Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரிப்போம் சிறப்போம்

நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

பதிவாளர் கவனத்திற்கு!

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.

சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.

எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. பயோடேற்ரா உண்மைப்பெயர் . லலிதா போலிப்பெயர். சாமியாரம்மா தொழில். சுஸ்மா (சுத்துமாத்து என்பதை ஸ்ரைலாக எழுதியிருக்கிறேன்) தொழில் நடத்துமிடம். டென்மார்க் பிராண்டா நகரில் மூலதனம். மக்களின் மதநம்பிக்கையும்.மூடநம்பிக்க

  2. நன்றி ; சராஜ் , தமிழ்நாடு ரோக் . கொம்

    • 24 replies
    • 6.4k views
  3. அடுத்த முதல்வர் யார்? ஜாதகம் சொல்வது என்ன..? - பதில் தரும் Jothidar Sri Venkadasharma

    • 22 replies
    • 1.5k views
  4. நான் வளர்த்த நாய் மன்னிக்கவும் திருவாளர் பெருமதிப்புக்குரிய நாய் அவர்கள் எனக்கு தெரிந்த தமிழ்நண்பர் ஒருவர் 4 நாய்கள் வளர்க்கின்றார். அதில் ஒன்று இவரது மதிலைத்தாண்டி குதித்து பக்கத்து வீட்டுக்குள் சென்றுவிட்டது பக்கத்து வீட்டு பிரெஞ்சுக்காறி காவல் துறைக்கு அறிவித்து விட்டார் காவல் துறை இவரது வீட்டைத்தட்ட இவர் நாயைக்கூப்பிட நாய் கம்பீரமாக பக்கத்து வீட்டு மதிலைத்தாண்டி பாய்ந்து வர... எனது நண்பருக்கு காவல் துறைக்கு முன் சாட்சியாக அந்த வீட்டிலிருந்து வருகிறதே என்று கடுப்பேற.... விட்டார் காலால் ஒன்று நாய்க்கு. காவல்துறை இவரை மடக்கிப்பிடித்து கைவிலங்கிட்டு கொண்டு போய் தமக்கு முன்னாலேயே மிருகவதை என்று பதிந்து 6 மாதம் உள்ளே தள்ளிவிட்டார்கள். …

  5. சனரஞ்சகம் என்றால் என்ன தெரியுமோ? பாத்து தெரிஞ்சுகொள்ளுங்கோ http://www.youtube.com/watch?v=tv2NrPZaiiE தொடர்ந்து என்னுடைய குருஜி வால்த்தனத்துடன் உங்களை மகிழ்விப்பாராக.

    • 5 replies
    • 1.4k views
  6. அண்ணமாரே,அக்காமாரே,தம்பிமாரே,தங்கைமாரே எனக்கு திடிரென ஒரு ஆசை நான் கூடிய சீக்கிரம் பணக்காரியாக வேண்டும்... ஆனால் ஆசைப் பட்டால் மட்டும் போதுமா?...எப்படி பணக்காரியாவது? உங்களிடம் எதாவது உருப்படியான ஜடியா இருந்தால் எடுத்து விடுங்கோ. நீங்கள் தரும் ஜடியாவைக் கொண்டு நான் பணக்காரியாக வேண்டும் அதற்காக கடுமையாக உழைப்பேன் ஆனால் ஒருவரையும் ஏமாற்றக் கூடாது[நீங்கள் தரும் ஜடியாவால்]அத்தோடு கள்ள வழியில் முறை தவறியும் சம்பாதிக்க கூடாது...நான் பணக்காரியாக வந்ததும் யார் சிறந்த ஜடியா தந்து நான் பணக்காரியாக வந்தேனோ அவர்களுக்கு எனது பணத்தில் 10% த்தை கொடுப்பேன் என யாழ் களத்தில் உறுதி எடுக்கிறேன். பணத்தை விரும்பாதோர் யாரும் உண்டோ.எல்லோரும் சும்மா சொல்வார்கள் பணம் என்ன பணம்...பணத்தை வ…

    • 28 replies
    • 6k views
  7. ஒசாமா கடலில் வீசப்பட்ட வீடியோ காட்சி ஒசாமா கொல்லப்பட்ட பின் சடலத்தினை மக்கள் பார்வைக்கு காட்டுவதற்காக ஹெலிகாப்டரில் கொண்டுசெல்லும் போது ஏற்பட்ட விபரீதம் உங்கள் பார்வைக்கு முதல் முறையாக ..... மனவலிமை குன்றியவர்கள் தயவுசெய்து இந்த காட்சியை பார்க்க வேண்டாம் " " " " " " " " " " " " " " " " " " " " " " " " " " டிஸ்கி :-மனவலிமை குன்றியவர்கள் பார்க்கவேண்டாம் என சொன்னது இதை பார்த்து ஓவர் டென்சனாகி BP எகிறி நம்மள திட்டக்கூடாது பாருங்க அதுக்குதான் !!!!! http://youtu.be/mfF1vkMQ0h0

