இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
-
- 0 replies
- 1.4k views
-
-
மன்னார் கலைஞர்களின் சாலமன் கூத்தினை பார்ப்பதற்கு... Visit Website...-1
-
- 0 replies
- 1.4k views
-
-
1) வில்வித்தை மீன் அண்மையில் தொலைக்காட்சியில் கண்டேன். தனது இரையை எவ்வாறு இலாவகமாக இந்த மீன் வீழ்த்துகிறது என்பதைக் கவனியுங்கள்.
-
- 12 replies
- 1.4k views
-
-
“பாப்பாவுக்கு ஒரு ஜிகர்தண்டா போடு” இது காதல் படத்தில் தண்டபாணி பேசும் வசனம். அதுவரை ஜிகர்தண்டா, மதுரையைத் தாண்டி பெரிதாக யாருக்கும் தெரியாது. அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு ஜிகர்தண்டா தமிழ்நாட்டின் பட்டிதொட்டிகளில் எல்லாம் பரவியது எனச் சொல்லப்படுகிறது. சின்னச் சின்ன ஊர்களிலும் திருநெல்வேலி அல்வா மாதிரி ‘மதுரை ஜிகர்தண்டா’ எனக் கடை போடத் தொடங்கினர். இன்றைக்குச் சென்னை போன்ற முக்கிய நகரங்களிலும் கிடைக்கும் ஜிகர்தண்டாவின் சுவைக்குப் பலரும் அடிமையாகி விட்டனர். பேரிலேயே குளுமையை வைத்திருக்கும் ஜிகர்தண்டா மதுரை யில் குடியேறியது சுல்தான்களின் ஆட்சிக்காலத்தில் தான். பாண்டியர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு 14-ம் நூற்றாண்டில் மதுரையைச் சுல்தான்கள் சில காலம் ஆண்டனர். இந்தக் காலக…
-
- 0 replies
- 1.4k views
-
-
-
- 0 replies
- 1.4k views
-
-
முன்பின் தெரியாத பெண்ணுக்கு முத்தம் கொடுப்பது எப்படி? குறிப்பு: இதை செய்யப்போய் யாராவது வாங்கிக் கட்டினால் நான் பொறுப்பில்லை..
-
- 14 replies
- 1.4k views
-
-
யான் பெற்ற இன்பம் http://video.google.com/videoplay?docid=72...66773&hl=en
-
- 1 reply
- 1.4k views
-
-
http://youtu.be/5tg5F3MURbw இதெல்லாம் முன்னமே தெரிஞ்சிருந்தா... மிக்ஸ் ஸ்கூலுக்கு போயிருக்கலாம்..! டூயட் பாடி பாடி.. "பள்ளி".. பள்ளி பாடங்கள் படிக்கிறது.. எவ்வளவு சுலபமா இருந்திருக்கும்..!
-
- 2 replies
- 1.4k views
-
-
அஞ்சலில் வந்தவை, ரசித்தவை... முட்டாள் மன்னன்: ஓர் அரசன், ஜென் கற்றுக்கொள்ள விரும்பினான். ஆனால் யாரிடம் படிப்பது என்று தெரியவில்லை. அமைச்சர்களைக் கேட்டால் இரண்டு துறவிகளை அடையாளம் காட்டினார்கள். இருவருமே பெரிய மகான்கள்தான். ஆனால் அதற்காக, இரண்டு குருக்களிடம் பாடம் படிக்கமுடியுமா? இவர்களில் யாரேனும் ஒருவரைத் தேர்ந்தெடுக்கவேண்டும். எப்படி? அரசன் அந்த இரு துறவிகளையும் அழைத்தான். தன்னுடைய குழப்பத்தைச் சொன்னான். முதல் துறவி மலர்ச்சியாகச் சிரித்தார். "அரசனே, நீ பெரிய புத்திசாலி, உனக்கு ஜென் கற்றுத்தருவதில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி!" என்றார். இரண்டாவது துறவி அவரை வெறுப்போடு பார்த்தார். "யோவ், நீயெல்லாம் ஜென் படிச்சவனா?’ என்றார். ‘ராஜா-ங்கறதுக்காக அ…
-
- 1 reply
- 1.4k views
-
-
‘பச்சை’ முட்டாள்தனம் ! – பிபிசி செய்தியாளரின் சொந்த அனுபவம் பகிர்க Image captionஜஸ்டின் ரவுலட் பச்சைக் குத்திக் கொள்ளப் போகிறீர்களா ? ஐந்து நிமிடம் இதனை படித்து விட்டு உங்கள் முடிவினை எடுங்கள். பிபிசி தென் ஆசியா செய்தியாளர் ஜஸ்டின் ரவுலட் பச்சைக் குத்துவது தொடர்பாக தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறார். இனி அவரது வார்த்தைகளில், நான் முட்டாள்தனமான ஒரு காரியத்தை செய்துவிட்டேன். அதை இன்னும் என்னால் நம்பமுடியவில்லை. ஒரு வேளை நான் பத்து தலை ராவணனின் தாக்கத்தினால் இந்த காரியத்தை செய்திருக்கலாம். ராவணனை முற்றாக தோல்வியுற செய்தார் கடவுள் ராமன். இதன் காரணமாக இங்கு தசரா க…
