இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
குரங்குக்கு கருத்தடை இஸ்ரேல் நாட்டில் உள்ள ரமாத் மிருககாட்சி சாலையில் சிம்பன்சி குரங்குகள் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து வருகிறது. எனவே அவற்றை கட்டுப்படுத்த பெண் குரங்குகளுக்கு கருத்தடை ஆபரேஷன் செய்யப்பட்டது. இதற்காக பெண் குரங்கு ஒன்றை டாக்டர்கள் பரிசோதித்தனர்.
-
- 1 reply
- 1.1k views
-
-
-
- 3 replies
- 1k views
-
-
. குரு(வியாழன்) மாற்றம். உங்கள் ராசிக்குரிய தனிப்பலன்கள். 15. 12. 2009 முதல் 26. 11. 2010 வரை. ஜோதிடர் வித்தியாதரன். உங்கள் பலனை அறிய இங்கே அழுத்தவும்..... பகுதி - 1 http://www.tubetamil.com/view_video.php?viewkey=afedf7837484559960da&page=13&viewtype=&category= பகுதி - 2 http://www.tubetamil.com/view_video.php?viewkey=1df29e7684f5b7b0d9bd&page=13&viewtype=&category= .
-
- 5 replies
- 7.8k views
-
-
குரு பெயர்ச்சி பலன்கள் 2012-2013 தமிழில் Tuesday, April 3, 2012 17.5.2012 வியாழன் மாலை 6.15 மணிக்கு குருபகவான் மேஷ இராசியில் இருந்து இருந்து ரிஷப இராசிக்கு கிருத்திகை நட்சத்திரதில் சூரியன் சாரத்தில் பெயர்ச்சியாகிறார். குரு மாறுகிற காலம், மீன இராசி – விருச்சிக லக்கினம். லக்கினத்தில் இராகு, 5-ல் சந்திரன், 6-ல் புதன், 7-ல் சுக்கிரன், குரு, கேது, சூரியன், 10-ல் செவ்வாய், 11-ல் சனி. அருமையான நேரம். பொதுவாக பஞ்சமஸ்தானம் – சப்தமஸ்தானம் – ஜீவனஸ்தானம் – லாபஸ்தானம் அருமையாக அமைய வேண்டும் அது அமைந்துவிட்டது. நாட்டுமக்கள் வளமோடு மகிழ்ச்சியோடு வாழ்வார்கள். பொருளாதரம் மேலோங்கும். 8-க்குரிய புதன், 6-ல் இருப்பதால், கல்விதுறை பல மடங்கு முன்னேறும். பல கல்வி நிறுவனங்கள…
-
- 8 replies
- 7.8k views
-
-
குருபாரம்பரியத்தில் குறிக்கப்படும் 48 வகைச் சித்தர்கள்: சித்தர்களில் பதினெட்டுச் சித்தர்கள் உள்ளனர். இதனை சித்தர்களில் குறிப்பிட்ட பதினெண் பேர் மட்டுமே என்றுக் கொள்ளாமல், ஒவ்வொருத் துறைக்கும் பதினெட்டு சித்தர்கள் என்று பொருள் கொண்டால் சிறப்பாக இருக்கும். இந்த பதினெண் சித்தர்கள், மண்ணில் பிறந்த உயிரினங்களில் மிக உயர்ந்த உயிரினமான மனித இனத்தோடு உறவுக் கொண்டு உருவாக்கிய விந்து வழி வாரிசுகள் நவகோடி சித்தர்கள், நவநாத சித்தர்கள், ஞானசித்தர்கள், தவ சித்தர்கள், ஓம சித்தர்கள், ஓக சித்தர்கள், யாக சித்தர்கள், யக்ஞ சித்தர்கள்…. என்று 48 வகைப் படுகிறார்கள். இவர்களல்லாமல் பல வகைப்பட்ட குருவழிச் சித்தர்களும் உருவாக்கப் பட்டிருக்கிறார்கள். குருபாரம்பரியத்தில் குறிக்கப்படும் 4…
-
- 2 replies
- 479 views
-
-
