இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
காலஞ்சென்ற ரவீந்திரனின் இசையில் அற்புதமான மலையாளப்பாடல்களை உங்கள் ரசனைக்கு தரவிருக்கிறேன்.
-
- 1 reply
- 1.2k views
-
-
காற்றின் மொழி....... இசை, காதலின் மொழி....... முத்தம் வெள்ளி, 10 ஆகஸ்ட் 2007 வார்த்தைகளால் சொல்ல முடியாதவற்றைக் கூட உங்களின் முத்தம் சொல்லிவிடும் சத்தமில்லாமல். ஆம்.... நீங்கள் விரும்பும் நபர் மீது கொண்டுள்ள ஆழமான காதலை எவ்வளவு வார்த்தைகளைக் கொண்டு வேண்டுமானாலும் கூறலாம். ஆனால் அதெல்லாம் ஒரு முத்தத்திற்கு ஈடாகுமா? முத்தம் என்பது ஒரு தனி கலை. தனி நபர்களின் மொழி. ஒருவருக்கொருவர் கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்திக் கொள்வதற்கான ஒரு கருவி. இந்த கருவியை கையாளத் தெரிந்திருந்தால் காதல் வாழ்க்கையில் நீங்கள்தான் மன்னர்கள். முதல்முறை காதல் முத்தம் பெறும்போதோ அல்லது வழங்கும்போதே மிக பரபரப்பாகத்தான் இருக்கும். ஆனால் அந்த பரபரப்பான கணங்கள் நம் வாழ்நாள் வரை இ…
-
- 14 replies
- 2.5k views
-
-
வாழ நினைத்தால் வாழலாம் வரிகள் - கண்ணதாசன் வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில் ஆழக் கடலும் சோலையாகும் ஆசையிருந்தால் நீந்திவா (வாழ) பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும் பார்த்து நடந்தால் பயணம் தொடரும் பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும் கதவு திறந்தால் காட்சி கிடைக்கும் காட்சி கிடைத்தால் கவலை தீரும் கவலை தீர்ந்தால் வாழலாம் (வாழ) கண்ணில் தெரியும் வண்ணப் பறவை கையில் கிடைத்தால் வாழலாம் கருத்தில் வளரும் காதல் எண்ணம் கனிந்து வந்தால் வாழலாம் கன்னி இளமை என்னை அணைத்தால் தன்னை மறந்தே வாழலாம் (வாழ) ஏரிக்கரையில் மரங்கள் சாட்சி ஏங்கித் தவிக்கும் இதயம் சாட்சி துள்ளித் திரியும் மீங்கள் சாட்சி துடித்து நிற்கும் இளமை சா…
-
- 0 replies
- 5.8k views
-
-
மனதைத்தொடும் ஓர் இரவுக்காட்சி....... கோபுரப்பாலம், லண்டன் நகரம் [url=http://g.imageshack.us/img292/londonbridgenightwebaa8.jpg/1/] இளங்கவி
-
- 0 replies
- 1.4k views
-
-
தழைகீழாய் பேசும் ஆச்சர்ய பெண்மணி -திருப்பூர் மனோன்மணி
-
- 0 replies
- 496 views
-
-
-
- 1 reply
- 2.5k views
-
-
இயற்கை பாடல்கள்.... அழகு ஆயிரம் மலையாள்கரையொரம்.... http://www.youtube.com/watch?v=nyVwHu9jczM
-
- 11 replies
- 11.3k views
-
-
இது ஹிரோயிச பாடல்களுக்கான திரி..... தோழர்கள் தங்களுக்கு தெரிந்துள்ள ஹிரோயிஸ் பாடல்களை இணைத்துவிடுக என அன்போடு அழைக்கபடுகிறார்கள் ... பின்குறிப்பு: பெரும்பாலும் இது தமிழக திரைபடத்தில் முதலாவது ஒபனிங்க் சாங்காக வரும்.... ஹிரோ மட்டைக்கு இரண்டாக கிழித்துவிடுவாதாக வாய்சாவால் விடுவார்... அதை யொற்றி அவருடைய கைத்தடிகளும் வருங்கால முதல்வர்.... ஆகோ ஓகோ.. என்று புகழவது இங்கு வழக்கம்... நன்றி தோழர்களே.... ஹிரோயிச பாடல்கள்..... வேலை இல்லாதவன் தான் http://www.youtube.com/watch?v=OoEDgupgC-4 ஒருவன் ஒருவன் முதலாளி... http://www.youtube.com/watch?v=QVWgu3PZciY
