இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
இங்கு யப்பானிய மொழியிலேயே விளக்கம் தரப்படுகிறது. புரியாதவர்களுக்கு நெடுக்கர் புரிய வைப்பார்.
-
- 1 reply
- 946 views
-
-
ஏற்கனவே இந்த இணைப்பு இங்கே இணைக்கப்பட்டதா என்று தெரிய இல்லை... http://www.youtube.com/watch?v=HDTr64qiaWQ
-
- 1 reply
- 946 views
-
-
இந்தக் காதல் பொல்லாதது ஒரு காவல் இல்லாதது ஊதற் காத்தில் வஞ்சி மாது ஒத்தயில வாடும் போது போர்வை போல பொத்தி அணைப்பேன் http://www.youtube.com/watch?v=zJqNKk0jTuA
-
- 2 replies
- 945 views
-
-
குழந்தையோடு விளையாடும் நாய்க்குட்டி http://youtu.be/SE-MwLL8uhg
-
- 2 replies
- 944 views
-
-
புலி Vs முதலை 7600bc1fd705d88a3a3c4c5d414cc5f2 (ஒன்றை ஒன்று பிடிச்சு சாப்பிடுவது 'இனிய பொழுதில்' இடம் பிடிக்க கூடிய ஒன்று இல்லை என்றாலும் இதனை வேறு இடத்திலும் போட முடியாது)
-
- 13 replies
- 943 views
-
-
-
- 1 reply
- 943 views
-
-
நான் பார்க்காம போவனா ஒரு ஓரமா ? http://www.youtube.com/watch?v=VM8JdZAKzOM
-
- 0 replies
- 942 views
-
-
அசைவம் வா. மணிகண்டன் சைவத்திற்கு மாறிவிட்டேன் என்று சொன்னால் பலரும் நம்புவதில்லை. அது ஆயிற்று பல மாதங்கள். ஆரம்பத்தில் வெகு கடினம். நினைக்கும் போதெல்லாம் நாக்கு பரபரவென்றது. அதுவும் விருந்துக்குச் சென்றால் பக்கத்து இலையில் கோழி குதிக்கும். ஆடு ஆடும். மீன் துள்ளும். என்னடா இது நம் மனோவலிமைக்கு வந்த சோதனை என்று நினைத்தபடியே பருப்பையும் ரசத்தையும் கரைத்து உள்ளே தள்ளினால் இறங்குவேனா என்று மல்லுக்கு நிற்கும். கோழியைக் கடிப்பதாக நினைத்து வாழைக்காய் பஜ்ஜியை ஒரு கடி. ஆட்டை இசிப்பதாக நினைத்து முட்டைக்கோசு பொரியலை ஒரு கடி. சமாளிப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிடும். பிறந்ததிலிருந்தே அசைவம்தான். உடல் தேற வேண்டும் என்பதற்காக தினந்தோறும் இரவில் ஆட்டுக்கால் சூப்பு வைத்து…
-
- 2 replies
- 941 views
-
-
வடக்கு கரோலினாவின் 5ம் வகுப்பு ஆங்கில ஆசிரியர்
-
- 4 replies
- 940 views
-
-
கேரளா அவியல் கேள்வி பட்டிருக்கிங்களா... இதோ பாருங்கள்.... . இதோ பாருங்கள்.... கர்நாடக சங்கீதம், தமிழ், தெலுகு, மலையாளம், ஆங்கிலம், எல்லா மொழிகளிலும் பாடி அசத்தும்.... மாளவிக்காவின் திறமையை.... Star Singer title Winner Malavika's breathtaking performace in Grand Finale 2014. https://www.facebook.com/naveenvp/videos/10152874927911611/?pnref=story
-
- 2 replies
- 939 views
-
-
-
-
https://www.youtube.com/watch?v=LYGmAnVjwxk#t=71
-
- 2 replies
- 937 views
-
-
இரவுப் பாடகன் ஒருவன் வந்தான்.... சின்ன வயதில் இருந்து கேட்டு கேட்டு மனதுக்குள் ஒரு உணர்வாக மாறிய பாடல்களில் ஒன்று http://www.youtube.com/watch?v=aJAGwJ1LpoU
-
- 0 replies
- 937 views
-
-
காய்ந்த செடிகளும் கட்டாந்தரையுமாக உள்ள பாலைவனம். ஆனால் உற்று பாருங்கள், மஞ்சள் நிறத்தில் தரையை ஒட்டி மலர்கள் பூத்திருக்கின்றன! பிக் பென்ட் தேசிய பூங்கா அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ளது. நாங்கள் வசித்த இடத்திலிருந்து மிகவும் தொலைவில் இருந்தது இந்த பூங்கா. ஆனால் இந்த பூங்காவில் தான் நிறைய விதமான கள்ளி (cactus) செடிகளை பார்க்க முடியும். பல வண்ணங்களில் மலரும் கள்ளிப்பூக்களை பார்க்க ஏற்ற மாதமான மார்ச் மாதத்தில் பிக் பென்ட் தேசிய பூங்காவிற்கு கிளம்பினோம். என் தோழி ராஜஸ்ரீ டெக்ஸாசில் இருந்ததால் அவளை பார்த்துவிட்டு பிக் பென்டுக்கு கிளம்பினோம். அவள் அந்த பூங்காவில் உங்களுக்கு உண்ணுவதற்கு ஒன்றுமே கிடைக்காது என்று பல விதமான சாப்பாடுகள் எங்களுக்கு தயார் பண்ணி கொட…
-
- 0 replies
- 937 views
-
-
உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் மே முதல் தேதியை மே தினம் என்றும் தொழிலாளர் தினம் என்றும் கொண்டாடி மகிழ்கிறார்கள். 18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு 12 முதல் 18 மணி நேரம் வரை வேலை செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. இதற்கு எதிரான குரல்கள் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழத் ...தொடங்கியது. இதில் குறிப்பிடத்தக்கது இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம் (Chartists). சாசன இயக்கம் 6 முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்து தொடர் இயக்கங்களை நடத்தியது. அதில் குறிப்பிடத்தக்கது 10 மணி நேர வேலை என்ற கோரிக்கை.1830 ஆம் ஆண்டு, பிரான்சில் நெசவுத் தொழிலாளர்கள் தினமும் 15 மணி நேரம் உழைத்து வந்தனர்.இதனை எதிர்த்து …
-
- 3 replies
- 936 views
-
-
யாழில வந்து "கபே" குடிக்கவேணும் என்று அடம்பிடிக்கிற ஆக்களுக்காக இந்தக் குறும்படம். இவங்களை நினைச்சா எனக்கு பயமாக் கிடக்கு தெரியுமா? :o http://www.youtube.com/watch?v=kR4fZ9V-8DQ&feature=related
-
- 3 replies
- 936 views
-
-
http://www.youtube.com/watch?v=meUsc3oqBi0&feature=related தனது பசிக்கு குரங்கை கொன்ற புலி, அதன் மடியில் குட்டி உள்ளதை, பின்பு தான் கவனித்து... கவலைப் படுகின்றது.
