இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
இந்தத் திரியில் பலவகையான விடயங்களையும் இணைக்கப் போகின்றேன். நான் விரும்பிய, எனது மனதுக்குப்பட்ட விடயங்களையும் எழுதுவேன். எனது சொந்த ஆக்கங்களாக இருந்தால் மட்டும் அவற்றுக்குக் கீழே எனது பெயரைப் போடுவேன். பார்வையாளர்களாகவே மட்டும் இருங்கள்.
-
- 18 replies
- 1.8k views
-
-
நீண்ட காலத்தின் பின்னர் குடும்பத்துடன் ஒரு நாள் இனிய மலை நடைபயணம் செய்ய கூடிய சந்ததப்பம் நேற்று கிடைத்தது. சுவிற்சர்லாந்தில் இருந்து வேறு நாடுகளுக்கு செல்ல முடியாத நிலை. நான் வசிக்கும் இடத்தில் இருந்து கிட்ட தட்ட 100 கி. மீ தூரத்தில் உள்ள Grindelwald என்னும் இடத்தை தெரிவு செய்தோம். கடல் மட்டத்தில் இருந்து 1030 மீற்றர் உயரமான பிரதேசம். நடந்து போகும் பாதை மிகவும் அழகான இயற்கை காட்சிகளை கொண்டதாக இருந்தது. மிக ரம்மியமான காற்றுடன் கூடிய காலநிலை பயணத்தை இன்பமூட்டியது. அல்ப்ஸ் மலை தொடரின் Wetterhorn, Eiger,Faulhorn, Mittelhorn, Mättenberg மலைகளின் சிகரங்களின் அழகான காட்சிகள் மனதிற்கு இதம் தருவதாக இருந்தது. கிட்டத்தட்ட ஒரு நாள் முழுவதும் அங்கு செலவிட்டோம். அங்கு எடு…
-
- 18 replies
- 2.1k views
-
-
2018 முடிந்து விட்டது இன்னமும் , 2018 ல என்னத்தை கிழிச்சம் எண்டு ஒரு மீள் போய் பார்ப்பம் நல்லதும் இல்லா கெட்டதும் இல்லா இரண்டும் கெட்டானாகவே இந்த வருடம் முடிந்திருக்கிறது. தனிப்பட்ட வாழ்க்கையில் எந்த முன்னேற்றம் இல்லாவிடினும் எனது தொழில் சார்ந்து சில முன்னேற்றங்கள் தந்த வருடம் என சொல்லலாம் ஊரில் ஏதாவது விடயங்களை (ஆக குறைந்தது நூலகமாவது ) ஊர் பொடியலுடன் சேர்ந்து செய்வோம் என நினைத்தது.. எதுமே நடைபெறவில்லை..( ஆரை அணுகி எப்பிடி செயற்படுத்துவது என்பது இன்னுமே புரியவில்லை) கலைஞர் கருணாநிதி மற்றும் எழுத்தாளர் பாலகுமாரன்,நடிகை ஸ்ரீதேவி மரணம் தனிப்பட்ட ரீதியில் கவலை தந்தது 2018 பொறுத்தவரை மற்ற ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது ஓரளவு வாசிப்பிற்கு செலவழித்து இர…
-
- 18 replies
- 3k views
-
-
-
புரியவில்லை??? ... ஏன் குடிகார/தெருப்பொறுக்கி/.... .... நாய்கள் என்று மனிதரை பேசுகிறோம்!!!! ... குடிகார/தெருப்பொறுக்கி/.... மனிதா! ... என்று பேசலாமே!!!!
-
- 18 replies
- 1.5k views
-
-
-
http://www.youtube.com/watch?v=i7nhb4Fh_tE&feature=player_embedded முன்னாள் இளைஞர்களின் கனவுக் கன்னி நதியா.. இந்தப் பாடலில் மொத்தம் 10 க்கும் மேற்பட்ட தற்காலத்திற்கும் பொருந்தக் கூடிய ஆடைகள் அணிந்து வருவது ஆச்சரியம் அளிக்கிறது. மிக்கியும்.. நிற்குது.
