சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
காதல் ஒழிப்புச் சங்கம். கலகல கலக்கல். யாழ்க்களத்தில் உலாவரும் பல வாய்ச்சொல் வீரர்களைக் கோழையாக்கும் காதலை ஒழிப்பதற்காக குடுகுடு நெடுக்கு தலைமையில், சன்சைன் சாத்து, சீற்றச் சின்னா, இடக்குக் கலைஞன், இல்லறப் புத்தன், ஏழைக் கந்து, எடக்கு டங்கு ஆகிய அறுவரின் அருமருந்தான ஆலோசனைகளுடன் அறுவை ஆதியின் அடக்கத்துடனும் இச்சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அண்மையில் காதற் கோழையாகிய விகடகவியே இச்சங்கம் உருவாவதற்குப் பெருங்காரணியாக இருப்பதை நாங்கள் கூறத்தேவையில்லை. கவிப்பூங்காவில் நீங்களே அதனை நேரில் தரிசிக்கலாம். இதன் நோக்கம் காதலில் இருந்து தப்பிக் கொள்வது எப்படி? பழைய பாணியில் (அந்தக்காலம்) சாத்து, சின்னா, கந்து ஆகியோர் காதல் வராமல் நம்மைக் காப்பது எப்படி என்றும், …
-
- 103 replies
- 19.8k views
-
-
தேவையான பொருட்கள் : புங்குடுதீவு பனை மர ஒடியல் மா ஒரு சுண்டு கொஞ்ச புழிஞ்ச தேங்காய்ப் பூ நாலு சிரட்டை தண்ணி உப்பு கைக்கணக்கு செய்முறை புங்குடுதீவு ஒடியல் மாவை ஒரு சுளகில் கொட்டவும் தண்ணியை கொஞ்சம் கொஞ்சமாய் விட்டு கையால் கிளறவும்.ஒரு பதத்துக்கு வந்த பின்னர் புழிஞ்ச தேங்காய்ப்பூவையும் கலந்து கிளறவும். கிளறும் பொது உப்பையும் ஆங்காங்கே சிதறி கிளறவும். தண்ணீர் சேர்ப்பதில் கவனமாக இருக்கவும். ஏனெனில் ஒடியல் புட்டு குழைந்து போக சாத்தியமுண்டு. அதன் பின் நீத்துபெட்டியில் போட்டு அவித்து இறக்கவும் இதனுடன் முட்டுக்காய் தேங்காய்பூவையும் சேர்த்து சாப்பிட மிக சுவையாக இருக்கும். அல்லது பழைய மீன் குழம்பு இன்னும் பொருந்தும். பழஞ்சோறு பழைய மீன்கறி ஒடியல் புட்…
-
- 17 replies
- 2.1k views
-
-
நித்திட சிரிப்பா பாத்து யாராச்சும் பயந்தா நான் பொறுப்பில்ல....