குருப் பெயர்ச்சி பலன்கள்! நிகழும் சர்வதாரி வருடம் கார்த்திகை மாதம் 21-ம் நாள் சனிக்கிழமை (6.12.2008) காலை மணி 10.34-க்கு சுக்லபட்சம், நவமி திதி, பூரட்டாதி நட்சத்திரம் வஜ்ஜிரம் நாம யோகம் கௌலவம் நாமகரணம் நேத்திரம், ஜீவனம் நிறைந்த மரண யோகத்தில் உத்யோக வேளையில் குரு பகவான் தனுசு ராசியிலிருந்து தனது நீச்ச வீடான மகர ராசிக்குள் நுழைகிறார். 15.12.2009 வரை இங்கிருந்து பலன்களை தருவார். இந்த மகர குரு மக்களின் அலட்சியத்தைப் போக்கி, விழிப்பு உணர்வை ஏற்படுத்தும். தெய்வ நம்பிக்கை மற்றும் சிக்கனத்தை அதிகரிக்க வைக்கும். நாடாளுபவர்களின் தன்னலப் போக்குக்கு தகுந்த பதிலடி தருவதுடன், தீவிரவாதத்தை ஒடுக்கும். மேஷம்: தன்மானக்காரர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு ஒன்பதாவது வீட்டி…
-
- 16 replies
- 12.2k views
-
-
. குருப்பெயர்ச்சி பலன்கள் : 2010 - 2011 06.12.2010 முதல் 08.05. 2011 வரை, பொதுப் பலன். குரு பகவான் இந்த விக்ருதி ஆண்டு, கார்த்திகை மாதம், 20ஆம் தேதி (06.12.2010), திங்கள் கிழமை, காலை 9.06 மணிக்கு கால புருஷ ராசிக்கு லாப ஸ்தானமான கும்ப ராசியிலிருந்து கால புருஷ ராசிக்கு அயன, சயன, விரய, மோட்ச ஸ்தானமாகிய "மீன' ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இங்கு 5 மாதம் சஞ்சரிக்கும் குரு பகவான், "கர' வருடம், சித்திரை மாதம், 25ஆம் தேதி (08.5.2011), ஞாயிற்றுக் கிழமை, பிற்பகல் 02.14 மணிக்கு மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். குரு பகவான் ஒன்பது கிரகங்களில் சூரிய பகவானுக்கு அடுத்தபடியான பெரிய கிரகம் குரு. "நவகிரகங்களில் முதல்வன்' என்றழைக்க…
-
- 14 replies
- 7.2k views
-
-
21.11.2010 முதல் 7.5.2011 வரை குருப்பெயர்ச்சி பலன்கள் 21.11.2010 ஞாயிற்றுக்கிழமை இரவு மணி 10.44-க்கு கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு குருபகவான் பெயர்ச்சி அடைகிறார். 7.5.2011 வரை குருபகவான் தன் சொந்த வீட்டில் அமர்ந்து ஆட்சி செய்ய இருப்பதால், உலகெங்கும் பொருளாதாரத்தில் நிலவும் மந்த நிலை விலகும். தனி நபர் வருமானம் உயரும். கிராமங்கள் முன்னேறும். பெண்கள் முக்கிய பதவிகளில் அமர்வார்கள். மேஷம்: நேர்மையாளர்களே... உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் குரு அமர்வதால், உங்கள் ரசனைக்கேற்ற வீடு அமையும். மகளுக்கு திருமணம் முடியும். மகனுக்கு வேலை கிடைக்கும். வாகனம் வாங்குவீர்கள். குருபகவான் உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டை பார்ப்பதால், உடல் உபாதை நீங்கும். குருபகவான் உங்களின் 6-ம்…
-
- 13 replies
- 9.7k views
-
-
