Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரிப்போம் சிறப்போம்

நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

பதிவாளர் கவனத்திற்கு!

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.

சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.

எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. சிரித்திரன் சுந்தர் பதில்கள் ! மகுடி ! சிரித்திரன் சுந்தர் பதில்கள் ! மகுடி ! மாமனிதர் சிரித்திரன் சுந்தர் மகுடியார் பதில்கள் என்று மகுடமிட்டு எழுதிய கேள்வி பதில்கள் ஒரு காலத்தில் பத்திரிகை உலகில் பலராலும் பேசப்பட்டு வந்தது. அதே கேள்வி பதில்கள் இப்போது தொகுப்பாக வெளிவந்திருக்கிறது. இந்தத் தொகுப்பை சுந்தரின் நண்பர் சுதாராஜ் தனது தேனுகா பதிப்பக வெளியீடாக அறிமுகம் செய்துள்ளார். சிந்தனைச் சிறப்பாலும், கேலிச் சித்திரங்கள், கருத்தோவியங்கள் போன்ற படைப்புக்களாலும் ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் சிரித்திரன் என்னும் சஞ்சிகைளை வெளியிட்டவர் சுந்தர். 1969 முதல் 1995 வரை வெளியான சிரித்திரன் சஞ்சிகைகளில் தேர்வு செய்யப்பட்ட 54 இதழ்களில் இருந்து சுமார் 820 கேள்வி பதில்கள் இத்தொக…

    • 2 replies
    • 2k views
  2. சிரித்து சிந்திக்க .... புலம் பெயர் நாடுக்கு வந்த ஆரம்ப காலம். நானும் ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாக கொண்டவர்களுக்கு ஒரு ஆங்கில வகுப்புகு செல்ல வேண்டி இருந்தது .இடமும் ப்புதுசு ,வெள்ளை தோல் ,கருப்பு தோல், சீன கரீபியன் ,என்று . பல நாடு மக்களும் வந்திருந்தனர் .எங்கள் இனத்திலும் வயது வேறுபாடின்றி சிலர.் .வழக்கமாக நண்ப்பியுடன் போகும் நான் அன்று தனிய ,சற்று நேரத்துடன் .வகுப்புக்கு சென்று விட்டேன் . வாயிலில் ஒரு கறுப்பன்,வாட்ட சாட்ட மாணவன் . ,(ஏதும் படையில் இருந்திருப்பான் ) எனக்காக காத்திருப்பது போல ,கையை நீடிய வாறு (hand shake )"போட்டுடா வாயா" என்று சிரித்தான் (பொத்தடா வாயை)எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை சிரித்து சமாளித்து …

  3. சிரிப்பு ....... (ஜோக்ஸ்) ஒரு மணி நேரம்! மருத்துவர் நோயாளியின் கணவரிடம் : உங்க மனைவி இன்னும் ஒரு மணி நேரம் தான் உயிரோட இருப்பாங்க.. கணவர் : பரவாயில்லை டாக்டர். இத்தனை வருஷன் பொறுத்துக்கிட்டேன். இன்னும் ஒரு மணிநேரம் பொறுத்துக்க மாட்டேனா? மருத்துவர் : !!! ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ மறுபடியும் கிடைக்காது நீதிபதி: ஏன் உங்க மனைவியை விவாகரத்து செய்யணும்னு நினைக்கிறீங்க? கணவன்: 6 மாசமா அவன் என்கிட்டே பேசுறதே இல்லை நீதிபதி: நல்லா யோசிச்சுப் பாருங்க! இப்படியெல்லாம் ஒரு வாய்ப்பு மறுபடியும் கிடைக்கிறது கஷ்டம்ங்க.. ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~…

  4. Sri Lanka is Becoming the Shopping Centre of South Asia Sri Lanka, the navigational hub of the Orient in the ancient world, is an island in the Indian Ocean. From north to south it has a maximum length of 447 km and at its widest point it measures 219 km with a total land area of 65,610 sq km. The Island enjoys pleasant tropical climate relatively hot in the plains and cooler in the central highlands. The majority is Singhalese 74 percent who speak an Indo Aryan language called Sinhala. Other major ethnic groups are Tamils and Moors. Majority of the population is Buddhist. Sri Lanka, the Isle of Serendipity is a tourist paradise with an abundance of t…

  5. Started by அறிவிலி,

    http://www.youtube.com/watch?v=q4VQo7qOSU0&feature=related

  6. ஜ17 - ஆயசஉh - 2007ஸ ஜகுழவெ ளுணைந - யு - யு - யுஸ சிரிப்பைப் பற்றி மகாத்மா காந்தி என்ன சொன்னார் தெரியுமா? "சிரிப்பவர்களைக் கண்டால் தனக்கு நிரம்பப் பிடிக்கும்" என்றார். மூதறிஞர் ராஜாஜி புன்னகை தவழும் முகத்துடன் வேலை செய்பவர்கள் ஹதிறமையுடனும்இ சரியாகவும்இ ஆவலுடனும் தங்களது வேலையைச் செய்கிறார்கள்' என்றார். அமெரிக்க முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கன் ஹசிரிப்பு மனிதர்களுக்கே உரியது. அதன் அருமையை உணராமல் இருக்க வேண்டாம்' என்றார். சிரிப்பு வரவழைக்கும் நகைச்சுவையின் பயனை அறியாத மக்களின் வாழ்வு பயனற்றதாகும். சிரிப்பிற்கு என ஏதும் இலக்கணம் கிடையாது. எந்த இம்சையும் இல்லாத நிலையிலும் சிரிக்கக்கூடிய சூழ்நிலை உருவாகலாம். அழும்போது கூட நாம் ஒரு சில வரைமுறைகளை எதிர்பார்க்கிற…

