இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3574 topics in this forum
-
-
- 0 replies
- 672 views
-
-
படித்தததில் பிடித்ததை படித்ததால் பிடித்தது அம்மா அடிச்சா வலிக்கும் அப்பா அடிச்சா வலிக்கும் அண்ணன் அடிச்சாலும் வலிக்கும் சைட்டு அடிச்சா மட்டும் ஏங்க வலிக்க மாட்டேங்குது உங்கள யாராவது லாசுன்னு திட்டுனா வெக்கப்படாதீங்க? வேதணைபடாதீங்க? துக்கபடாதீங்க? துயரபடாதீங்க? உங்களுக்கு எப்படி தெரியும்னு கேளுங்க!
-
- 0 replies
- 599 views
-
-
ஏன் என்று தெரியவில்லை ...... ! எனக்கு இந்த பாடல்களில் விருப்பம். http://youtu.be/FtRdfh_2_Eo பொன்மான தேடி ....... http://youtu.be/ba6q4xIchXY விழியே கதை எழுது....... http://youtu.be/FSdL74sUCNE நிலவை பார்த்து வானம்........ http://youtu.be/yq2CKXUQpBY நானும் உந்தன் உறவை நாடி.....
-
- 22 replies
- 1.8k views
-
-
எம்.ஜி.ஆரை சந்திப்பது ஆர். அபிலாஷ் எங்கள் அலுவலக செக்யூரிட்டி தன் பாக்கெட்டில் எப்போதும் எம்.ஜி.ஆர் முகம் பொறித்த பேனா வைத்திருப்பார். அவரிடம் பேனா கேட்டால் இந்த பேனா சரியா எழுதாதுங்க என ஒருமுறை எடுத்து உதறி விட்டு மீண்டும் பாக்கெட்டில் வைத்துக் கொள்வார். நான் அவரிடம் “நீங்க எம்.ஜி.ஆரை நேரில் பார்த்ததுண்டா?” எனக் கேட்டேன். தலையாட்டினார். ஏதாவது பொதுக்கூட்டத்தில் சந்தித்திருப்பார் என நினைத்து விசாரித்தேன். அவர் நேரில் பார்த்து பேசியுள்ளதாய் சொன்னார். செக்யூரிட்டி அப்போது ராமநாதபுரத்தில் நடைபாதையில் கடை ஒன்றை வைத்து நடத்தி வந்தார். நடைபாதை கடைக்காரர்களுக்கு போலிசால் தினம் தொந்தரவு. அதனால் நூற்றுக்கு மேல் கடைக்காரர்கள் கூடி எம்.ஜி.ஆரிடம் புகார…
-
- 0 replies
- 1.2k views
-
-
பேச்சு வழக்கில் தலையை கழற்றில் கையில் கொடுத்து விடுவதாக பலர் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறோம். இந்த மஜிக் கலைஞர் நிஜமாகவே தனது தலையைக் கழற்றி கையில் வைத்திருக்கிறார். ஒருவகையில் கண்காட்டி வித்தையாக இருந்தாலும் உங்களை நிச்சயம் கதிகலங்க வைக்கும்!
-
- 2 replies
- 766 views
-
-
வண்ணக்கம் உறவுகளே எங்களுக்காக தமிழகம் எங்கும் குரல் கொடுக்க தொடங்கி இருக்கும் மாணவர்களை உற்சாக படுத்தும் முகமாக கள உறவுகளாகிய உங்கள் ஆதரவில் வெகு விரைவில் பாடல் ஒன்றை யாழ் கள உறவுகள் சார்பாக வழங்க இருக்கின்றோம், வழமை போல் இசையை எமது ஆஸ்த்தான இசையமைப்பாளர்......தமிழ் சூரியன் அண்ணா ஏற்க ஒருங்கிணைப்பு பணி துளசி வசம் செல்கின்றது........ இந்த பாடலை எழுதுபவர் மற்றும் ஏனைய விடையங்கள் வெகு விரைவில்......
