சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
காமெடி நடிகர் கவுண்ட பெல் அவரது தோட்டத்துக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டிருக்கிறார். அப்போது அவசர அவசரமாக வருகிறார் உதவி இயக்குனர். "அண்ணே! அண்ணே! ஒரு சின்ன பிரச்சினைனே!!!" "என்னடா நாயே?" "அண்ணே! நீங்க நடிக்கிற புதுப்படத்துல உங்ககிட்ட அடிவாங்குற கேரக்டர நடிக்கிறதுக்கு செந்தேள் ஒத்துக்க மாட்டேன்னு சொல்லிட்டாருணே" "அந்த பச்சிலை புடுங்கி ஏண்டா ஒத்துக்கல?" "அண்ணே அவருக்கு உங்ககிட்ட அடி வாங்கி வாங்கி சலிச்சு போச்சாண்ணே. அதுனாலதான் வேற யாரைப் போடுறதுன்னு டைரக்டர் கேட்டுட்டு வரச் சொன்னாருன்னே" "சரி. சிச்சுவேஷன சொல்லு. யாரைப் போடுறதுன்னு சொல்றேன்" "கதைப்படி, உங்க ஊருக்கார பையன் ஒருத்தன் பஞ்சம் பொழக்கறதுக்காக பக்…
-
- 7 replies
- 2.2k views
-
-
-
-
https://www.youtube.com/watch?v=nIDgRaJnSlA https://www.youtube.com/watch?v=nIDgRaJnSlA https://www.youtube.com/watch?v=nIDgRaJnSlA
-
- 2 replies
- 867 views
-
-
கல கல மாணவர் கள் யேர்மன் பல்கலைக்கழக மாணவர்களுக்கான சஞ்சிகை ஒன்றில் வந்த சில நகைச்சுவைகளை மொழிபெயர்த்து இணைக்கிறேன். எல்லா நாடுகளுக்கும் பொருந்தக்கூடியதுதான். மாணவர்கள், ஆசிரியர்கள் தொடர்பான உங்களுக்கு தெரிந்த நகைச்சுவைகளையும் இணைக்கலாம்... (1) ஒரு விரிவுரையாளர் கன்டினில சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். ஒரு மாணவன். அவரைக் கேக்காமல் அவருக்கு எதிர்க் கதிரையில வந்து இருக்கிறான். அதற்கு... விரிவுரையாளர் (கொஞ்சம் கோபமாக): ஹும்... எப்பவில இருந்து கழுகும் பன்றியும் ஒரே மேசையில இருந்து சாப்பிட்டிருக்குதுகள்? மாணவன்: சரி... அப்ப நான் தொடர்ந்து பறந்து போறன். (2) மாணவன் 1: எப்படி சீவிக்கிறாய்? மாணவன் 2: நான் எழுதுறன்! (எழுத்தாளன் என்பது போல) மாண…
-
- 7 replies
- 1.9k views
-
-
முறைப் பொன்னுக்கும் , மொட்ட மாடியில காய வச்ச வத்தலுக்கும் என்ன ஒற்றுமை தெரியுமா? * * * * இரண்டுமே எப்ப எவன் தூக்கிட்டு போவான் என்டு தெரியாது. How is this?