-
- 21 replies
- 1.4k views
-
-
-
பெண்களின் மனதைக் கடலின் ஆழத்திற்கு ஒப்பிடுவார்கள். பெண்களின் மனதில் உள்ளதை அறியவே முடியாது என்பது அதற்கு அர்த்தம். ஆனால் அதையும் தாண்டி, காதலில் விழுந்த பெண்களைக் கண்டுபிடிக்கவும் சில வழிகள் உள்ளன. அந்தப் பெண்களே தங்களையும் அறியாமல் அதை வெளிப்படுத்துவார்கள். அதை வைத்து அவர்கள் என்ன மன நிலையில் உள்ளனர் என்பதை அறியலாம். இதோ காதலில் விழுந்த பெண்களைக் கண்டறிய சில வழிகள்... - ஒழுங்காய் பவுடர் மட்டும் பூசிக் கொண்டு இருந்த பெண், பெர்ஃப்யூமைஉபயோகிக்க ஆரம்பிக்கிறாள் என்றால், அதுவும் அந்த பெர்ஃப்யூமில் ரோஸ் கோட்டட் பெர்ஃப்யூமை தேடிப் பிடித்து வாங்குவதாக இருந்தால் புரிந்து கொள்ள வேண்டியதுதான். - தொலைக்காட்சி, எப்.எம் எதுவென்றாலும் அதில் காதல் பாடல் மட்டுமே கேட்கப் பிட…
-
- 1 reply
- 1.2k views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வயல்வெளிகளில் மயில்கள் நடமாடுவதைக் காணக்கூடியதாக உள்ளது. மீராண்ட உம்மாரி வயல் கண்டத்தில் இந்த மயில்கள் நடமாடுவதை படங்களில் காணலாம். (ஜ.நேகா) http://tamil.dailymirror.lk/--main/134767-2014-11-26-04-17-58.html
-
- 8 replies
- 789 views
-
-
http://www.youtube.com/watch?v=sXXsYl-XRn4&feature=player_embedded#at=644 http://www.youtube.com/watch?v=PH0tJqCvEJU&feature=related
-
- 1 reply
- 1.1k views
-
-
இந்த தொழிற்சாலையில் அனைவரும் சரியாக வேலை செய்கிறார்களா என பாருங்கள். ஒருவர் மட்டும் பிழையாக வேலை செய்கிறார்் அவர் யார்? இது தொழிற்சாலையின் ஒரு பகுதி கீழே. முழுவதும் பார்வையிட அங்குதான் செல்லவேண்டும். கண்டுபிடியுங்கள் பார்ப்போம் தொழிற்சாலை இங்கே
-
- 11 replies
- 1.9k views
-
-
கவிஞர் வைரமுத்து பாடல்கள். கவிஞர் வைரமுத்து வரிகளில் உருவான பாடல்கள். உறவுகளே! கவிஞர் வைரமுத்துவின் பாடல்களை விரும்பினால் இணையுங்கள்.
-
- 10 replies
- 2.2k views
-
-
சிறகி/ சிறகை தங்கள் நாட்டில் குளிர்காலம் ஆரம்பிக்கும் நாட்களில் வெப்பவலயநாடுகளை நோக்கி வலசை வரும் பறவைகளில் சிறகி / சிறகையும் ஒன்று.தாராவின் வடிவில் சிறியதாக இருக்கும் இப்பறவையின் இறைச்சி கோழி இறைச்சி போல ருசியாக இருப்பதால் மனிதர்களால் அதிகளவு வேட்டையாடப்படுகின்றன.ஒரு சிறகி கிட்டத்தட்ட1\2 கிலோ இறைச்சி அல்லது அதற்கு குறைய தான் இருக்கும் 3 -4 சிறகிகள் வாங்கினால் தான் ஒரு குடும்பத்திற்கு போதும் .விற்பனை என்பதெல்லாம் மிகக்குறைவு ஆரும் வேட்டைகாரருடன் நட்பாக இருந்தால் தான் பெற்றுகொள்ளமுடியும் .1990 களின் பிற்பகுதியளவில் இறுதியாக எங்கள் ஊரில் இந்த இறைச்சி சாப்பிட்ட நினைவு.. இப்போதும் இவை எங்கள் பகுதியை நோக்கி ( ஆனையிறவு சிறுகடல் நீரேரி தொடர்ச்சி சுண்டிக்குளம் வரை)வருகின்றனவா …
