Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. படம்: நிழல்கள் பாடல் பொன்மாலை பொழுது.... http://www.youtube.com/watch?v=hymujdC0mlw

  2. . இசைக்கும், மனிதர்களுக்கும் உள்ள தொடர்பு ஒரு உறவு. அந்த‌ர‌ங்க‌மான‌ உற‌வு. உங்க‌ளை எப்ப‌டியெல்லாம் பாதிக்கும்... எப்ப‌டியெல்லாம்..... பேசுகிற‌து...... காட்சிக‌ளும் கான‌ங்க‌ளும்... http://www.youtube.com/watch?v=bJsnMJP_P8k . . Reason for edit: Media tag added.

    • 33 replies
    • 4.6k views
  3. Started by அறிவிலி,

    http://www.youtube.com/watch?v=nDLH52Zw55E

  4. வடிவமைப்பு; படம் பிடிப்பு; நண்பர்கள் நாங்கள்.

  5. Maalaimalar தமிழ் . பேய், ஆவி குறித்த தகவல்கள்...!! 1.பேய்கள் உறங்குவதில்லை.. தங்கள் சாவுக்கான நீதி கிடைக்கும்வரை அலைந்தபடி இருக்கும். 2 பேய்கள் அல்லது ஆவிகள் தங்களை வெளிக்காட்டிக்கொள்ளவே விரும்பும்..எனவே தான் அறைகளில் நறுமணம் அல்ல்து வெளிர் நிற புகைகளை பனிமூட்டங்களை பரப்புகின்றன. 3 பூனைகளால் தெளிவாக பேய்கள் அல்லது ஆவிகளை காணமுடியும்.. உங்கள் வீட்டு பூனை வானத்தையே அசையாமல் பார்த்துக்கொண்டு இருந்தால் ஏதோ ஒரு ஆவியை காண்கிறது என்று அர்த்தம். 4 பேய்கள் அல்லது ஆவிகள் கூடுமானவரை ஆபத்தானவை அல்ல.. தங்களை வெளிக்காட்டிக்கொள்ளவே முயற்சி செய்யும். 5 விபத்து அல்லது கொலைகளினால் உண்டான பேய்கள் அல்லது ஆவிகளின் தோற்றம் மட்டும் தான் பயங்கரமானதாக இருக்கும்…

    • 5 replies
    • 1.8k views
  6. பேய்கள் உலவும் உல்லாச உலகிதுவே by நோவா • July 1, 2020 குட்டிச்சாத்தான், மோகினி பிசாசு, மண்டையோட்டுப் பேய், காட்டேரி இப்படி தமிழில் ஏராளமான பேய்கள் உள்ளன. அம்புலிமாமா நூல்களில் வேதாளம் குறித்துப் படித்ததுபோக வருடத்துக்கு எப்படியும் பழிவாங்கும் வகையறாக்களாகப் பத்து பேய்ப்படங்கள் திரையரங்குகளை நிரப்பிவிடுகின்றன. அக்கால விட்டாலாச்சாரியார் மாயாஜாலப்படங்கள் முதல் இன்றைய கொரிய-ஜப்பானிய பேய்ப்படங்கள் வரை தனிசந்தை மதிப்புக் கொண்டவையாக இருக்கின்றன. இடையிடையே திகிலூட்டும் நிகழ்ச்சிகள் என சிலவும் கேள்விப்படுகிறோம். காடுகள் மலைகளில் தனித்து விடப்பட்ட வீடுகள் கட்டிடங்கள் என சில இடங்கள் பார்ப்பதற்கே அச்சமூட்டுபவையாகவும் அமானு‌ஷ்ய சக்திகளின் இருப்பிட ஈர்ப்பாகவும் உள்ளன. நாம…

  7. பின்னிரவுவிடுப்பு பார்க்கும் நோக்கில் பருத்தித்துறை கடலில் ஒருபடகில் மூன்று பெண்கள் பயணம்செய்திருக்கிறார்கள். வடமாட்சி, தென்மராட்சி,வலிகாமம் பகுதிகளை சேர்ந்த இந்த மூன்று பெண்களும் பயணித்த குறித்த படகில் திடீரென்று ஒரு பேய் ஏறி குதித்துள்ளது. மூன்று பெண்களும் பயந்து நடுங்கிப் போனார்கள். பேய் தன் கோரமான பல்லைக் காட்டிச் சிரித்துள்ளது. 'உங்கள் மூன்று பேரையும் சாப்பிடப் போகிறேன்' என்று பேய் கூறியுள்ளது. மூன்று பெண்களும் தங்களுடைய உயிர்களை காப்பாற்றிக் கொள்ள பேயிடம் கெஞ்சினார்கள். ஆனால் பேய் ஒரு நிபந்தனை விதித்தது. 'உங்களில் ஒருத்தியாவது புத்திசாலியாக இருந்தால்' உயிர்ப் பிச்சை கொடுப்பேன். அதை நிரூபிக்க இப்போது ஒரு சோதனை. நீங்கள் மூன்று பேரும் ஒவ்வொருவராய்…