-
- 26 replies
- 2.4k views
-
-
ஐநாவுக்கு சம்பந்தன் ஐயா எழுதிய கடிதத்தை உடான்ஸ்சாமியார்.கொம் என்ற இணையதளம் வெளியிட்டுள்ளது. கடிதவிபரம், வீடியோ கீழே. ——————————- ஐநா அன்போட சம்பந்தன் நான்நான் எழுதும் letter ச்சி மடல் இல்ல கடுதாசின்னு வெச்சுக்கலாமா? வேணாம் கடிதம்னே இருக்கட்டும், படி? ஐநா அன்போடு சம்பந்தன் நான் எழுதும் கடிதமே. பாட்டாவே படிச்சிட்டியா அப்போ நானும்மொதல்ல ஐநா சொன்னேன்ல இங்க நைனா போட்டுக்க.நைனா, ஜெனிவாவில் சௌக்கியமா நான் இங்க சௌக்கியம். நைனா ஜெனிவாவில் சௌக்கியமா நான் இங்கு சௌக்கியமே. முள்ளிவாய்காலை நெனச்சு பாக்கும்போது அழுகை மனசுல அருவி மாறி கொட்டுதுஆனா அத எழுதனும்னு உக்காந்தா அந்த எழுத்து தான் வார்த்த… முள்ளிவாய்க்காலை நினைக்கையில் அழுகை க…
-
- 9 replies
- 1.4k views
- 1 follower
-
-
பெப்ரவரி 14 அன்று.... "பிரான்ஸ் கிஸ்" அடித்த வாய். அடுத்த நாள்... இப்பிடியாய் போச்சு. 🤣
-
-
- 53 replies
- 3.6k views
-
-
ஒரு ஊரில் செல்வந்தர் வீட்டின் தொலை பேசி கட்டணம் மிக அதிகமாக வந்தது. அப்பா சொன்னார், நான் நம்ம வீட்டு போனை உபயோக படுத்துவதே இல்லை. ஆனாலும் இவ்வளவு தொகை வந்து இருக்கு. யார் இதற்கு காரணம்? என்று யோசித்துக் கொண்டு தன் மனைவியிடம் கேட்டார் நானும் அலுவலக தொலை பேசி மட்டுமே உபயோக படுத்துறேன். எனக்கு தெரியாது அவரும் கூறிவிட்டு தன் மகனிடம் கேட்குமாறு கூறினார் மகனும், நான் காரணம் இல்லப்பா. நான் அலுவலகம் கொடுத்த ப்ளாக்பெரி தான் உபயோக படுத்துறேன். எனக்கும் தெரியாதுப்பா! என்றான் நாம யாரும் உபயோக படுத்தலைன்னா எப்படி இவ்ளோ கட்டணம் வரும்னு தலைய பிச்சிகிட்டு இருந்தாங்க எல்லோரும். வாடிக்கையாளர் சந்தேகம் தீர்க்கும் உதவி தொலைபேசிக்கு அழைத்து காரணம் கேட்டார்கள். அதில் எந்த மாற்றம் இல்லை என…
-
- 0 replies
- 642 views
-
-
-
- 0 replies
- 681 views
-
-
சென்னை: முன்னேற்றத்திற்கு முடிவு என்பதே கிடையாது. ஒவ்வொரு நாளும் செய்யும் பணியை மேலும் சிறப்பாக செய்யக் கற்றுக் கொண்டால் நம்முடைய வளர்ச்சியை, வெற்றியை யாரும் தடுத்து நிறுத்திட முடியாது என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். தனது பிறந்த நாளையொட்டி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் ரத்தத்தின் ரத்தமான என் உயிரினும் மேலான எனது அருமை கழக உடன் பிறப்புகளே. உலகில் வாழும் அத்தனை பேரையும் கட்டிப் போடுவது ஈடு இல்லாத அன்பு தான். தங்களிடம் உள்ள ஈடற்ற அன்பை, பாசத்தை, பற்றை மற்றவர்களிடம் வெளிப்படுத்துவதன் மூலம் நம்முடைய இதயம் விரிவடைகிறது. அதன் மூலமே நற்பண்புகள் அழகாகப் பிரகாசிக்கின்றன. அந்த வகையில் என்னுடைய பிறந்த நாளன்று எ…
