இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
கள உறவுக்கு பணிவான வேண்டு கோள் ....... ஆடி வெள்ளி தேடி உன்னை நான் அடைந்த நேரம் கோடி இன்பம் தேடி வந்தேன் காவிரியின் ஓரம் .............. என்ற பாடல் வரிகளை யாராவது முழுமையாக இணைக்க முடியுமா? நட்புடன் நிலாமதி .........
-
- 55 replies
- 8k views
-
-
-
- 1 reply
- 599 views
-
-
பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம் வண்ணத்துப் பூச்சிகளின் மேல் ஓவியங்கள் அதிசயம் துளைசெல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம் குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம் அதிசயமே அசந்துபோகும் நீயெந்தன் அதிசயம் கல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே உண்டான காதல் அதிசயம் பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும் படர்கின்ற காதல் அதிசயம் பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம் வண்ணத்துப் பூச்சிகளின் மேல் ஓவியங்கள் அதிசயம் துளைசெல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம் குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம் அதிசயமே அசந்துபோகும் நீயெந்தன் அதிசயம் ஒரு வாசமில்லாக் கிளையின் மேல் நறுவாசமுள்ள பூவைப்பார் பூவாசம் அதிசயமே அலைக்கடல் தந்த…
-
- 14 replies
- 2.4k views
-
-
-
மண முறிவுகளும், மன முறிவுகளும், காதல் பிரிவுகளும் எமது முதல் சந்ததியினரிடம் இல்லாத அளவுக்கு, இன்றைய எமது இளம் சந்ததியினரிடம் அதிகரித்துக் காணப்படுகின்றதா? மேல்நாட்டு சூழலில் பிறந்து வளரும் இவர்களுக்கு இந்த நாட்டு நெளிவு சுழிவுகளும், இந்த வாழ்வு போக்குகளும் பரீட்சயப்பட்டிருப்பதால் ஜதார்த்தத்தின் வழி நின்று சிந்திக்கும் இவர்களிடம் எம்மிடம் இல்லாத மிகப் பெரும் புரிந்துணர்வு இருக்கும் என்ற எமது நம்பிக்கைகள் பொய்த்துக் கொண்டிருக்கின்றனவா? புலம் பெயர் நாடுகளின் வாழ்வுப் போக்கில் தம்மையொத்த, தம் வயதையொத்த எதிர்ப்பால் பிரிவினரின் பலங்களையும் பலவீனங்களையும் இவர்கள் நன்கு தெரிந்து வைத்திருப்பதால் மிக இலகுவாக இவர்களிடம் புகுந்து கொள்ளும் சந்தேகங்களையும் மனப் புரள்வுகளையும் தடு…
-
- 0 replies
- 598 views
-
-
வணக்கம், எனது உறவினர் இந்தப்பாடலை கனகாலமாக தேடிக்கொண்டு இருந்தார். அண்மையில் என்னிடம் இந்தப்பாடலை, பாடல்வரிகளை வலைத்தளத்துக்கால எடுத்துதர இயலுமோ என்றுகேட்டு இருந்தார். நானும் கூகிழில தடவிப்பார்த்து பாடலை கண்டுபிடிச்சன். பழைய பாடலாக இருந்தாலும் இதைக்கேட்டுபார்க்க நன்றாக இருக்கிது. நீங்களும் கேட்டுப்பாருங்கோ. லிரிக்சை பாடலில் கேட்டு அப்படியே எழுதி இருக்கிறன். சில சொற்பிழைகள் இருக்கலாம். பாடும்போது சில சொற்கள் விளங்க இல்லை. http://karumpu.com/wp-content/uploads/2009/10/Kaaluri Ranigal .mp3 ஆண்: கல்லூரி ராணிகாள் உல்லாசதேனிகாள் பொல்லாத இந்தமாலை நேரமே! சல்லாபம் செய்வதா? சொல்லாமல் போவதா? கொல்லாமல் கொல்வதே நல்லதா? ஆண்குழு: கல்லூரி ராணிகாள் உல்லாசதேனிகாள் பொல்…
-
- 0 replies
- 2.2k views
-
-
-
- 8 replies
- 5.9k views
-
-
இதோ அந்த தொடர்பு... Spoiler வாந்தி எடுக்க ஆவலுடன் ஓடோடி வந்தவர்களை ஏமாற்றி விட்டேன்! என்னை மன்னித்துவிடுங்கள். புதிதாக பிறந்த இந்த புலிக்குட்டிகளின் ஒன்றின் பெயர் ஓபாமா
-
- 2 replies
- 900 views
-
-
எதிர்ப்பின் கொண்டாட்டம் * "The Casteless collective " நீலம் பண்பாட்டு மையத்தினால் உருவாக்கப்பட்டுள்ள சுயாதீன இசைக்குழு. தமிழ்நாட்டில் எனக்குப் பிடித்த "குரங்கன்" சுயாதீன இசைக்குழுவின் 'தென்மா' தான் இந்த புதிய குழுவினதும் இசைத்தயாரிப்பைச் செய்கிறார். பா. ரஞ்சித் தனது நண்பர்களுடன் இணைந்து நிகழ்த்தும் இந்த முன்னெடுப்பு மிக முக்கியமான பண்பாட்டு அரசியல் நிகழ்வு. அரசியல் மயப்படுத்தல் தான் இந்த இசையின் ஒரே குரல். சாதியின் பெயரில் தங்களுக்கு நிகழ்ந்த, நிகழ்ந்து கொண்டிருக்கின்ற அநீதிகளின் கதைகளை அவர்கள் பாடுகிறார்கள். கொண்டாட்டம் ஒரு எதிர்ப்பு வடிவமாக எப்படி இயங்க முடியுமென்பதற்கு இதுவொரு முன்னோடியான உதாரணம். ஒரு வகைப்பட்ட கானாப் பாட…
-
- 0 replies
- 865 views
-
-
-
மதவடி மன்னர்கள்... உலகமே ஒரு நாடக மேடை ...
