இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3574 topics in this forum
-
பூக்கள் மரங்கள் செடி கொடிகள் என நான் இரசித்தவற்றை என் கைத்தொலைபேசியில் கிளிக்கியத்தை உங்களுக்குமாக இங்கே
-
- 36 replies
- 2.7k views
-
-
-
நீங்கள் நினைக்கும் உலகப் பிரபல்யம் எவராக இருந்தாலும் அந்தப் பிரபல்யம் தொடர்பில் இவர் கேட்கும் கேள்விகளுக்கு விடையளித்தால் (நேரிடையான கேள்விகள் அல்ல) இவர் நீங்கள் நினைத்தது யார் என்பதை கண்டுபிடித்துச் சொல்வார். தேசிய தலைவர் உட்பட பெரும்பாலானவர்களை கண்டுபிடித்துச் சொல்கிறார்... இந்த இணைய.. அலாவுதீன்..! இணைய அலாவுதீன்..! நீங்களும் தான் முயற்சித்துப் பாருங்களேன்..!
-
- 7 replies
- 1.2k views
-
-
வெளியில் -25C என்பதால் வீட்டிலேயே இருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தால் விஜய் தொலைக்காட்சியின் நானா நீயா பார்க்க தொடங்கினால் ...அடி...ஆத்தாடி இந்த மனுசிமார் எமக்கு செய்யும் சாப்பாட்டு பற்றிய ஒரு விவாதம்.....எங்களில் எல்லாருக்கும் அல்லது அநேகமான ஆண்கள் சந்திக்கும் ஒரு விடயம் இது.... எம் மனிசி மார் செய்யும் சாப்பாடு பற்றிய விவாதம் என்பதால் இணைக்கின்றேன்.... மனைவிகளின் ஆக்கிரமிப்பு எம் நாக்கையே பதம் பார்க்கும் போது ஆண் சிங்கங்கள் கிளர்ந்து எழுத வேண்டாமா? http://youtu.be/G2HmgVxXrhA
-
- 3 replies
- 1.2k views
-
-
இன்று காலையில் பார்த்து சிரித்தது..
-
- 1 reply
- 1.4k views
-
-
இத்தொடரில் றஹ்மான் பற்றிய புதிய பழைய செய்திகள் ,காணொளிகள், மற்றும் புகைப்படங்கள் போன்றவற்றையும் இணைக்கின்றேன். உங்கள் கருத்துக்களையும் எழுதுங்கள். அண்மையில் வெளியாகிய "SUMUD" எனும் ஆல்பத்தில் இருந்து ஒரு பாடல்
-
- 20 replies
- 1.7k views
-
-
-
- 0 replies
- 363 views
-
-
-
வணக்கம், எனது நடன ஆசிரியை ஓர் தமிழ் சினிமா பாடலுக்கு நடனம் ஆடுகிறா. நீங்களும் பார்த்து மகிழுங்கள்.
-
- 8 replies
- 1.3k views
-
-
-
http://download.tamilwire.com/songs/Other_Albums/SPB%20Hits%201960%20-%201970/Medayil%20Aadidum%20Melliya%20-%20SPB%2060%20-%2070%20Hits.mp3
-
- 2 replies
- 781 views
-
-
http://www3.mp3drug.com/id/17257608/85316300/Down+With+Webster+-+Your+Man.mp3 பாடல்: Down With Webster | Your Man And if you want me girl I will be your man And if you want me girl I will be here forever And if you want me girl i will be your man and if you want me girl i will be here forever I'll take you all around as long as were on solid ground I'll introduce you to town and never will I let you down One look from you and I think I must have gone to heaven now The fact that Im with Webster is hard enough to get my head around Shes as hard as ACDC she gets my thunder struck Shes a star a four leaf clover but I wont press my luck Girl Im ta…
-
- 0 replies
- 538 views
-
-
முரணும் முடிவும்.... எல்லா கைகளுக்கும் தெரியும்படி கை நீட்டி உதவி செய்வது சரியா?? தவறா??|
-
- 0 replies
- 570 views
-
-
அண்மையில் வெளியான "என்னை அறிந்தால் படத்தில் இடம்பெறும் இப்பாடலின் இசை, ஈழத்து இசைக்கலைஞரும், பிரபல கலைஞர் அருந்ததி ஸ்ரீரங்கநாதனின் மகனுமான சாரங்கன் ஸ்ரீரங்கநாதன் இசையமைத்த பாடலின் இசையை போன்று இருக்கின்றது. இப் பாடல் மட்டுமன்றி ஹரீஸ் ஜெயராஜ் இசையமைத்த அநேகமான பாடல்கள் மற்றவர்களின் இசையை திருடி இசையமைத்த பாடல்கள் என்று சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து எழுதி வருகின்றார்கள். Youtube போய், harris jeyaraj copycat என்று தேடினால் ஏராளமான பாடல்கள் கிடைக்கும். என்னை அறிந்தால் பாடல்: சாரங்கன் ஸ்ரீரங்கநாதன் இசையமைத்த பாடல்: ----------- நேற்று CMR வானொலியிலும் இது பற்றி குறிப்பிட்டு இருந்தார்கள்.
