Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரிப்போம் சிறப்போம்

நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

பதிவாளர் கவனத்திற்கு!

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.

சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.

எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. புத்தளத்தில் நடந்தது என்ன? .....புறுபுறுப்புக்காக குஷி...... அன்று காலை சிலாபத்தில் நடை பெறும் மக்கள் ஆர்பாட்டத்திற்கு குண்டு போட என வந்த விமானத்தை தென்னை மரத்தில் இருந்த சில் வண்டுகள் அறிந்துவிட்டன ..உடனே அதுகள் தங்கள் தகவலை மேலிடத்திற்க்கு அறிவித்தன ...மேலிடம் கீழிடத்திற்கு உத்தரவிட்டது...கீழிடம் உடனே தயாரானது ...சிலாபத்தில் உள்ள தென்னைமரத்தில் கவுன் கட்டையை தயார் படுத்தி வழி மேல் விழி வைத்து பார்த்திருந்தன போர் விமானம் வந்தது கவுன்கட்டையிலிருந்த கல் விமானத்தை குறி வைத்தது .விமானம் டமால் ... எப்படி செய்தார்கள்? ஏன் செய்தார்கள்? என்ற திடுக்கிடும் தகவலுடன் அடுத்த புறுபுறுப்பு வரை காத்திருங்கள்........குஷி....

  2. பாவம்யா அந்த புருஷன்.. http://www.youtube.com/watch?v=ixQ2fPhKNI8

  3. Happy Valentine's Day!! எல்லாருக்கு வணக்கம் மறுபடி நானே தான் வந்துட்டேன் ...ஆத்தில எல்லாரும் செளக்கியமோ நானும் பேஷாகா இருக்கிறேன்..ஆத்தில மீன்கள் எல்லாம் செளக்கியமா நான் கேட்டது மீன்களை பிறகு தப்பா நினைக்கிறதில்லை சரி இப்ப மாட்டருக்கு வாரேன் நீங்கள் காதலர் தினத்தை எப்படி உங்கள் காதலர் அல்லது காதலியுடன் கொண்டாடுவீங்க என்று வந்து பேஷா சொல்லிட்டு போங்கோ பார்போம்... என்னுடைய ஆசையை சொல்லட்டே (ஒன்லி ஆசை தான் பிகோஸ் கழுவுற மீனில நழுவுற மீனு நம்ம சிட்னி கேள்ஸ்)..நேக்கு காதலி வந்தா நான் வந்து காதலர் தினத்தை எப்படி கொண்டாடுவேன் என்றா..(உது வந்து டீரிம் சரியோ நடக்குமோ நடக்காதோ அதை பற்றி நேக்கு தெரியா எல்லாம் தமிழ் சினிமா …

    • 41 replies
    • 6.4k views
  4. Cow immediately Goat two hours cat after 6 days Human after marriage படித்து சிரித்தவை

  5. கேட்டு ரசித்தவை...... மகன் : அம்மா ...எனக்கு ஒரு விண்ணப்பப் படிவம் நிரப்ப வேணும்........உதவி செய்யுங்கோ. அம்மா: ...கொஞ்சம் பொறு அப்பா வார நேரம் ..அவரிடம் கேளு.. மகன்: (அப்பா வாசல் படி ஏறு வதை கண்டதும்).....அப்பா உங்களிடம் ஒரு கேள்வி..... அப்பா : கொஞ்சம் பொறு என் சொக்க்சை கழற்று கிறேன். .ராணி ...... ரீ கொண்டு வாரும்.என்னடா கேட்ட நீ ? மகன் ....sex............என்றால் என்னப்பா? அப்பா:.....வந்து... .(முழிக்கிறார்) மகன் .........female ? male ? எதை போடுறது ... அப்பா.......நீ பையன் . male என்று போடு........( அப்ப்பாடா..நான் எதோ நினைச்சேன் ********************************************************************************************…

  6. http://www.youtube.com/watch?v=QorFIBgq6yI&

  7. Indian movies will alwayz be an eye opener.Here is a story of Vijaykant's (Local Famous Tamil Hero) next movie Its named as" (WOW !!! where do they get these names??) Vijaykant is a scientist in NASA.......( yes folks ..........u read that right.NASA...the American space lab-A very big set designed for this by kalaipuli S.Dhaanu). When our hero was busy launching a satellite to Pluto, his wife simran is about to deliver a baby and she wanted to meet him. But the launch process badly need a person like our hero, and there is no other option. Senior scientist Radha asks him to stay back till it gets launched. Our well commited hero successfully laun…