-
- 5 replies
- 1.2k views
-
-
நரி பூனையிடம் தற்பெருமை பேசிக்கொண்டது. “எனக்கு பகைவர்களிடமிருந்து தப்பிக்க நூறு தந்திரங்கள் தெரியும். உனக்கு?” “எனக்கு ஒரே ஒரு தந்திரம் தான் தெரியும்.” என்றது பூனை. அப்போது பெரிசாக சப்தம் கேட்டது. ஒநாய்களும், வேடர்களும் துரத்தி வரும் இரைச்சல் கேட்டது. பூனை லபக்கென்று மரத்தில் பாய்ந்து உச்சாணியில் ஏறிக்கொண்டது. நரிக்கு தன் நூறு தந்திரங்களில் எந்தத் தந்திரத்தைப் பயன் படுத்துவது என்ற யோசனையில் காலதாமதமாகி மாட்டிக்கொண்டு உயிர் துறந்தது. சந்தேகத்துக்குரிய நூறு வழிகளைவிட பத்திரமான ஒரு வழியே மேல். நன்றி நீதிக்கதைகள்
-
- 0 replies
- 729 views
-
-
யாரு... எமனா? "கனவுல அடிக்கடி ஒரு உருவம் வந்து என்னைக் கொல்லுது..." "யாரு... எமனா?" "இல்லை.... தமன்னா!" தஞ்சை தாமு. . "பிரபல நடிகரான நீங்க, தீவிரவாதிகளுக்கு ஏன் உதவி செஞ்சீங்க?" "ஷூட்டிங் நடத்த உதவி கேட்டாங்க, அதை நான் "படப்பிடிப்பு"க்குனு நினைச்சுட்டேன்!" தஞ்சை தாமு. "என்ன! உங்க வீட்டு காப்பி ஒரே ஃபினாயில் வாசனை அடிக்குது...?" " நான்தான் சொன்னேனே... என் மனைவி வெளுத்ததெல்லாம் பாலுன்னு நினைச்சுடுவான்னு." சகிதா முருகன். . "ஏசியை போட்டதுக்கெல்லாம் ஒராளைத் தூக்குல போடுவாங்களா என்ன?" "யோவ் அவன் "போட்டது" அசிஸ்டெண்ட் கமிஷனரை!" சகிதா முருகன்.
-
- 6 replies
- 716 views
-
-
-
"தமிழ் வாத்தியார் எங்க அப்பாகிட்ட என்னைப் பத்தி ஏதாவது புகார் சொல்லிக்கிட்டே இருக்காரு...'' ""அப்ப அவரு "வத்தி'யார்னு சொல்லு...!'' அப்பா: அந்தக் காலத்தில நான் தினமும் 12 கிலோ மீட்டர் தூரம் நடந்துபோய் படிச்சேன்! மகன்: அப்ப படிப்புக்கும் உங்களுக்கும் ரொம்ப தூரம்னு சொல்லுங்க டாடி! ""உங்க வாத்தியாரு சொன்னபடி நடந்ததாலே ஓட்டப் பந்தயத்தில தோத்துட்டியா?'' ""ஆமா... எதிலயும் நிதானமாக நடக்கணும்னு அவர் சொல்லியிருக்காரே!'' ""என்ன... அந்த ஸ்கூல்ல மட்டும் அட்மிஷனுக்கு மாணவர் கூட்டம் அலை மோதுது?'' ""அந்த ஸ்கூல்ல 10 மார்க் வாங்குனா 35 மார்க் இலவசமாம்...'' ""அந்த "லாட்ஜுக்காரர்' எதுக்கு உன்னை அடிச்சார்?'' ""அவரு கிட்டே.. …
-
- 29 replies
- 4.5k views
-
-
இது பல இடங்களில்.. உண்மை.. இருந்தாலும் நகைச்சுவையாகவும் இருக்குது. நன்றி: FB
-
- 17 replies
- 1.6k views
-
-
-
- 6 replies
- 1.9k views
-
-
-
- 0 replies
- 644 views
-
-