-
- 6 replies
- 481 views
-
-
கண்ணைக் கட்டி கோபம் "கோபம் கோபம் கண்ணைக் கட்டி கோபம் பாம்பு வந்து கொத்தும் கண்ணாடி வந்து வெட்டும்" இந்த கோசத்தை சிறுவயதில் நாம் எல்லோரும் நாளுக்கு ஒரு தடவை என்றாலும் உச்சரிப்போம். பாடசாலையில் கோபம் போடுவதும் பின்னார் நேசம் என்று கையை நீட்டுவதும் சர்வசாதரணம். "அரசியலில் இது எல்லாம் சகஜமப்பா" என்பதைப் போல் பாடசாலை நாளில் இது எல்லாம் சகஜம் எமக்கு. தற்சமயம் ஒருவருடன் கோபம் போட்டுவிட்டால் ஒரு குழுவே கோபமாய் தான் இருக்கும். முக்;கியமானது ஏ வகுப்பில் நாம் இருந்தால் பி வகுப்பினாருடன் ஒரு சண்டை. யார் கூட மார்க்ஸ் எடுப்பது யார் பேச்சுப்போட்டியில் பரிசு பெறுவது என்று. அதற்கு சில ஆசிரியார்களும் உடந்தையாக இருந்தது இப்போது நினைக்கும்போது சிரிப்பாக இருக்கும். …
-
- 86 replies
- 11.2k views
-
-
இந்தப் பாடலைக் கேட்கும் போது யாழ் கள உறவுகள் தான் மனதில் உடனே வந்தார்கள்... முதலில் நெடுக்ஸ், சிறி அண்ணா, கு. சா. அண்ண இவை மூன்று பேரும் மனதில் வந்தார்கள்... மீதி பேரை ஆங்காகே போட்டு பார்த்தேன் சரியாக வருகிறது.... http://www.youtube.com/watch?v=dxcCFilVpWc&feature=related சுந்தர்ராஜன்- நெடுக்ஸ் சார்லி- சிறி அண்ண ரமேஸ் கண்ணா- நுணா போத்திலைத் தட்டித் தலை ஆட்டுபவர் (screen இடப்பக்கம் இருப்பவர்) - கு.சா. அண்ண படியால இறங்கி வாறவர்கள் - நிழலி & இணையவன் அண்ண கிட்ற்றர் வாசிப்பது- மச்சான் ரபாணை அடிப்பது இசைக் கலைஞன் பின்னல் நின்று ஆடுபவர்களில்- விசுகு அண்ண (பச்சை சரம் & நீல சேட்டு- கு. சா. அண்ணைக்கு நேர பின்னால நின்று ஆடுபவர்), sagevan, பையன்…
-
- 50 replies
- 4.4k views
-
-
http://jruaux.free.fr/covers/Stevie_Wonder_-_Pastime_Paradise.mp3 பாடல்: Pastime Paradise | Stevie Wonder They've been spending most their lives Living in a pastime paradise They've been spending most their lives Living in a pastime paradise They've been wasting most their lives Glorifying days long gone behind They've been wasting most their days In remembrance of ignorance oldest praise Tell me who of them will come to be How many of them are you and me Dissipation Race Relations Consolation Segregation Dispensation Isolation Exploitation Mutilation Mutations Miscreation Confirmation.......to the evils of the world …
-
- 6 replies
- 1.2k views
-
-
இணையத்தில் பாடல்களை தேடும் பொழுது தற்செயலாக பார்த்தேன். சுவிஸ் இல் உள்ள தமிழர்களின் karaoke இசை குழு ஒன்றின் பழைய நிகழ்ச்சியைப் பார்த்தேன். இதில் பாடும் பிரதீப்குமார் எனும் இளைஞன் கஷ்டமான துள்ளிசை பாடல்களையும் இலகுவாக படிக்கிறார். இவர் இலங்கையில் 80 இல் பிரபல்யமாக இருந்த அப்சராஸ் (மோகன் - ரங்கன்) இசைக்குழு அங்கத்தவர் ஒருவரின் மகனாம். ஏய் உன்னைத்தானே http://www.youtube.com/watch?v=MqKZZ9BpaSc&feature=ரேலடேத் SPB யின் இந்தி பாடல் ஒன்று. http://www.youtube.com/watch?v=BnNDvleHa6g&feature=related
-
- 0 replies
