சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
-
எனக்கும் அவளுக்கும், நட்பு இல்லை....! பகையும் இல்லை....! காதல் இல்லை....! மோதலும் இல்லை....! உறவும் இல்லை....! பிரிவும் இல்லை....! அன்பு இல்லை....! கோபமும் இல்லை....! இத்தனை ஏன்,நான் அவளை பார்த்தது கூட இல்லை.....! ஆனாலும் ஏன் உன்னோடு நான் பேசுவதற்கு தடை செய்கிறாள்....? காரணம் கேட்டால், "உங்கள் அகௌண்டில் கால் செய்வதற்கு போதுமான பேலன்ஸ் இல்லை" என்கிறாள். படித்ததில் பகிர்ந்தது
-
- 1 reply
- 1.4k views
-
-
-
-
- 6 replies
- 2.8k views
-
-
நேற்று என்பது பழைய பேப்பர் மாதிரி இன்று என்பது நியூஸ் பேப்பர் மாதிரி நாளையென்பது கொஸ்டின்(கேள்வி)பேப்பர் மாதிரி வாழ்க்கை என்பது அன்செர் பேப்பர் மாதிரி கவனமாக எழுதி வெற்றி வாகை சூட்டுங்கள்.
-
- 0 replies
- 430 views
- 1 follower
-
-
ஹெச்.ஆர்: வாழ்த்துக்கள் உங்களை இந்த வேலைக்கு நாங்க செலக்ட் பண்ணிட்டோம். முதவ் வருஷ சம்பளம் ரூ. 6 லட்சம். அடுத்த வருசம் இன்கிரீமெண்டோட சேர்த்து சம்பளம் ரூ. 10 லட்சம் ஆகிடும். குமார்: அப்போ நான் ஒரேடியா அடுத்த வருஷமே வேலைக்கு சேர்ந்துக்கவா...? ஹெச்.ஆர்.: !!??!! http://tamil.oneindia.com/jokes/grasp-all-lose-all-228851.html
-
- 0 replies
- 838 views
-
-
http://www.youtube.com/watch?v=jCSdUhGQoe8
-
- 18 replies
- 1.6k views
-
-
பேஸ்புக் ஸ்டேட்டஸ் சமைப்பது எப்படி...
-
- 0 replies
- 756 views
-
-
-
- 9 replies
- 3.1k views
-
-
-
-
- 20 replies
- 775 views
- 1 follower
-
-
" பொட்டில் சிக்கிய புூரணம் " புதிய மெகாத் தொடர்........ யாழ்க்களத்து ஜாம்பவான்கள் கலக்கக் களமிறங்கும் 'பொட்டில் சிக்கிய புூரணம்."............... நகைக்சுவைப் பிரியர்களே! நீங்களும் அவைக்குள் புகுந்து அசத்தலாம்....... பால்குடி முதல் பழுத்த கிழம் வரைக்கும் குலுங்கிக் குலுங்கிச் சிரித்து யாழ்க்களப் புலிகேசிக்கு கருத்துக் 'கல்" எறியலாம். மிகுதி அறிய ஆவலா???????? வெகு விரைவில் விளம்பரங்களுடன் புலிகேசி உங்களைச் சந்திப்பார்.... ஆதிவாசி
-
- 73 replies
- 8.7k views
-
-
செக்ஸ் குறித்த எண்ணம் இருந்தால்தான் ‘அச் அச்’ (தும்மல்)? அச் அச்’ என்று தும்முகிறீர்களா.. அப்படியானால் நீங்கள் செக்ஸ் குறித்த சிந்தனையில் இருக்கிறீர்கள் என்கிறது ஒரு ஆய்வு. தும்மல் வந்தால் உடனே சளி பிடித்து விட்டதோ என்று எண்ணக் கூடாதாம். மாறாக, செக்ஸ் குறித்த எண்ணம் இருந்தால்தான், அந்தக் கோணத்தில் சிந்தித்துக் கொண்டி ருந்தால்தான் தும்மல் வரும் என்கிறார்கள் நிபுணர்கள். இதுகுறித்து ஆக்ஸ்போர்டில் உள்ல ஜான் ரேட்கிளைப் மருத்துவ மனையில் காது மூக்குத் தொண்டை நிபுணராக இருக்கும் டாக்டர் மஹமூத் பட்டா கூறுகையில், என்னிடம் ஒரு நோயாளி வந்தார். கட்டுப் படுத்த முடியாத அளவுக்கு அடிக்கடி தும்மல் வருவதாக கூறினார். அதுகுறித்து அவரிடம் விரி வாகப் பேசியபோது, செக்ஸ் குற…
-
- 1 reply
- 864 views
-
-
