சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
கங்கையில் மூழ்கிய படைவீரரைக் காணவில்லை மூதூர் பாலத்தோப்பூர் இராணுவ முகாமிலிருந்து உப்பாறு நோக்கிச் சென்ற படையணியைச் சேர்ந்த இராணுவ வீரர் ஒருவர் கங்கையில் மூழ்கி காணாமல்போயுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இச் சம்பவத்தில் நாவலப்பிட்டியைச் சேர்ந்த ஆர்.பி.எஸ்.ஆர். விக்கிரமசிங்க (வயது24) என்ற இராணுவ வீரரே கங்கையில் மூழ்கிக் காணாமல் போயுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக இராணுவக் கப்டன் உபாலி ரஞ்சித் மூதூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார் http://www.thinakkural.com/
-
- 1 reply
- 1k views
-
-
ஒன்பது கிரகங்களும் உச்சம் பெற்றவர்கள்... பேட்டரி போட்டும் பேசலாம்.. பேட்டரி போடாமலும் பேசலாம்..
-
- 4 replies
- 1k views
- 1 follower
-
-
WASHINGTON (PTI) -- The NASA Shuttle has imaged a mysterious ancient bridge between India and Sri Lanka, as mentioned in the Ramayana. The evidence, say experts matter-of-factly, is in the Digital Image Collection. The recently discovered bridge, currently named as Adam's Bridge and made of a chain of shoals, 30 km long, in the Palk Straits between India and Sri Lanka, reveals a mystery behind it. The bridge's unique curvature and composition by age reveals that it is man-made. Legend as well as Archeological studies reveal that the first signs of human inhabitants in Sri Lanka date back to the primitive age, about 1,750,000 years ago and the bridg…
-
- 1 reply
- 1k views
-
-
கொஞ்சம் சிரிப்போமா ? கணவன் : ஏன் இந்த மாசம் மட்டும் போன் பில் அதிகமாக வந்திருக்கு ? மனைவி : உங்க அம்மா வெளியூர் போயிட்டா நான் சும்மா இருக்க முடியுமா? தினமும் std போட்டு சண்டை போட வேண்டியதாப் போச்சு... *************************************************************************************************************************************************************** மனைவி : என்னை ஏன் நேற்று தூக்கத்தில கன்னா, பின்னாவென்று திட்டுனீங்க .. கணவன் : யார் சொன்னது நான் தூக்கத்தில் தான் இருந்தேன் என்று.. ************************************************************************************************************************************************************** டா…
-
- 1 reply
- 1k views
-
-
மாப்புவை உங்களுக்கு தெரியுமா என்று 'இவவை' கேட்டு பாருங்க... In english: Ask her "Do you know maapu from Yarl?" And she will tell you all.. :P
-
- 1 reply
- 1k views
-
-
https://www.youtube.com/watch?v=Yg813T_3t34 இப்ப இதுவும் கேட்குது.. Dahnush VS Dad (VIP) https://www.facebook.com/video.php?v=508982785905985&fref=nf (வீடியோ வருகுதில்லை -யாராவது முடிந்தால் இணைத்து விடுங்களப்பா..)
-
- 2 replies
- 1k views
-
-
-
- 4 replies
- 1k views
-
-
-
"தமிழ் குடிமகன்' ஆக்குங்க : முதல்வருக்கு கோரிக்கை கோவையில் செம்மொழி மாநாடு நடந்து முடிந்த, "உற்சாகம்' இன்னும் அங்கு குறையவில்லை. இதை நிரூபிப்பது போல், கோவையில் இருந்து ஒரு வாசகர், முதல்வருக்கு முகவரியிட்டு, நமக்கு அனுப்பியுள்ள, "இ-மெயில்' கடிதம்: ஐயா, எல்லாரும் வியக்கும்படி, எங்க ஊரில செம்மொழி மாநாடு நடத்துனீங்க... எங்கும் தமிழ்... எதிலும் தமிழ்னு மாநாட்டில நீங்க முழக்கமிட்டீங்க... ஆனா, தமிழகத்தில ஒரு இடத்தில மட்டும், சுத்தமா தமிழ் இல்லாம, முழுக்க, முழுக்க இங்கிலீஸ்தான் ஆக்கிரமிச்சு இருக்கு. நீங்கதான் இந்த விஷயத்தில தலையிட்டு, ஒரு நல்ல முடிவா எடுத்து, தமிழ்பெயர் சூட்ட நடவடிக்கை எடுக்கணும். தமிழுக்கு மரியாதை இல்லாத அந்த இடம், "டாஸ்மாக்...' அங்க …
