இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
எம் இனிய யாழ் நெஞ்சங்களுக்கு.....இந்த திரியில் நானும் ஈழமகளும் எமக்கு பிடித்த கானங்களை ஒலி ஒளி வடிவில் தருவதோடு நீங்கள் விரும்பிக் கேட்கும் பாடல்களும் உங்களுக்காக ஒலி ஒளி வடிவில் தரவுள்ளோம். எந்தப்பாடலாகவும் இருக்கலாம். நன்றி பாடல்:கடவுள் உள்ளமே கருணை இல்லமே
-
- 536 replies
- 39.3k views
-
-
-
மனம் கவர்ந்த பாடல்கள் :- கறுப்பி எனக்கு பிடிச்ச பாடலாக முதலில் இதையே தெரிவு செய்கிறேன். எனக்கு என் அம்மாவை நிறையவே பிடிக்கும். ஆயிரம் உறவு வந்து உன்னை தேடி வந்து நின்னாலும் தாய் போல தாங்க முடியுமா? நிச்சயமாய் முடியாது. அம்மா அம்மாதான் அதற்கு இணை ஈடு இணை இல்லை. சூரியனை சுற்றிக்கிட்டு தன்னை சுற்றும் பூமியம்மா பெத்தெடுத்த பிள்ளை சுத்தி பித்து கொள்ளும் தாய்மையம்மா தாய்மை உணர்வை படம் பிடித்துக் காட்டுகிறது. அம்மாவுடன் மகிழ்நத அந்த நாட்களை நினைவுகூற முடியாமல் ஓர் அவதி. அம்மாவின் இழப்பு அந்த ஞாபகங்களை..... நினைவுகளை அசைபோட மறுக்கின்றதே!
-
- 533 replies
- 33.9k views
- 1 follower
-
-
-
-
- 510 replies
- 57.1k views
- 1 follower
-
-
-
- 487 replies
- 38.5k views
-
-
-
-
அன்பர்களே... மீண்டுமொருமுறை உங்களைச் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன். சிறு வயதில் கேட்ட பல அரிய பாடல்களை தேடிக்கண்டுபிடிக்கும் முயற்சியில் பல ஆண்டுகளாக ஈடுபட்டுக்கொண்டிருக்கிறேன். அதன் பலனாக பல பாடல்கள் கிடைத்துப் உள்ளன. அவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்வதே என் நோக்கம். பாடல் 1 பாடல்: எங்கும் நிறைந்த இயற்கையில் படம்: இது எப்படி இருக்கு (1978) இசை: இளையராஜா பாடியவர்கள்: K.J. யேசுதாஸ், S. ஜானகி பாடலை இங்கே தரவிறக்கம் செய்யுங்கள். இனி பாடலுக்கு வருவோம். இந்தப் பாடல் 1978 இல் வெளிவந்தது. படம் தரமில்லாததால் பாடல் பெரிதும் பிரபலமாகவில்லை. ஆனால் என்னைப்பொறுத்தவரையில் மெட்டிலும் இசைக்கோர்வையிலும் சிறந்துவிளங்கும் ஒரு பாடல். அத்துடன் இதைக்கேட்கும்…
-
- 388 replies
- 71.1k views
-
-
-
-
-
இதில் காதல் பாடல்களையும் என்றும் இனிக்கும் உணர்வான காம ரசப் பாடல்கள்களையும் இணைக்கின்றேன். மற்றவர்களும் இணைக்கலாம் (தலைப்பை பார்த்து ஓடாதவர்கள்) நானும் எழுதிட இளமையும் துடிக்குது நாணம் அதை வந்து இடையினில் தடுக்குது ஏங்கி தவிக்கையில் நாணங்கள் எதற்கடி ஏக்கம் தணிந்திட ஒரு முறை தழுவடி http://www.youtube.com/watch?v=0Y2U4XmYwLg பூவைச் சூட்டும் கூந்தலில் எந்தன் ஆவியை நீ ஏன் சூட்டுகிறாய்? தேனை ஊற்றும் நிலவினில் கூட தீயினை நீ ஏன் மூட்டுகிறாய்?