  8. ஒரு குடும்பத்தில் நடந்த உண்மை,.... ஒரு கணவர் மனைவி இருந்தார்கள் ஊரில்.... எப்ப பார்த்தாலும் கணவர் மனைவிக்கு வந்து அடிப்பது வழமை..... அதை விட குடித்து விட்டு வந்து வீட்டில் கறி சட்டியை தூக்கி அடிப்பதும் உண்டு... இப்படிதானுங்கோ என் தம்பி ஒரு முறை மங்கிய மாலை பொழுதில் பக்கத்தில் வீட்டில் இருந்தான் அலறி சத்தம் கேட்டது என்ன என்று ஒடிபோய் பார்த்தால் என் தம்பி தலையில் பக்கத்து அந்த குடிகாரனின் குழப்பு கொதித்து கொண்டு இருக்க அவன் தூள்ளி கொண்டு இருந்தான்..எனக்கு கண்ணும் தெரியலங்கோ மாலை பொழுதில் அவன் தலையில் கறி சுட்ட இதிலை அவன் சொன்னான் அக்கா தலையில் கொத்தி கொத்தி என்று நானும் பயந்து விட்டன் என்னாட ஏதாவது கொத்தி விட்டதா என்றன்... போடி விசரி அக்கா என் தலையில் பக்கத்து வீ…

  9. 1. எனது மகளின் தாயார் என்றாலும் எனது மனைவி என்று சொல்ல மாட்டேன். 2. மத்திய அரசாங்கத்திற்கு கண்டனம் ஆனால் ஆதரவு வாபசில்லை , 3. தண்டவாளத்தில் தலை வைப்பேன் ஆனால் ரயில் வராது . 4. பிரபாகரனை ஆதரிக்கவில்லை , ஆனால் இறந்த புலிகளுக்கு இரங்கற்பா வாசிப்பேன் . 5. சாமியார்களை கண்டிப்பேன் ஆனால் சாய்பாபாவிடம் குங்குமம், விபூதி வாங்கிக் கொள்வேன் . 6. வெரும் 10 கோடியில் ஆரம்பித்த கலைனர் டிவிக்கு பல வட இந்திய நிறுவனங்களிடமிருந்து (ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் லாபம் அடைந்த) 214 கோடி வாங்கி இருப்பார், ஆனால் இதை CBI கண்டு பிடித்து கேட்டால் கடன் வாங்கினேன் என்பேன் இரண்டே நாளில் திருப்பியும் கொடுத்து விடுவேன். 7. கண்ணகிக்கு சிலை எழுப்புவேன் , ஆனால் தெருவிற்கு ஒரு மனைவி, துணைவி, இணைவி, அண…

  10. More pictures: http://funnycric.blogspot.com/

    • 0 replies
    • 688 views
  11. Started by Nellaiyan,

    http://www.youtube.com/watch?v=r8bYN0QL8UY

    • 7 replies
    • 1.3k views
  12. நீங்கள் எதாவது ஒரு கடைக்குப் போறீங்கள் அது தமிழ் கடையாகவும் இருக்கலாம் அல்லது வேற்றினத்தவரின் கடையாகவும் இருக்கலாம்... அந்த கடையில் பொருட்களை வாங்கிய பின் உங்களுக்கு மிகுதி காசை தரும் போது எந்த கடையிலாவது யாராவது உங்களுக்கு தர வேண்டிய மிச்சக் காசிலும் பார்க்க கூடத் தந்திருக்கிறார்களா?...அப்படித் தந்தால் அந்த காசை திருப்பி கொடுப்பிர்களா அல்லது நீங்களே ஆட்டையைப் போட்டூடுவீர்களா? [உண்மையை சொல்லவும்] நான் ஒரு மாதத்திற்கு முன்பு தமிழ் கடைக்குப் போய் பொருட்கள் வாங்கினேன்[அந்த கடையில் பொருட்கள் சரியான விலை வேற வழி இல்லை அந்த கடைக்குத் தான் போக வேண்டும் பக்கத்தில வேற தமிழ் கடை இல்லை]...பொருட்களின் விலை எல்லாமாக சேர்த்து கிட்டதட்ட £9.59 வந்தது.நான் £10.00 தாளைக் கொடுத்தேன் அ…

