இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3574 topics in this forum
-
-
- 1 reply
- 1.1k views
-
-
மஞ்சள் நீராட்டு, காதணி விழாவில் சீர்வரிசை.. ஊராரை வியக்க வைத்த, தாய் மாமன்கள்.
-
- 1 reply
- 542 views
-
-
இராசி பலன் (பொதுப்பலன் )- உங்களுக்கு பொருந்துகிறதா? மேஷம் (அசுவினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய) மேஷராசி அன்பர்களே! மேஷ ராசியில் பிறந்த நீங்கள் கம்பீரமான தோற்ற மும் நடுத்தர உயரமும் கொண்டவராக இருப்பீர்கள். எதையும் கண்டுகொள்ளாதவர் மாதிரி தெரிந்தாலும், சுற்றுப்புறத்தில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமும் அக்கறையும் நிரம்பியவர்கள். சுற்றுச் சூழலைக் கூர்ந்து கவனிக்கும் சக்தியும் கொண்ட வர்கள். உடம்பில் முகத்தில் கைகளில் அல்லது தொடையில் மச்சம், தழும்பு அல்லது வடுக்காயம் இருக்கும். எல்லா விஷயத்திலும் பொதுஅறிவு இருக்கும். அதனால் பிறர் எந்த விஷயத்தைப் பற்றிப் பேசினாலும் அதைப் பற்றித் தெரிந்திருக்கும் ஞானம் உடையவர்கள். பலரிடமும் அபிப்பிராயமு…
-
- 1 reply
- 9.2k views
-
-
பதிலுக்குப் பதில் மனைவி கணவனைப்பற்றி ஒரு கவிதை எழுதினாள்... உன் பெயரை கடற்கரையில் எழுதினேன்.. கடலலை அடித்துச் சென்றது. உன் பெயரை காற்றில் எழுதினேன்.. காற்று ஊதி தள்ளியது... பின்னர்.. உன் பெயரை என் இதயத்தில் எழுதிவைத்தேன்.. எனக்கு மாரடைப்பு வந்தது. கணவன் பதிலுக்கு எழுதினான்... கடவுள்... நான் பசியில் இருப்பதைப் பார்த்தார்... Pizza கொடுத்தார் . நான் தாகத்தில் இருப்பதைப் பார்த்தார்.. Pepsi கொடுத்தார். நான் இருட்டில் இருபதைப் பார்த்தார்... வெளிச்சத்தைப்படைத்தார்... இறுதியாக... நான் பிரச்சினைகள் இல்லாமல் இருப்பதைப் பார்த்தார் …
-
- 1 reply
- 939 views
-
-
-
1936 -1937 - சதிலீலாவதி -இரு சகோதரர்கள் - சீமந்தினி- போன்ற எல்லிஸ் R டங்கன் படப்பிடிப்பின்போது எடுத்த மிகப் பழைய ஆவணம் இது. எம்ஜிஆர் -முதற்படக்காட்சி - பழைய குழந்தைத் திருமணம் படப்பிடிப்புத் தளங்கள் என அபூரவமான காட்சிகள் கொண்ட பொக்கிஷம்
-
- 1 reply
- 1k views
-
-
Netflix ல knightfall பார்த்திட்டு இருக்கன் த டாவின்சி கோட் பார்த்தவர்களிற்கு தெரியும் HOlY GRAIL ( என்பது இயேசு கிறிஸ்துவின் இறுதி இரவு விருந்தின் போது அவர் வைன் அருந்திய பாத்திரம்) பின்னுள்ள மர்மம்,நைட் டெம்ளர்ஸ் ,பிரைரி ஒவ் சைன் , வத்திக்கான் திருச்சபையின் பின்னுள்ள மர்ம நடவடிக்கைகள்.. 1291 ஆம் ஆண்டளவில் நடைபெற்ற சிலுவைப்போரில் ( ஜெருசலேம் கைப்பற்ற கிறிஸ்தவரும் அரபுக்களும் நூற்றாண்டுகளிற்கு மேலாக நடத்திய யுத்தம்) தங்களின் இறுதியான முக்கியத்துவம்மிக்க இடத்தை டெம்ளர்ஸ் இழக்கிறார்கள் அங்கிருந்து holy Grail லுடன் தப்பிக்கும் போது அது இருந்த கப்பல் தாக்குதலில் தீப்பிடித்து எரிகிறது கப்பலுடன் அந்த புனித பாத்திரமும் கடலில் மூழ்கிறது.அங்கிருந்து தப்பியவர்கள் இப்போ…
-