- 1.2k views
-
-
ஒரு பள்ளிக் கூடத்துக்கு, ஆய்வாளர் ஒருத்தர் வந்தாரு. அந்த பள்ளிக்கூடத்தப் பத்தி ஏற்கனவே நிறைய அவரோட வேலை பாத்தவங்க சொல்லி இருக்காங்க... 'இது ஒரு ஏடாகூமான ஸ்கூலு பார்த்து ட்ரீட் பண்ணுங்க'ன்னு. அதனால எதுக்கும் தயாராத்தான் அவர் வந்தார்... முதல்ல ஒரு வகுப்புக்குள்ள நுழைஞ்சாரு... உடனே பசங்க எல்லாம் எழுந்திருச்சு நின்னு வணக்கம் சொன்னாங்க... சரி... எடுத்தவுடனேயே எதாவது கேள்வி கேக்க வேண்டாம்ன்னு முதல் பையன எழுப்பி... "உன் பேர் சொல்லு" "பழனி" "உன் அப்பா பேரு" "பழனியப்பா", அடுத்தப் பையன எழுப்பி , "உன் பேர் சொல்லு" "மாரி" "உன் அப்பா பேரு" "மாரியப்பா..." அவருக்கு கொஞ்சம் டவுட் வருது... …
-
- 1 reply
- 430 views
-
-
எது சொந்தம்! குட்டி ஆடு தப்பிவந்தால் குள்ளநரிக்குச் சொந்தம்! குள்ளநரி மாட்டிகிட்டா கொறவனுக்குச் சொந்தம்! தட்டுக்கெட்ட மனிதர்கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்! சட்டப்படி பார்க்கப்போனால் எட்டடிதான் சொந்தம்! உனக்கெது சொந்தம் எனக்கெது சொந்தம்! உலகத்துக் கெதுதான் சொந்தமடா! (உனக்கு) மனக்கிறுக்கால் நீ உளறுவதாலே வந்தலாபம் மதிமந்தமடா (உனக்கு) கூட்டுலே குஞ்சு பறக்க நினைத்தால் குருவியின் சொந்தம் தீருமடா! ஆட்டுலே குட்டி ஊட்ட மறந்தால் அதோட சொந்தம் மாறுமடா! - காலை நீட்டியே வைத்து நெருப்பிடும் போது நேசம் பாசம் பொருளாசைக் கெல்லாம் காட்டிய ஒருபிடி வாய்க் கரிசியிலே கணக்கத் தீர்த்திடும் சொந்தமடா (உனக்கு) பாப சரக்குக…
-
- 0 replies
- 1.3k views
-
-
சிறு வயதில் மிருதங்கம் தரம் 4 வரை படித்ததால் என்னவோ எனக்கு மிகவும் பிடித்தது கர்நாடகசங்கீதம்.அந்தவகையில் திரு ஓ.எஸ் அருண் என்னைக் கவர்ந்தவர்.இந்துஸ்தானி சங்கீத வடிவான கஸல் ஐயும் கர்நாடக சங்கீதத்தையும் சேர்த்து கேட்பவர்களை உருக்குவதில் வல்லவர்.ஒரு சிறிய துண்டு
-
- 0 replies
- 1.2k views
-
-
-
- 2 replies
- 316 views
- 1 follower
-
-
-
- 2 replies
- 584 views
-
-
இன்று கனடாவில் இடம்பெற்ற சர்வதேச தமிழ் (குறும்) பட விழாவில் திரையிடப்பட்ட குறும்படங்களில் ஒன்று. மிக வித்தியாசமான ஒரு கருப்பொருளை கொண்டது.
-
- 0 replies
- 512 views
-
-
நீதானே என் பொன்வசந்தம் பாட்டு சாம்பிள் வந்துடுச்சி... - அசத்திவிட்டார் இசைஞானி இசை ரசிகர்கள் ஆனந்தப் பரவசத்திலிருக்கிறார்கள். நீதானே என் பொன்வசந்தம் படத்தின் இன்னுமொரு பாடலின் ஆடியோ - வீடியோ முன்னோட்டத்தை வெளியிட்டுள்ளனர் சோனி நிறுவனம் மற்றும் இயக்குநர் கவுதம் மேனன். எடுத்த எடுப்பிலேயே ராஜாவின் அந்த மேஜிக் மனசைச் சுண்டி இழுத்து பாடலுக்குள் வீழ்த்திவிடுகிறது, எழ முடியாத அளவுக்கு. ஒரு முறை கேட்ட பிறகு திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்ட இருப்பதைத் தவிர்க்கவே முடியவில்லை. 'பாட்டுன்னா இது பாட்டு... இதான் பாட்டு' என்று சொல்லுமளவுக்கு அசத்தல் இசை. அற்புதமான வரிகள். "என்னோடு வாவா என்று சொல்ல மாட்டேன்... உன்னைவிட்டு வேறு எங்கும் போக மாட்டேன்!" என பாடல…
-
- 1 reply
- 826 views
-
-
-
- 0 replies
- 609 views
-
-