-
- 301 replies
- 42.7k views
-
-
சத்தமில்லாத முத்தங்களை கற்று தந்தாள் இந்த கன்னி அலை! 😍 இசை: ரத்தினசூரியன்
-
- 298 replies
- 28.3k views
- 2 followers
-
-
மக்களே channel 4 இன் காணொளிகளுக்கு youtube இல் சென்று like போடுங்கள். பின்னர் பாடல் திரியினுள் உள்நுழையுங்கள். http://www.yarl.com/forum3/index.php?showtopic=105413#entry782329 ------------------------------------------------------------------------------------------------------------ எல்லாரும் எனக்கு பிடித்த பாடல், என்னை கவர்ந்த பாடல் என்று திரி வைத்திருப்பதால் நான் வித்தியாசமாக திரியில் என் பெயரை போட்டு விட்டேன். ஏ.ஆர்.ரகுமானின் பாடல்களை தனி திரியில் தொடங்கியதால் இங்கு ஏனைய இசையமைப்பாளர்களின் பாடல்களில் எனக்கு பிடித்த பாடல்களை இணைக்கிறேன். (புதிய பழைய பாடல் கலவை ) பிடித்தவர்கள் கேட்டு மகிழுங்கள். ஏ.ஆர்.ரகுமானின் பாடல் திரிக்கு செல்ல வேண்டுமெனின் கீழுள…
-
- 298 replies
- 31.6k views
-
-
-
வனு-அற்று என்ற நாடு எத்தனை பெயருக்குத்தெரியும்?. இலங்கையில்,பிரித்தானியாவில் இருக்கும் போது இப்படி ஒரு நாடு இருக்கும் என்று கேள்விப்படவில்லை. சிட்னியில் புலம் பெயர்ந்த பிறகு சென்ற அவுஸ்திரெலியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெற்ற துடுப்பாட்டப்போட்டி பற்றி Cricinfo இணையத்தளத்தில் Testskillனால் நடத்தப்பட்ட போட்டியில் பங்குபற்றி அறுதல் பரிசினைப்பெற்றேன். அப்பரிசு வனு-அற்று நாட்டில் இருந்து அனுப்பப்பட்டது. அன்று தான் எனக்கு முதன் முதலாக அப்படி ஒரு நாடு இருப்பதாக அறிந்தேன். தென் பசுபிக் நாடுகளில் ஒன்றான (மற்றைய நாடுகள்-Fiji,New Caledonia,Soloman Islands,Niue,Tonga,Samoa, Tahiti........ ) வனு-ஆற்று அவுஸ்திரெலியாவுக்கு வட மேற்கில் அமைந்துள்ளது. சிட்னியில் இருந்து விம…
-
- 290 replies
- 37k views
-
-
வணக்கம்.......... வணக்கம் ...........வணக்கம்.......... கள உறவுகளுக்கும் வாசகர்களுக்கும் எமது அன்பான நத்தார் புது வருடவாழ்த்துக்கள் . உலகின் பல பாகங்களிலும் இருந்து கள உறவுகளைச் சுமந்து வந்த அந்தந்த நாட்டின் தேசிய விமானங்கள் சிட்ணியில் தரை தட்டி விட்டன . கள உறவுக்களுக்கான தங்குமிட வசதிகளை அக்கோர் குழுமத்தின் ஐந்து நட்சத்திர விடுதிகளில் ஒன்றான " நூவாத்தெல் சிட்ணியில் " ( NOVOTEL SYDNEY ) களத்தின் சுனாமி சுண்டல் செய்து கொடுத்தார் . இன்னும் சில மணி நேரங்களில் சிட்ணி ஒபேரா மண்டபத்தில் நிகழ்வுகள் ஆரம்பமாகவுள்ளன என்பதை மகிழ்வுடன் கூறிக்கொள்கின்றோம் . அத்துடன் சுண்டலின் விசேட அழைப்பின் பேரில் பவர் ஸ்டாரும் , ஜெனாலியா , அமலாப்பால் ஆகியோர் சிறப்பு விருந்தினராக சிட்ணிக்கு…
-
- 286 replies
- 20.2k views
-
-
-
[size=5]உலகத்தொலைக்காட்சிகளில் [/size][size=5]இரண்டாவது முறையாக..! [/size] [size=4][size=5]-[/size][/size] [size=4][size=5]-[/size][/size] [size=4][size=5]-[/size][/size] [size=4][size=5]யாழ்விருதுகள் விழா.. நேரடி ஒளிபரப்பு.. உங்கள் யாழ் டிவியில்..![/size][/size] [size=4][size=5]-[/size][/size] [size=4][size=5]-[/size][/size] [size=4][size=5]-[/size][/size] [size=5]இன்னும் சற்று நேரத்தில்..!![/size] [size=4][size=5]-[/size][/size] [size=4][size=5]-[/size][/size] [size=4][size=5]-[/size][/size] [size=4][size=5]காணத்தவறாதீர்கள்..!!! [/size][/size] …
-
- 269 replies
- 15.6k views
- 1 follower
-