-
- 18 replies
- 3.4k views
-
-
-
- 18 replies
- 1.4k views
-
-
இவை ஒரு காலை நேரப் பயணத்தின் போது எனது கமராவில் எடுத்தவை. உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
-
- 18 replies
- 1.6k views
-
-
ஆண்மகனின் பேறுகாலம் காலை அலுவலகம் செல்கையில்: எனக்கு தேதி தள்ளி போகுது. Pregnancy Kit வாங்கிட்டு வாங்க. இரவு 2 மணி: அவர்: ஒரு வேளை உண்டாயிருந்தா என்ன பண்றது? அவள்: பெத்துகிற நானே கவலை படல.உங்களுக்கு என்ன? தூங்குங்க. விடியற்காலை 5 மணி: அவர்: போய் பாத்துட்டு வாயேன். பயமா இருக்கு. 5:10 மணி: அவள்: இந்தாங்க நீங்களே பாத்துக்கோங்க. அவர்: (கண்களில் கண்ணீருடன்) கவலைப்படாத, நான் உன்ன பத்திரமா பாத்துக்கிறேன். அவள்: பாத்துக்காம இருந்து தான் பாரேன். :D 2 ஆம் மாதம்: அவள்: Doctor checkup க்கு appointment போட்டியா? எனக்கு பயங்கரமா தலை சுத்துது. எந்திரிக்கவே முடிய மாட்டேங்குது. இடுப்பெல்லாம் வலிக்குது. அவர்: நீ re…
-
- 18 replies
- 3k views
-
-
தத்துவம் 1 புகையிரத வண்டி என்னதான் வேகமா போனாலும் வண்டியோட கடைசி பெட்டி கடைசியாதான் போகும்!! தத்துவம் 2 பேருந்து போய்ட்டா, Bus Stand அங்கேயே தான் இருக்கும், ஆனால் துவிசக்கர வண்டி போயிற்ற, Cycle Standகூடவே போகும்!! தத்துவம் 3 கைத்தொலைபேசியில் பலன்ஸ் இல்லேன்ன கோல் பண்ணா முடியாது, ஆனால் மனுசனுக்கு கோல் இல்லேன்ன, பலன்ஸ் பண்ண முடியாது!! தத்துவம் 4 வாயால "நாய்" என்டு சொல்ல முடியும் ஆனால் "வாய்" என்டு நாயால சொல்ல முடியுமா? யோசிக்க வேண்டிய விடயம்!! தத்துவம் 5 விசம் பத்து நாள் ஆனா பாயாசம் ஆக முடியாது ஆனால் பாயாசம் 10 நாள் ஆனா விசம் ஆக முடியும்!! தத்துவம் 6 அரிசி கொட்டினா, வேற அரிசி வாங்களாம், பால் கொட்டினா, …
-
- 18 replies
- 3.9k views
-
-
தொலைபேசியின் கமராவுக்குள்............. அகப்பட்டவை ..... .தொடரும்.............
-
- 18 replies
- 3.9k views
-
-
ஆண்கள் எப்பொழுதும் ஆண்களே..! ஒரு நடுத்தர வயதான ஆண்கள் குழாம் ஒன்று கடும் விரதமிருந்து ஆன்மீக யாத்திரை சென்றது... அவர்களை வழி நடத்தும் குருவானவர்,ஆன்மீகக் குழுவினரை நோக்கி, "பக்தர்களே, நாளை கோவிலுக்கு போகும் வழியே சில நேரம் அழகான பெண்களும் கடந்து போகலாம், ஆனால் நீங்கள் மனக் கட்டுப்பாட்டுடன் இறையை துதி செய்தவாறே நடக்க வேண்டும்.. எவ்விதத்திலும் மனக் காட்டுப்பாட்டை இழக்கலாகாது.. அப்படி வழியே பெண்களைக் கண்டாலும் "ஹரி ஓம்.." என சொல்லிவிட்டு மேலே நடக்க வேண்டும்" என கண்டிப்புடன் அறிவுறுத்தினார்.. பக்தர்களும் மிக சிரத்தையுடன், "அப்படியே செய்கிறோம் குருவே..!" என பணிவடன் ஒருமித்துக் கூறினர்.. மறுநாளும் வந்தது.. பக்தர்கள் குளித்து முடித்து, குரு முன்னே சென்று …
-
- 18 replies
- 1.9k views
-
-