    • 1 reply
    • 1.3k views
  8. ஆற்று அணையைத் திறப்பதற்கான இராணுவ நடவடிக்கை யுத்தம் அல்ல! போர் நிறுத்தத்தை அரசு இன்னும் மதிக்கிறது என்கிறார் ரம்புக்வெல மாவிலாறு கால்வா யைத் திறப்பதற்கான நடவடிக்கையையே படை யினர் மேற்கொள்கின்ற னர். இது யுத்தமல்ல. பாதுகாப்புத் தொடர் பான பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல இவ்வாறு நேற்றுத் தெரிவித்தார். கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் நடை பெற்ற பாதுகாப்பு நிலைவரம் தொடர்பான செய்தியாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார். ""யுத்த நிறுத்த ஒப்பந்தம் மீறப்பட்டுவிட் டது. இப்போது அரசு அதைக் கடைப்பிடிப் பதை விட்டு யுத்தத்தை ஆரம்பித்துவிட்டதென புலிகளின் திருமலை மாவட்டப் பொறுப்பா ளர் எழிலன் பொய்ப் பிரசாரங்களை மேற் கொண்டுள்ளார். யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைக் கைவிடுவ தென்…

  9. கடந்தகாலம் நிகழ் காலம் எதிர் காலம் அத்தனையும் துல்லியமாக கணித்து தருவதற்காக வருகிறார் உங்கள் காமகோடி சாத்திரி அவர்கள். காலங்காலமாக இந்தியாவிலிருந்தே ஜரோப்பா அமெரிக்கா கனடா ஒஸ்ரேலியா நாடுகளிற்கு செல்லும் போலி சாத்திரகாரர்களையும் சோதிடர்களின் திட்டங்களையும் முறியடிக்கும் நோக்குடனும் யாழ்களத்தில் பலகாலமாக இயங்கும் புரட்சிகர கிளிஜோசியனின் பிழைப்பில் மண்ணள்ளிப் போடுவதற்காககும் இதோ ஜரோப்பா பிரான்சிலிருந்து முதன் முதலாக இந்தியாவிற்கு வருகை தந்திருக்கிறார் காமகோடி சாத்திரி அவர்கள் வாருங்கள் வந்து உங்கள் குறைகள் நீக்கிசெல்லுங்கள். குறிப்பாக பெண்கள் வரவேற்கப்படுகிறார்கள் மிகுதி விபரங்கள் வெகு விரைவில்

  10. ௧ சித்திரை, 2012

    • 13 replies
    • 1.8k views
  11. கேள்வி: கலோ யாழ்.. உனக்கு 15வது பிறந்த நாளாமே... யாழ்: அப்படித்தாப்பா பேசிக்கிறாங்க.. கேள்வி: என்ன இப்படிச் சொல்லுறே யாழ்: அப்ப எப்படிச் சொல்லுறதாம். கேள்வி: பிறந்த நாளும் அதுவுமா ஒரு உசாரா சொல்ல வேணாம்.. யாழ்: போப்பா கேள்வி.. எனக்கு இப்ப எல்லாம் வாழ்க்கையே வெறுத்துப் போச்சு. கேள்வி: இந்தச் சின்ன வயசில்.. என்ன வெறுப்பு உனக்கு.. காதல் தோல்வி..?! யாழ்: காதல் தோல்வியா.. அதெண்டால் தொல்லை தீர்ந்துது என்று.. சம்பைன் அதுஇதென்று..பார்ட்டி வைச்சு கொண்டாடிக்கிட்டு எல்லோ இருப்பன். கேள்வி: அப்ப என்னதான் சோகம் உனக்கு... யாழ்: என்ர உறவுகளே.. என் கூட ஒற்றுமையா இல்லையப்பா..! கேள்வி: அதுக்குப் போயி.. இத்தனை சோகமா..??! யாழ்: பின்ன.. இருக்காதா..??…

  12. # அருமையான போட்டி # அதில் அருமையான புத்திமதி https://www.facebook.com/100007666543809/posts/2785203801745144/

