Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. GANGS OF TOOTING BROADWAY MOVIE லண்டனில் வசிக்கும் இலங்கை தமிழ் இளைஞர் குழுக்களை மையமாக வைத்து இத்திரைபடம் உருவாக்கப்பட்டிருக்கிறது ..இந்த திரைபடத்தின் டைரக்டர் தமிழகத்தை சேர்ந்தவர் . லண்டனில் உள்ள பல சமூகத்தை சேர்ந்தவர்கள் இந்த படத்தில் நடித்துள்ளார்கள்.இந்த படத்தின் கதை வசனத்தை இலங்கையை மூலமாக கொண்ட லண்டன் வாழ் சிங்களவர் ஒருவர் எழுதியுள்ளார் .இலங்கை தமிழர்களை பற்றிய படமாக இருந்தாலும் . இது முழுமையான பிரித்தானியா ஆங்கிலதிரைபடம் என்று அதன் டைரக்டர் கூறி இருந்தார்..இந்த திரைபடம் சில வருடங்களுக்கு முன் இங்கு வெளியாயிருந்த்து இந்த திரைபடத்தின் முழமையான இணைப்பும் கீழே http://sinnakuddy1.blogspot.co.uk/2015/01/gangs-of-tooting-broadway-l.html

    • 0 replies
    • 1.8k views
  2. என் மனதை மயக்கியுள்ள இந்தப் பாடலில்.. நீலக் குயிலே உன்னோடு நான் பண் பாடுவேன்.. நாதப் புன(ண ?) லில் அன்றாடம் நான் நீராடுவேன்.. என்று வரும் வரிகளில்.. நீலக் குயிலே.. (குயிலில் நீலக் குயில் உண்டா..??!) நாதப் புன(ண ?)லில்.. என்பனவற்றின் பொருள் என்ன..??! தயவுசெய்து இவற்றைச் சரியாக உணர்ந்து கொண்டவர்கள் விளக்கம் சொன்னால் நன்றாகவும் நன்றிக்குரியதாகவும் இருக்கும்..!

  3. "முயற்சி திருவினையாக்கும்" என்பது பெரியோர் வாக்கு...! போர்முனையில் சிலந்தி ஒன்று தன் முயற்சியில் தோல்வி மேல் தோல்வி கண்டாலும், கடும் போராட்டத்திற்குப் பின் வெற்றி பெற்று வலையை பின்னி முடித்ததைக் கண்ட அலெக்ஸாண்டர், அடுத்து வந்த போர்களில் மீண்டும் முயன்று வெற்றி வாகை சூடியதாக வரலாறு படித்திருப்பீர்கள்... அதற்கு உதாரணமாக இந்த மழலையின் விடா முயற்சியைப் பாருங்கள்... 'பால் புட்டி'யினை எட்ட அதன் தளரா முயற்சியைக் காணும்போது உண்மையில் நம் மனம், சோர்வினை மறந்து சந்தோசத்தால், புன்முறுவலால் மலரும். அலுவலகத்தில் சில நேரம் குழப்பத்திற்கு தீர்வு தேடி சோர்ந்திருக்கும் சமயத்தில், இம்மாதிரியான காணொளிகளைக் கண்டு புத்துயிர் பெறுவது…

  4. Top 10 Amazing Places On Earth You Won't Believe Are Real

    • 0 replies
    • 481 views
  5. http://www.prochan.com/view?p=dcc_1346949649

    • 2 replies
    • 1.7k views
  6. சோதனையை வென்ற சாதனையாளர்கள்: மாற்றுத் திறனாளிகள் தின சிறப்புப் பகிர்வு சோதனையை வென்ற சாதனையாளர்கள்: மாற்றுத் திறனாளிகள் தின சிறப்புப் பகிர்வு இயற்கையின் படைப்பில் ஒவ்வொன்றும் வித்தியாசமானவை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் அழகானவை. மனிதனும் அது போலத்தான். ஒவ்வொருவரும் மற்றவரிடமிருந்து தோற்றத்தில், குணத்தில், திறமைகளில் என எல்லா வகையிலும் வேறுபடுகின்றனர். ஆனால் யாரும் முழுமையோடு படைக்கப்படுவதில்லை. குறைகள் ஒவ்வொருவரிடத்திலும் இருக்கத்தான் செய்கின்றன. அதை பெரிதாய் நினைத்து வருந்துகிறவன் உல்கையே வெறுத்துப்போய்ப் பார்க்கிறான். அதை உடைத்து எழுபவன் உலகையே திரும்பிப் பார்க்க வைக்கிறான். இன்…

  7. Started by Nellaiyan,

    அன்னையவள் .....