-
- 0 replies
- 990 views
-
-
-
- 4 replies
- 1.4k views
-
-
http://youtu.be/msS7o2P87-o
-
- 0 replies
- 452 views
-
-
முரணும் முடிவும்....... நண்பர்களை புதுப்பிக்க மாறும் ஆண்கள்!! குமுறும் பெண்கள்!!
-
- 0 replies
- 616 views
-
-
இலங்கை, யாழ்ப்பாணம் பதிலாக, ஸ்ரீ லங்கா, ஜாப்னா என்று சொன்னதால் சிங்களவர் ஆதரவாம்... 🤦♂️
-
- 1 reply
- 661 views
-
-
எல்லாருக்கும் வணக்கம், எங்கள் காதல் அனுபவங்கள் என்ற இந்தத் தலைப்பு சாணக்கியன் அண்ணா தனது காதல் அனுபவங்களை எங்களுடன் இங்கு பகிர்ந்து கொள்ளுவார் என்று வாக்குறுதி தந்தபின் அவரது ஆசியுடன் ஆரம்பிக்கப்படுகின்றது. உங்கள் காதல் அனுபவங்களையும் நீங்கள் எம்முடன் இங்கு பகிர்ந்து கொள்ளலாம். நான் எனது நண்பன் ஒருவரின் காதல் அனுபவம் ஒன்றை இதில்கூறி கருத்தாடலை ஆரம்பித்து வைக்கின்றேன். எண்ட நண்பனுக்கு அப்ப வயசு பதின்மூன்று. அவர் எங்கட வகுப்பில படிச்ச பெண் ஒன்றை லவ் பண்ணத் துவங்கினார். (பிஞ்சிலை முத்தினவர் எண்டு வச்சுக்கொள்ளுங்கோவன்) எங்களுக்கு அப்ப இந்த காதல் பற்றி விளக்கம் எல்லாம் குறைவு (இப்ப கூட இதுகள் பற்றி சரியான விளக்கம் இருக்கிது எண்டு சொல்லிறதுக்கு இல்லை ) …
-
- 24 replies
- 5.4k views
-
-
. கத்தியின்றி ரத்தமின்றி காதல் வந்து யுத்தமிடும் காயம் காயம் இன்பமென்று சொல்லிக் கொடடா மேகம் போலே நான் மேலே பறந்தேன் வானம் கீறி நான் உள்ளே நுழைந்தேன் காதல் தீண்டி நான் உன்னைப் பார்த்தேன் நாணம் தாண்டி உன் கண்ணைப் பார்த்தேன் [media=]
-
- 1 reply
- 598 views
-
-
-
[media=] பள்ளில.. பரீட்சை வரும் போது.. எப்படியாவது நல்ல புள்ளி பெற்று அம்மா அப்பாட்ட நல்ல பெயர் எடுக்கனும் என்பது எங்க எல்லோரினதும் சின்ன வயசு இலட்சியம். இதற்கு.. சில "சுய முயற்சிகள்" அப்பப்ப தேவைப்பட்டிருக்கும். அதில் ஒன்று "பிட்டு".. அதாவது நம்மூர் வழக்கில.. "பார்த்தடிக்கிறது" இது தொடர்பான உங்க சிறு வயது முயற்சிகளை எங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டுகிறோம்.. ! உங்கள் அனுபப் பகிர்வில் இருந்து.. சிறப்பான ஒருவரை தேர்வு செய்து அவருக்கு "பிட்டு" மன்னன்/மன்னி என்று பரிசளிக்க இருக்கிறோம்..! உடனவே உங்கள் சுய முயற்சிகளை விபரிக்க அழைக்கிறோம்... ஆரியா உதாரணமாக.. உங்களுக்காக...!
