 இடங்கள் கேட்டதுடன், போட்டியிடும் தொகுதிகளைத் தாங்களே தீர்மானிப்போம் என்று நிபந்தனை விதித்தது. இதன் தொடர்ச்சியாக, சட்டப்பேரவைத் தேர்தலில் அக்கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொள்ள முடிவு செய்து, மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவதாகவும் திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு…

    • 13 replies
    • 1.8k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.