Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. பூந்தோட்டம், காய்கறித்தோட்டம், வயலென்று நேரத்தை ஒதுக்குவது மனசுக்கு இதமான விடயம் தான் பல நேரங்களில் இறுகிப்போயிருக்கும் மனது இயற்கையிடம் ஒப்படைத்ததும் இளகிப்போய் இலகுவாகி விடுகின்றது. ஊரில் இருக்கும் போது 'எங்கள் பின் வளவினுள் , தங்கை நான், எனது இரட்டைச்சகோதரி மூவரும் பங்கு பிரித்து எங்களுக்கான பூந்தோட்டத்தை உருவாக்குவது உண்டு. அந்த மதிலில் எங்கள் பெயரும் கூட பொறித்து வைத்த நினைவு இப்போதும் இருக்கிறதா என்று தெரியவில்லை. அடுத்த வீட்டில் போய் சின்னச்சின்ன வகைவகையான பூமரங்கள் இருந்தால் அங்கு போய் கேட்டு ஒரு நெட்டு முறித்துவந்து நடுவதுமுண்டு. அந்தக்கால வயதின் இளமைத்துள்ளல்கள்/விளையாட்டுக்கள் இப்போதெல்லாம் எங்கு போய்த்தொலைந்ததோ தெரியவில்லை. ஆனால் முகநூலில் அதாங்க (Face …

  2. http://youtu.be/3b-pFjXAb68 சொர்க்கம் இருப்பது உண்மை என்றால்... அது பக்கத்தில் நிற்கட்டுமே.. வெறும் வெட்கங்கள் ஓடட்டுமே..\ சொர்க்கம் இருப்பது உண்மை என்றால்... அது பக்கத்தில் நிற்கட்டுமே.. வெறும் வெட்கங்கள் ஓடட்டுமே.. இந்த கொக்குக்கு தேவை கூரிய மூக்கினில் சிக்கிடும் மீன் மட்டுமே............. இதன் தேவைகள் வாழட்டுமே............... கட்டழகானதோ கற்பனை ராஜ்ஜியம் கட்டி முடிந்ததடா இன்ப கட்டில் அமைந்ததடா.. கட்டழகானதோ கற்பனை ராஜ்ஜியம் கட்டி முடிந்ததடா இன்ப கட்டில் அமைந்ததடா.. கொடும் சட்டங்கள் தர்மங்கள் ஏதுமில்லை இன்பச் சக்கரம் சுத்துதடா அதில் நான் சக்கரவர்த்தியடா.........

  3. படம் : திருப்பாச்சி பாடல் : கண்ணும் இசை : தீனா பாடியவர்கள் : ஹரிஷ் ராகவேந்திரா, உமா ரமணன் படம்: லேசா லேசா பாடல்: ஏதோ ஒன்று இசை: ஹாரீஸ் ஜெயராஜ் பாடியவர்கள்: ஹரீஷ் ராகவேந்திரா, ஃப்ராங்கோ, ஸ்ரீலேகா பார்த்தசாரதி [media=] *திருத்தம் செய்யப்பட்டுள்ளது

  4. ... மனதுக்கு இதமான பாடல், இளமையிலேயே ஆண்டவனிடம் சென்று விட்ட என் இனிய நண்பனுக்கு மிக மிக பிடித்த பாடல். இசை எம்.எஸ்.வி என நினைக்கிறேன். ... மீண்டும் மீண்டும் கேட்க ...

  5. ஏடி கள்ளச்சி என்ன தெரியலயா போடி வெள்ளச்சி என்ன புரியலயா நெஞ்சு நொங்குது நொங்குது உன்ன உன் கால் ரெண்டும் போகுது பின்ன நான் முத்தம் போட துடிக்கிறேன் உன்ன நீ முள்ள கட்டி அடிக்கிற கண்ண நீ காய் தானா பழம் தானா சொன்னால் என்ன ஏடி கள்ளச்சி என்ன தெரியலயா போடி வெள்ளச்சி என்ன புரியலயா ஒ... அத்த மகன் போல வந்து அங்க இங்க மேய்வ அத்து வான காட்டில் விட்டு அத்துக்கிட்டு போவ முள்ளு தச்ச ஆடு போல நெஞ்சுக்குழி நோக முட்டையிட்ட காடை எங்கே காட்டவிட்டு போக கிட ஆட்டுகோமியம் கூட ஒரு வாரம் வாசம் வரும் கிழக்கேத்த மாம்பழம் சொல்லு மறுநாளு மாறிவிடும் நான் பொம்பள கிறுக்குல்ல வல்ல என் புத்தியில் வேறோன்னுமில்ல நான் உடும்புக்கு பொறந்தவன் புள்ள சொன்ன ஒரு சொல்…