-
- 1 reply
- 937 views
-
-
-
-
- 2 replies
- 1.9k views
-
-
கல்யாணம் முடிஞ்ச இரண்டாவது நாள்., பொண்ணுக்கு அலங்காரம் பண்ணிய பியூட்டி பார்லர் அக்காவ தேடி போய் Apple i phone 7 பரிசு குடுத்தார் மாப்பிள்ளை. பார்லர் அக்காவுக்கு ஒரே சந்தோசம். சிரிச்சிக்கிட்டே டப்பாவ பிரிச்சா உள்ள nokia 1100. அக்கா பேந்த பேந்த முழிக்க., அண்ணாத்த கூலா சொன்னார் "நீயும் இத தான பண்ண"
-
- 0 replies
- 507 views
-
-
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=tUu4ZCx3xnE
-
- 1 reply
- 1k views
-
-
காசுக்காரரான ஒரு 60 வயசுக்காரர் ஒரு மாதிரி கலியாணம் கட்டிறன் என்று ஒத்துக்கொண்டு விட்டார். சொந்தக்காரர், நணபர்கள் சேர்ந்து பார்த்து, ஒரு 25 வயசு பிள்ளையாய் பார்த்து கட்டி வைச்சு போட்டினம். முன்னர் அடிக்கடி நண்பர்களை சந்திக்கும் அவர், இப்போதெல்லாம் சந்திப்பது குறைவு. கண நாளைக்கு பிறகு நண்பர்களை சந்தித்த அவருக்கு, கவலை. அதை விசாரித்த நண்பர்களுக்கு சொன்னார். 'வாழ்க்கையில முக்கியமான விசயங்களை மிஸ் பண்ணி போட்டன் போல இருக்குது....' நண்பர்கள், விசாரித்தார்கள், புது மனைவி எப்படி இருக்கிறா? அவோவுக்கென்ன.... தெரியும் தானே, எமது, உந்தப் பெரிய வீட்டிலை தனிய இருக்கிறது போரிங்கா இருக்குதாம், நான்... வேலை, வியாபாரம் என்று திரியிறானான் எல்லே... சொன்னார் அவர். நண…
-
- 7 replies
- 807 views
-
-
கலைஞரின் "எவண்டி உன்ன பெத்தான்" கலைஞர் சமீபத்துல "அம்மா"வால ஏற்பட்ட மன உளைச்சல்கள கொட்டி சிம்புவோட பாட்டுக்கு தானே வரி எழுதி பாடுறாரு...ஆதே ட்யூன்ல பாடுங்க.. Oh (Big)Baby I feel like spitting Spitting up up up in the aaaaaaair When I Look At You, You Look At Me Like You Wanna Make fight To Me There நீ ஜெயிச்ச first செகண்ட்ல என்ன காணும் தேடிப்பாக்குறேன் தமிழ்நாட்டுல நானும் நீ ஜெயிச்ச first செகண்ட்லருந்தே என்ன காணும் தேடிப்பாக்குறேன் சந்து பொந்துல நானும் சத்தியமா எனக்கு தயாநிதி வேணாம் கண்டிப்பா எனக்கு கனிமொழி வேணும் சத்தியமா எனக்கு தயாநிதி வே..…
-
- 2 replies
- 1.2k views
-
-
1. எனது மகளின் தாயார் என்றாலும் எனது மனைவி என்று சொல்ல மாட்டேன். 2. மத்திய அரசாங்கத்திற்கு கண்டனம் ஆனால் ஆதரவு வாபசில்லை , 3. தண்டவாளத்தில் தலை வைப்பேன் ஆனால் ரயில் வராது . 4. பிரபாகரனை ஆதரிக்கவில்லை , ஆனால் இறந்த புலிகளுக்கு இரங்கற்பா வாசிப்பேன் . 5. சாமியார்களை கண்டிப்பேன் ஆனால் சாய்பாபாவிடம் குங்குமம், விபூதி வாங்கிக் கொள்வேன் . 6. வெரும் 10 கோடியில் ஆரம்பித்த கலைனர் டிவிக்கு பல வட இந்திய நிறுவனங்களிடமிருந்து (ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் லாபம் அடைந்த) 214 கோடி வாங்கி இருப்பார், ஆனால் இதை CBI கண்டு பிடித்து கேட்டால் கடன் வாங்கினேன் என்பேன் இரண்டே நாளில் திருப்பியும் கொடுத்து விடுவேன். 7. கண்ணகிக்கு சிலை எழுப்புவேன் , ஆனால் தெருவிற்கு ஒரு மனைவி, துணைவி, இணைவி, அண…
-
- 0 replies
- 633 views
-
-
-