-
- 1 reply
- 1.4k views
-
-
ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே வணக்கம் பிள்ளைகள். கன நாளைக்குப் பிறகு உங்களோடை கதைக்க வாறன். எல்லாரும் எப்படி இருக்கிறியள்? சரி விசயத்துக்கு வாறன். என்ன தான் ஆயிரம் ஆயிரம் மைல்கள் கடந்து இந்தத் தேசங்களிலை வந்து கோட்டும் சூட்டும் அல்லது பொம்பிளைகள் பான்டும் சேட்டும் போட்டு;க் கொண்டு திரிஞ்சாலும் அந்த ஊரிலை கட்டைக் காற்சட்டை போட்டுக் கொண்டு செய்த குழப்படிகள் அடிக்கடி ஞாபகத்திற்கு வாறதைத் தடுக்க ஏலாது. கட்டைக் காற்சட்டை போட்டு;க் கொண்டு செய்த குழப்படி மட்டுமில்லை, பள்ளிக்கூடத்திலை நடந்த சம்பவங்கள் வாலிப மிடுக்கிலை செய்த காதல் சில்மிசங்கள் தியெட்டரிலை படம் பாக்கிற எண்டு செய்த அட்டகாசங்கள், சிங்களவன்ரை சின்னத்தனத்தாலை பட்ட அனுபவங்கள் எண்டு ஏதாவது ஒண்டா…
-
- 3 replies
- 1.4k views
-
-
நான் படைத்த தேன் மழலை நலமுடன் வளர்ந்து வர வேண்டும்
-
- 6 replies
- 1.4k views
-
-
http://download.tamilwire.com/songs/Hits/Jesudas/Hits_3/Iraivan_Irrandu.mp3 "தென்றல் காற்றும் ஊமைக்காற்று தேவன் பாட்டும் ஊமைப்பாட்டு"
-
- 1 reply
- 1.4k views
-
-
மனதைத்தொடும் ஓர் இரவுக்காட்சி....... கோபுரப்பாலம், லண்டன் நகரம் [url=http://g.imageshack.us/img292/londonbridgenightwebaa8.jpg/1/] இளங்கவி
-
- 0 replies
- 1.4k views
-
-
இந்த திரியில் உலக சினிமாவில் மிகச் சிறந்த திரைப்படங்களின் youtube இணைப்புகளை இணைக்கின்றேன். வழக்கமான மசாலாத்தனமும் முற்றிலும் இயல்பிற்கு மாறாக புனையப்படும் கதை அம்சங்களும் கொண்ட சினிமாக்களில் இருந்து விலகி, மிக உயர் ரசனை கொண்டதும் சினிமாவை கலை அம்சமாகவும் அரசியல் வெளிப்பாட்டுக்கான அம்சமாகவும் கொண்டு எடுக்கப்பட்ட தரமான படங்களை இணைக்கப் போகின்றேன் இந்த திரியையும் இதில் இணைக்கப்படும் சினிமாக்களையும் எத்தனை கள உறவுகள் பார்ப்பார்கள், வரவேற்பார்கள் என்று தெரியவில்லை. ஆனால் தரமான ரசனையும், உலக அளவில் விமர்சகர்களின் பாராட்டுக்களை பெற்ற படங்களை பார்க்க விருப்பும் உள்ளவர்களுக்காக இந்த திரியை அர்பணிக்கின்றேன். இந்த திரியில் இணைக்கப்படும் அநேக உலக சினிமாக்களின் இணைப…
-
- 6 replies
- 1.4k views
-
-
-
- 13 replies
- 1.4k views
-
-
-
- 0 replies
- 1.4k views
-
-
-
- 18 replies
- 1.4k views
-
-
நம்ம ஊரு சாம் ஆண்டர்சன்..(யாருக்கு யாரோ...) இது சொந்த முயற்சியால் எடுக்கபட்ட படமா.. அல்லது சேட்டையா என தெரியவில்லை.. அல்லது தொலைகாட்சி காமெடி தொடரா என தெரியவில்லை மூலையில் லோகோவையும் காணோம்...ஆனாலும் காமெடி செம் சூப்பர் சிப்பு சிப்பு தாங்கால... தோழர்களும் சிரிக்குக... http://www.youtube.com/watch?v=7HHlFmY95J8 http://www.youtube.com/watch?v=b5jLdwoTLYw http://www.youtube.com/watch?v=HwjszYVHVUA http://www.youtube.com/watch?v=BRPPCdatuPo http://www.youtube.com/watch?v=W_rEQJ6pC8c http://www.youtube.com/watch?v=hRetEL090Lw http://www.youtube.com/watch?v=MEc5lPZgLzA ஸ்டெப்னி தத்துவம்...
