இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
http://www.youtube.com/watch?v=Y8hKHr_gYD0&feature=related http://www.youtube.com/watch?v=fuaFQx71DPM&feature=related http://www.youtube.com/watch?v=nRdvEDxKkvo&feature=related http://www.youtube.com/watch?v=8-HKtY8oTUs
-
- 0 replies
- 4.1k views
-
-
ஒரு கலைநிகழ்ச்சியில் ஜப்பானிய சிறுமிகள் தமிழ் சினிமாப் பாட்டுக்கு ஆடும் அழகைப்பாருங்கள்
-
- 27 replies
- 4.1k views
-
-
கோபம் எங்கு உருவாகிறது?- வாரியார் சுவாமிகளின் நகைச்சுவை விளக்கம்
-
- 29 replies
- 4.1k views
-
-
எத்தனை தடவை கேட்டாலும் .... படம்: கலங்கரை விளக்கம் குரல் : P சுசீலா என்னை மறந்ததேன் தென்றலே சென்று நீ என்நிலை சொல்லி வா காற்றோடு வளரும் சொந்தம் காற்றோடு போகும் மன்னவா கண்ணோடு மலரும் அன்பு கவியாக மாறதோ என்னை மறந்ததேன் தென்றலே சென்று நீ என்நிலை சொல்லி வா கலையாத காதல் நிலையானதென்று அழியாத சிலைகள் செய்தாயோ ஒன்றும் அறியாத பெண்ணில் மணவாசல் தொட்டு திறவாமல் எங்கே சென்றாயோ நினைவான தோற்றம் நிழலான நெஞ்சில் நீயாளும் நாளும் வருமோ இந்த நிலமாளும் மன்னன் நீயானபோதும் நானாளும் சொந்தம் இல்லையோ ஓ.. கண்டாலும் போதும் கண்கள் என் ஆவல் தீரும் மன்னவா சொன்னாலும் போதும் நெஞ்சம் மலராக மாறாதோ என்னை மறந்ததேன் தென்றலே சென்று நீ என்நிலை சொல்லி வா தொடராம…
-
- 8 replies
- 4k views
-
-
நண்பர்களே .. Qurbani..என்று ஒரு ஹிந்தி திரைப்படம் வந்து இருந்தது..அதன்பாடல்களை பிரதிபலிக்கும் விதமாக ..தமிழிலும் பாடல்கள் வெளியாகி இருந்தது.. அந்த தமிழ் பாடல்கள் கிடைக்குமா ? நன்றி ..
-
- 14 replies
- 4k views
-
-
1. முட்டாள் மாற மாட்டான் ஒரு முதியவர். உடல் நிலை சரியில்லை. அவரை பரிசோதித்த மருத்துவர் மருந்துகள் எழுதித் தந்தார். முதியவரின் வேலையாள் மருந்து வாங்கி வர புறப்பட்டார். இரவு நேரம். வேலையாள் ஒரு மருந்து கடை திறந்திருப்பதைக்கண்டார். மருந்து வாங்கினார். மருந்துகளின் மொத்த விலை 80 ரூபாய் வேலையாள் 100 ரூபாய் தாளைத் தந்தார். ”என்னிடம் சில்லறை இல்லியேப்பா.. மிச்சம் 20 ரூபா நாளை காலேல வந்து வாங்கிக்றீயா” ” சரிங்க “ என்று புறப்பட்ட வேலையாள் அந்த மருந்து கடை எதிரில் ஓர் எருமைமாடு நிற்பதைப் பார்த்தான் அதையே இந்தக் கடையிருக்கும் இடமாக அடையாளமாக மனதில் பதிய வைத்துக் கொண்டான் மறுநாள் காலை அந்த தெருவுக்கு வந்தான் . அப்போது எருமை மாடு நின்று கொண்டிருந்த இடத்துக்கு எதிரில் இர…
-
- 17 replies
- 4k views
-
-
ஆட்டிக் குட்டி.. எந்தன் குட்டி அருமையான சின்னக் குட்டி ஓட்டம் ஓடி வந்திடுவாய் எனக்கு முத்தம் தந்திடுவாய் நானும்.. reply க்கு பெரிய குட்டி உனக்கு முத்தம் தந்திடுவேன்...! கவிதை காப்பி பண்ணினது.. பிகரைப் பார்த்து கவிதை.. சா.. ஜொள்ளு வடிப்பவன்.