    • 3 replies
    • 1.3k views
  8. அன்பார்ந்த யாழ்களப் பெருமக்களே.. கனவுகள் எல்லோருக்கும் வருவது.. கனவு என்று நான் சொல்வது சும்மா கற்பனை செய்து பிராக்குப் பார்க்கும் பகற்கனவை அல்ல.. உண்மையான கனவுகளைச் சொல்கிறேன். முக்கால்வாசிக் கனவுகள் காலையில் எழுந்ததும் மறந்துவிடும். ஆனால் சிலவற்றை ஞாபகத்தில் வைத்திருப்போம்.. எனக்கும் அடிக்கடி கனவுகள் வரும்.. நேற்று இரவும் இரண்டு கனவுகள் வந்தன.. அவற்றை உங்களுடன் பகிந்து கொள்ளலாம் என்று இருக்கிறேன்.. வரும் நாட்களில் காணக்கிடைக்கும் கனவுகளையும் இணைக்கலாம் என்று நினைக்கிறேன்.. உங்களது மேலான கருத்துக்களையும் எதிர்பார்க்கிறேன்.. அதே வேளையில் உங்கள் கனவுகளையும் (உண்மையானவை) இணையுங்கள்..! முன்குறிப்பு: சில விசேட கனவுகள் தணிக்கை செய்யப்பட்டுவிடும். 1)…

  9. "" அண்ண ரயிட் ""தனி நபர் நகைச்சுவை பகுதி 1 பகுதி 2 கே. எஸ். பாலச்சந்திரன் என்று அறியப்படும் கணபதிப்பிள்ளை சுப்பிரமணியம் பாலச்சந்திரன் (10 சூலை 1944 - 26 பெப்ரவரி 2014 ஈழத்தின் அறியப்பெற்ற பல்துறைக் கலைஞர். நகைச்சுவை, வானொலி, நாடகம், நடிப்பு, திரைப்படம், தொலைக்காட்சி, எழுத்து எனப் பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர். ஈழத்து கலைத்துறைகளில் நெடுங்காலம் செயற்பட்ட இவர், பின்னர் கனடாவிற்கு குடிபெயர்ந்து தொடர்ந்து இயங்கி வந்தார். 1965 இல் நெல்லை க. பேரன் எழுதி, நெல்லியடி ஐக்கிய கலாசாலையில் மேடையேறிய "புரோக்கர் பொன்னம்பலம்" என்ற நகைச்சுவை நாடகத்தில் நடிக்கத் தொடங்கி 1990 இல் கொழும்பில் வெள்ளி விழா க…

  10. http://www.youtube.com/watch?v=eIatdjfpPn0

  11. அன்பே எந்தன் நெஞ்சம் எங்கே? பூவின் உள்ளே நிலவின் கீழே தீயின் கீழே கரைக்கு வெளியே இல்லையே! உந்தன் கண்ணில் உந்தன் மூச்சில் உந்தன் இரவில் உந்தன் நெஞ்சில் உந்தன் கையில் உந்தன் உயிரில் உள்ள வழியே..[/b] சிறகுகள் வந்தது எங்கோ செல்ல இரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல நினைவுகள் ஏங்குது உன்னைக் காணவே! கனவுகள் பொங்குது எதிலே அள்ள வலிகளும் சேர்ந்தது உள்ளே கிள்ள சுகங்களும் கூடுது உன்னைத் தேடியே! உன்னை உன்னைத் தாண்டிச் செல்ல கொஞ்சக் காலம் கொஞ்சத் தூரம் கொஞ்ச நேரம் கூட என்னால் ஆகுமோ! உன்னை உன்னைத் தேடித் தானே இந்த ஏக்கம் இந்தப் பாதை இந்தப் பயணம் இந்த வாழ்க்கை ஆனதோ! கனவுகள் பொங்குது எதிலே அள்ள வலிகளும் சேர்ந்தது உள்ளே…

    • 0 replies
    • 5.5k views
  12. http://www.youtube.com/watch?v=g5kMRoGAsmM பூக்கள் பூக்கும் தருணம் (((((((((((((((((((((((((((((((())))))))))))))))))))))))))))))))))) பாடல் : பூக்கள் பூக்கும் தருணம் படம்: மதராசப்பட்டிணம் இசை: GV பிரகாஷ் பாடியவர்கள்: GV பிரகாஷ், ரூப்குமார், ஹரிணி, அண்ட்ரியா (((((((((((((((((((((((((((((((())))))))))))))))))))))))))))))))))) பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே பார்த்ததாரும் இல்லையே புலரும் காலை பொழுதை முழு மதியும் பிரிந்து போவதில்லையே நேற்றுவரை நேரம் போகவில்லையே உனது அருகே நேரம் போதவில்லையே எதுவும் பேசவில்லையே இன்று ஏனோ எதுவும் தோன்றவில்லையே இது எதுவோ இரவும் விடிய வில்லையே அது விடிந்தால் பகலும் முடியவில்லையே பூந்தளிர…