-
- 2 replies
- 936 views
-
-
காலை நேரம்., அலுவலகத்திற்கு கிளம்பியாக வேண்டும் நான். ? செய்தித் தாளை எடுத்துப் பார்க்கிறேன், கண்ணீர் அஞ்சலி அறிவிப்பில் எனது புகைப்படம். அய்யோ.... ? என்ன ஆயிற்று எனக்கு? ? நான் நன்றாகத்தானே இருக்கிறேன்? ? ஒரு நிமிடம் யோசிக்கிறேன்.... ? நேற்று இரவு படுக்கைக்கு செல்லும் போது , என் இடது மார்பில் கடுமையான வலி ஏற்பட்டது. ஆனால், அதன் பிறகு எனக்கு எதுவும் நினைவில் இல்லை, எனக்கு நல்ல தூக்கம் என்று நினைக்கிறேன். ? காபி வேண்டுமே, என் மனைவி எங்கே? மணி பத்தாகிவிட்டது ? என் பக்கத்தில் படுத்திருந்த யாரையும் காணோம். ? அது யார் கட்டிலில் கண்மூடி அசைவின்றி? அய்யோ நானே தான். ? அப்படியானால் நான் இறந்துவிட்டேனா? கதறினேன்...... ? என் அறைக்கு வெளியே கூட்டம், உறவுக்காரர்களும், நண்பர…
-
- 3 replies
- 936 views
-
-
பதிலுக்குப் பதில் மனைவி கணவனைப்பற்றி ஒரு கவிதை எழுதினாள்... உன் பெயரை கடற்கரையில் எழுதினேன்.. கடலலை அடித்துச் சென்றது. உன் பெயரை காற்றில் எழுதினேன்.. காற்று ஊதி தள்ளியது... பின்னர்.. உன் பெயரை என் இதயத்தில் எழுதிவைத்தேன்.. எனக்கு மாரடைப்பு வந்தது. கணவன் பதிலுக்கு எழுதினான்... கடவுள்... நான் பசியில் இருப்பதைப் பார்த்தார்... Pizza கொடுத்தார் . நான் தாகத்தில் இருப்பதைப் பார்த்தார்.. Pepsi கொடுத்தார். நான் இருட்டில் இருபதைப் பார்த்தார்... வெளிச்சத்தைப்படைத்தார்... இறுதியாக... நான் பிரச்சினைகள் இல்லாமல் இருப்பதைப் பார்த்தார் …
-
- 1 reply
- 935 views
-
-
தமிழ்த்திரையிசையின் அடுத்த போக்கைத் தீர்மானித்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இன்றோடு வயது 45. இந்தி இசைப்பக்கம் ஓடிக்கொண்டிருந்த தென்னகத்து ரசிகனைக் கட்டிப்போட்டுக் கட்டுக்குள் வைத்தவர் இசைஞானி இளையராஜா, அடுத்து வந்த ரஹ்மானோ வட இந்திய ரசிகர்களை வளைத்துப் போட்டதுமல்லாமல் ஹாலிவூடையும் கைக்குள் போட்டுக்கொண்டார். அந்த வகையில் இசைப்புயலுக்கு இனிய வாழ்த்துக்களைப் பகிர்வதோடு, ஆஸ்கார் விருதை அவர் தட்டிக்கொண்ட சமயம் "அம்ருதா" என்ற சஞ்சிகைக்காக ஏப்ரல் 2009 இல் எழுதிய கட்டுரை 00000000000000000000000000000000000000 54 ஆவது பிலிம் பேர் அவார்ட் மேடையில் அறிவிக்கப்படுகின்றது, சிறந்த வளர்ந்து வரும் பாடகர் என்ற பிரிவில் கஜினி (ஹிந்தி) படத்துக்காக பென்னி தயாள் விருதை வாங்கிக்கொள்ள அ…
-
- 3 replies
- 935 views
-
-
-
- 0 replies
- 934 views
-
-
-
- 0 replies
- 934 views
-
-
-
- 1 reply
- 934 views
-
-
-
- 1 reply
- 934 views
-