குருப்பெயர்ச்சி பலன்கள் ! 09.5.2011 முதல் 16.5.2012 வரை 'ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன் நிகழும் கர வருடம் சித்திரை மாதம் 25-ம் தேதி திங்கட்கிழமை (9.5.2011) சுக்ல பட்சத்து சஷ்டி திதியில் புனர்பூசம் நட்சத்திரம் சூலம் நாமயோகம் தைத்துலம் நாமகரணம் நேத்திரம் ஜீவனுள்ள சித்தயோகத்தில் குரு ஹோரையில் சூரியம் உதயம் புக பெயர்ச்சி நாழிகை 48-க்கு சரியான நேரம் அதிகாலை மணி 1.12க்கு உபயவீடான மீனத்திலிருந்து சர வீடான மேஷத்துக்குள் குருபகவான் நுழைகிறார். மெய் ஞானத்துக்கும், வேதங்களுக்கும், உபநிடதங்களுக்கும் உரிய கிரகமான குருபகவான் 9.5.2011 முதல் 16.5.2012 வரை மேஷ ராசியில் அமர்ந்து ஆட்சி செலுத்துவார். மேஷம்: தொலைநோக்கு சிந்தனையுள்ளவர்களே... குருபகவான் ராசிக்குள்ளேயே ஜென்ம…
-
- 7 replies
- 2.6k views
-
-
குருவி பிடித்த காலம் ப.கோலப்பன் இந்த முறை ஊருக்குச் சென்றபோது பெருமாள் கோவிலின் சிறிய தேருக்கு அருகில் உள்ள கோவில் கிணற்றைப் பார்க்கப் போனேன். கருங்கல் மதில்களின் கற்களை இலாவகமாக உருவி, கோவிலுக்கு உள்ளே பாதியும் வெளியே பாதியுமாய் இக்கிணறு அமைக்கப்பட்டிருக்கும். கோவில் திருவிழா என்பதால், தேரை மறைப்பதற்காகப் பயன்படும் நாகத்தகடுகளை இறக்கி கிணற்றின் வெளிப்பக்கம் உள்ள மதிலின் மேல் வரிசையாக அடுக்கி முற்றிலுமாக மூடி வைத்திருந்தார்கள். உள்பகுதிக்கு மேல் ஏற்கெனவே கான்கிரீட் கூரை அமைக்கப்பட்டுள்ளது. என்னுடைய கவலையெல்லாம் இந்த கிணற்றுக்குள்ளே உள்ள பொந்துகளில் வழக்கமாகக் கூடு கட்டும் குருவி உள்ளே எப்படி போகும் என்பதுதான். என்னுள் எழுந்த கவலை எனக்கே பெரும் ஆச்சரியத்தை ஏற்பட…
-
- 0 replies
- 929 views
-
-
இக்குருவியின் இன்னிசைக் குரலிங்கே: http://news.bbc.co.uk/player/nol/newsid_71...s=1&bbcws=1 நம்மோட பூமியின் இயற்கையையே இனிமையானது. ஐம்புலனுக்கும் தெவிட்டாத இனிய உணர்வுகளைத் தரவல்லது. அதற்கேற்ப பல்வேறு உயிரினங்களையும் இயற்கை எழில்களையும் தன்னக்கத்தே நம்ம பூமி கொண்டிருக்கிறது என்றால் அது மிகையல்ல. ஆனால் மனிதனின் அறிவுமுத்திய தான்தோன்றித்தனமான செயலால் அழகிய நம்ம பூமியும் சீரழ்ஞ்சிட்டே போகுது. அதோட அழகும் சீரழிஞ்சிட்டே வருகுது. இருந்தாலும் பூமியின் அழகை காதலிக்கின்றவங்க இன்னும் இருக்கிறாங்க. நான் அதிகம் விரும்புவது குருவிகளை. எனக்கு சின்னனில இருந்தே குருவிகளோட நல்ல ஈடுபாடு. அதுகளோட கதைப்பன் பிரன்சிப் வைப்பன்.. இப்படி நிறைய செய்திருக்கன் சின்னில. …
-
- 39 replies
- 6.6k views
-
-
திருடித் தின்னா இப்படித்தான் விக்கும்..! குடும்பத்தில கணவன் - மனைவி சண்டை எல்லாம் இடமும் நடக்குது போல..! ஸ்பைகி பையன்களுக்கு நாங்க தான் முன்னோடி..! சிங்கம் சிங்கிளா தான் வரும்.. எங்களுக்கும் பஞ்ச் வருமில்ல.. நான் தனிக்காட்டு ராஜா.. யோவ் மம்மி.. சரியாமல் நிமிர்ந்து மித.. சறுக்குது விழுந்துடப் போறன்.. நமக்கு றிஸ்க் எடுக்கிறது றஸ்கு சாப்பிடுறது மாதிரி.. கறுப்புத்தான் எனக்குப் பிடிச்ச கலரு... அப்பாடா.. இவங்க குறும்பே தனி.... மிச்சம்.. அப்புறம் போடுறமுங்க. நன்றி இணைப்புகளுக்கு..முகநூல்.