-
- 2 replies
- 901 views
-
-
http://www.youtube.com/watch?v=mEkgoFL0zo8&feature=player_embedded#at=37
-
- 0 replies
- 1.2k views
-
-
பெட்டிசனார் பேரின்பம் பேரின்பத்தார் பெட்டிசம் எழுதுறார். ஊர் உலகத்துக்கு நல்லதை செய்யிறார்.
-
- 9 replies
- 724 views
-
-
எங்கேயோ எப்போதோ எப்பிடியோ சந்தித்த சில வாக்கியங்களை இங்கு இணைக்கின்றேன். உங்களிற்குத் தோன்றுவதைப் பின்னூட்டமிடுங்கள். 1) அவன் தனியாக மட்டுமே கடதாசி விழையாடுவான். அப்போதும் கூடத் திருட்டாட்டம் ஆடுவான். 2) அழுத்தம் என்பது தோல்வி சார்ந்து மட்டுமே அர்த்தம் பெறும். 3) றப்பர் மரத்தில் எந்தப் பறவையும் கூடு கட்டுவதில்லை. 4) வானத்துப் பறவை விதைப்பதும் இல்லை அறுப்பதும் இல்லை. 5) தோட்டக்காரன் தோன்றுவதற்கு முன்னரே தோட்டம் தோன்றிவிட்டது. 6) ஏம்ப்பா பன்னியோட வாலு கீழேயும் நாயோட வாலு மேலேயும் பாத்திண்டிருக்கு? ஏன்னா நாயி கடிக்கும் பன்னி கடிக்காது. அதானேப்பா? 7) இளமை இளையோரில் வீணடிக்கப்படுகிறது 8) அவனது மூளையால் காசாக்கமுடியாத காசோலைகளை அவனது அகங்காரம் எழுதிக்கொண்டிரு…
-
- 5 replies
- 1.4k views
-
-
நான் குளிர்காலப் பாடல்களையும் அதிகாலை நேரத்து பாடல்களையும் மிக விரும்பி கேட்பதால் இந்த திரியில் மழை, குளிர், கூதல், பனி, அதிகாலை நேரத்து பாடல்களை இணைகின்றேன். இவற்றை நீங்களும் இரசித்தால் ஒரு சில வார்த்தைகளை எழுதிவிட்டு செல்லுங்கள். எவருக்காகவாது இதில் இருக்கும் பாடல்களின் MP3 வடிவம் வேணும் என்றால் கேட்கவும். என்னிடம் இருக்கும் பட்சத்தில் பகிர்வேன் 1. பாடல்: ஊதக் காத்து வீசையில.....