-
- 26 replies
- 4k views
- 1 follower
-
-
http://www.youtube.com/watch?v=X5gCMTRJAl0 http://www.youtube.com/watch?v=iaFvt6pLUMk யாரிடமாவது M.I.Aவின் '' FireFire '' பாடல் Videoவில் இருக்குதா?? நன்றி
-
- 12 replies
- 4k views
-
-
நீங்கள் கிராமத்தில் வாழ்ந்திருக்கிறீர்களா? அல்லது கோடைகால இரவு நேரங்களில் கிராமத்துக்குப் போனதுண்டா? அது ஒரு சுவையான அனுபவம்தான். அதனை அனுபவித்து உணர்ந்தால்தான் அறிய முடியும். கோடையிலிருந்து கார்த்திகை மாதம் வரை, முக்கியமாக மே முதல் ஆகஸ்ட் மாதம் வரை அறுவடை முடிந்த வயல் வெளிகளை ஒட்டியும், நீர்நிலைகளை ஒட்டியும் இருக்கும், மரங்களில் இரவு நேரத்தில் வெளிச்சப் பட்டாளங்கள் திரியும். மனதை மயக்கும் பசுமஞ்சள் நிறம். நாம் சொக்கியே போவோம் அந்த ஒளியின் நிறத்தில். நீங்கள் பார்த்தீர்கள் என்றால் ஆச்சரியத்தில் பிரமித்து விடுவீர்கள். மரத்தை சுற்றித் திரிந்து பறக்கும் குட்டி மின்னல் கூட்டம் ஒரு பக்கம். தரையில் புல் நுனியில் அமார்ந்து தியானம் செய்வது போல மினுக்கும் விளக்கு வண்டுகள் மறு பக்…
-
- 0 replies
- 4k views
-
-
என் காதலியின் வருகை!! வீசி விட்டுச் சென்ற தென்றல் சொல்லிச் சென்றது, மண்ணை நோக்கி வந்த துளி மழை விளித்தது, ஆடிச் சென்ற மயில் அகன்றது, ஓடிச் சென்ற மான் ஓரக்கண்ணால் நோக்கியது, நிலவு மங்கை யாசிக்க, நிணநீர் கொண்ட விழிகளும் உன்னுருவத்தை யாசிக்க, உன் வருகை உதயமன்றோ என்று? விண்ணகர்களும்,மன்னவர்களும் மட்டும்மல்ல, இந்த அற்ப மானிடனும் காத்திருக்கிறேன் உனக்கான என் காதலை சுமந்தபடி!! எழுதியவர் சுரேஷ் சரி உறவுகளே இது தான் இன்றைய கவிதை.... கவிதையை நான் தந்துவிட்டேன்..... பொருத்தமான பாடலை நீங்க தர ரெடியா?
-
- 29 replies
- 3.9k views
-
-
தத்துவம் 1 புகையிரத வண்டி என்னதான் வேகமா போனாலும் வண்டியோட கடைசி பெட்டி கடைசியாதான் போகும்!! தத்துவம் 2 பேருந்து போய்ட்டா, Bus Stand அங்கேயே தான் இருக்கும், ஆனால் துவிசக்கர வண்டி போயிற்ற, Cycle Standகூடவே போகும்!! தத்துவம் 3 கைத்தொலைபேசியில் பலன்ஸ் இல்லேன்ன கோல் பண்ணா முடியாது, ஆனால் மனுசனுக்கு கோல் இல்லேன்ன, பலன்ஸ் பண்ண முடியாது!! தத்துவம் 4 வாயால "நாய்" என்டு சொல்ல முடியும் ஆனால் "வாய்" என்டு நாயால சொல்ல முடியுமா? யோசிக்க வேண்டிய விடயம்!! தத்துவம் 5 விசம் பத்து நாள் ஆனா பாயாசம் ஆக முடியாது ஆனால் பாயாசம் 10 நாள் ஆனா விசம் ஆக முடியும்!! தத்துவம் 6 அரிசி கொட்டினா, வேற அரிசி வாங்களாம், பால் கொட்டினா, …
-
- 18 replies
- 3.9k views
-
-
இது டமில் பாடல்கள்! தயவு செய்து டமில் பாடல்களை இத்துடன் இணையுங்கள்! ஆனால் தமிழ் பாடல்களை இதனுடன் இணைக்கவேண்டாம்.