  7. ஒருவன்: அந்த வீட்டிலெ பேய்த் தொல்லை இருக்கறதா பேசிக்கிட்டாங்களே? மற்றவன்: அதிலே இப்போ மகளிர் ஹாஸ்டல் வந்திட்டுது. ********* *********************************************************************************************************************************************************** ஒருவன்: பீச்லே குதிச்சு தற்கொலை பண்ணிக்கப் போன பெண்ணைக் காப்பாத்தினயே, அவ இப்ப எப்படி இருக்கா? மற்றவன்: முழுகாம இருக்கா. *********************************************************************************************************************************************************************************** காதலி: உங்களைக் கல்யாணம் பண்ணிக்கறதுக்கு எங்க வீட…

  8. இரவல் என்றும் ஒரு வழிப்பாதைதான்! - மார்க் ட்வைன். பிரபல எழுத்தாளர் அவரு. அவரோட பழைய குடை ஒண்ணு வேண்டாம்னு குப்பையில் வீசி எறிஞ்சிட்டாரு. - அடுத்த நாளே, அரோட வீட்டு வாசலில வந்து நின்னாரு பக்கத்து வீட்டுக்காரரு- அவர் வீசி எறிஞ்ச குடையோட: ‘சார் …உங்க குடையை யாரோ எடுத்து குப்பைத் தொட்டியிலே போட்டிருக்காங்க! இதோ உங்க குடை! கொடுத்துட்டுப் போயிட்டாரு - கடுப்பான மார்க் ட்வைன், அதக் கொண்டு போயி ஒரு பாழுங் கிணத்துல போட்டுட்டாரு. - அடுத்த நாளே அவரோட வீட்டு வாசலில் வந்து நின்னாரு தூர் வாருற ஆசாமி ஒருத்தரு, கையில அதே குடையோட: ‘சார்…இதோ உங்க குடை யாரோ கிணத்துல வீசி எறிஞ்சிட்டாங்க!’ கொடுத்துட்டுப் போயிட்டாரு, ரொம்பதான் கடுப்பாகிப் போ…

  9. அளவு குறைஞ்சா ரேஷன் ஆடை குறைஞ்சா பேஷன் எதை எதையோ குறைச்சு எசகுப் பிசகாய் உன்னையும் படைச்சானே... ஈசன்" ******************************************* நண்பா, ஒலிம்பிக்ல இந்தியா சாதிக்காததை நீ சாதிச்சுட்டே. நான் என்ன சாதிச்சேன்? பின்னே, உன் மாமனாரை ஏமாத்தி இதுவரை முப்பத்தஞ்சு சவரன் தங்கம் வாங்கியிருக்கியே!" ********************************************************************* சர்தார் அவர் மனைவியுடன் காபிஷாப் சென்று 2 கோப்பைகள் வாங்கினார். சர்தார் வேகவேகமாக அருந்தி முடித்தார். மனைவி: ஏன் இப்படி செய்கிறீர்கள்? சர்தார்: ஏனென்றால் சூடான காபி (hot coffee) 5 ரூபாய், குளிர் காபி (Cold coffee) 10 ரூபாய்!!! ***************************************************…

    • 1 reply
    • 936 views
  10. பெண்களுக்கு சம உரிமை பெற்றுக் கொடுக்கவேண்டும் என்பதில் அவர் மிகவும் உறுதியாய் இருக்கிறாரே? ஏன்? வீட்டு வேலை எல்லாவற்றையும் அவரால் தனியாகச் செய்யமுடியாதாம்। அதனால்தான். ---- போதுமான ஆதாரம் இல்லை என்பதால், இரண்டு திருமணம் செய்த வழக்கில் இருந்து உன்னை விடுதலை செய்கிறேன். நீ வீட்டுக்குப் போகலாம். எந்த வீட்டுக்கு ஐயா? --- என்னுடைய அப்பா சேர்த்து வைச்சிருக்கிற சொத்தை வைச்சு ஏழு தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடலாம். அப்படி என்ன சொத்தை சேர்த்து வைத்திருக்கிறார்? நூறு கதிரையும் நூறு மேசையும். ---- மருத்துவர் ஒருவர் தன் நோயாளியிடம் உண்மை சொல்ல வேண்டிய காலம் வந்து விட்டதை உணர்ந்தார். " நீங்கள் மிகவும் நோயுற்றிருப்பதால் மிஞ்சிப் போனால் இரண்டு நாட்களு…