  8. பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் வெளியாகி விட்டன. பல்கலைக்கழகங்கள் கிடைத்தவர்கள் தமது சந்தோசத்தினை Facebook கள் மூலமாகப் பகிர்ந்திருந்தனர். கிடைத்த அனைவருக்கும் வாழ்த்துக் கூறியவனாக...... அதிலும் பேராதனைப் பல்கலைக்கழகம் கிடைக்கப் பெற்ற மாணவர்களுக்கு விசேட வாழ்த்துக்களுடன், எனது மனதில் நான் கற்ற பல்கலைக்கழகத்தினைப் பற்றி பிறர் அறிய சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். இலங்கையில் பல்கலைக்கழகம் ஒன்று தேவை என உணரப்பட்ட காலப்பகுதியில், ஆங்கிலேய ஆட்சிக் காலத்தின் இறுதிப்பகுதியில் பல்கலைக்கழகம் ஒன்றினை நிறுவுவதற்கான சிறந்த இடமொன்றைத் தேர்வு செய்ய ஒரு குழு அமைத்த போது நீதியரசர் அக்பர் அவர்களின் பரிந்துரையின் பெயரில் பேராதெனிய நகரில் தும்பர பள்ளத்தாக்கில் …

  9. பேராதனைப்பல்கலைக்கழகத்தில் உள்ள குறிஞ்சிக்குமரன் ஆலயத்தில் நான் கலந்து கொண்ட சூரன் போர்.- நினைவூட்டும் நினைவுகள் வருடாவருடம் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் அமாவாசைக்கு அடுத்த நாள் கந்த சஷ்டி விரதம் தொடங்கப்பட்டு ஆறு நாட்கள் ஆறுமுகப்பெருமானை வழிபடப்படுகின்றது. அந்த வகையில் சென்ற மாதமும் 19ம் திகதி தொடக்கம் 24ம் திகதி சனிக்கிழமை வரை கந்த சஷ்டி விரதம் அனுஷ்டிக்கப்பட்டதுபோரிட முன் சூரனின் விநாயாகர் வழிபாடு இறுதி நாள் மாலை சூரன் போர் பெரும்பாலும் எல்லா கோவில்களிலும் களைகட்டும். குறிப்பாக முருகன் கோவில்களில் மக்கள் அலை மோத முருகன் சூரனுடன் போராடுவார்.வரலாறு அசுரகுல நாயகனாக இருந்த தொல்லைகள் அளவுக்கு மீறிய சமயத்தில், அவனுடைய ஆணவத்தை அடக்கி ஒடுக்க வேண்டும் என்று தேவர்கள் முருகப…

    • 0 replies
    • 1.5k views
  10. படம் : பொறி பாடியவர்கள் : மதுஸ்ரீ பாலகிருஷ்ணா இசை : தீனா ஆ: பேருந்தில் நீ எனக்கு யன்னலோரம் பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம் பெ: பேருந்தில் நீ எனக்கு யன்னலோரம் பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம் ஆ: விடுமுறை நாட்களில் பள்ளிக்கூடம் விளையாட்டுப் பிள்ளைகளின் செல்லக்கோபம் பெ: ஆளில்லா நள்ளிரவில் கேட்கும் பாடல் அன்பே அன்பே நீயே! ஆ: பேருந்தில் நீ எனக்கு யன்னலோரம் பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம் பெ: பேருந்தில் நீ எனக்கு யன்னலோரம் பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம் ஆ: பயணத்தில் வருகிற சிறு தூக்கம் பருவத்தில் முளைக்கிற முதல் கூச்சம் பெ: பரீட்சைக்குப் படிக…

    • 17 replies
    • 2.9k views
  11. Started by கலைஞன்,

    http://www.thewebfreeway.com/igga/mp3/rupop/Enrique_Iglesias_Bailamos.mp3 பாடல்: Enrique Iglesias | Bailamos Esta noche bailamos Te doy toda mi vida Quedate conmigo Tonight we dance I lay my life in your hands We take the floor Nothing is forbidden anymore Don't let the world in outside Don't let a moment go by Nothing can stop us tonight! Bailamos! Let the rhythm take you over Bailamos! Te quiero amor mio Bailamos! Gonna live this night forever Bailamos! Te quiero amor mio, te quiero! Tonight I'm yours We can make it happen I'm so sure Now I'm letting go There is something I think you should know I won't be lea…