-
- 6 replies
- 3.9k views
-
-
நேற்று இரவு தோன்றிய மிக மேன்மையான முழு நிலவை உலகமெங்கும் புகைப்படம் பிடித்துள்ளார்கள்... The moon rises in the Atlantic Ocean South of Athens, Greece St. Isaak's Cathedral in St. Petersburg, Russia A Statue of Liberty replica atop a hotel in Kosovo's capital, Pristina Near Bal Harbour, Fla. Mohamed Ali mosque, Cairo, Egypt Glowing over the U.S. Capitol Building in the American capital The supermoon seen from Mount Eden in Auckland, New Zealand In another perfectly timed shot, a rose bush in Los Angeles,California played in the moon's light, along with a small bug resting on…
-
- 7 replies
- 3.9k views
-
-
-
- 14 replies
- 3.9k views
- 1 follower
-
-
திருவனந்தபுரம் Highland ஹோட்டலில் இருந்து மதியம் 1.00 மணிக்கு ஆலப்புழா நோக்கிக் காரில் பயணித்தேன். போகும் பாதை நன்கு சீரமைக்கப்பட்ட பெருந்தெருவாக இருந்தது. அடூர் (Adoor) என்ற கிராமத்தை நெருங்குகையில் போத்தீஸ் துணிக்கடை விளம்பரத்தில் நம்மவர் ஒலிபரப்பாளர் அப்துல் ஹமீத் சர்வாணியுடன் போஸ் கொடுத்துக்கொண்டிருந்தார். முழுப்பதிவிற்கும் http://ulaathal.blogspot.com/2006/06/blog-post_27.html
-
- 20 replies
- 3.9k views
-
-
-
- 10 replies
- 3.9k views
-
-
இன்றைய நன்னாளிலே எனக்குப் பிடித்த காதல் பாடல்களின் சில வரிகளை இணைக்கப்போகின்றேன்! மென் பஞ்சு மேகங்கள் உன் பிஞ்சுப் பாதங்கள் மண் தொட்டதால் இன்று செவ்வானம் போலாச்சு விண் சொர்க்கமே பொய் பொய் என் சொர்க்கம் நீ பெண்ணே விண் சொர்க்கமே பொய் பொய் என் சொர்க்கம் நீ பெண்ணே சூடிய பூச்சரம் வானவில்தானோ!!!
-
- 8 replies
- 3.9k views
-
-
மாம்பூவே...சிறு மைனாவே... எங்க ராஜாத்தி ரோஜா செடி.. முள்ளிருக்கும் கள்ளிருக்கும்.. நினைக்கையில் இனிப்பாக இருக்குறா..ஆ ஆ ஆ ஆ நெருங்கையில் நெருப்பாக கொதிக்கிறா புத்தம் புதுசு வெள்ளி கொலுசு சத்தங்கள் கொண்டாட சித்திர பொண்ணு செவ்வள்ளிக் கண்ணு சங்கீத பண் பாட... கட்டு கருங்குழல் பட்டு தளிருடல் பின்புறம் நின்றாட கொத்தடி சேலை கட்டிய வண்ணம் பல்லக்கு ஒன்றாட அழகான மான் அதற்காக நான் பழகாத நாளெல்லாம் துயிலாத நாள் ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ மாம்பூவே சிறு மைனாவே நான் மச்சானின் பச்சை கிளி தொற்றிக்கொள்ள தோள் கொடுத்தான் எனக்கது சுகமாக இருக்குது...ஆ ஆ ஆ என் மனம் எங்கெங்கோ பறக்குது மஞ்சக் குருத்து பிஞ்சுக் கழுத்து மன்னவன் பூச்சூட மூக்குத்தி வண்ணம் மின்னுர…
-
- 2 replies
- 3.9k views
-
-
தொலைபேசியின் கமராவுக்குள்............. அகப்பட்டவை ..... .தொடரும்.............