1. முட்டாள் மாற மாட்டான் ஒரு முதியவர். உடல் நிலை சரியில்லை. அவரை பரிசோதித்த மருத்துவர் மருந்துகள் எழுதித் தந்தார். முதியவரின் வேலையாள் மருந்து வாங்கி வர புறப்பட்டார். இரவு நேரம். வேலையாள் ஒரு மருந்து கடை திறந்திருப்பதைக்கண்டார். மருந்து வாங்கினார். மருந்துகளின் மொத்த விலை 80 ரூபாய் வேலையாள் 100 ரூபாய் தாளைத் தந்தார். ”என்னிடம் சில்லறை இல்லியேப்பா.. மிச்சம் 20 ரூபா நாளை காலேல வந்து வாங்கிக்றீயா” ” சரிங்க “ என்று புறப்பட்ட வேலையாள் அந்த மருந்து கடை எதிரில் ஓர் எருமைமாடு நிற்பதைப் பார்த்தான் அதையே இந்தக் கடையிருக்கும் இடமாக அடையாளமாக மனதில் பதிய வைத்துக் கொண்டான் மறுநாள் காலை அந்த தெருவுக்கு வந்தான் . அப்போது எருமை மாடு நின்று கொண்டிருந்த இடத்துக்கு எதிரில் இர…
-
- 17 replies
- 4k views
-
-
https://www.youtube.com/watch?v=nNYrXTFWAd8
-
- 17 replies
- 2.3k views
-
-
தூங்கும் போதும் அழகு Thursday, 08.21.2008, 08:38am (GMT) தூங்கும்போது கூட அழகு குறையாமல் இருக்க வேண்டுமா? அதற்கும் வந்தாச்சு கருவி. ஜப்பானின் மட்சுசிதா நிறுவனம் நானோ கேர் என்ற கருவியை அறிமுகம் செய¢துள்ளது. இது தூங்கும்போது தோலுக்கு தேவையான ஈரப்பதத்தை அளிக்குமாம். இதனால் அழகு பொங்கிக் கொண்டே இருக்கும். பார்ப்பதற்கு பிரஷ்ஷாக இருக்கலாம். இந்த கருவியுடன்தான் போஸ் தருகிறார் ஒரு ஜப்பானிய மாடல். நவம்பர் 1ம் தேதி முதல் இது விற்பனைக்கு வருகிறதாம். http://www.tamilnews.dk
-
- 17 replies
- 2.8k views
-
-
எனக்குப் பிடித்த பாடல். ஏற்கனவே யாழில் இதற்காக எத்தனையோ திரிகள் இருந்தாலும் இத்திரியை நான் திறப்பதன் காரணம் இத்திரியில் சிவாஜியா, எம் ஜி ஆரா, கமலா, ரஜனியா, விஜயா, அஜித்தா, இளையராஜாவா, கே வி மகாதேவனா, ரகுமானா - எந்த பிரச்சனையும் இல்லை. இங்கு மொழிகூட தடையில்லை பாடல்கள் பிடித்திருந்தால் இணையுங்கள். ஆனால் ஏன்பிடித்தது என்றும் சில வரிகளை பதிவிடுங்கள். முடிந்தால் இசைஅமைப்பாளர், பாடலாசிரியர, பாடியோர், படம், இயக்குநர் பெயர்களையும் பதிவிடுங்கள். அல்லது பாடலுடன் சம்பந்தப்பட்ட ஏதாவது தகவல்களை பரிமாறுங்கள். வெறுமனே பாடல்களை கேட்பதை விடுத்து கிட்னியையும் வளர்க்கலாம். நான் இளையராஜாவின் பரம ரசிகன் என்றாலும் எனது ரசனையை ஒரு சிறிய வட்டத்துக்குள் அடக்க விரும்பவில்லை. இத்திரி றேடிய…
-
- 17 replies
- 2.9k views
-
-
காலம் -15 நிமிடம் 1)ஹிட்லர்,முசோலினி,ரொபேட் முகாபே,சந்திரிகா ஆகியோருக்கு இடையில் காணப்படுவது- a)ஒற்றுமை B)வேற்றுமை c)கூறமுடியாது d)ஒன்றுமில்லை 2)இலங்கையில் அடுத்த ஒரு வருடத்துக்குள் கொலைசெய்யப்படவுள்ள பத்திரிகையாளரின் பெயர் a)பண்டார B)திஸாநாயக்க c)ரணசிங்க d)சுப்ரமணியம் 3)இன்னும் இரண்டுவாரத்தில் கிழக்கில் படுகொலைசெய்யப்படவுள்ள தமிழ்இளைஞனின் கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக பொலீஸார் கண்டுபிடிக்கவுள்ள கைத்துப்பாக்கியின் ரகம் a)2 மில்லி மீற்றர் B)4 சென்ரி மீற்றர் c)9 மில்லி மீற்றர் d)9 சென்ரி மீற்றர் 4)கொழும்பு வரவுள்ள நோர்வேயின் விசேடதூதுவர் எரிக் சொல்ஹெய்ம் வன்னிக்குச்செல்லவுள்ள மார்க்கம் a)கப்பல் B)ஹெலிக்கொப்டர் c)ரொக்கெட் d)…