  6. மீட்டாத ஒரு வீணை எனை மீட்டும் நேரம் புதிரான ஒரு பாடல் பொருள் சொல்லும் நேரம் ஆகாய பூக்கள் மழை தூவும் நேரம்...மனதின்...ராகம் மீட்டாத ஒரு வீணை எனை மீட்டும் நேரம் புதிரான ஒரு பாடல் பொருள் சொல்லும் நேரம் பளிங்கினால் ஒரு வீடு அமைக்கவா பொன்மானே விழியினால் இரு தீபம் ஏற்றவா அதில்தானே மறந்த அந்த பாடலுக்கு அடியெடுத்து கொடுக்கவா விருந்து என்னை அழைக்குதென்று புதுக்கவிதை படிக்கவா எரிமலையும் பனிமலையென்றே மாறுது ஏ...பைங்கிளி மீட்டாத ஒரு வீணை எனை மீட்டும் நேரம் புதிரான ஒரு பாடல் பொருள் சொல்லும் நேரம் ஆகாய பூக்கள் மழை தூவும் நேரம்...மனதின்...ராகம் மீட்டாத ஒரு வீணை எனை மீட்டும் நேரம் கனவிலே துயில் நீங்கி திரும்பினால் உன் உருவம் முழுநிலா முகம் பார்க்…

    • 5 replies
    • 3.4k views
  7. அதிர செய்த தமிழ் பெண்களின் பரத நாட்டிய நடனம் https://www.facebook.com/video/video.php?v=574389162650307

  8. நான் மனம் விட்டு வயிறு நோக சிரித்த ஓர் பதிவு [படம் ] எனக்கு முகப்புத்தக நண்பர் ஒருவர் இதை tag செய்து பதிந்திருந்தார் .............நீங்களும் பாருங்கள் [எப்பிடியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா .....]

    • 5 replies
    • 895 views
  9. Started by கரும்பு,

    http://download.tamilwire.com/songs/Hits/Ilayarajas%20Evergreen%20Hits/Agaram%20Ippo%20-%20TamilWire.Com.mp3

    • 5 replies
    • 917 views
  10. உங்கள் வாழ்க்கை உங்களுக்கே வெறுக்கும் போது, இந்தப் பிரச்சனைகளை இதற்கு மேல் என்னால் தீர்க்கமுடியாது என நினைக்கும் போது, இந்த பெரிய கண்ணாடி சாடியும் (mayonnaise jar ) 2 பியர் போத்தலும் கதையை ஞாபகப் படுத்திப் பார்க்கவும். தத்துவ இயல் வகுப்பறையில் பேராசிரியர் ஒருவர் கொஞ்சப் பொருட்களுடன் வகுப்பறையின் முன்னால் நின்றுகொண்டிருந்தார். வகுப்பு தொடங்கியவுடன் அவர் ஒன்றுமே கூறாமல் ஒரு பெரிய சாடியை எடுத்து அதற்குள் கோல்ப்f (Golf) விளையாடும் பந்துகளை சாடி முட்டப் போட்டு நிறைத்தார். பிறகு மாணவர்களைப் பார்த்து சாடி முற்றாக நிரம்பியுள்ளதா எனக் கேட்டார். மாணவர்களும் ஆம் எனக் கூறினர். பிறகு அவர் ஒரு பெட்டியிலிருந்து கொஞ்சம் குறுணிக் கற்களை எடுத்து அந்தச் சாடிக்குள் போட்டு அந்த…