பொது இடங்களில் புகைத்தல், மதுபானம் அருந்துவதற்கு இன்று முதல் தடை பொது இடங்களில் புகைத்தல், மதுபானம் அருந்துவதற்கு இன்று முதல் தடை பொது இடங்களில் புகைத்தல் மற்றும் மதுபானம் அருந்துவதற்கு எதிராக அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட சட்டம் இன்று முதல் அமுலுக்கு வருகின்றது. இச்சட்டமூலம் ஏற்கனவே பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டமூலத்தின் மூலம் 21 வயதுக்கு குறைந்தவர்களுக்கு சிகரட் அல்லது மதுபானம் விற்பனை செய்யப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது.இவ்வாறான தயாரிப்புகளை விற்பனை செய்யும்போது அவை குறித்த சுகாதார எச்சரிக்கையையும் நிக்கொட்டின் அளவுகளையும் குறிப்பிடாது விற்பனை செய்வதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. சிகரட் மற்றும் மதுபானம் குறித்த விளம்பரங்களை ஊடகங்களின் மூலமோ சுவ…
-
- 3 replies
- 2.1k views
-
-
"மனிதர்கள் எல்லோரும் பொய்யர்கள், அவர்கள் சொல்வதெல்லாம் பொய். ஆனால் நான் ஒரு மனிதன். ஆகவே நான் சொன்னதெல்லாம் பொய். எனவே "மனிதர்கள் எல்லோரும் பொய்யர்கள், அவர்கள் சொல்வதெல்லாம் பொய் என்று சொன்னது பொய். ஆகவே, மனிதர்கள் எல்லோரும் மெய்யர்கள். அவர்கள் சொல்வதெல்லாம் மெய் என்றாகிறது. இப்போது நான் மனிதன். எனவே நான் சொன்னதெல்லாம் மெய். ஆகவே மனிதர்கள் எல்லோரும் பொய்யர்கள் , அவர்கள் சொல்வதெல்லாம் பொய் என்று சொன்னது மெய்."
-
- 0 replies
- 949 views
-
-
ஏதோ பொருள் தட்டுப்பாடு என்று சொல்லுகிறார்கள். நாங்கள் பார்க்காத #பொருள்_தட்டுப்பாடு. அரிசி, மா--> நெல்லு தாராளமா இருக்கு சீனி --> பனங்கட்டி இருக்கு, மரக்கறி --> முருங்கை காய் இருக்கு , இலை இருக்கு, மாங்காய் இருக்கு , புளியம் பழம் இருக்கு , உப்புக்கு கடல் இருக்கு ( 2 லிட்டர் உப்பு தண்ணியை கொதிக்க வைத்து வற்ற வைத்தால் தரமான உப்பு ) கொச்சி மிளகாய் கன்று 10 இருக்கு , மிளகாய் விதை இருக்கு இப்ப போட்டாலும் 2 மாதத்தில் பச்சை மிளகாய் , எல்லா மரக்கரியும் அப்படி தான் , வாழை மரம் இருக்கு பழம் சாப்பிட்டு , காய் எடுத்து கறி வைப்பாம்,பொரிப்பம், தென்னை மரம் இருக்கு தேங்காய் இருக்கு, தேங்காய் திருவி பால் புளிந்து காய்சினால் தேங்காய் எண்ணெய் , …
-
- 0 replies
- 302 views
- 1 follower
-
-
-
- 1 reply
- 884 views
-
-
அனைத்தும் கற்பனையே யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதப்பட்டது அல்ல.. [size=4]"வேணாம்.. நிறுத்திக்குவோம்.. நம்ம ரெண்டு பேரு பாடல்களால அப்பாவி பொதுமக்கள் சாகுறது சரியில்ல... விட்ருவோம்.. ஆந்த்தம்லாம் நிறுத்திட்டு சாந்தமா போய்டுவோம்..."[/size] [size=4]"என்ன இது சின்னப்புள்ளத்தனமா... 'காதல் தோல்விக்கு தாடி வளர்க்கும் இளைஞர்கள் மத்தியில் தேர்தல் தோல்விக்கு தாடி வளர்த்த இளைஞரே'ன்னு ஃபிளக்ஸ் பேனர் வச்சிருக்கீங்க.. எதிர்கட்சிக்காரன் பார்த்தா என்ன நினைப்பான்..."[/size] [size=4]"ஹே.. நிறுத்துங்கப்பா.. ஏன் வருங்கால அமெரிக்க ஜனாதிபதியே வருக வருகன்னு நம்ம கட்சிக்காரங்…
-
- 0 replies
- 1.9k views
-
-
-
-
-
- 3 replies
- 821 views
-
-