  13. http://www.jibjab.com/starring_you/receipt/306474 http://www.jibjab.com/starring_you/receipt/305919

    • 17 replies
    • 5.2k views
  14. http://sinnakuddy1.blogspot.com/2008/03/blog-post_15.html சின்னக்குட்டியும் உண்ணாவிரதமும் http://sinnakuddy1.blogspot.com/2008/03/blog-post_16.html

    • 0 replies
    • 865 views
  15. இதொன்னும் அப்படி பெரிய கஸ்டமான செய்முறை கிடையாது. புட்டு அவிக்க கோதுமை மா வேண்டும். ஏன்னா... புட்டு சமந்தா மாதிரி வெள்ளையா இருக்கனுல்ல. (ரெம்ப.. வெள்ளை பிடிக்காதவர்கள்.. கொஞ்சம் சிவப்பு அரிசி மாவை (வறுத்து எடுத்தது - ரெம்ப வறுத்திடாதேங்க... வறுக்கத் தெரியாட்டி.. கடையில் வறுத்தது வாங்கவும். ) வாங்கி கோதுமை மாவோடு புட்டுக்கு பிசைய முன் கலக்கி.. சமந்தா கலருக்கு ஏற்ப.. எடுக்கவும்.) கோதுமை மாவை வாங்கி அவிச்சு.. அரிச்சு எடுக்கவும். இல்ல.. அவிச்ச மாவையே வாங்கவும். அப்புறம் சுடுதண்ணி.. + உப்பு போட்டு புட்டு பதத்திற்கு...மாவை பிசையவும். பின் கைகளால்.. உருட்டி எடுக்கவும். பின் நீத்துப் பெட்டிக்குள் கொட்டி.. அதன் மேல்.. சிறிதளவு தேங்காய்ப்பூ தூவவும். ப…

  16. மண்டபம் நிறைந்த மக்கள் கூட்டம்.நிகழ்ச்சிக்கு வந்தோர் இருப்பதிற்கு ஆசனங்கள் இன்றி மண்டபத்தில் இருமருங்கிலும் நின்று நிகழ்ச்சியினை கண்டு களித்து கொண்டிருந்தார்கள்.மேடையில் நடுநாயகமாக சுரேஷ் அவனுக்கு வலது பக்கத்தில் சிட்னியில் பிரபல தொழிலதிபரும் பிரபல கணணி எழுத்தாளர் சுண்டலராஜா,இடபக்கத்தில் பிரபல எழுத்தாளர் குலாம் மற்றும் சிட்னியின் கவிபேரசு முனியான்டி என்று மேடையில் ஒரே இலக்கிய பிரமுகர்களாக காட்சி அளித்தனர். இன்று இந்த மேடையில் நாயகன் சுரேஷை பற்றி சொல்வதானால் மூன்று மணித்தியாலங்களும் போதாது அவரின் படைப்புகள் எல்லாம் இமயம்.ஊரில் இவரின் பல படைப்புகளை தந்துள்ளார் ஆனாலும் அவற்றை வெளியிட முடியவில்லை ஒரு வேளை பண பிரச்சினையாக இருக்கும்.ஆனால் புலம் பெயர்ந்து தனது இலக்கிய படைப்…

  17. பார்க்க ரசிக்க விரல்களின் சில வித்தைகள் என்ன மாமு நாங்களும் சும்மா கலக்குவோம்ல தீயா வேல செய்யணும் மேக் டொனால்ட் உங்களை கடுப்புடன் வரவேற்கின்றது இதே சுகம் இதே சுகம் எந்நாளுமே வந்தால் என்ன ஏலே ஆம்ஸ்ராங்கு உன்னால மட்டுமா முடியும்? என் இனிய பொன் நிலவுடன் யாரது ?? காத்தமுத்து பேரனா நீயி?? மலர்களே மலர்களே இது என கனவா?? ரொம்ப குண்டாயிட்டமோ ? என் சாவிற்கு யாரும் காரணம் இல்லை மாப்பு எவனோ வட்சிடான்யா ஆப்பு தூக்கு மேடை எங்களுக்கு பூச்சோலை காலங்காத்தால ஒரு தம்மு இல்லேன்னா செத்துறாலம் போல இருக்குதே .... ஹாய் ஐ எம் ஹுங்காய் சிபிஐ ஆபிசர் பிரோம் சீனா பார்த்த முதல் நாளே அவளை பார்த்த முதல் நாளே ஸ்பைடர் மேன் ரிட்டர்ன் அட அட அட அட ..…