  11. சில விடயங்களை பற்றி நாம் கருத்து எழுதும் போதோ அல்லது கருத்துக்களை வாசிக்கும் போதோ, அது சிலரது மனதைப் புண்படுத்த போகின்றதோ அல்லது அவர்களுக்கு நல்ல பாடங்களை கற்பித்து வாழ்வில் முன்னேற வழி வகுக்க போகின்றதோ என்பதை அறிந்து கொள்வது சற்று கடினம். அது அவரவர் அதை எடுத்துக் கொள்ளும் விதத்தில் இருக்கின்றது, அந்த வகையில், நாம் ஏன் அனைவருக்கும் வாழ்க்கையில் முன்னேற அல்லது நல்ல வழியில் வாழ்க்கையினை கொண்டு செல்ல உதவக்கூடாது? இங்கே களத்தில் 20 வயதில் இருந்து 50 வரை உறுப்பினர்கள் இருப்பார்கள் போலத்தெரிகின்றது. அதிலும் மாணவர்களில் இருந்து பல் கலை வல்லுனர்கள் வரை இருக்கின்றார்கள். நம் அனைவருக்கும், பல அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும் வாழ்கையில், கல்லூரி நாட்களில், பல்கலையில், வேலை ச…

    • 5 replies
    • 1.7k views
  12. Started by நேசன்,

    பூணையின் நடனம் அருமை. கொஞ்சம் சிரிக்க http://www.dailymotion.com/video/xwnpu_dan...t-on-tamil-song

  13. இங்கே அமத்துக

  14. என் இனிய யாழ் உறவுகளே, என்றும் இளமையுடன் என் நெஞ்சத்து பசுமை நினைவுகளில் பசுமையுடன் இனிமையாய் நிலைத்திருக்கும் சுண்டிக்குளி கனவு தேவதைகளை கண்முன்னே நிறுத்தி, நினைவில் சுமந்தபடி, என்னைக் கவந்திழுத்த கனவுக் காரிகைகளின் படங்களை இங்கு இணைத்து மகிழ்கின்றேன்!! இதுவரை இறைவன் படைத்த பெண்களிலே மிக அழகி என்று நான் கருதுவது மரியா சரபோவா தான். இந்த 6'2" பளிங்குச் சிலையை உலகின் மற்றொரு அதிசயமாகவே காண்கின்றேன். 1987 இல் ரஷ்யாவில் பிறந்த மரியா டெனிஸ் விளையாட்டில் நான்கு கிரான்ட் ஸ்லாம் பட்டங்களையும் வென்றிருகின்றார். உலகின் முதல் தர வீராங்கனையாகவும் இருந்திருக்கின்றார்.

  15. ஓர் அழகான கிராமத்தின் மாலை வேளையில், வயல்களில் வேலை செய்து களைத்த உழவர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். தன் அம்மாவுடன் நடந்துசென்ற ஒரு சுட்டிப் பையன், பட்டாம்பூச்சிகளைக் கண்டு அவற்றின் பின்னால் ஓடினான். தன் தாயை விட்டு வெகுதூரம் வந்து விட்டதை அப்போது தான் சிறுவன் உணர்ந்தான். யாருமே இல்லாத அப்பகுதியில் சிறுவனின் அழுகுரல் மட்டுமே எங்கும் ஒலித்தது. "அய்யோ, வழி தெரியாம ரொம்ப வந்துட்டேனே...அம்மா..அம்மா...எங்கம்மா கிட்ட யாராச்சும் கொண்டு போய் விடுங்களேன்! என கதறி அழுதான். அப்போது அவ்வழியே வந்த ஒரு உழவன், சிறுவனின் அழுகுரல் கேட்டு அவனிடம் சென்றார். நீ யாரு...எதுக்காக இங்க தனியா நிக்கற? நான் பட்டாம்பூச்சி பிடிக்க ஓடி வந்து அம்மாவ தொலைச்சிட்டேன்..அவங்க வயல்ல வேலை செ…

  16. நேசமிகு உயிரினங்கள் சிலவற்றை நம் வழிக்கு வளைத்து விளையாடும் யுக்திகளை இங்கே இணைக்கின்றேன்... ! . வீட்டில், அலுவலகத்தில், கடலை போடுமிடத்தில் அல்லது யாழில் பொழுது போகாதவர்கள் இதை வைத்து விளயாடலாம்...லாம்...ம்..! . நாய் நமது நண்பன் http://hosting.gmodules.com/ig/gadgets/file/102399522366632716596/dog.swf இந்த சாளத்தின் அடியில் வரும் பொத்தான்களை அழுத்தி விளையாடுங்கள்.. விளையாடுமுன் நாய்க்கு இரையை வீசுங்கள் பின் உங்கள் சொல்படி கேட்கும். எலியே எம் தோழன் வளையத்தை சுற்றும் எலியை உங்கள் பக்கம் இழுக்க சிறிது இரையை வீசுங்கள்.. http://hosting.gmodules.com/ig/gadgets/file/112581010116074801021/hamster.swf . ம…