ஆற்று அணையைத் திறப்பதற்கான இராணுவ நடவடிக்கை யுத்தம் அல்ல! போர் நிறுத்தத்தை அரசு இன்னும் மதிக்கிறது என்கிறார் ரம்புக்வெல மாவிலாறு கால்வா யைத் திறப்பதற்கான நடவடிக்கையையே படை யினர் மேற்கொள்கின்ற னர். இது யுத்தமல்ல. பாதுகாப்புத் தொடர் பான பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல இவ்வாறு நேற்றுத் தெரிவித்தார். கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் நடை பெற்ற பாதுகாப்பு நிலைவரம் தொடர்பான செய்தியாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார். ""யுத்த நிறுத்த ஒப்பந்தம் மீறப்பட்டுவிட் டது. இப்போது அரசு அதைக் கடைப்பிடிப் பதை விட்டு யுத்தத்தை ஆரம்பித்துவிட்டதென புலிகளின் திருமலை மாவட்டப் பொறுப்பா ளர் எழிலன் பொய்ப் பிரசாரங்களை மேற் கொண்டுள்ளார். யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைக் கைவிடுவ தென்…
-
- 1 reply
- 950 views
-
-
மகத்துவம் நிறைந்த மாப்பிள்ளை சம்பா ... பாரம்பரியமிக்க அரிசி வகைகள் பல நமது இந்தியாவிலும், தமிழகத்திலும் சிறப்பாக பயிரிடப்பட்டு வந்தன. பதிவு: செப்டம்பர் 27, 2017 15:45 PM பாரம்பரியமிக்க அரிசி வகைகள் பல நமது இந்தியாவிலும், தமிழகத்திலும் சிறப்பாக பயிரிடப்பட்டு வந்தன. பிறகு நாளடைவில் குறிப்பிட்ட நெல் ரகங்களே அதிகம் பயிரிடப்பட்டு பல நெல்ரகங்கள் பயன்பாட்டில் இருந்து மறைந்து விட்டன. இந்தியாவில் மட்டும் சுமார் 22,292 பாரம்பரிய நெல் ரகங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது 100 முதல் 150 வகையான நெல் ரகங்கள் மட்டுமே புழக்கத்தில் உள்ளது. பாரம்பரிய நெல் ரகங்களில் தற்போது மீண்டும் அதிக புழக்கத்திற்கு வந்துள்ள அரிசி தான் “மாப்பிள்ளை சம்பா” நமது முன்னோர்க…
-
- 56 replies
- 3k views
- 1 follower
-
-
மகனுக்காக நீதி மன்றம் சென்ற அப்பச்சி 'பராசக்தி' பாணியில் பேசுகிறார். நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளை சந்தித்திருகின்றது. புதுமையான பல மனிதர்களை கண்டிருகின்றது. வாழ்க்கை பாதையிலே சர்வ பலத்துடன் அசாதாரணமாக இருந்தவன் நான். அளுத்கமயில் குழப்பம் விழைவித்தேன். அவர்கள் கூடாதென்பதற்காக அல்ல. அப்படி செய்யும் படி என்னை ஒரு ஞானம் உசுப்பேத்தி விட்டது. இந்த குற்றவாளியின் வாழ்க்கை பாதையிலே கொஞ்ச தூரம் பின்னோக்கி நடந்து பார்த்தால் அவன் ஆடிய ஆட்டம் எவ்வளவு என்று தெரியும …
-
- 0 replies
- 457 views
-
-
-
சிங்களம் பாலி மொழியில் இருந்துதான் வந்தது என்று கேள்விப்பட்டன், யாரவது அதிகம் தெரிந்தால் அறியத் தரவும். மலையாளத்தில் காணும் என்றால் மதி சிங்களத்தில் காணாது என்றாலும் மதி தான் Once upon a time மகிந்த & நாராயணன் ஓமானுக்கு தண்ணி குழாய் பொருத்துகிற வேலைக்கு போய்யிருக்கினம், மழைக்குக் கூட பள்ளிக்கூடம் ஒதுங்காத இவர்களுக்கு ஆங்கிலம் துளி கூட தெரியாது. இவர்கள் இருவரும் காலத்தின் சதியால் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளாக ஒரே கொம்பனியில் ஓமான் சீமாட்டிகளுக்கு என்றே கட்டப்படும் அடுக்குமாடி கட்டிடத்தில் வேலை செய்ய வேண்டிய நிலை. ஓமான் சீமான்களின் குடைச்சலால் சீமாட்டிகளின் கட்டிட வேலைகள் பகல் இரவாக துரித கதியில் நடந்து கொண்டிருந்தன. தண்ணீர் குழாய்கள் ஒவ்வெரு அறைக…
-
- 3 replies
- 1.1k views
-