- 1 reply
- 702 views
-
-
இந்த தலைமுறை சிறுவர்களுக்கு ... (பொய்க்கால் நடை) இது போன்ற விளையாட்டுக்களை காண்பது அரிதாகிவிட்டது. தரையில் கால் ஊன்றாமல் கொட்டாங்குச்சியின் மேல் ஏறி நடப்பது இந்த விளையாட்டு. தேங்காய் உடைத்து அதனுள் இருக்கும் தேங்காய்ப் பருப்பை எடுத்துக்கொண்ட பின்னர் எஞ்சியிருக்கும் தேங்காய் ஓடு கொட்டாங்குச்சி எனப்படும். அதில் கண் உள்ள இரண்டு தேங்காய்மூடிக் கொட்டாங்குச்சிகளை எடுத்துக்கொள்வர். ஒவ்வொன்றிலும் ஒரு கண்ணில் ஓட்டை போட்டு ஓட்டையில் கயிற்றை விட்டு மாட்டுவர். இரண்டு கயிறுகளையும் இரண்டு கைகளிலும் பிடித்துக்கொண்டு கொட்டாங்குச்சியின் கயிற்றைக் கால்-கட்டைவிரலின் இடுக்கில் பிடித்துக்கொண்டு ஏறி நடந்து மகிழ்வர். பொய்க்கால் குதிரை, கோக்கழிக்கட்டை விளையாட்டுகளைப…
-
- 1 reply
- 662 views
-
-
-
- 1 reply
- 1.8k views
-
-
-
-
- 1 reply
- 375 views
-
-
-
- 1 reply
- 1.3k views
-
-
-
- 1 reply
- 1.5k views
-
-
இந்த கணொளியை முதலே யாராச்சும் இணைத்திருந்தார்களோ தெரியவில்லை. இருந்தால் இந்த இணைப்பு ஒன்றும் சுவாரசியமா இருக்க வாய்ப்பில்ல பலபேர் கடற்கரையில்தான் மீனவர்கள் வாழ்வு எப்படியிருக்கும் என்று பார்த்திருப்போம் நடுகடலில் எப்படி மீன் பிடிக்க போகிறவர்கள் வாழ்க்கை இருக்கும் என்பதை இவர் காணொளியா எப்போதும் வெளியிடுகிறார் இவருக்கு பெரும் ரசிகர் பட்டாளமே உண்டு
-
- 1 reply
- 788 views
-
-
-
- 1 reply
- 928 views
-
-
-
-
- 1 reply
- 783 views
-
-
http://www.maniacworld.com/maze_game.htm http://www.google.ca/search?sourceid=navcl...p;q=scary+maze+
-
- 1 reply
- 3.3k views
-
-
குளிர் விரும்பிகளும், பரபரப்பான நகர்ச் சூழலிலிருந்து விடுபட்டு இயற்கையை குளுமையுடன் ரசிக்கவேண்டும் என்று ஆசைப்படுவோரின் பொதுவான தெரிவுகள் ஒன்றில் நுவர எலியவாகவோ, கண்டியாகவோ, அல்லது பதுளை, பண்டாரவெல, தியத்தலாவ பகுதிகளாகவோ இருப்பது தான் வழமை. எனினும் சித்திரைப் புத்தாண்டு காலம் நுவர எலியவின் வசந்தகாலம்/பருவ காலம் என்று கிட்டத்தட்ட மொத்த இலங்கையுமே நுவர எலிய நகரில் குவிந்துவிடுவது வழமை. குவிகின்ற வாகனங்களின் எண்ணிக்கையும் நுவர எலியவின் வீதிகளை முழுவதையும் நிரப்பி, நடப்பதற்கு கூட சிரமம் தருகிற அளவுக்கு நுவரெலியாவை நிரப்பிவிடும். என்னைப் போன்ற பலரும் இனிமேலும் வசந்த காலம், சீசன் என்றால் நுவரெலியாவின் பக்கமே போகக்கூடாது என்னும் முடிவை எடுத்திருப்பர். எனினும் கொதிக்கும…
-
- 1 reply
- 699 views
-
-
-
- 1 reply
- 1.1k views
-
-
- பவர் பொயின்றில் சிக்கிய தடிமனிதன் ...இங்கே பார்கலாம் -
-
- 1 reply
- 682 views
-
-
-
- 1 reply
- 808 views
-
-
மனமேன் உனக்கேன் இந்தவாட்டம் கண் எதிரே தெரியுது கந்தகோட்டம் ...... http://youtu.be/NYKdFxFhSlM
-
- 1 reply
- 1k views
-
-
மாமியும் நல்லா இருக்காங்க நிகழ்ச்சியும் நல்லா இருக்கு!
-
- 1 reply
- 1k views
-
-