வணக்கம், விசுக்கோத்து எண்ட உடன பலருக்கு பல நினைப்பு வந்து இருக்கும். நான் இதில கதைக்கிறது தங்கவிசுக்கோத்து பற்றினது: இப்ப உலகில பெரிய பொருளாதார நெருக்கடிகள் எல்லாம் ஏற்பட்டு இருக்கிது. இப்படியான இக்கட்டான நேரங்களில - தெரிந்த, தெரியாத, நீண்ட பொருளாதார நெருக்கடிகளில இருந்து மக்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள கையாளுற வழிமுறைகளில ஒண்டு என்ன எண்டால் தங்கவிசுக்கோத்துகள் வாங்கி சேமிக்கிறது. தங்க விசுக்கோத்துகளுக்கும் தங்க ஆபரணங்கள் - நகைகளுக்கும் இடையில - நிறைய வித்தியாசங்கள் இருக்கிது சேமிப்பு எண்ட வகையில. அதாவது.. முக்கியமாக நீங்கள் சேமிப்பு எண்டுற ரீதியில தங்கம் வாங்கினால் அத விசுக்கோத்துகளாகவோ இல்லாட்டிக்கு நாணயங்களாகவோ வாங்கிறது நல்லது. எங்கட ஆக்கள் எப்பவும் நகைகளாக …
-
- 25 replies
- 4.3k views
-
-
அவுஸ்ரேலிய சிலந்தியின் நர்த்தனம் http://youtu.be/9GgAbyYDFeg
-
- 2 replies
- 416 views
-
-
வணக்கம் அல்லாருக்கும்.. நேற்று இணையத்தை மேய்ந்துகொண்டுபோகும்போது தட்டுப்பட்டதை யாழில் பகிரணும் என்று கொப்பி பண்னி வைத்துவிட்டு போயிட்டன்..யாருக்காவது பிரயோசனப்படட்டுமே என்று இங்கு பகிருகிறன்..இதைப்படித்துதான் உங்கு பெண்களுக்கு அறிவு வளரும் என்று இல்லை..இதைமாதிரி எத்தினை கருத்துக்கள் சொல்லி என்ன பிரயோசனம்.. திருந்தினமாதிரிதான் ..ஆனால் படித்ததை பகிர்வதில் தப்பு இல்லைதான ..என்ன சொல்லுறியள் ..அப்ப வங்கோ பாப்பம் சமூகம் என்ன சொல்லி இருக்கெண்டு.. * ஆண்கள், உங்களிடம் பேசும் போது தனது மனைவியை உங்களோடு ஒப்பிட்டு பேசுவதையோ அல்லது அவளுக்கு ஒண்ணுமே தெரியாது என்று மதிப்பை குறைத்துப் பேசுவதையோ அனுமதிக்காதீர்கள். * தேவையே இல்லாமல் எதற்கெடுத்தாலும் சத்தமாக சிரிக்காதீர்கள். இ…
-
- 0 replies
- 534 views
-
-
-
இன்றைய தினம் வெள்ளிக்கிழமை 13´ம் திகதி அத்துடன்.... கூட்டுத் தொகையும் (13.12.2013) பதின்மூன்றில் வருவதால், வில்லங்கம் வலிய வரப் பார்க்கும். வேலையிடங்களில், வீதிகளில் கவனமாயிருங்கள். இன்று மாலை... யாழ்களத்துக்கு வர மாட்டேன் என்பதை, முற்கூட்டியே அறியத் தருகின்றேன்.
-
- 17 replies
- 1.5k views
-
-
விடாது கருப்பு - மர்மதேசம் **************************** சமாதான உடன்படிக்கை கைச்சாத்தான 2002 ன் நடுபகுதியில் தென்மராட்சியில் உள்ள எனது உறவினரின் வீட்டிற்கு சென்றிருந்த போது எல்லோரும் டீவி முன் இருந்தனர் . அதில் ஒரு வெள்ளைக்குதிரை கனைத்து கொண்டு ஓடியதும் எழுத்துகளிற்கிடையே கதை திரைக்கதை இந்திரா சௌந்தர்ராஜன் என வந்து போனது ஏற்கனவே இந்திரா சௌந்தர்ராஜனின் கதைகள் படித்திருந்த்தால் கட்டாயம் நல்ல தொடராகவும் மர்மதொடராகவும் இருக்கும் எனவும் ஊகித்திருந்தேன்.பின்னர் பலவருடங்களிற்கு பிறகு you tube ஏதோ தேடிக்கொண்டு போகும் போது தட்டுபட்டது. மொத்தம் 82 பகுதிகள் ( விடாது கருப்பு மட்டும்) அப்படியே பார்க்க தொடங்கிய தான் என்னைப்பொறுத்தளவில் இதில் வரும் வெள்ளைக் குதிரை தரும் உணர்வை( ப…
-
- 0 replies
- 2.5k views
-
-
http://www.youtube.com/watch?v=hrQX-wpZgOs
-
- 2 replies
- 721 views
-