-
- 105 replies
- 14.7k views
-
-
-
நண்பர்களே .. Qurbani..என்று ஒரு ஹிந்தி திரைப்படம் வந்து இருந்தது..அதன்பாடல்களை பிரதிபலிக்கும் விதமாக ..தமிழிலும் பாடல்கள் வெளியாகி இருந்தது.. அந்த தமிழ் பாடல்கள் கிடைக்குமா ? நன்றி ..
-
- 14 replies
- 4k views
-
-
இங்கே நான் பார்த்துரசித்து அதிசயப்பட்ட குறளிவித்தைகள் சில.... [media=] http://www.youtube.com/watch?v=h0_VSBA4FQI&feature=relmfu
-
- 13 replies
- 1.4k views
-
-
குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா திரைப்படம்:மகாதேவி இசை:எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி இயற்றியவர்:பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பாடகர்கள்:டி.எம்.சௌந்தரராஜன் குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா இது கொள்ளையாடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா இதயம் திருந்த மருந்து சொல்லடா இதயம் திருந்த மருந்து சொல்லடா இருக்கும் அறிவை மடமை மூடிய இருட்டு உலகமடா வாழ்வில் எந்த நேரமும் சண்டை ஓயாத முரட்டு உலகமடா தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா இதயம் திருந்த மருந்து சொல்லடா விளையும் பயிரை வளரும் கொடியை வேருடன் அறுத்து விளையாடும்ம்ம்ம்... ஊஊஓ.... விளையும் பயிரை வளரும் கொடியை வேருடன் அறு…
-
- 1 reply
- 3.6k views
-
-
-
மூன்று மணிநேரம் ஓடக்கூடிய திரைப்படங்கள் தருகின்ற அனுபவத்தைவிட மிகச்சிறந்த அனுபவங்களை/உணர்வுகளை மூன்று நிமிட குறும்படங்கள் தந்துவிடும்.குறும்படங்களில் மிக முக்கிய அம்சமாக திகழ்வது இசை(சில படங்கள் விதிவிலக்கு) சொல்லாத சொல்லையும் உணர்த்திவிடும் இசை.காற்றில் சலசலக்கும் தென்னங்கீற்று மாதிரி. இன்று பார்த்த குறும்படம் SIGNS. 12 நிமிடம் ஓடக்கூடிய இந்த குறும்படம் தருகின்ற அனுபவம் அலாதியானது.தனித்து வாழும் ஒரு இளைஞன். காலை எழுந்து அலுவலகம் செல்கிறான்.உணவு இடைவேளையில் அலுவலகம் அருகே ஒரு யுவதியை காண்கிறான்.தன்னை நோக்கி வருபவள் தன்னிடம் பேசப்போகிறாள் என்கிற மகிழ்ச்சியில் பேச எத்தனிக்கும்போது தன்னை கடந்து சென்று அருகிலிருக்கும் குப்பைதொட்டியில் எதையோ வீசிவிட்டு போய்விடுகி…
-
- 0 replies
- 443 views
-
-
சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியார் எழுதிய இந்தப் பாடலை இசையரசி எம். எஸ். சுப்புலட்சுமி உருக்கமாக பாடியிருக்கிறார். இறைவனிடம் நாங்கள் " அதில்லை.அப்பனே .இதைத்தா. இறைவனே ".என்று கேட்காமல் "குறை ஒன்றும் இல்லை தெய்வமே " என்று சொல்லும் நிலை அற்புதமானதுதானே. குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா குறை ஒன்றும் இல்லை கண்ணா குறை ஒன்றும் இல்லை கோவிந்தா (குறை) கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா வேண்டியதை தந்திட வேங்கடேசன் என்றிருக்க வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா - உன்னை மறை ஓதும் ஞானிய…
-
- 13 replies
- 4.2k views
-
-
-
- 2 replies
- 724 views
-
-
வணக்கம், "குளிர் அடிக்கிது கண்ணே பொன்னம்மா! கூட வந்தால் கோபம் என்னம்மா! பருவ வயதில் உருகலாகுமா? பார்த்து இருந்தால் பசியும் தீருமா?" இது சிறீ லங்கா பழைய தமிழ் பொப்பிசைப்பாடல் என்று கூறப்படுகிறது. என்னிடம் ஒருவர் இந்தப்பாடலை + முழுமையான பாடல் வரிகளை எங்காவது பெற்றுத்தருமாறு கேட்டுக்கொண்டு இருக்கிறார். கூகிழில் தேடிப்பார்த்தேன். கிடைக்கவில்லை. யாருக்காவது முழுமையான பாடல் வரிகள் அல்லது பகுதியாக தெரிந்தால், பாடலை ஒலிவடிவில் கேட்கக்கூடியதாக இருந்தால் தந்து உதவுவீங்களோ? நன்றி!
-
- 11 replies
- 2.4k views
- 1 follower
-
-
குளிர் காற்று இப்படியா..... இதில் ஒருவன் மாட்டினால் Architecture & Design (நன்றி முகநூல்)
-
- 4 replies
- 614 views
-
-
http://youtu.be/Nz20tn1DDAI
-
- 1 reply
- 665 views
-
-
பக்கத்து வீட்டு சுவர்ல உக்காந்து ரோட்ட வேடிக்கை பார்ப்போம். பக்கத்து வீட்டுக்குள்ள பந்த போட்டுட்டு அக்கா அக்கா எடுத்தாக்கான்னு கெஞ்சுவோம், எடுத்து தரலேனா அவங்க அசந்த நேரமா பாத்து சுவரேறி குதிச்சு எடுப்போம். தட்டான் பிடிச்சு அத கல்லை தூக்க சொல்லி கொடுமை பண்ணுவோம். மின்மினி பூச்சிய பிடிச்சு கண்ணாடி பாட்டில்ல அடைச்சு அதுக்கு இலைகள் உணவா போடுவோம். இலைய சாப்பிட்டு அது நல்லா வாழும்னு நெனப்போம்.. ஆனா கண்ணாடி பாட்டில் குள்ள காத்து போகாது, அதுனால சுவாசிக்க முடியாதுன்னு நம்ம மூளைக்கு எட்டாது. மண்ணை கொளப்பி சட்டி,பானை செஞ்சு விளையாடுவோம். ஆடி மாசமாவே இருக்காது ஆனாலும் பட்டம் விட்டு விளையாடுவோம். கிரிகெட் விளையாட தெரியலேனாலும் விளையாடுவோம், முக்கியமா அவுட் ஆனா ஒத்துக்கவே மாட்டோ…
-
- 0 replies
- 422 views
-
-
-
- 3 replies
- 1.9k views
-