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு. சென்ற மாதமளவில் @குமாரசாமி அண்ணை, நான் வசிக்கும் இடத்திற்கு அண்மையில் ஒரு சுப நிகழ்வு நடைபெற இருப்பதாகவும் அதில் கலந்து கொள்ள தான் வருவதாகவும் அப்படி வரும் போது எம்மை சந்திக்க ஆவலாக உள்ளதாகவும் கூறி இருந்தார். அதற்கு நானும் தாராளமாக வாருங்கள் சந்திப்போம் என்று கூறி இருந்தேன். அந்த நாளும் நெருங்க... குமாரசாமி அண்ணை நேற்று முன்தினம் தொடர்பு கொண்டு தாங்கள் புறப்பட இருப்பதாக கூறி தான் இங்கு வந்து தங்கி நிற்கும் உல்லாச விடுதியையும், நிகழ்ச்சி நடைபெறும் மண்டப விலாசத்தையும் அனுப்பி இருந்தார். அந்த இடங்கள் 30-40 கிலோ மீற்றர் சுற்றாடலில் இருந்த படியால் அவ்வளவு தொலைவில் இல்லை எல்லாம் வாகனத்தில…
-
-
- 256 replies
- 18.5k views
- 4 followers
-
-
எனது நியூசிலாந்துப்பயணம் 2005ல் நான் நியூசிலாந்து நாட்டுக்கு இலவச விமானக் கட்டணத்தில் பிரயாணம் செய்தேன். பலர் பல நாடுகளுக்கு பயணிக்க வேண்டிய தேவை இருக்கிறது. உறவினர்களின் திருமணத்திற்கோ, யாராவது வேண்டியவர்கள் இறக்கும் போதோ, வேலை விசயமாகவோ, சுற்றுலாவுக்கோ , தாயகத்துக்கோ அல்லது வேறு விசயமாகவோ பயணிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இப்படி பயணம் செய்யும் போது குறிப்பிட்ட சில விமானங்களில் பயணம் செய்தால் எமக்கு புள்ளிகள்(Points) கிடைக்கும். அப்புள்ளிகளை குறிப்பிட்ட புள்ளிகளை அடைந்ததும் எமக்கு இலவச விமானச்சீட்டுக் கிடைக்கும். நான் சிங்கப்பூர் (Singapore Airlines) விமானத்தில் தான் அதிகம் பிரயாணம் செய்வதினால் எனக்கு அப்பிரயாண புள்ளிகள் கிடைக்க Kris Flyerல் இணைந்தேன். சிங்கப்பூர்…
-
- 253 replies
- 31k views
-
-
மறுவார்த்தை பேசாதே மடி மீது நீ தூங்கிடு இமை போல நான் காக்க கணவாய் நீ மாறிடு . மயில் தோகை போலே விறல் உன்னை வருடும் மனப்பாடமாய் உரையாடல் நிகழும் . விழி நீரும் வீணாக இமைத்தாண்ட கூடாதென துளியாக நான் சேர்த்தேன் கடலாக கண்ணானதே . மறந்தாலும் நான் உன்னை நினைக்காத நாளில்லையே பிரிந்தாலும் என் அன்பு ஒருபோதும் பொய்யில்லையே . விடியாத காலைகள் முடியாத மாலைகளில் வடியாத வேர்வை துளிகள் பிரியாத போர்வை நொடிகள் . மணி காட்டும் கடிகாரம் தரும் வாடை அறிந்தோம் உடைமாற்றும் இடைவேளை அதன் பின்பே உணர்ந்தோம் . மறவாதே மனம் மடிந்தாலும் வரும் முதல் நீ முடிவும் நீ அலர் நீ அகிலம் நீ . தொலைதூரம் சென்றாலும் தொடு வானம் என்றாலும், நீ விழியோரம் தானே மறைந்தாய் உயிரோடு முன…
-
- 250 replies
- 27.1k views
-
-
-
http://youtu.be/_Wk3wIEUHRs?list=PLEC4DCE5CFECE591B
-
- 238 replies
- 11.8k views
-
-
பகுதி 1 யாழ்கள உறவுகள் அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள், யாழ் இணையம் ஆரம்பித்து பத்து ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ளது. இதில் ஐந்து ஆண்டுகள் யாழுடன் நான் பயணித்து வருகின்றேன். முன்னர் தமிழில் எழுத தயக்கம் இருந்ததால், வாசிப்பதோடு மட்டும் நிறுத்திக்கொள்வேன். சிறிது காலத்தின் பின்னர், நடப்பது நடக்கட்டும் என களத்தில் பங்கு பெற ஆரம்பித்தேன். களத்தில் இணைந்து கருத்து எழுத ஆரம்பித்த போது, என்னை உடனே குடும்பத்தில் ஒருவராக பார்க்க ஆரம்பித்தார்கள். ஆரம்பத்தில் ஒரு வரி எழுதினால், அதில் நிச்சயம் இரண்டு எழுத்துப்பிழையாவது இருக்கும். மிகவும் பொறுமையாக பிழைகளை எடுத்துக்காட்டி எனக்கு தமிழ் தட்டச்சு செய்யக்கற்றுக்கொடுத்தார்கள
-
- 235 replies
- 28.2k views
-