-
- 2 replies
- 1.4k views
-
-
மலபார் ஹவுஸ் கொச்சின் பிரதேசத்தின் முக்கியமான நினைவிடங்களில் ஒன்றாக இருக்கின்றது. Jan Herman Clausing என்ற டச்சுக்காரர் 27, மே , 1755 ஆம் ஆண்டு Mathew Henrich Beyls இடமிருந்து இதை வாங்கியதாகச் சொல்லப்படுகின்றது. முழுப்பதிவிற்கும் http://ulaathal.blogspot.com/2007/02/blog-post.html
-
- 3 replies
- 1.4k views
-
-
யாழ்ப்பாணம் நெல்லியடி மூத்தவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழா தவில் கச்சேரியில்..... https://www.facebook.com/video/video.php?v=689090504500213&set=vb.100001978087734&type=2&theater
-
- 0 replies
- 1.4k views
-
-
நான் வருகின்ற சமர் விடுமுறைக்கு தமிழ்நாடு கேரளா பகுதிக்கு சுற்றுலா போக திட்டம் போட்டுள்ளேன். ஆனால் நான் முன்பு ஒருமுறை தமிழ்நாடுட்டுக்கு போன போது கிழக்கு கடக்கரை சாலை வழியாக சென்னையில் இருந்து தஞ்சாவூர் (இடங்களின் பெயர் சரியாய் தெரியாது) வரை போனனங்கள் நேரம் இன்மையால் மற்ற இடங்களுக்கு போக முடியவில்லை. இந்த முறை அந்த பக்கம் போகாமல் மதுரை, கோவை, ஊட்டி பக்கம் போற திட்டம். யாராவது இந்த பகுதியில் உள்ள நல்ல சுற்றுலா இடங்கள் மற்றும் கோவில்கள் பற்றி அறியத்தர முடியும்மா? நான் அண்ணளவா 10 - 12 நாள் அங்கை சுற்றி பார்க்க ஒதுக்கி இருக்கிறன்.
-
- 5 replies
- 1.4k views
-
-
யாழ் கருத்தாளர்கள் பெரும்பாலானவர்கள் மத்திம வயதை கடந்து விட்ட காரணத்தினால் பெரும் மன அழுத்தத்திற்கும், மன பிறள்விட்கும் உள்ளாகி , ஏனோ , தானோ என்று வாழ்கையை சலிப்புடன் நகர்த்துகிறார்கள் . . இது அவர்கள் எழுத்திலேயே தெரிகிறது .கவலைகளை மறந்து அவர்களது வசந்த காலங்களை மீண்டும் நினைத்து வாழ்கையை துடிப்புடன் எதிர்கொள்வதட்காக சில நல்ல பாடல்களை இணைக்குமாறு பட்சி ஒன்று என்னை வேண்டி கொண்டதுக்கு இணங்க .http://youtu.be/zbjAUPasd3I
-
- 17 replies
- 1.4k views
-
-
கனடா ஸ்டைல் பிறந்தநாள் கொண்டாட்டத்தில, அதிகாலை 2.30 மணி கடைசி காட்சியில ஓர் கட்டம். நீங்களும் பார்த்து மகிழுங்கோ.
-
- 5 replies
- 1.4k views
-
-
மலரினும் மெல்லிது காமம் ஆர். அபிலாஷ் மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன் செவ்வி தலைப்படு வார் நண்பர் ஹமீர் முஸ்தபா பார்க்க கோபமான மார்க்ஸியவாதி போல் தோன்றினாலும் அவர் ஒரு தமிழ் பேராசிரியரும் கூட. அவர் தான் மேற்குறிப்பிட்ட குறளை எனக்கு அறிமுகப்படுத்தினார். விளக்கினார். எனக்கு அப்போது பதினாறு வயதிருக்கும். “வள்ளுவன் கூறுவது போல் காதல் அப்படி புலப்படாத ஒரு சூட்சுமப் பொருளா என்ன?” எனக்குத் தோன்றியது. அழகான பெண்களை பார்த்தால் காதல் வருகிறது. ஆக காதல் அழகான பெண்ணுடலில் இருக்கிறது. இப்படித் தான் நான் புரிந்து வைத்திருந்தேன். முஸ்தபா எனக்கு விளக்கினார். “அப்படி இல்லப்போ. மலரின் மென்மை மலரில் இல்லை. காதலின் அழகு மலரின் மென்மையை விட மாயமானது.” …
-
- 0 replies
- 1.4k views
-