-
- 6 replies
- 1.6k views
-
-
-
- 2 replies
- 580 views
-
-
-
- 2 replies
- 866 views
-
-
-
- 0 replies
- 473 views
-
-
http://www.youtube.com/watch?v=3e8Q4Ql6E5U http://www.youtube.com/watch?v=j7YI__32JsI&feature=share http://www.youtube.com/watch?v=tV5wxfAKru4 http://www.youtube.com/watch?v=BMP5Qcqq-Wc http://www.youtube.com/watch?v=bfuiw_vWAd4 http://www.youtube.com/watch?v=GU9dVSbRnDc
-
- 3 replies
- 735 views
-
-
இளையராஜா சிம்மாசனமிட்டு தமிழ்த் திரையிசையை ஆண்டுகொண்டிருந்த காலகட்டத்தில், இரண்டு வகையான பாடல்கள்தான் இருந்தன. ஒன்று இளையராஜா இசையமைத்த பாடல்கள். இன்னொன்று இளையராஜா இசையமைக்காத பாடல்கள். கொஞ்சம் அதிகப்பிரசங்கித்தனமாகத் தோன்றினாலும் உண்மை இதுதான். வேறு சில இசையமைப்பாளர்களின் பாடல்களும் அவ்வப்போது ஹிட் லிஸ்டில் இருந்தன. ராஜா ஒவ்வொரு பாடல்களிலும் ஒவ்வொரு விதத்தில் நம்மை மயக்க, பிறரின் ஏதோ ஒரு பாடல் ஏதோ ஒரு விதத்தில் கவர்ந்து பட்டி தொட்டி எங்கும் ஒலித்தன. அவற்றில் சிலவற்றை இன்றைக்குப் பார்க்கலாம். பருவராகம் ஹம்சலேகா இசையில் 1987ல் வெளிவந்த படம் பருவராகம். தெறி ஹிட், மரண ஹிட் என்று என்ன வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம். அப்படியான படம். பாடல்களும் அப்படித்தான். எல்லா …
-
- 0 replies
- 2.4k views
- 1 follower
-
-
யார் இந்த சித்தர்கள்? நவ சித்தர்கள் தவயோக ஆற்றலால் அணிமா, மகிமா, இலகுமா, கரிமா, பிராப்தி, வசுத்தவம், பிராகாமியம், ஈசத்துவம் எனப்படும் அட்டமா சித்திகளைப் பெற்றவர்கள் சித்தர்கள். மருத்துவம், சோதிடம், மந்திரம், மெய்யுணர்வு ஆகிய துறைகளில் இவர்கள் சிறந்து விளங்கினர். நவநாத சித்தர்கள், பதினென் சித்தர்கள் எனப்பெறும் இவர்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்தவர்களே. மனித குல நல்வாழ்வில் இவர்கள் மிகவும் நாட்டம் கொண்டு தொண்டுகள் பல செய்த இச்சித்தர்கள் நாட்டவர் தம் நன்மதிப்பைப் பெற்றிருந்தனர். யார் இந்த சித்தர்கள்? கடவுளைக் காண முயல்பவர்களை பக்தர்கள் என்றும் கண்டு தெளிவு பெற்றோரை சித்தர்கள் என்றும் தேவாரம் பிரித்து கூறுகிறது. ஆகமமாகிய இந்த மனித உட…
-
- 0 replies
- 862 views
-
-
முற்று முழுக்க எம்மவர் படைப்பான இந்தப் பாடலை நான் மிகவும் விரும்புகின்றேன். சில்லையூர் செல்வராசன் அவர்களின் கவிவரிகள் வளம், முத்தழகு அவர்களின் குரல், கண்ணன் - நேசன் அவர்களின் இசையுடன் ஹம்மிங் செய்யும் பாடகியின் குரலோசை என்னைக் கிறங்கம் கொள்ளவைத்து விடுகின்றது. பாடலைக் கேட்டு கவிவரிகளுக்கு எழுத்து வடிவம் கொடுத்துள்ளேன். http://www.youtube.com/watch?v=E5vJ7_1-P9A இளவேனிலே மனவானிலே இதமாக சதிராடுவாய் உன் விழி நாணியே உன் கலை பேணியே மெல் இடை கோணியே புது வித பாணியாய் நடைபழகும் அழகே அழகு இளவேனிலே மனவானிலே இதமாக சதிராடுவாய் மலைநாடு பாலாறு பொழிகின்றது திருமலை நாடும் நதியாகவே மலைநாடு பாலாறு பொழிகின்றது மாவலியாக மூதூரிலே நதிபோலவே நடமாடவே இதைபோலவே நா…
-
- 9 replies
- 1.4k views
-