சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
-
படையினரின் சிலாவத்துறை தாக்குதலுக்கு தகவல் கொடுத்த புலிகள் [26 - ஸெப்டெம்பெர் - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] அரச படையினர் புலிகள் இயக்கத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்த அனைத்து கிழக்குப் பிரதேசங்களையும் கைப்பற்றி அங்கிருந்து புலிகளை விரட்டியடித்திருக்கும் நிலையிலும் வட மேற்கில் சிலாவத்துறை மற்றும் சார்ந்த பிரதேசங்களில் நிலைகொண்டிருந்த புலிகள் இயக்கத்தினரை துரத்தியடித்திருக்கும் நிலையிலும் அந்தப் பிரதேசங்களிலிருந்து தப்பியோடியபோது பெருந்தொகையிலான ஆயுதங்கள், உபகரணங்களை ஆங்காங்கே மறைத்து வைத்துவிட்டும் கைவிட்டும் சென்றனர். இந்த ஆயுதங்களை பின்னர் படையினரின் தேடுதல் மற்றும் சோதனை நடவடிக்கைகளின்போது பெருந்தொகையில் பல்வேறு இடங்களிலிருந்தும் கைப்பற்றப்பட்டன. இதனால், …
-
- 2 replies
- 1.3k views
-
-
http://www.youtube.com/watch?v=ooyeovqbpO0
-
- 0 replies
- 1.4k views
-
-
மகிந்த கொண்டாடிய வெற்றி கொண்டத்தில் ஜ்யர் மந்திரம் ஓத படும் கஸ்டத்தை பாருங்கள் இந்த கானொளியின் கடைசியில் வருகின்றது http://youtube.com/watch?v=OatDCwOeOzA
-
- 0 replies
- 1.2k views
-
-
புலிகள் பாரிஸிலுள்ள ஸ்ரீலங்கா தூதரகத்தை தாக்கியதை இருட்டடிப்பு செய்யும் பிரான்ஸ் [14 - September - 2007] [Font Size - A - A - A] கடந்த 2 ஆம் திகதி பிரான்ஸ் தலைநகர் பாரிஸிலுள்ள ஸ்ரீலங்கா தூதரகத்துக்குள் புலிகள் இயக்க பயங்கரவாதிகள் அத்துமீறிப் புகுந்து அங்கிருந்த ஸ்ரீலங்காவின் தேசியக் கொடியை முறித்தெடுத்து கிழித்தெறிந்துவிட்டு அலுவலகத்துக்குள் நுழைந்து அடித்து நொருக்கி சேதப்படுத்தினர். இது மிக மோசமானதும் பாரதூரமானதுமான சர்வதேச சட்டவிரோத செயலாகும். பிரான்ஸ் நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கை சட்டதிட்டங்கள் அனைத்துக்கும் முற்றிலும் எதிரானவையாகும். ஸ்ரீலங்காவின் இறைமைக்கும் சுதந்திரத்துக்கும் ஜனநாயகத்துக்கும் எதிரான அடாவடித்தனமான பயங்கரவாதச் செயற்பாடாகும். ஆயினும், …
-
- 1 reply
- 1.3k views
-
-
யாழ் இணையத்துக்கு போய் படுத்து கிடந்ததால் அவனுக்கு, இவனுக்கு, எனக்கு சோதனை பெயிலாகிவிட்டது அல்லது புள்ளிகள் குறைந்துவிட்டது என்பது போன்ற முறைப்பாடுகள் எமது வீடுகளில் இருந்து வருவதை தவிர்க்கும் நோக்குடன், இங்கு வருகைதரும் என்னைப் போன்ற, யமுனாவைப் போன்ற மாணவர்களுக்கு உதவவேண்டிய யாழ் இணையத்தின் தார்மீக பொறுப்பு கருதி சோதினை சித்தி அடைவதற்கு கீழ்வரும் கடைசிநேர அதிரடி ஐடியாக்கள் தரப்படுகின்றன. தேவையான பொருட்கள்: 1. பிளாஸ்க் (சுடுதண்ணி போத்தல்?) நிறைய கோப்பி, கோக் ரின்கள், இதர குளிர்பான வகைகள்.. 2. ஓர் பெரிய பாத்திரம் - அண்டா நிறைய பச்சைத் தண்ணீர் 3. காதுகளினுள் சொருக பஞ்சு அல்லது அடைப்பான் - வீட்டில் மற்றவர்கள் போடும் சத்தம், ரீவி சினிமா பாட்டுக்கள், சீரியலுகள் …
-
- 57 replies
- 8.8k views
-
-
வந்துவிட்டது கிபீர் ஆமி அம்மன். கிபீர் ஆமி அம்மனின் சுத்துமாத்துக்கள் பம்மாத்துக்களைக் கேட்க இங்கே அழுத்துங்கள்.