  13. தமன்னா போற்றி! தூத்துக்குடி ‘மக்காக்கள்’ தொடங்கிய தமன்னா ரசிகர் மன்றம்! இடம்: கோடம்பாக்கம் கோபாலகிருஷ்ண சாஸ்திரிகள் வீடு (வாசலில் தமன்னா ரசிகர்கள்) சாஸ்திரிகள்: வாங்கோ! வாங்கோ! யாரு நீங்கெல்லாம்? த.ரசிகர்: நாங்கெல்லாம் தூத்துக்குடி தங்கத்தாரகை தமன்னா ரசிகர் மன்றத்துலேருந்து வந்திருக்கோம் சாமி! சாஸ்திரிகள்: பேஷ்! பேஷ்! உட்காருங்கோ! காப்பி சாப்பிடறேளா? என்னது? பஸ் ஸ்டாண்டுலேயே டாஸ்மாக்குலே சிரமப்பரிகாரம் பண்ணிண்டு வந்திருக்கேள் போலிருக்கே? த.ரசிகர்: ஹி..ஹி! ஆமாம் சாமி! அதாவது எங்க தலைவிக்கு ஒரு கோவில் கட்டப்போறோம். தமன்னாலயம்னு பேரு! அதுக்கு நீங்க தான் கும்பாபிஷேகம் பண்ணி வைக்கணும் சாமி! சாஸ்திரிகள்: அதுக்கென்ன, திவ்யமா, ஆ…

  14. டாக்டர் சினிமா எடுத்தால் என்ன பெயர்களெல்லாம் வைப்பார்...? ஒரே ஊசி பேண்டேஜ் சுற்றும் வாலிபன் நோயாளியின் காதலி உறிஞ்சாத சிறிஞ்சுகள் அவள் போட்ட தையல் சளி லீலாவதி பஞ்சை அள்ளித்தா நர்ஸ் சொன்னா கேட்டுக்கணும் சரசு என் நர்சு சிவந்த கண் குடல் மாலை கை நிறைய ஊசி மாத்திரையோ மாத்திரை ஒரு ஸ்டெதாஸ்கோப்பும் நர்சு குட்டியும் நர்ஸே துணை ... ... உங்களுக்கு தோன்றியதையும் எழுதுங்கள்.

  15. வணக்கம் அனைவருக்கும் இனிய புத்தாண்டில் காலடி எடுத்து வைத்திருக்கும் இந் நாளில் நான் இந்த வருடத்தின் குறிக்கோளாக ஆக முற்று முழுதாக சுய நலமாக மட்டும் இருப்பதாக முடிவு செய்து உள்ளேன்...இந்த காலத்தில் அன்பு,பாசம்,நட்பு எல்லாத்தையும் விட [எல்லாம் போலி]... சுயநலமாய் இருந்தால் மட்டுமே வாழ்வில் முன்னேறாலாம் என்ட முடிவுக்கு வந்துள்ளேன் நீங்களும் இந்த வருடத்தில் ஏதாவது புதிசாக திட்டம் போட்டுள்ளீர்களா?...பகிர்ந்து கொள்ள விரும்பினால் பகிருங்கள்

    • 16 replies
    • 1.2k views
  16. Started by Manivasahan,

    http://www.youtube.com/watch?v=r-t5R754BZg&feature=player_embedded

  17. "அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?" நியாயமான ஒரு கேள்வி! "ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம் வாங்கிட்டு, பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே? அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?" நியாயமான ஒரு கேள்வியை கேட்டார் எனது அப்பா. நானும் விவரிக்க ஆரம்பிதேன். "வெள்ளைகாரனுக்கு எல்லா வேலையும் சீக்கிரமா முடியனும். அதே மாதிரி எல்லா வேலையும் அவனோட வீட்டுல இருந்தே செய்யணும். இதுக்காக எவ்வளவு பணம் வேணுமானாலும் செலவு செய்ய தயாரா இருக்கான்." "அது சரி, பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்". "இந்த மாதிரி அமெரிக்கால்-ல, இங்கிலாந்து-ல இருக்குற Bank, இல்ல எதாவது கம்பெனி, 'நான் செலவு செய்ய தயாரா இருக்கேன். எனக்கு இத செய்து கொடுங்கன்…