-
- 1 reply
- 999 views
-
-
https://www.youtube.com/watch?v=uZBQNrv8Js8
-
- 5 replies
- 997 views
-
-
மேலதிக படங்களைப் பார்க்க... http://funnycric.blogspot.com/
-
- 2 replies
- 997 views
-
-
-
பிரான்ஸ் அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட நிகோலஸ் சர்கோசி வெற்றி பெற்று புதிய அதிபராகிறார் அதிபர் தேர்தல் இரு கட்டங்களாக நடைபெற்றது. இதில், குடியரசுக் கட்சி சார்பில் நிகோலஸ் சர்கோசியும், சோசலிசக் கட்சி சார்பில் செகோலன் ரொயாலும் போட்டியிட்டனர். பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், நிகோலஸ் 53 சதவீத வாக்குப் பெற்றார். ரொயால் 47 சதவீத வாக்குகளைப் பெற்றதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். http://www.tamilwin.com/
-
- 0 replies
- 996 views
-
-
-
- 0 replies
- 995 views
-
-
-
-
- 1 reply
- 989 views
-
-
திருவாரூர்: "இலங்கையில் தனித் தமிழ் ஈழம் அமைவதை கண்டு விட்டு உயிர் விட, நான் தயாராக இருக்கிறேன். அப்போது தான் எனக்கு நிம்மதி. தமிழ் ஈழம் பிறக்க, காண்பதற்காக உயிர் விட வேண்டுமென்றாலும் அதற்கும் நான் தயார்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார். திருவாரூரில் நேற்றிரவு நடந்த தன் பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசியதாவது: தேர்தல் பருவ காலத்தில் சூறாவளி வீசும். தேர்தலில் தோல்வியடைந்தாலும் இந்த இயக்கம் தோற்று விட்டதாக அர்த்தம் அல்ல. தி.மு.க.,வுக்கு பாதுகாப்பு அரணாக இருப்பது மன உறுதி, சுயமரியாதை, தன்மான உணர்வு இருக்கும் வரை, அரசியல் ரீதியாக பெறும் வெற்றிகள் பெரிதல்ல. தோற்றாலும், வென்றாலும் உங்களுடன் தான் இருப்போம். அமைச்சராக இருந்தாலும், …
-
- 6 replies
- 988 views
- 1 follower
-
-
ஒரு தமிழ் இளைஞனின் உள்ள குமுறுல் http://www.youtube.com/watch?feature=player_embedded&v=U2L3RrjGKsA
-
- 2 replies
- 988 views
-
-
2007 முடிந்த நேரத்தில் அரசியல் போர்மேகங்கள் சூழ்ந்து தமிழக மக்களுக்கு ஏழரையை கூட்டிக் கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் எது நடந்தாலும் அதை தாங்கிக் கொள்ள கூடிய மனப்பக்குவத்தை எல்லாம் வல்ல மகரநெடுங்குழைகாதன் தமிழர்களுக்கு அளிக்க வேணுமாய் பிரார்த்திக்கிறோம். எது நடக்கப்போகிறதோ அது நல்லதுக்கு அல்ல என்ற அடிப்படையில் நாளைய செய்திகளை இன்றே வழங்கும் புதிய பத்திரிகையான ஏழைரைபக்க நாளேடை உங்கள் முன் சமர்ப்பிக்கிறோம். ஏழரைபக்க நாளேடு! கும்மியடித்தாலும் சரி, கும்மாளம் போட்டாலும் சரி.. உங்கள் டவுசர் நிச்சயம் கிழிக்கப்படும்!! சிறுபான்மையினரின் காவலர் நரேந்திரமோடி!! - கருணாநிதி புகழாரம்!! சிறுபான்மை மக்களை காக்கக்கூடிய காவலராக…
-
- 0 replies
- 987 views
-
-
-
- 4 replies
- 985 views
-
-
தலையிடிக்குது எண்டு பணடோல போட்டு கொண்டு படுத்திருந்தா, வலண்டைண், கத்தரிக்காய் எண்டு வாறார். தொந்தரவு தராமல் அங்கால போய்யா🤬🤬
-
- 1 reply
- 983 views
-
-
காணாமல் போன... தோசைக் கரண்டி. 😂 சேகர்…. கிராமத்திலிருந்து, சென்னைக்குப் படிக்க வந்தான். வந்தவன், சென்னையிலேயே தங்கியதால்… நாகரீகம் ரொம்ப முற்றி, அல்ட்ரா மாடனாக வாழ்ந்து வந்தான். ஒருநாள்… திடீரென்று, அவனுடைய அம்மா கிராமத்திலிருந்து அவன் தங்கும் ப்ளாட்டிற்கு வந்துவிட்டார். வந்தவர்…. சேகரும், ஒரு அழகான இளம் பெண்ணும் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பதை கண்டார். அம்மா கேட்டார்…. யார் இது? சேகர் சொன்னான்... "என் ரூம் மேட் மா" அம்மா…. "அப்படின்னா"?? "ரூம் மேட்னா”…. கூட வசிக்கிற பொண்ணு. நீ, சந்தேகப் படுகிற மாதிரி… வேற ஒன்னும் இல்லை மா.. வீட்ட…
-
- 11 replies
- 983 views
-
-
மெக்சிகோ வளைகுடாவில் பெட்ரோலிய குழாய் உடைந்து எண்ணை கடலில் கலப்பது குறித்த ஒரு நகைச்சுவை காணொளி..! லொள்ளு தாங்கலை..!
-
- 5 replies
- 979 views
-
-
-