கற்பனை : முகில் கே.ஜே. அறுபதைத் தாண்டிய பெரியவர். (எல்லாரும் தெரிஞ்சிக்கிற அளவுக்கு பெரிய ஆளெல்லாம் கிடையாது.) ரிட்டையர்ட் ஆசாமி. வீட்டுல பொழுது போகாம தினமும் ஊர் சுத்துற பார்ட்டி. இன்னிக்கு அவரோட டார்கெட் அவங்க ஏரியாவுல புதுசா மொளைச்சிருக்கிற "வாஸ்தவா வாஸ்து நிலையம்'. அந்தக் கடையை (புறம்போக்கு நிலத்துல) ஆரம்பிச்சிருக்கிற நபர் பேர் (வாஸ்துப்படி) "வாஸ்த்துச் செம்மல்' செங்கல்வராயன். இதுக்கு முன்னாடி மேஸ்திரியா பல வருச சர்வீஸ். ஆனா, நம்ம கே.ஜே. கொஞ்சம் தற்போக்கான முற்போக்குவாதி. வாஸ்து மேல எல்லாம் சாஸ்திரத்துக்கு கூட நம்பிக்கையே இல்லாத ஆளு. "என்னடா இவன், நேத்து வரை மேஸ்திரி, இன்னிக்கு வாஸ்து சாஸ்திரி. ஊரை ஏமாத்தக் கௌம்பிருக்கானா? நான் விடமாட்டேன்' -இப்படி அடிமனசுல கொழுந…
-
- 0 replies
- 1.4k views
-
-
-
பர்மாவில் தேக்கு மரத்தை வெட்டி நீங்கள் கடலில் போட்டால் அது எங்கு போய் சேரும் தெரியுமா? தனுஷ்கோடிக்கு. ஆம். அது தமிழன் கண்டறிந்த தொழில் நுட்பம்! தன் நுண்ணறிவால் நீரோட்டத்தை பயன்படுத்தி தமிழன் செய்த சாதனைகள் நிறைய. தமிழகத்தில் 79 கோயில்களில் கடல் ஆமை சிற்பங்கள் உள்ளன. இதன் அர்த்தம் என்ன தெரியுமா? கடல் ஆமைகள் கடலில் இருக்கும் நீராட்டத்தை பயன்படுத்தி 150 கி.மீ வரை மிதந்தபடி சுலபமாக பல இடங்களையும் சென்றடைந்தன. இதை கவனித்த நம் தமிழன் கப்பல் போக்குவரத்தை நீரின் ஓட்டத்தை பயன்படுத்தி செலுத்த துவங்கினான். இதனால் அவன் 20,000 க்கும் மேற்பட்ட கடல் தீவுகளை கண்டறிந்தான். இதுவரை எந்த நாட்டின் கடல்படையும் போகமுடியாத பல இடங்களை துறைமுகங்களை கண்ட…
-
-
- 29 replies
- 3.1k views
-
-
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். அத்துடன் பயங்கர தத்துவங்களும் பகிரப்படும்.
-
-
- 4.9k replies
- 439k views
- 3 followers
-
-
கல கல மாணவர் கள் யேர்மன் பல்கலைக்கழக மாணவர்களுக்கான சஞ்சிகை ஒன்றில் வந்த சில நகைச்சுவைகளை மொழிபெயர்த்து இணைக்கிறேன். எல்லா நாடுகளுக்கும் பொருந்தக்கூடியதுதான். மாணவர்கள், ஆசிரியர்கள் தொடர்பான உங்களுக்கு தெரிந்த நகைச்சுவைகளையும் இணைக்கலாம்... (1) ஒரு விரிவுரையாளர் கன்டினில சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். ஒரு மாணவன். அவரைக் கேக்காமல் அவருக்கு எதிர்க் கதிரையில வந்து இருக்கிறான். அதற்கு... விரிவுரையாளர் (கொஞ்சம் கோபமாக): ஹும்... எப்பவில இருந்து கழுகும் பன்றியும் ஒரே மேசையில இருந்து சாப்பிட்டிருக்குதுகள்? மாணவன்: சரி... அப்ப நான் தொடர்ந்து பறந்து போறன். (2) மாணவன் 1: எப்படி சீவிக்கிறாய்? மாணவன் 2: நான் எழுதுறன்! (எழுத்தாளன் என்பது போல) மாண…
-
- 7 replies
- 1.9k views
-
-
நீங்கள் எவடம்? எத்தனையாம் வட்டாரம் ???