-
- 18 replies
- 3.5k views
-
-
ஒண்டுமே புரியேல்லை ஐயோ கணக்கிலை புலியான அக்கள் ஆராவது நான் செய்த கணக்குச் சரியோ எண்டு சொல்லுங்கோ No Study = Fail (1) Study = No Fail (2) (1) + (2) No Study + Study = Fail + No fail Study ( No + 1) = Fail (1+ No) Study = Fail
-
- 13 replies
- 2.5k views
-
-
கிருஷ்ண தேவராயரின் படைகளுள் குதிரைப் படையும் ஒன்று. குதிரைப்படையும் வலிமையுள்ளதாக இருந்தது சண்டை இல்லாத காலங்களில் குதிரைகளைப் பராமரிக்க மந்திரிகளில் ஒருவர் ஒரு யோசனை சொன்னர். அதாவது ஒரு வீட்டிற்கு ஒரு குதைரையையும் அதற்குத் தீனி போடுவதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையும் கொடுக்கப்பட்டு வந்தது. அத்தொகையைப் பெற்றுக்கொண்டு குதிரையை நன்கு ஊட்டளித்து வளர்த்தனர். அதே போல் தெனாலிராமனுக்கும் ஒரு குதிரை கொடுக்கப்பட்டது. ஆனால் தெனாலிராமனோ ஒரு சிறிய கொட்டகையில் குதிரையை அடைத்து வைத்து புல் போடுவதற்கு மட்டுமே ஒரு சிறிய தூவாரம் வைத்திருந்தான். அந்த துவாரத்தின் வழியாக புல்லை. நீட்டியவுடன் குதிரை வெடுக்கென வாயால் கௌவிக் கொள்ளும். மிகவும் சிறிதளவு புல் மட்டுமே தினமும் போட்ட…
-
-
- 1k replies
- 156.1k views
-
-
கிரிக்கட் போட்டியில் ஐ.சி.சி கட்டுப்பாட்டு சபையினால் மாதா மாதம், வருடா வருடம் மிகச்சிறந்த வீரர்களை தேர்ந்தெடுப்பது போல யாழ்.களத்தில் புலனாய் யாழில் உள்ள வேலை வெட்டியற்ற வீரர்களை தரவரிசை படுத்தும் வேலையை ஆரம்பித்துள்ளது. ஆகையால் ஒத்துழைப்பு தருவீர்கள் எண்டு நினைக்கிறேன். 27.08.07 - 02.08.07 யாழ்.கள சிறந்த செய்தி வீச்சாளர்களாக இந்த வாரம்... :P 1.கறுப்பி (இங்கிலாந்த் அணி) 2.கந்தப்பு (அவுஸ்ரேலிய அணி) 3.வல்வை மைந்தன் (கனடா அணி) 4.இறைவன் (ஊர் பேர் தெரியாத அணி) 5.மின்னல் (கனடா அணி) யாழ்கள சிறந்த லொள்ளு வீச்சாளர்களாக இந்த வாரம்... 1.ஈழத்தமிழன் 1 (இவர் அறிமுகமான முதல் போட்டியிலேயே எதையோ ஆ தூள் கிளப்பிப்போட்டார்) 2.ஜமுனா (அவுஸ்ரேலிய அணி) 3.கலைஞன் (கன…
-
- 94 replies
- 12.3k views
-
-
-
- 2 replies
- 1.8k views
-
-
விஞ்ஞானம் நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத பல விடயங்களை நடைமுறைக்கு சாத்தியமாக மாற்றி வருகின்றது. விஞ்ஞானத்தின் ஒரு வளர்ச்சியாக, எதிர்காலத்தில் ஆண்கள் மகப்பேறு அடையக்கூடியதாக இருந்தால், அதாவது குழந்தையை பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தால் உங்கள் மனநிலைகள், எண்ணங்கள், விருப்பங்கள் என்னவாக இருக்கும்? இங்கு மகப்பேற்றுக் காலத்தில் ஆண்கள் பிள்ளையை வயிற்றில் வைத்து சுமக்க வேண்டியகாலம் சிலவேளைகளில் 10 மாதத்திற்கும் விட கூடுதல் காலமாக - 20 மாதமாக கூட இருக்கலாம். அல்லது 5 மாதமாக இருக்கலாம். இது எப்படி சாத்தியப்படும் என்பது அடுத்த பிரச்சனை. அது விஞ்ஞானிகள் அளிக்கவேண்டிய பதில். ஆனால், நீங்கள் இப்படியான ஒரு விஞ்ஞான முன்னேற்றத்தை உங்கள் வாழ்வில் எதிர்கொள்ள ஆயத்தமாக இருக்கின்…
-
- 44 replies
- 5.8k views
-
-