    • 5 replies
    • 2.4k views
  11. என்னதான் ஒருத்தன் 'குண்டா'யிருந்தாலும், அவனைத் துப்பாக்கிக்குள்ளே போட முடியாது நண்பா அப்பா அடிச்சா வலிக்கும் அம்மா அடிச்சா வலிக்கும் ஆனால் சைட் அடிச்சா வலிக்காது ஆடினாதான் மயிலு, பாடினாதான் குயிலு, ஓடினாதான் ரெயிலு, உள்ளப்போனா ஜெயிலு, வெளியில வர பெயிலு, நண்பா எஸ்.எம்.எஸ். அனுப்புனாதான் 'மொபைலு

  12. சிரிலங்காவில் புதிய அமைச்சர் விடுதலைப்புலிகளின் விமானத் தாக்குதலால் நிலைகுலைந்துள்ள மகிந்தர் தனதும் தன்னுடைய பரிவாரங்களினதும் பாதுகாப்புக் கருதி புதிய அமைச்சு உன்றை உருவாக்கியுள்ளார். பங்கர் நிர்மாணம் மற்றும் புனரமைப்பு அமைச்சராக திரிமதி சிராந்தி ராஜபக்சவை நியமித்திருப்பதாகவும் பங்கர் நிர்மாணம் தொடர்பான பயிற்சிகளைப் பெறுவதற்காக திரிமதி பக்ச சினா தேசத்துக்கு அரச செலவில் செல்ல இருப்பதாகவும் அவருடன் சிரிமதி பக்சவின் ஆடை வடிவமைப்பாளர், சிகை அலங்கரிப்பாளர், முக அலங்கார நிபுணர் உள்ளிட்ட நூறு பேர் சென்றிருப்பதாகவும் அறியப்படுகின்றது. (விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதலால் பேயறைந்து போயுள்ள சிங்கள அரசாங்கத்திடமிருந்து எதிர்வரும் காலங்களில் எத்தகைய செய்திகள் வர…

    • 1 reply
    • 853 views
  13. சிறிலங்கா நடனம்.

    • 7 replies
    • 1.2k views
  14. சிறிலங்கா விமானத்தில் பயணிப்பவர்களுக்கு கிடைக்கும் அனுபவங்கள்

  15. சிறிலங்காவில் இரவு 10 மணிக்கு மேல் தொலைக்காட்சி ஒளிபரப்புக்குத் தடை சிறிலங்காவில் இரவு 10 மணிக்கு மேல் தொலைக்காட்சி நிறுவனங்கள் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது. மின்சார சேமிப்புக்காக இத்தடை நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் கடந்த வாரம் அறிவித்திருந்தது. மின்துறை அமைச்சர் ஜோன் செனிவிரட்ன கூறுகையில், இந்த உத்தேச திட்டமானது அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இரவு 10 மணிக்கு மேல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பினால் 1 மில்லியன் ரூபாய் தண்டத்தொகை விதிக்கப்பட உள்ளது என்றார். அரசாங்கத்தின் இந்த முடிவுக்கு இலத்திரனியல் ஊடக நிறுவனங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. "சிறிலங்காவில் மக்கள் இரவு 10 மணிக்கு …

  16. https://www.facebook.com/reel/491276900667350

  17. கண்டுபிடிப்பு 1. ஒவ்வொரு நாளும் சூரியன் வெளிச்சம் தருகிறது.. அதற்காக ஏன் யாரும் மின்சாரக் கட்டணம் செலுத்துவதில்லை..! கண்டுபிடிப்பு 2. நான் காரில பள்ளிக்கூடம் போகலாம்.. ஆனால் பள்ளிக்கூடம் காரில போகுமா..??! ஏன் இந்த பாரபட்சம். கண்டுபிடிப்பு 3. உலோக குத்தியை வட்டமா வெட்டினா நாணயம்.. நாணயத்தை இரண்டா வெட்டினா அதை ஏன் ஏத்துக்கிறாங்க இல்ல...! கண்டுபிடிப்பு 4. பலியாட்டையும் அலங்கரிச்சுத் தான் மேடையில ஏத்துவாங்க.. மாப்பிள்ளையையும் அலங்கரிச்சுத் தான் மேடையில ஏத்துவாங்க... இருந்தும் மக்கு மாப்பிள்ளைங்க இதுக்கு ஏன் ஒத்துக்கிறாங்க. கண்டுபிடிப்பு 5. பொண்ணுக்கு நகை பிடிக்கும் நகைக்கு பொண்ணைப் பிடிக்குமா என்று ஏன் பார்க்கிறதில்லை. இது ரெம்ப …

  18. எத்தனை பேருக்குச் சிவகாரத்திகேயன் பிடிக்கும்? எனக்கும் பிடிக்கும் என்பதால் இத்தலைப்பு. உங்களுக்குப் பிடித்த காட்சிகள் இருப்பின் இங்கே இணையுங்கள்

    • 18 replies
    • 4.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.