-
- 17 replies
- 3.4k views
-
-
எல்லாருக்கும் வணக்கம், பள்ளிக்கூடத்தில ஒருபக்கத்தால சோதின புரஜக்டுகள்.. ஆனா யாழுக்க வந்து ஏதாவது சும்மா எழுதிக்கொண்டு இருக்காட்டி அங்க படிப்பில கவனம் செலுத்த ஏலாம இருக்கிது. அதான் காலங்கெட்ட நேரத்தில திடீரெண்டு இன்னொரு கலந்துரையாடல். நான் அண்மையில ஒருத்தரோட கதைச்சன். அது என்ன எண்டால் எம்.எஸ்.என் உரையாடல் பற்றினது. அவர் என்ன செய்துகொண்டு இருந்தார் எண்டால் எம்.எஸ்.என் இல ஒன்லைனில நிக்கிறதாய் சைகையை போட்டுவிட்டு... [ஸ்டேடஸ்] ஆக்கள் பலர் வந்து ஹாய், ஹலோ, எண்டு கேட்டு கேள்விகள் கேட்க, கேட்க பதில் ஒண்டும் சொல்லாமல் பேசாமல் இருந்தார். நீண்ட நேரத்துக்கு ஒரு தடவை தான் ஒருவருக்கு பதில் எழுதினார். எனக்கு விளங்க இல்ல இவர் ஏன் இப்பிடி செய்யுறார் எண்டு. விருப்பம் இல்லை…
-
- 17 replies
- 2.7k views
-
-
இந்தப் படத்தைப் பார்க்கும் போது... உங்கள் மனதில் தோன்றுவது என்ன?
-
- 17 replies
- 1.8k views
-
-
நன்றி: facebook.com நன்றி:facebook.com தன் காதலிகளை ஒளிப்படக் கருவியால் சுட்டது குருவிகள். மிகுதி தொடரும்....................
-
- 17 replies
- 1.7k views
-
-
வணக்கம், 90இன் ஆரம்ப காலங்களில் வந்த இந்திய திரை இசை பாடல்களை (mp3) இணையத்தில் எங்காவது பர்த்து இருக்கிறீர்களா??தெரிந்தால் அறிய தரமுடியுமா?
-
- 17 replies
- 3.6k views
-
-
இளவரசி டயனா பயன்படுத்திய போர்ட் எஸ்கோர்ட் ஆர் எக்ஸ் தேர்போ கார் இலண்டனில் 650,000 பவுண்சுக்கு ஏலம் போயுள்ளது. இந்த காரில் டயனா ஓட்டுனர் இருக்கையிலும் அவரின் மெய்பாதுகாவலர் (SO14) முன் பயணி இருக்கையிலும் அமர்வார்களாம். ஏனைய இவ்வகை கார்கள் எல்லாம் வெள்ளையாக இருக்க இது மட்டும் SO14, போர்ட் கம்பனிகள் உடன்பட்டு, கறுப்பில் செய்யபட்டதாயும் சொல்லப்படுகிறது. இந்தவகையில் இந்த மொடலில் உள்ள ஒரே கறுப்புகார் என்பதும் இதன் தனியம்சமாகும். காரின் பொருட்கள் வைக்கும் முன் பெட்டியில் (glove box) பாதுகாப்பு அதிகாரியின் ரேடியோ சாதனம் இருந்த கேபிள் இன்றும் தென்படுகிறதாம். 1985-88 வரை இந்த காரை டயனா வைத்திருந்தாராம். https://www.theguardian.com/uk-news/2022/aug/27/diana…
-
- 17 replies
- 813 views
-
-
-
- 17 replies
- 4.4k views
-
-
காதலி மனைவியானால்…! <h2 class="post-title"></h2> http://barthee.wordpress.com/2011/09/17/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d/
-
- 17 replies
- 2.1k views
-