சிரித்திரன் சுந்தர் பதில்கள் ! மகுடி ! சிரித்திரன் சுந்தர் பதில்கள் ! மகுடி ! மாமனிதர் சிரித்திரன் சுந்தர் மகுடியார் பதில்கள் என்று மகுடமிட்டு எழுதிய கேள்வி பதில்கள் ஒரு காலத்தில் பத்திரிகை உலகில் பலராலும் பேசப்பட்டு வந்தது. அதே கேள்வி பதில்கள் இப்போது தொகுப்பாக வெளிவந்திருக்கிறது. இந்தத் தொகுப்பை சுந்தரின் நண்பர் சுதாராஜ் தனது தேனுகா பதிப்பக வெளியீடாக அறிமுகம் செய்துள்ளார். சிந்தனைச் சிறப்பாலும், கேலிச் சித்திரங்கள், கருத்தோவியங்கள் போன்ற படைப்புக்களாலும் ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் சிரித்திரன் என்னும் சஞ்சிகைளை வெளியிட்டவர் சுந்தர். 1969 முதல் 1995 வரை வெளியான சிரித்திரன் சஞ்சிகைகளில் தேர்வு செய்யப்பட்ட 54 இதழ்களில் இருந்து சுமார் 820 கேள்வி பதில்கள் இத்தொக…
-
- 2 replies
- 2k views
-
-
'தண்ணி' அடித்தால் 'கிட்னி'க்கு நல்லது!?!? நியூயார்க்: மது அருந்துவதால் சிறுநீரக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் குறைவதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளதாம். சுவீடனின் ஸ்டோக்ஹோம் நகரில் உள்ள கரோலின்ஸ்கா கழகத்தைச் சேர்ந்த டாக்டர் அலிக்ஜா உல்க் மற்றும் அவரது குழுவினர் மேற்கொண்ட ஆய்வில் இந்த முடிவு தெரிய வந்துள்ளதாக இங்கிலாந்திலிருந்து வெளியாகும் ஒரு இதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அலிக்ஜா குழுவினர், பல்வேறு வகையான மது பானங்களில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது மது அருந்துபவர்களிடையே சிறுநீரக புற்றுநோய் ஏற்படுவது குறைவாக இருப்பது தெரிய வந்துள்ளது. சிறுநீரக புற்றுநோயுடன் இருக்கும் 855 பேரிடமும், புற்றுநோய் இல்லாத 1204 பேரிடமும் ஆய்வுகள் நடத…
-
- 8 replies
- 3.9k views
-
-
என்ன சாவைப்பற்றியே யாழில் திரும்பவும், திரும்பவும் யோசிக்கிறன்.. எழுதிறன் எண்டு கோவிக்ககூடாது. இப்போது எனக்கு சாவு பற்றிய எண்ணங்கள் வந்துபோகிது. என்றபடியால் இதுபற்றி எழுதுகின்றேன். உள்ளதை, உள்ளபடி சொல்வது பிழை இல்லை தானே? சரி இனி விசயத்துக்கு வருவம்.. உங்களில் பலர் சாவின் விளிம்புக்கு போய் வந்து இருக்கலாம். அல்லது அவ்வாறு பாரதூரமான நிலமைக்கு போகாவிட்டாலும், நீங்கள் 'சாகப்போவதாய்' மனதில் நினைத்து இருக்கலாம். இவ்வாறு 'நான் சாகப்போகின்றேன்' என்று நீங்கள் உணர்கின்ற அந்தக் கணத்தில் உங்கள் மனதில் தோன்றிய எண்ணங்கள் எவை? அவை பற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொள்வதே இந்தக் கருத்தாடல்.. நான் வாழ்க்கையில் இரண்டு முறை இவ்வாறு 'நான் சாகப்போகின்றேன்' என்பதை உணர்ந்து சாவை எத…
-
- 45 replies
- 6.1k views
-
-
An independent analysis shows that both religious faiths should share the place as a common place of worship. Failure to accept this fact would reveal who the real racists and the extremists are. The Controversy : Eelamists claim the existence of a Hindu Kovil in present Fort Frederick, Trinco, based on a poem. Eelamists claim that a South Indian Tamil poem by Kavi Rajavarothiar mentions a Hindu Kovil in Trinco in 1589 BC.( which was the period when the first South Indian migrants arrived in Lanka, a land of opportunities). Immediately after liberation, Lankan king Mahasen established a Buddhists temple named Gokanna Viharaya in 280 AD. ( The truth is eit…
-
- 1 reply
- 1.4k views
-
-