-
- 18 replies
- 3.9k views
-
-
-
நான் புதிய பாடல்களை அவ்வளவாக நேரம் மெனக்கட்டுக் கேட்பதில்லை. ஒரு நம்பிக்கையின்மையே காரணம்..! எங்கேயாவது உருவியிருப்பார்கள். இதைக் கேட்டு என்னத்தை ஆகப்போவுது என்று..! அதையும் மீறி சில புதிய பாடல்கள் மனதில் நின்றுவிடுவதும் உண்மை..! அவ்வகையான பாடல்களில் சிலவற்றின் மூலங்களை அண்மையில் அறிந்தபோது "அட.. அவனா நீயி??" என்று வடிவேல் பாணியில் கேட்கத் தோன்றியது.. அவற்றில் சில பாடல்கள் இங்கே.. பாடல்: உனக்கென நான் படம்: காதலில் விழுந்தேன் இசை: விஜய் அன்ரனி http://www.youtube.com/watch?v=WAkcJkectWs அடுத்ததாக.. இதைக் கேளுங்கள்.. (தொடரும்)
-
- 28 replies
- 3.9k views
-
-
சுட்ட மலர். அன்பானவர்களே!உங்களுக்கு புடிச்ச மலர் சம்பந்தமான படங்கள்,பாட்டுக்கள்,கதையள்,கவிதையளை இஞ்சை கொண்டுவந்து இணையுங்கோ.ஆனால் கண்டிப்பாய் உங்கடை சொந்த ஆக்கங்களாயோ இல்லாட்டி சொந்தமாய் எடுத்த போட்டோக்களையோ இஞ்சை கொண்டுவந்து செருகக்கூடாது.எங்கையாவது மலர் சம்பந்தப்பட்ட விசயங்களை சுட்டுக்கொண்டு வாங்கோ.அதோடைநீங்கள் சுட்டுக்கொண்டுவாற கதையள்,பாட்டுகள்,கவிதையள்ளை பூ புஷ்பம் எண்ட சொல் இருக்கப்படாது.தனிய மலர் எண்ட சொல் மட்டும் இருக்கோணும்.
-
- 45 replies
- 3.8k views
-
-
என் மனதை கவர்ந்த பாடல்கள்சிலதை உங்களுடன் பகிர்ந்துகொள்ள இந்த பகுதியை திறந்துள்ளேன். இங்கு இணைக்கப்படும் பாடல்கள் ஒரு குறிப்பிட்ட அளவு தரவிறக்கத்தின்பின்போ அல்லது ஒரு வாரத்தின் பின்னரோ செயலற்றுப்போய்விடும். தேவைப்படுபவர்கள் உடனடியாக தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள். என்னை கவர்ந்த பல பாடல்களுக்கு சொந்தக்காரி சுசீலா ஆவார். சுகமான குரலென்றால் சுசீலாவின் குரலென்பேன். நான் முதலாவதாக இணைக்கின்ற பாடல் ரோஜாவின் ராஜா படத்தில் இடம்பெற்ற ஜனகனின் மகளை மணமகளாக
-
- 21 replies
- 3.8k views
-
-
செப்டம்பர் 26ல் சனிப்பெயர்ச்சி-திருநள்ளாறில் விழா ஏற்பாடுகள் வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 14, 2009, 10:13 [iST] திருநள்ளாறு: வரும் செப்டம்பர் மாதம் 26ம் தேதி சனிப்பெயர்ச்சி நடக்கவுள்ள்ளது. அன்றைய தினம் சனீஸ்வர பகவான் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பிரவேசிக்கிறார். சனிபகவான், இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசிப்பார். இந்த ஆண்டு செப்டம்பர் 26ம் தேதி சனிக்கிழமை பிற்பகல் 3.27 மணிக்கு சனி பகவான் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பிரவேசிக்கிறார். இதையொட்டி புதுச்சேரி மாநிலம், காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா மிக விமரிசையாக நடக்கவுள்ளது. அன்று சனி பகவானுக்கு சிறப்பு அப…
-
- 1 reply
- 3.8k views
-
-
-
- 19 replies
- 3.8k views
-