  18. ஈழ தமிழன அழிக்க நானும் உங்க கூட வாறேன்

    • 6 replies
    • 2.9k views
  19. கருத்துக்கள் எழுதும் கருத்தாளர்களையும், கருத்துக்களை வாசிக்கின்ற வாசகர்களையும் அச்சுறுத்தும் வகையில் யாழ் கருத்துக்களத்தினுள் விசமிகள் சிலர் பாம்புகள் சிலவற்றை ஓடவிட்டு உள்ளதாக அறியவருகின்றது. இன்று அதிகாலை யாழ் இணைய முகப்பில் பாம்புகள் சிலவற்றை அவதானித்த வாசகர்கள் சிலர் பிரான்ஸ் நாட்டு காவல்துறையின் உடனடி கவனத்திற்கு கொண்டு வந்ததாகவும், உசாரடைந்த காவல்துறை பாம்புகள் மீது கண்ணீர்க்குண்டு பிரயோகம் செய்யத்தொடங்கியதும் அவை மெது, மெதுவாக இறங்கி யாழ் கருத்துக்களத்தினுள் நுழைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. ஓர் தமிழ் ஊடகம் மீது விசமிகளினால் அநாகரிகமான முறையில் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல் காரணமாக முழு உலகமும் அதிர்ச்சி அடைந்துள்ள அதேசமயம் இச்சம்பவம் பற்றி விரிவாக ஆ…

  20. கண்டுபிடிப்பு 1. ஒவ்வொரு நாளும் சூரியன் வெளிச்சம் தருகிறது.. அதற்காக ஏன் யாரும் மின்சாரக் கட்டணம் செலுத்துவதில்லை..! கண்டுபிடிப்பு 2. நான் காரில பள்ளிக்கூடம் போகலாம்.. ஆனால் பள்ளிக்கூடம் காரில போகுமா..??! ஏன் இந்த பாரபட்சம். கண்டுபிடிப்பு 3. உலோக குத்தியை வட்டமா வெட்டினா நாணயம்.. நாணயத்தை இரண்டா வெட்டினா அதை ஏன் ஏத்துக்கிறாங்க இல்ல...! கண்டுபிடிப்பு 4. பலியாட்டையும் அலங்கரிச்சுத் தான் மேடையில ஏத்துவாங்க.. மாப்பிள்ளையையும் அலங்கரிச்சுத் தான் மேடையில ஏத்துவாங்க... இருந்தும் மக்கு மாப்பிள்ளைங்க இதுக்கு ஏன் ஒத்துக்கிறாங்க. கண்டுபிடிப்பு 5. பொண்ணுக்கு நகை பிடிக்கும் நகைக்கு பொண்ணைப் பிடிக்குமா என்று ஏன் பார்க்கிறதில்லை. இது ரெம்ப …

  21. Started by Nathamuni,

    பேட்ட ரஜனி 30 வருசத்துக்கு முந்திய ரஜனி படத்துக்கு டிஜிட்டல் வேலைப்பாடு செய்து...(retouch) கேவலப் படுத்தி இணைய வெளியில் போட்டு தாக்க வைத்துள்ளனர்.

  22. புலிகளுக்கும் வேற்றுக்கிரகத்தாருக்கும் தொடர்பு ராஜபக்ஷ வழங்கிய பேட்டி கிரிக்கட்டை காணச் சென்ற ராஜபக்ஷ் நேற்று முந்தினம் வெஸ்ட இன்டீஸ் பகுதியிலிருந்து கட்டுனாயக்காவிமானநிலையம் மூலம் நாடு திரும்பினார். அவரை இடைமறித்த தமிழ்பித்தனின் வலையோசைக்கான இலங்கை செய்தியாளர். தமிழ்பித்தன் செய்தியாளர்:- வணக்கம் ஐயா! ராஜபக்ஷ்:- வணக்கம் (சோகமும் பயமும் அவர் கண்ணில் தெரிகிறது) தமிழ்பித்தன் செய்தியாளர்:-புலிகள் இப்போது ஒரு அரசுக்கான வலிமையுள்ள வான்படையை பெற்று விட்டார்களாம் பலதடவை அதை நிருபித்தும் விட்டார்கள். இது தொடர்பான உங்கள் கருத்து என்ன? ராஜபக்ஷ்:- ஆமாம் இவர்கள் பல தாக்குதலை செய்திருக்கிறார்கள் அதை முதலில் கண்டிக்கிறேன் மேலும் இவர்களது இந்த வான்பலம் தெ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.