  13. சன் டிவி தொடர்களை ரசிப்பது (அ) சகிப்பது எப்படி முதலில் உங்கள் வீட்டில் சன் டிவி இணைப்பு இல்லையா! ஜோராக ஒரு முறை கை தட்டி விட்டு விலகி விடுங்கள்- பெரியவர்களானால் நல்ல ஒரு நாவல் படிக்கவும், இளைஞர், இளைஞிகள் எனில் வேறு நல்ல வேலை இருந்தால் பார்க்கவும், சிறுவர், சிறுமியர் எனில் அழுது அடம் பிடித்து Cartoon சானல் மாற்ற சொல்லி பார்க்கவும். தலையெழுத்தை நொந்து நொந்து சன் டிவி பார்ப்பவர்களுக்கும், சன் டிவி க்கு ஒரு வருடம் contract போட்டு தலையை சுவற்றில் இடித்துக் கொள்ளலாமா அல்லது நல்ல பாறாங்கல்லில் மோதலாமா என்று இருக்கும் மற்றவர்களுக்கும் முதலில் ஒரு சின்ன யோசனை - டிவியை தூக்கி பரணையில் sorry இங்கு பரண் கிடையாதே so, attic-ல் போட்டு விட்டு அக்கடா என்று இருங்கள். அதுவும் …

  14. ஜோடி நம்பர் 1 ஜந்தாவது முறையாக நடக்கிறது...அதில் டூயட் ஆட்டத்தில் விவேக்கும்,பிரேம்கோபாலும் ஆடியதைப் பாருங்கள் http://www.youtube.com/watch?v=ejX85zWy7mo&feature=related

    • 2 replies
    • 1.5k views
  15. மாம்பூவே...சிறு மைனாவே... எங்க ராஜாத்தி ரோஜா செடி.. முள்ளிருக்கும் கள்ளிருக்கும்.. நினைக்கையில் இனிப்பாக இருக்குறா..ஆ ஆ ஆ ஆ நெருங்கையில் நெருப்பாக கொதிக்கிறா புத்தம் புதுசு வெள்ளி கொலுசு சத்தங்கள் கொண்டாட சித்திர பொண்ணு செவ்வள்ளிக் கண்ணு சங்கீத பண் பாட... கட்டு கருங்குழல் பட்டு தளிருடல் பின்புறம் நின்றாட கொத்தடி சேலை கட்டிய வண்ணம் பல்லக்கு ஒன்றாட அழகான மான் அதற்காக நான் பழகாத நாளெல்லாம் துயிலாத நாள் ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ மாம்பூவே சிறு மைனாவே நான் மச்சானின் பச்சை கிளி தொற்றிக்கொள்ள தோள் கொடுத்தான் எனக்கது சுகமாக இருக்குது...ஆ ஆ ஆ என் மனம் எங்கெங்கோ பறக்குது மஞ்சக் குருத்து பிஞ்சுக் கழுத்து மன்னவன் பூச்சூட மூக்குத்தி வண்ணம் மின்னுர…

  16. வலையுலகில் மேய்ந்து கொண்டிருத்த போது தட்டுப்பட்டது வெங்கட்டின் இந்தப்பதிவு. தமிழ்த் திரையிசையில் ஜாஸ் வடிவம் என்னும் தலைப்பில் மிகச்சிறந்த ஒரு பதிவை அவர் இட்டிருந்தார்.அவரைப் போலவே ஜாசிலும், கர்நாடக இசைக் கலவைகளிலும் ஈர்ப்பு இருந்ததால் ,பிரசன்னா பற்றி நான் எழுதுவதாகாச் சொன்ன பதிவை உடனேயே இட்டு விட வேண்டுமென்ற உந்துதல் ஏற்பட்டது.வெங்கட் வெகு விலாவாரியாக ஜாசைப் பற்றியும் தமிழ் இசை பற்றியும் உதாரண இசைத் துணுக்குகளுடன் எழுதி உள்ளார்.வலையில் நான் கண்ட மிகச் சிறந்த பதிவுகளில் ஒன்றாக இதனைக் கருதுகிறேன்.அவர் எழுதியதை விட நான் ஒன்றும் புதிதாக எழுதி விட முடியாது.ஆகவே அந்தப் பதிவைக் கட்டாயம் படிக்கும் படி அனைவருக்கும் பரிந்துரை செய்கிறேன். ஜாசிற்கும் கர்னாடக இசைக்கும் வ…

  17. Everyday my papa would work To try to make ends meet To see that we would eat Keep those shoes upon my feet Every night my papa would take me Tuck me in my bed Kiss me on my head After all my prayers were said And there were years Of sadness and of tears Through it all Together we were strong We were strong The times were rough But Papa he was tough And, Mama, she stood beside him all along Growing up with them was easy Time just flew on by The years began to fly They aged, but so did I I could tell Mama wasn't well And Papa knew and deep down so did she So did she And when she died Papa broke down and cried …

  18. http://thuvarakai.com/my_selection/Poove%20mella%20pesu_part_1/Rose%20rose%20roja%20poove.mp3 ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா நீயே நீயே பூவே நீயே பூவே

    • 3 replies
    • 2.5k views
  19. http://taranaa.com/Tarang/uploads/6/65/O_mere_sona_re_mp3.mp3 கீழுள்ள ஓ மேரே சோ னாரே காணொளியை நேரடியாக இங்கு பார்க்கமுடியாது. இதன்மேல் உங்கள் கையில் உள்ள எலியை ஓடவிட்டு அதன் முதுகில் இரண்டு தரம் தட்டிக்கொடுத்து யூரியூப்பிற்கு சென்று பாருங்கள். நன்றாக உள்ளது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.