கலைஞர், ரகுமான் சந்திப்பு அறிவிப்பு :இது முழுக்க முழுக்க வெறும் கற்பனை கலந்த நகைச்சுவையே. யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல. இடம்: கோபாலபுரம் கலைஞரின் இல்லம் நேரம் :காலை 10 மணி செக்யூரிட்டி செக்கப் எல்லாம் முடித்து விட்டு கையில் அலிகார் பல்கலைக் கழகம் வழங்கிய டாக்டர் பட்டத்தோடு கலைஞரின் வரவேற்பு அறைக்குள்ளே நுழைகிறார் ரகுமான். ரகுமான்: அஸ்ஸலாமு அலைக்கும்.. கலைஞர்: (ஆற்காட்டாரைப் பார்த்து) அந்த தம்பி என்னய்யா சொல்லுது? ஆற்காட்டார்: உங்க மீது சாந்தி உண்டாகட்டும்னு சொல்றாரு தலைவரே! கலைஞர்: சாந்தியா? யாருய்யா அது? ஆற்காட்டார்: ஆகா! மறுபடியும் வாயக்குடுத்து வம்ப இழுத்துடாதிய தலைவரே! கலைஞர்:வாங்க தம்பி. உக்காருங்க.அது என்ன கையில. ரகுமான்: இது அலிகார் பல்கலைக்கழக…
-
- 0 replies
- 630 views
-
-
கலைத்துறையில் இந்தக் கருணாநிதி குடும்பம் இருக்கக் கூடாதா? - முதல்வர் வருத்தம் சென்னை: சினிமா துறையை எனது வீட்டுத் துறையாக பங்கிட்டுக் கொள்வதாக சிலர் குற்றம் சாட்டுகிறார்கள். நானும் கலைத்துறையைச் சேர்ந்தவன்தான். எனது குடும்பம் கலைத்துறையில் இருக்கக்கூடாதா?, என்று முதல்வர் கருணாநிதி பேசினார். முதல்வர் கருணாநிதி எழுதிய பொன்னர்-சங்கர் என்ற நாவல் அதே பெயரில் படமாகி இருக்கிறது. கதை-திரைக்கதை வசனத்தை முதல்வர் கருணாநிதி எழுத, நடிகர் தியாகராஜன் இயக்கியுள்ளார். பிரசாந்த் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் ஸ்டூடியோவில் நடந்தது. பாடல்களை முதல்வர் கருணாநிதி வெளியிட, அதை தொழில் அதிபர்…
-
- 1 reply
- 1.4k views
-
-
'சன்' தொலைக் காட்சியில் ஒளிபரப்பாகிவரும் "கல்யாண மாலை" என்ற வரன் தேடும் நிகழ்ச்சியை உல்டா செய்து வெளிவந்த காணொளியை பார்த்து சிரிக்காமல் இருக்க முடியவில்லை..! அசலையும் Vs நகலையும் பார்த்து நீங்களும் ரசியுங்களேன்..!! அசல்: 'உல்டா' :
-
- 4 replies
- 2k views
-
-
-
-
சில பாடல்களை கேட்டால், எனக்கு யாழ் உறவுகள் சிலர் நினைவுக்கு வருவதை தடுக்க முடிவதில்லை... சரி எங்கட ஆக்கள வச்சு சில பாடல்களை எடுக்கலாம் என அஜீவன் அண்ணா, குளமண்ணா உதவியுடன் படப்பிடிப்பு ஆரம்புக்கின்றது. முதல் பாடல் காட்சி: சி*5, சின்னாச்சி பாடல்: சின்னாச்சி: குடிமகனே... சின்னப்பு: சின்னாச்சி: பெரும் குடிமகனே... சின்னப்பு: சின்னாச்சி: நான் கொடுக்கட்டுமா..அதை உனக்கு? சின்னப்பு: 8) சின்னாச்சி: கொடுத்து எடுக்கட்டுமா? கொஞ்சம் எனக்கு! சின்னப்பு: குடிமகளே....பெரும் குடிமகளே............................................ சின்னாச்சி: பிச்சு போடுவன் பிச்சு.... :twisted: (சின்னாச்சி பெரிய உலக்கையுடன் சின்னப்புவை போட்டு தள்ள வந்ததால்,…
-
- 22 replies
- 3.6k views
-
-