  17. உதயா உதயா உளறுகிறேன் உயிரால் உனையே எழுதுகிறேன் காதல்... காதல்... தீண்டவே காதல்... தீண்டவே காதல் தாகம் தீண்டுதே உன்னாலே தன்னாலே உயிரே உயிரே உளறுகிறேன் உயிரால் உனையே எழுதுகிறேன் காதல்...காதல்...காதல்... உன் பாதி வாழ்கிறேன் என் பாதி தேய்கிறேன் உன்னாலே தன்னாலே எந்நாளும்... உயிரே உயிரே உளறுகிறேன் உயிரால் உனையே எழுதுகிறேன் காதல்...காதல்...காதல்... என்னை தொலைத்து விட்டேன் என் உன்னை அடைந்து விட்டேன் உன்னை அடைந்ததனால் என் என்னை தொலைத்து விட்டேன் ஏனோ ஏன் ஏனோ தொலைந்தேன் மீண்டேனோ ஏனோ ஏன் ஏனோ மீண்டும் தொலைவேனோ ஆயுள் ஆனவளே உன் கூந்தல் இருட்டில் என் கிழக்கு தொலைந்தும் காதல்... தீண்டவே மூச்சின் குளிகளிலே ... உயிர் ஊற்றி அனுப…

  18. Started by Nellaiyan,

  19. ஒரு தொழிலாளர் வர்க்கத்தின் குரலாக தானே பாடிய சகோதரிக்கு பாராட்டுக்கள். ஒரு பாட்டில் பெரியதொரு கதை எத்தனையோ கேள்விகள் அரசிடமும் மக்களிடமும் வேண்டுகோள் கடைசியில் மக்களிடமே தொழிலை காப்பாற்ற மாட்டீர்ளா என்ற கெஞ்சல் ரொம்பவும் உருக்கமான கிராமியபாட்டு.

  20. இளையராஜா எனும் கலைச்சிற்பியின் கைவண்ணத்தில் உருவான மறக்க முடியாத பாடல் இது. .. இனிமை .... கேட்டுக்கொண்டிருக்க ... இப்பாடல் கவியரசர் இறுதியாகஎழுதிய பாடல் என்ன, சாக படுக்கையில் விழுந்த கவியரசரிடம், இளையராஜா எழுதிப் பெற்ற பாடல் ...

    • 5 replies
    • 1k views
  21. 68 வயசு இந்திய பெண் செய்த செயல் - இந்தியா, மட்டுமல்ல, உலகமே மிரண்டு போனது. லதா, வயது 68. சாதாரண ஏழ்மையான வாழ்வு. கணவருடன் கூலி வேலை செய்து பணத்தை சேமித்து மூன்று பெண் குழந்தைகளையும் திருமணம் செய்து வைத்து விட்டார். தீடீரென கணவருக்கு ஒரு சுகவீனம். அரச ஆஸ்பத்திரிக்கு போனால், அங்கே MRI ஸ்கேன் வெளியே எடுத்து வர சொல்கிறார்கள். வெளியே போனால் கேட்கும் 5000 ரூபா பணம் இல்லை. என்ன செய்வது. கவலையுடன் வீடு திரும்பும் வழியில் தேனீர் குடிக்க ஒரு தெருவோர கடைக்கு போகிறார்கள். பத்திரிகைகள் தொங்குகின்றன. ஒன்று, 10,000 ரூபா பரிசுக்கு, மரதன் போட்டி நடக்கிறது என்று போட்டிருந்தார்கள். 68 வயது பெண்.... அந்த வயது கார பெண்கள் என்ன செய்த்திருப்பார்கள்... சரிதான் என்று…

    • 5 replies
    • 671 views
  22. நாளை இந்த வேளை படம்;;-உயர்ந்த மனிதன் http://www.youtube.com/watch?v=iW19JBjKWjA&NR=1

  23. நன்றி ஹரிஹரன்.

    • 5 replies
    • 2.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.