வணக்கம்... இது ஒரு வித்தியாசமான சிந்தனை... :P சிலருக்கு (பலருக்கு?) இதைப்பற்றி கதைப்பது பிடிக்காது. எனக்கு இன்று தூக்கத்தால் எழுந்ததும் இந்த எண்ணம் மனதில் ஓடியது. எனது மனதில் வந்த, சிந்தித்தவற்றை இங்கு எழுதுகின்றேன்.. அதாவது நாங்கள் இறந்தபின் எங்கள் உடலை மற்றவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதே இந்த கருத்தாடலின் தலைப்பு... சரி.. எனது விருப்பங்களை சொல்கின்றேன்.. எனக்கு எனது உடலை இறந்தபின் புதைப்பது கீழ்க்கண்ட காரணங்களால் பிடிக்காது.. ஆ... கற்பனை செய்து பார்க்கவும் பயமாய் இருக்கிறது. அதாவது என்னதான் நாங்கள் இறந்துவிட்டாலும், பூமிக்கு அடியில் பத்து அடி ஆழத்தில் - பல்வேறு ஜந்துக்கள் வாழும் மண்ணில் எனது உடலை புதைப்பது எனக்கு விருப்பம் இல்லை. …
-
- 84 replies
- 9.9k views
-
-
இதுவரை யாருக்கும் கிடைக்காத ரகசிய படம். இப்போது எக்ச்கிலூசிவாக யாழில் வருகிறது. இப்போது புரிகிறதா கருணா ஓடியதின் உண்மையான காரணம் . எல்லாம் பாழய் போன காதல் தான். http://www.jibjab.com/starring_you/receipt/319754
-
- 6 replies
- 3k views
-
-
-
http://www.jibjab.com/starring_you/receipt/306474 http://www.jibjab.com/starring_you/receipt/305919
-
- 17 replies
- 5.2k views
-
-
மணி அண்ணாவின் தினம் ஒரு நகைச்சுவை இந்தப் பகுதியில் இன்று முதல் தினமும் ஒரு நகைச்சுவையை இணைக்க உள்ளேன். சமபங்கு கந்தப்பு : எங்கள் வீட்டில் முடிவெடுக்கும் அதிகாரத்தை நானும் குஞ்சியாச்சியும் பகிர்ந்து கொள்வதால் எங்களுக்குள் சண்டையே வருவதில்லை கலைஞன் கொஞ்சம் விளக்கமாச் சொல்லுங்கோவன். பிறகு எனக்கும் உதவும் கந்தப்பு அது வந்து தம்பி சின்னச் சின்ன விசயங்களிலை குஞ்சியாச்சி தான் முடிவெடுப்பா. அதுகளிலை நான் தலையிட மாட்டன். அது மாதிரி பெரிய பெரிய விசயங்களிலை நான் தான் முடிவெடுப்பன். குஞ்சியாச்சி தலையிட மாட்டா கலைஞன் அதென்ன சின்ன விசயம். பெரிய விசயம் கந்தப்பு எட அதோடா இப்ப வீட்டுச் சாமான வாங்கிறது, யார் யார் வீட்டுக்குப் ப…
-
- 78 replies
- 12.1k views
-
-
-
ஜோர்ஜ் புஸ்ஸிடம் ஒரு அவசர வேண்டுகோள் அன்பில்லாத ஐயாவிற்கு செப்படம்பர் 11 இல் உங்கள் தலையில் இடி விழுந்த பின்னர் நீங்கள் பயங்கரவாதத்திற்கான போர் என்ற ஒரு உலகளாவிய திட்டத்துடன் செய்ற்பட்டு வருவதை நாம் அறிவோம். அந்த வகையில் பயங்கர வாதியாகப் பவனிவரும் பலரையும் பண்போடு அணைத்தபடி பணிசெய்து வருகிறீர்கள் இஸ்ரவேல்இ சிறிலங்கா போன்ற பலரை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இப்போது என்னுடைய வேண்டுகொள் என்னவென்றால் உலக அழிவுக்குக் காரணமாகக் கூடிய ஒரு கொடிய பயங்கரவாதி உங்கள் கண்ணிற்குப் படாமல் திரிந்து கொண்டிருக்கிறார். அதிஸ்டவசமாக அவரை உங்களுடன் பயங்கரவாதத்திற்கெதிரான போரில் உங்களுடன் கைகோர்த்துக் கொண்டிருக்கிற நட்பு நாட்டின் அமைச்சர் ஒருவர் துப்பறிந்து கண்டுபிட…
-
- 7 replies
- 1.8k views
-
-
-
- 1 reply
- 1.2k views
-
-
இவற்றை வாயின் அளவை பாருங்கள்.. இதுதான் உலகிலேயே பெரிய வாயாம்.. http://www.metacafe.com/watch/748966/biggest_mouth_ever/ இனிமேல் ஆவது எங்களை "உனக்கு வாய் கூடிப்போச்சு" என்று திட்டுவதை பெரியவர்கள் நிறுத்துவார்களா? :o
-
- 4 replies
- 2k views
-