இங்கே யாழ்களத்திலே இருக்கிற ஒரு சில உறுப்பினர்களின் பல விபரங்களை புலனாய் அண்மையில் திரட்டியுள்ளது. அந்த வகையில் அவர்கள் பயன் படுத்தும் கனனி, கார், மேலும் பலவற்றை இங்கே பிரசுரிக்கவுள்ளது. சில யாழ்கள உறுப்பினர்கள் பயன் படுத்தும் கனனி. முதலில் நம்ம ஸ்ரார் சின்னப்புவின் கனனி. அடுத்ததாக முகத்தின் கனனி. முன்றாவதாக சுட்டி வெண்ணிலாவின் கனனி. 4வது ரசிகையினுடைய லப் டப். சன்முகியின் கனனி. இது யாருடையது என்று நான் சொல்லத்தேவையில்லை, அனைவரும் கண்டுபிடிச்சு இருப்பீங்க எண்டு நினைக்கிறன், இருந்தாலும் கஸ்ரமானவர்களுக்காக ஒரு சின்ன குளுதாரன் கண்டுபிடிங்க பார்ப்பம், {பாவம் இவருக்கு 10 தலை எப்படி ஒரு கனனியை பத்து தலைகளால பார்ப…
-
- 68 replies
- 8k views
-
-
போன வருடம் காந்தனின் வீட்டு மொட்டை மாடியில் போட்டிருந்த கோமணத்தை காணவில்லை என சுத்துமாத்துசுவாமிகள் ஒரு நூல் எழுதியிரூக்கிறார். அதிலிருந்து சில பகுதிகளை அப்படியே தருகிறேன். போன வருடம் கார்த்திகை மாதத்தில் ஒரு விடியற்கால்லையில் குளித்து விட்டு காயப்போட்டிருந்த கோமணம் 10 நிமிடத்தில் காணாமல் போயிருந்தது.அங்கே அப்போது கருப்பாக ஒரு உருவம் பக்கத்து வீட்டுக்குள் நுழைந்தது களவாடப்பட்ட கோமணங்கள். பக்கம் 222 அயலவர்கள் மேலும் உறுதி செய்கிறார்கள். நிச்சயமாக அந்த உருவம் மூன்றாவது தெரு குவாட்டர் கோவிந்தசாமீதான் பக்கம் 45 இது பற்றி குவாட்டர் கோவிந்தசாமி சத்தியமா அது நா இல்லீங்கோ கோவிந்தசாமியின் கோல்மால்கள் பக்கம் 52 இது பற்றி காந்தன் மனம் நொந்து பின்வருமாறு…
-
- 8 replies
- 2.7k views
-
-
களவெடுக்கவும்... திறமை வேண்டும். கீழே உள்ள காணொளியில்..... திருடர்கள் படும் பாட்டை பார்த்து ரசியுங்கள். http://www.youtube.com/watch?v=fmLCzyjObRQ
-
- 1 reply
- 751 views
-
-
கவிஞனும் காதலியும் கவிஞன்:அன்பே............ காதலி :ம்ம்ம்........ கவி: என்னக்குள் எதோ ஒரு மற்றம் காத:அது ஏமாற்றத்தின் எச்சரிக்கை கவி: நீ என் இதயத்தை என்ன செய்தாய் காத:அது பெரிய தங்க கட்டி செட்டு கடைல அடகு வச்சிருக்கேன் கவி:என்னால் இரவெல்லாம் தூங்க முடியவில்லை கத:பகல் எல்லாம் வேலை வெட்டி இல்லாமல் நல்ல தூங்கினால் இப்படி தான் கவி:சோறு இருக்கு சாப்பிட வில்லை,தலையணை இருக்கு உறங்க வில்லை காத: சோப்பு இருக்கு அனால் குளிக்கவில்லை, இதையும் சொல்லுடா கப்பு தாங்களை கவி:உன்னை பார்த்துக்கொண்டே இருக்கணும் போல இருக்கு காத:அதான் டெய்லி நமீதா போஸ்டரை வாய பொலன்திடு பாக்குறியே கவி:அன்பே உலகில் உன்னைவிட எனக்கு யாரும் முக்கியம் இல்லை காத:எனக்கும் உன்னை விட்டால் வேற இலுச்ச வயன…
-
- 0 replies
- 625 views
-
-
நானும் நீண்ட நாட்களாய் எப்படியாவது ஒரு கவிதை எழுதி விடலாம் என யோசிக்கிறேன் ஆனால் எப்படித் தான் யோசித்தாலும் எனக்கு கவிதை வருகுதில்லை[சுட்டுப் போட்டாலும் வராது என்பது வேற விசயம் ]...இங்கே யாழில் அநேகமாக எல்லாரும் கவிதை எழுதுகிறார்கள் எப்படி யோசித்தால் கவிதை வரும் என சொன்னால் நானும் ஒரு கவிதை எழுதுவன் அல்லவா...காதலித்தால் கவிதை வரும் என சிலர் சொன்னார்கள் காதலும் வரவில்லை,கவிதையும் வரவில்லை யாழ்கள கவிஞர்களே கவிதை எழுதுவதற்கு என்ன தேவை என சொல்வீர்களா?[மூளை தேவை என சொல்ல வேண்டாம் அது என்னிடம் இல்லை ]...நன்றி
-
- 24 replies
- 1.9k views
- 1 follower
-