    • 23 replies
    • 12k views
  18. கோமாளி இராமன் எப்ப தன்னுடைய புலம்பல்களிற்கு முடிவு கட்டபோறாரோ? தன்னை விட ஊர் உலகத்தில இருக்கிறவங்கள் எல்லாம் மடையர் என்று நினைக்கிறாரா? Indian expert seeks Prabhakaran's retirement... If the Sri Lankan Tamil problem is to be solved, and unrest in Tamil Nadu prevented, LTTE chief Velupillai Prabhakaran should be made to retire and not killed, says the Indian security expert B Raman. In an interview to the leading Sri Lankan Tamil daily Virakesari on Sunday, Raman said that liquidation of Prabhakaran would be counter productive because it would tremendously agitate the people of Tamil Nadu. The best option, he said, was for the moderates in the LTTE to persuad…

  19. டாக்டர்: டாக்டர்கிட்ட எதையும் மறைக்கக் கூடாது. காட்டுங்க உங்க பர்ஸை நோயாளி : பேஷண்ட்கிட்ட எதையும் மறைக்கக் கூடாது காட்டுங்க உங்க நர்ஸை... அப்பா: அம்மா அடிச்சதுக்கு ஏண்டா இப்படி அழுவுறே... பையன்: போங்கப்பா, உங்களை மாதிரி என்னால அடி தாங்க முடியாது. நீதிபதி : நகையைத் திருடிட்டேன்னு உன் மேல் உள்ள வழக்கில் நீ குற்றவாளி இல்லைன்னு நிரூபணம் ஆகிடுச்சு, நீ போகலாம். குற்றவாளி : அப்டீன்னா திருடின நகைகளை நானே வச்சுக்கட்டுமா சாமி... அம்மா: என்னடா... இன்னிக்கு ஸ்கூல்ல இருந்து இவ்வளவு சீக்கிரமா வந்துட்டே? பையன்: எங்க மிஸ் ஒரு கேள்வி கேட்டாங்க, நான் மட்டும் தான் பதில் சொன்னேன். அம்மா: (சந்தோசமாக) என்ன கேள்வி கேட்டாங்க? பையன்: யார்ரா அது மிஸ் மேல சாக்பீஸ் அடிச்…

  20. இலங்கைத்தாய் ஒன்றியத்தின் பிரதிநிதிகளுக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அரசியல் பிரதிநிதிகளுக்கும் இடையே ?#8220;ர் பரஸ்பர கலந்துரையாடல் ஒன்று நேற்று (31-02-2007) பிற்பகல் நான்கு மணிக்கு கொழும்பில் அமைந்துள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அரசியல் தலைமைச் செயலகத்தில் இடம் பெற்றது. இச்சந்திப்பில் இலங்கைத்தாய் ஒன்றியத்தின் சார்பில் அதன் பிரதி நிதிகளான திரு. டபிள்யு. பள்ளியகுறு (பொதுச் செயலாளா)இ திரு. டபிள்யு. வணிகசேகர(பிரச்சார செயலாளா);இ திரு.றொகான் ஜெயநாத் -தலைவர் பட்டதாரிகள் ஒன்றியம்இ திரு. வில்மட் யாப்பா அபயகுணவர்த்தன ஆகியோரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் சார்பில் அதன் அரசியல் பிரதிநிதிகள் திருமதி. எஸ். பத்மினி- அரசியல் கட்சி செயலாளர்இ திரு. கே. மகேஸ்இ. …

  21. எலியும் பூனையுமாக எனறு நம் ஊரில் சொல்லப்படும் வழக்குச் சொல்லின் விரிவாக்கம்தான் இந்த டாம் அண்ட் ஜெர்ரி. 1940களின் ஆரம்பத்தில் அறிமுகமான இந்த கார்ட்டூன் கேரக்டர்கள் கடந்த 70 ஆண்டுகளாக உலகம் முழுக்க பெரியவர் சிறியவர் என்ற பேதமில்லாமல் அனைவர் மனதிலும் ஆட்சி செலுத்துவதே இதன் சரித்திர வெற்றிக்குச் சான்று. இந்தத் தொடர் குறித்து நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று, இத்தொடரை விரும்பிப் பார்ப்பவர்களில் பாதி பேர் பெரியவர்கள் என்ற சுவாரஸ்யமான தகவலைத் தெரிவிக்கிறது. வில்லியம் ஹன்னா மற்றும் ஜோஸப் பார்பரா ஆகியோரால் உருவாக்கப்பட்ட டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூன் குறும்படங்கள் 7 முறை ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளன. எம்ஜிஎம் நிறுவனம்தான் இந்த படங்களின் முதல் உரிமையாளர். அதன் பிற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.