-
- 7 replies
- 1.3k views
-
-
-
அண்மையில் தமிழ்சூரியன் அண்ணா வாங்கிய புதிய சவுண்ட் சொப்ற்வெயார் மூலம் இனிவரும் காலங்களில் தரமான பாடல்களை வழங்க இருக்கிறார் என்பது நாம் அறிந்ததே.. அதற்கு முன்னோடியாக புதிய மென்பொருளில் தானே பாடி பார்த்ததை பக்கத்தில் நின்ற என்னைமாதிரி ஒரு மொள்லைமாரி அவருக்கே தெரியாமல் எடுத்து யூ ரியூப்பில் போட்ட்டுவிட்டு எனக்கு அந்த இணைப்பை அனுப்பி இருந்தார்..அதை யாழிலும் பகிருவோம் என்று இங்கு பகிர்ந்திருக்கிறேன்.. அந்த மென்பொருளின் மூலம் மிகவும் தெளிவான தரமான ஒலிப்பதிவை இனிவரும் காலங்களில் செய்யலாம் என்பதை நீங்கள் இந்தப்பாடலை கேட்டால் உணரலாம்.. தமிழ்சூரியன் அண்ணாவுடன் இணைந்து இனிவரும் காலங்களில் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை பதிந்து அதனூடாக பல தரமான படைப்புகளை வெளியிட உத்தேசித்துள்ளோமென்பது இ…
-
- 24 replies
- 1.5k views
-
-
அடி ஆத்தாடி........ அடி ஆத்தாடி இள மனசொன்னு ரெக்ககட்டி பறக்குதே சரிதானா அடி அம்மாடி ஒரு அலைவந்து மனசுல அடிக்குதே அதுதானா உயிரோடு உறவாடும் ஒரு கோடி ஆனந்தம் இவன் மேகம் ஆகா யாரோ காரணம் (அடி ஆத்தாடி) மேல போகும் மேகம் எல்லாம் கட்டுப்பாட்டு ஆடாதோ ஒன்ன பார்த்து அலைகள் எல்லாம் மெட்டு கட்டி பாடாதோ இப்படி நான் ஆனதில்ல புத்தி மாறிப் போனதில்ல முன்ன பின்ன நேர்ந்ததில்ல மூக்குநுனி வேர்த்ததில்ல கன்னிப்பொன்னு கண்ணுக்குள்ள கத்திச்சண்ட கண்டாயோ படபடக்கும் நெஞ்சுக்குள்ள பட்டாம்பூச்சி பார்த்தாயோ எச கேட்டாயோ (அடி ஆத்தாடி) தாகப்பட்ட நெஞ்சுக்குள்ள ஏகப்பட்ட சந்தோஷம் உண்மை சொல்லு பொன்னே என்ன என்ன செய்ய உத்தேசம் வார்த்த ஒன்னு வாய்வரைக்கும் வந்துவந்து போவதென்ன …
-
- 2 replies
- 2.7k views
-
-
-
'கல்லி வல்லி' என்று தட்டச்சு செய்து இணையத்தில் தேடியபோது கிட்டிய சுவாரசியமான வலைப்பதிவு கீழே.. கல்லி வல்லி..! உமர் தன் நண்பர் அன்சாரியின் வழிகாட்டலில் பம்பாய் வந்து நேர்முகத் தேர்வில் தேறி, விசா பெற்றார். அவருக்கு விசா வழங்கிய பாடியா, ஒரு சிந்தி. துபையில் முதலில் குடியேறிய இந்தியர்களுள் இவர்களும், குஜராத்திகளும் சேருவர். துபை வளர்வதற்கு இவர்களும் காரணமாவர் என்று கூறக் கேட்டதுண்டு. பாடியாவுக்கு தேரா துபை (Diera Dubai)யிலும் கராமா (Karama)விலும் தொழில் கூடங்கள் இருந்தன. இது தவிர உதிரி பாகங்கள் கடையும் இருந்தது. இவரிடம் பம்பாய்க்காரர்கள், பாகிஸ்தானியர், மலையாளிகள், தமிழர்கள் என பல பிரிவினர் பணி புரிந்திருக்கின்றனர். உமர் கராமா மின்னணு சாதனங்கள் செப்பனிடும் தொழிற் கூ…
-
- 5 replies
- 880 views
-
-
முதலில.. காதலுன்னு பின்னால சுத்துவீங்களே.. அந்தப் பொண்ணு.. (நீங்க அவ பின்னாடி சுத்துறீங்க என்றதை நல்லா உறுதி செய்த பின்னர்..) தான் ஏதோ.. பெரிய உலகத் தலைவர் என்ற நினைப்பில உங்களுக்கு தருவா பாருங்க ஒரு அட்வைஸ்... அதை இப்ப பாருங்க...
-
- 23 replies
- 2.8k views
-