-
- 1 reply
- 799 views
-
-
80 களில், அதுவும் குறிப்பாக ஏப்ரல் 10, 1985ல் யாழ்ப்பாண பொலிஸ் நிலையம் விடுதலை புலிகளால் தாக்கப்பட்டது முதல் ஜூலை 29, 1987ல் இந்திய இராணுவம் இறங்கும் வரையான காலப்பகுதி ஆயுதம் தாங்கிய விடுதலை இயக்கங்கள் யாழ்ப்பாணத்தை கோலோச்சிய காலம். மோட்டார் சைக்கிள் பில்லியனில் குரங்கோடு கிட்டு மாமாவும் மிடுக்காக ரஹீமும் புன்னகைக்கும் திலீபனும் கம்பீரமாக மாத்தையாவும் தாடியோடு தோழர்களும் சாரத்தோடு மறவர்களும் எங்கள் மண்ணை வலம் வந்த பொற்காலம். இந்த காலத்தில் இருந்த இயக்கங்களிற்கு, பொடியள் என்று தான் சனம் கூப்பிடும், திரைப்பட பெயர்கள் பட்ட பெயர்களாக சூட்டப்பட்டன, அதுவும் காரணத்தோட தான்.. TELO - ரயில் பயணங்கள் ரயில்களில் பயணிக்கு…
-
- 0 replies
- 1.9k views
-
-
இந்தியத் தொலைக்காட்சிகளில் கடைசி முறையாக... கற்பனை: முகில் பத்து வருசத்துக்கு மேல ஆச்சுப்பா. நம்ம கேபிள் டீவி சேனலெல்லாம் ஆரம்பிச்சு. இருந்தாலும் பல வருசங்களா ஒரே பாணி நிகழ்ச்சிகள் வந்து நம்ம வீட்டு டீவி ஸ்கீரின்ல விடிஞ்சிக்கிட்டுத்தான் இருக்கு. அப்படி தலைவிதியேன்னு நாம பார்த்துத் தொலைக்கிற நிகழ்ச்சிகளோட டாப் 10 லிஸ்ட்தான் இது. இந்தக் கட்டுரையில் வரும் நிகழ்ச்சிகளின் பெயர்கள் யாவும் கற்பனையே. பத்தாவது: இந்தக் கருமம் புடிச்ச நிகழ்ச்சிகள் லிஸ்ட்ல பத்தாவது இடத்துல இருக்குறது, திரைப்படமுங்கோ! "இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக'ன்னோ, "உலகத் தொலைக்காட்சிப் புவியியலில் முதன் முறையாக'ன்னோ ஆரம்பிப்பாய்ங்க. "திரைக்கு வந்து பல மணி நேரங்கள் ஓடிய'ன்னு வேற சேர்த…
-
- 0 replies
- 1.6k views
-
-
ஒரு ஆணின் திருமண நாள் நினைவை இங்கு பார்க்கலாம். விடிந்தால் அந்த தம்பதிகளின் 20ஆவது திருமண நாள். நள்ளிரவில் படுக்கையறையில் கணவனைக் காணாமல் திகைக்கிறாள் மனைவி. எழுந்து விளக்கைப் போட்டுவிட்டு கணவனை ஒவ்வொரு அறையாகத் தேடிக் கொண்டு வருகிறாள். கடைசியாக சமையலறையில் உள்ள மேஜையில் அமர்ந்து காபி அருந்திக் கொண்டு கவலை தோய்ந்த முகத்துடன் ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறான் கணவன். அவனருகில் செல்லும் மனைவி தோள்களை அழுத்தி, "என்னங்க ஆச்சு. இந்த நள்ளிரவில் இங்க வந்து உட்கார்ந்திருக்கிறீர்களே" என்று வருத்தத்துடன் கேள்வி கேட்கிறாள். அப்போது தனது மனைவியை ஏ…
-
- 6 replies
- 1.7k views
-