  12. பொக்கிசங்கள்... கண்டங்களை தாண்டி வந்தாலும் ஊரில் விட்டு விந்த எங்கள் பால்யகால கனவுகளையும் நினைவுகளையும் தம்முள் பதிவு செய்து வைத்து கேட்கும்போதெல்லாம் பொக்கிசமாய் திருப்பி தருகின்றன 80களின் பாடல்கள்... சின்னவயதில் அம்மா மதியம் கிணற்றடியில் குளிக்கவார்க்கும்போது வீதியால் போகும் ஜஸ்கிறீம்வானில் கேட்டு கேட்டு மனதில் பதிந்த பாடல்கள் இவை..நாங்கள் வளர்ந்துவிட்டோம்..ஆனால் இந்தப்பாடல்களும் அந்த நினைவுகளும் இன்னமும் இளமையாக பசுமையாக... https://www.youtube.com/watch?v=85gB12x1UFs https://www.youtube.com/watch?v=fAiPFq93yJE வாட்டர் பம்மில் இணைத்து இயக்கிய மோட்டரில் இந்தப் பாடல்வரும் படம் பார்த்திருக்கிறேன்...படம் தொடங்கமுன்னர் ரீ.வி யில் புள்ளியாக புள்ளியாக வரும…

  13. https://www.youtube.com/watch?v=OJymE92PyA8

  14. மாமியும் நல்லா இருக்காங்க நிகழ்ச்சியும் நல்லா இருக்கு!

    • 1 reply
    • 1k views
  15. [size=4]என் இனிய பொன் நிலாவே..[/size] - ஒரு இசை அலசல் சென்றமுறை இசைகுறித்த ஒரு திரியில் சக கள உறுப்பினர் இன்னுமொருவன் போகிற போக்கில் தந்துவிட்ட வேண்டுகோள் ஒன்று.. கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாகிவிட்டன.. இசைக் கோர்வைகளை அறிந்துகொள்ள இவ்வளவு நாட்கள் மினக்கட வேண்டியதாகிவிட்டது.. இந்தப்பாடல் மிகவும் பிரபலமானது. ஆகையால் கிட்டார் பழகும் எவருக்குமே அதன் ஒலிவடிவத்தைப் பயிற்றுவிப்பார்கள்.. ஆனால் பின்னணி வாசித்தல் மிகக் கடுமையானது. இப்போது ஒருமுறை இப்பாடலைக் காது ஒலிப்பான் உதவியுடன் கேளுங்கள்.. (தொடரும்.)

  16. கிராமத்தில் வளர்ந்தவர்ஙளுக்கு மட்டுமே தெரிந்தது இவ் வண்டு. அன்றைய சின்ன குழந்தைகளின் செல்லபிள்ளை. பொதுவாக எந்த வண்டுகளுமே... நமக்கு பிடிப்பதில்லை. விதிவிலக்காக... பொன்வண்டு நம் மனதோடு கலந்தது. கொன்றை மரங்கள் செழித்து வளரும் பருவத்தில் அதிகமாக தென்படும் . பொன்வண்டு, பல வண்ணங்களில் பலவிதங்களில் காணப்படும் . மினுமினுக்கும் வண்ணங்களில் ஜொலிக்கும். தொட்டு பார்த்தால், வழுக்கிகொண்டு செல்லும் நேர்த்தியான வடிவமைப்பு. வெளிநாடுகளில் ஆபரணங்கள் செய்ய பொன்வண்டு பயன் படுத்தப்படுவதாக இணையத்தில் படித்தேன் .. குழந்தை பருவத்தில் ..இவற்றை பிடித்து. நூல் கட்டி விளையாடியதுண்டு. அப்போது விர்ரென பறந்து…

    • 3 replies
    • 402 views
  17. கங்கூன் கருவேப்பிலைஎங்கெங்கோ அலைந்துஆறுகுளம் வயல்கரை அரவம் முள்ளு சேறு கடந்துசேலை இழுத்து இடுப்பில் செருகி புளுபூச்சி குத்தல் பார்த்து கிள்ளி சேர்த்து பிடியாக்கி அடுக்கியோர் புறம் வல்லாரை அகத்திப்பிடிகள் அனுங்காமல் இருக்;க அடிக்கடி நீர் பனுக்கி கடைய வல்ல முளைக்கீரை மூன்றிருபது தேசிக்காய் மூன்றடியில் இறம்பை இன்னும் பலகுறை தீர்க்க பூவும் இலையுமாய் பொன்னாங்காணி வண்டுகொல்லி வாழைப்பொத்தி முருங்கை முசுட்டை மொசுமொசுக்கை குறிஞ்சா இன்னும் பல இலைகளுடன் அந்திவரை சந்தை வாசலில் காத்திருக்கும் கிழவிகளை நான் கண்டு கொள்ளாமல் போவதில்லை இன்றும் உழைத்து இத்துப்போன சேலையுடன் மக்கள் பேரரை காக்கும் மானமிக்க பெண்டுகளை மகளிர் நாளில் நான் பணிவேன் …