-
- 2 replies
- 741 views
-
-
பாடல் வரிகள் இல்லாத இதமான இசைகள் சில நேரங்களில் மனதிற்கு இதமாக இருக்கும், உங்களிடம் இருந்தால் இணைத்துவிடுங்கள்... The most relaxing music imaginable:
-
- 13 replies
- 1.9k views
-
-
http://www.youtube.com/watch?v=_yXy4YGOyvU&feature=player_embedded
-
- 1 reply
- 1.3k views
-
-
பொழிவிலும் பொலிவிலும் வெண்மை சாரல்! மோத்தையும் கடமையும் கைக்கோர்த்து சொல்லும் சாயல்! உறையும் தேகம் வெட்பமான உறைவிடம் தேடல்! தெரு ஓரங்களில் இயலாமை மானிடரால் மனதில் பிறக்குதே பரிவுகள்! அந்த நிலைக்கு உள்ளாக்கும் அப்படிப்பட்ட ஒரு நிர்வாகம் மீது அனல் பறக்கும் போராட்டங்கள்! மாநகரில் மக்கள் அங்காடி தெருக்களில் அங்குமிங்கும் ஆரவார நெரிசலில்! நாவில் உருகிடும் புகையிலையால் தூபமும் மூக்கின் துவாரங்களில் பொழிந்திடல்! வழிப்பாதையில் மின் குமிழ் ஒளியும் மங்குதல்! மதுவும் மாதுவும் மாளிகையில் இருந்து மாசற்ற மனதையும் மல்லுக்கட்டி மயக்குதல்! ஏற்பாடு பொழுதில் அக்கரைச் சீமையில் ஏற்பட்ட நிகழ்வுகள் நின…
-
- 1 reply
- 784 views
-
-
-
- 4 replies
- 1.3k views
-
-
Pink lake - போய் இருக்கின்றேன், இப்ப நிறம் குறையுது
-
- 0 replies
- 972 views
-
-
-
சுற்றுலாப் பயணிகளைக் கவரும் செம்புவத்த ஏரி இலங்கையில் மத்திய மாகாணத்திலுள்ள மாத்தளை மாவட்டத்தில் காணப்படும் செம்புவத்த ஏரி, சுற்றுலாப் பயணிகள் விரும்பிச் செல்லும் ஓர் இடமாக அமைந்துள்ளது. இந்த ஏரி மாத்தளை, எல்கடுவ தேயிலைத் தோட்டத்தின் மலை உச்சியில் அமைந்துள்ளது. முதலில் ஏரிக்குள் நுழையும் போது அங்குள்ள தேயிலைச் தொழிற்சாலையின் நுழைவுச் சீட்டைப் பெற்றுக்கொள்ள முடியும். மேலும், இந்த ஏரி ஆழமாக இருப்பதன் காரணமாக, ஒருசில பகுதிகளில் நீராடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், செயற்கை நீர்த் தடாகங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஓய்வெடுக்கச் சிறிய குடில்கள் ஏரியைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ளதுடன், பல கடைகளும…
-
- 0 replies
- 736 views
-
-
திருவனந்தபுரம் Highland ஹோட்டலில் இருந்து மதியம் 1.00 மணிக்கு ஆலப்புழா நோக்கிக் காரில் பயணித்தேன். போகும் பாதை நன்கு சீரமைக்கப்பட்ட பெருந்தெருவாக இருந்தது. அடூர் (Adoor) என்ற கிராமத்தை நெருங்குகையில் போத்தீஸ் துணிக்கடை விளம்பரத்தில் நம்மவர் ஒலிபரப்பாளர் அப்துல் ஹமீத் சர்வாணியுடன் போஸ் கொடுத்துக்கொண்டிருந்தார். முழுப்பதிவிற்கும் http://ulaathal.blogspot.com/2006/06/blog-post_27.html
-
- 20 replies
- 3.9k views
-
-
சிறிலங்காவின் இன்றைய ரஸ்புட்டின் யார்? முயற்சி செய்து கண்டு பிடியுங்கள். http://www.youtube.com/watch?v=tKSK0bz9anM http://www.youtube.com/watch?v=1ulWNc9oqhg
-
- 2 replies
- 1.4k views
-
-
http://youtu.be/w29LCWEnvtM
-
- 2 replies
- 617 views
-