    • 1 reply
    • 758 views
  18. ஈயாரி - வில் வீரன் ,யச - இசை ,மாரி - மழை வில் வீரனின் இசை மழை ( வில் வீரன் வந்தியத்தேவன் ) 😊 ஏ.ஆர். ரகுமான் & இளங்கோ .... ஓ.. காவிரியால் நீர்மடிக்கு அம்பரமாய் அணையெடுத்தான் நீர் சத்தம் கேட்டதுமே நெல் பூத்து நிக்கும் உளி சத்தம் கேட்டதுமே கல் பூத்து நிக்கும் பகை சத்தம் கேட்டதுமே வில் பூத்து நிக்கும் சோழத்தின் பெருமை கூற சொல் பூத்து நிக்கும் பொன்னி நதி பாக்கணுமே பொழுதுக்குள்ள கன்னி பெண்கள் காணணுமே காற்ற போல பொட்டல் கடந்து புழுதி கடந்து தரிசு கடந்து கரிசல் கடந்து அந்தோ நான் இவ்வழகினிலே காலம் மறந்ததென்ன மண்ணே உன் மார்பில்…

  19. படம்: படித்தால் மட்டும் போதுமா? இசை: விஸ்வனாதன்-ராமமூர்த்தி பாடல்: பொன்னொன்று கண்டேன் பெண்ணங்கு இல்லை குரல்: ரவி & ஹரி பொன்னொன்று கண்டேன் பெண்ணங்கு இல்லை என்னென்று நான் சொல்லலாகுமா ஏனென்று நான் சொல்லவேண்டுமா பூ ஒன்று கண்டேன் முகம் காணவில்லை என்னென்று நான் சொல்லலாகுமா ஏனென்று நான் சொல்லவேண்டுமா நடமாடும் மேகம் நவனாகரிகம் அலங்காரச் சின்னம் பனிபோல மின்னும் நடமாடும் தென்றல் பழங்காலச் சின்னம் பணிவான தெய்வம் துள்ளிவிழும்...வெள்ளினிலா...துள்ளிவிழும் வெள்ளினிலா துவண்டுவிழும்...கொடியிடையாள்...துவண்டுவிழும் கொடியிடையாள் விண்ணோடு விளையாடும் பெண்ணந்தப் பெண்ணல்லவோ அங்கே...ம்ம்ம்...கண்டேன்...ம்ம்ம்...வந்தேன் (பூ ஒன்…

  20. http://download.tamilwire.com/songs/Hits/Kannadasan/Pon_Onru.mp3 எத்தனை தரம் கேட்டாலும் தெவிட்டாத பாடல் இது.

    • 1 reply
    • 885 views
  21. Started by nunavilan,

    பொன்னோவியம் லிடியன் குடும்பம் இளையராஜா அவர்களின் பாடல்களில் நனையும் போது....

    • 16 replies
    • 1.8k views
  22. பொன்வண்டு. அன்றைய சின்ன குழந்தைகளின் செல்லபிள்ளை ...பொதுவாக எந்த வண்டுகளுமே ..நமக்கு பிடிப்பதில்லை ...விதிவிலக்காக ..பொன்வண்டு மற்றும் சில்வண்டு ..இரண்டும் ..நம் மனதோடு ..கலந்தவை .. கொன்றை ..வாவை ..மரங்கள் செழித்து வளரும் பருவத்தில் ..அதிகமாக தென்படும் ..பொன்வண்டு ..பல வண்ணங்களில் பலவிதங்களில் காணப்படும் .. மினுமினுக்கும் ..வண்ணங்களில் ... ஜொலிக்கும் ..தொட்டு பார்த்தால்..வழுக்கிகொண்டு செல்லும் அளவு ...நேர்த்தியான வடிவமைப்பு வெளிநாடுகளில் ஆபரணங்கள் செய்ய பொன்வண்டு பயன்படுத்தப்படுவதாக இணையத்தில் படித்தேன் .. குழந்தை பருவத்தில் ..இவற்றை பிடித்து ..நூல் கட்டி விளையாடியதுண்டு அப்போது ..விர்ரென பறந்து ..ரீங்காரமிடும் ...பள்ளிக்கு செல்லும்போது ..தீபெட்டியில் அடைத்து …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.