சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
யோகியானந்த வயிறு குலுங்க வைக்கும் கலக்கல் காமெடி முடிந்தால் சிரிக்காமல் இருங்கள்
-
- 0 replies
- 1.3k views
-
-
ரஃபால் போர் விமான டயரில் எலுமிச்சை பழம் வைத்து பூஜை செய்த ராஜ்நாத் சிங் படத்தின் காப்புரிமை ANI இந்தியாவிடம் அதிகாரபூர்வமாக ஒப்படைக்கப்பட்ட ரஃபால் போர் விமானத்திற்கு இன்று 'ஷாஸ்த்ரா பூஜை' செய்தார் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். படத்தின் காப்புரிமை ANI பிரான்ஸிடம் இருந்து இந்தியா வாங்குவதாக ஒப்புக்கொண்ட 36 ரஃபால் போர் விமானங்கள் இன்று இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன. அந்த விமானங்களின் டயர்களுக்கு அடியில் எலுமிச்சை பழங்கள் வைத்து பூஜைகள் செய்யப்பட்டன. பிரான்ஸில் மாரிக்நாக் என்ற இடத்தில் நடைபெற்ற நிகழ்வில், ஆயுதப் படைகளுக்கான பிரான்ஸ் அமைச்சர் ஃபோரன்ஸ் பார்லி முன்னிலையில் விமானங்கள் ஒப்படைக்கப்பட்டன. …
-
- 0 replies
- 459 views
-
-
இது எப்படி இருக்கு? அஞ்சு வருசத்துக்கு முந்தி ரசிகை எண்டொரு பிள்ளையும் கறுப்பி எண்டொரு பிள்ளையும் கடவுளைப் பாக்கப் போச்சினமாம். ரசிகை கேட்டாவாம் "கடவுளே நாங்கள் நிறையப் பேர் யாழ்களத்திலை நல்ல நண்பர்களாப் பழகிறம். அப்படிப் பழகிற நாங்கள் எல்லாம் ஒருத்தரை ஒருத்தர் பாத்து சந்தோசமாக் கருத்தக்களைப் பகிரக் கூடிய நாள் எப்ப வரும் ( அஞ்சாறு பேர் எண்டாலும்)" கடவுள் கணக்குப் பாத்திட்டுச் சொன்னராம் ஒரு அஞ்சு வருசம் எடுக்குமெண்டு அதைக் கேட்டுப் போட்டு ரசிகை ஓவெண்டு அழத்தொடங்கிட்டாவாம். :cry: (நல்ல வடிவா இருந்திருப்பா) கடவுள் கேட்டாராம் ஏன் அழுகிறாய் எண்டு அதுக்கு அவ சொன்னாவாம். ஐஐயோ இப்பவே எனக்கு இருபது (???) வயசாப் போச்சுது. :? அஞ்சு வருசத்திலை கலியாணம் ம…
-
- 33 replies
- 5.6k views
-
-
-
-
- 6 replies
- 701 views
-
-
ஒருவர்: குடி பழக்கத்தினால் எனக்கும் மனைவிக்கும் அடிக்கடி பிரைச்சினை மற்றவர்: நிறுத்திட வேண்டியதுதானே அப்போ? '' ம்ம் சொல்லி பார்த்தேன் - கேட்க மாட்டேங்கிறா'' ------------------------------------------------------------------------------- என்ன இது மன்னரை பாடி பரிசு பெற வந்த புலவர் பாடி முடித்ததுதும்... மன்னர் க - கா! என்கிறார்! அதுக்கு புலவர் கி - கி என்கிறார்? ஓ அதுவா ..... காசு இல்ல ''கஜானா காலி'' என்று மன்னர் சொல்ல புலவர் ''கிளிஞ்சுது கிஸ்ணகிரி'' என்கிறார் !! ................................................................................ ........ மனைவி: என்னங்க எதிர் வீட்டுகாரன் என்னை நாயென்னு திட்டிட்டான் கணவன்: எங…
-
- 2 replies
- 1.5k views
-
-
ரஜனி படம் பார்த்து, தைரியத்துடன், திருட கிளம்பி, தலைவர் வீடு என்று தெரியாமலே அவரு வீட்டுலே திருடிய பலே திருடர்கள் குறித்து முன்னாள் போலீஸ் அதிகாரி. இதில சொல்லாதது: திருடப்போன ஆளுங்க, நம்ம தல ரஜனி மாதிரியே இருக்கிறாயே... பயந்து நடுங்காத.... என்று சொல்லிட்டு, இருக்கிறதை தூக்கி கோணி பையில் போடும்போது, சுவரில் இருந்த சீல்டுகள் பார்த்து, நீதான் ரஜனியா என்று கேட்டு; அவரு பாவம்டா, நம்ம தலைடா, வேணாம் கிளம்புவோம் என்று நம்ம கைசெலவுக்கு என்று கொஞ்சம் பணம் கேட்டு எடுத்துக்கிட்டு, கோணியை அப்படியே விட்டு விட்டு போய் விட்டார்களாம். சினிமாவில.... சும்மா பத்துப்பேரை பந்தாடுவாரு தல...
-
- 1 reply
- 930 views
-
-
ரஜனி... 40 தொகுதிகளிலும் தனித்து போட்டி. தமிழகமெங்கும் ஒரே நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தனர். நடை பெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில்... ரஜனி காந்தின் கட்சி தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்த ஒரு மணி நேரத்தில், தமிழகம், புதுவை மாநிலம் உட்பட 40 தொகுதிகளிலும்... அவரது ரசிக மன்றத்தினர், காலை பத்து மணியளவில் ஒரே நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தனர். ரஜனி... மத்திய சென்னையில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இது... தமிழக அரசியல் கடசிகளிடையேயும், பத்திரிகையாளர்களிடமும் பெரும் எதிர்பாராத அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது. அவர் தமிழக சட்ட சபைக்கு போட்டியிட்டு, தமிழக முதல்வராக வருவார் என்று. பத்திரிகையாளர்களால் எதிர் பார்க்கப் பட்ட நிலையில்... நாடாளுமன்றத…
-
- 11 replies
- 2k views
- 1 follower
-
-
முன்பு இங்கு இணைக்கப்பட்டதோ தெரியவில்லை? .. http://www.youtube.com/watch?v=O038hMA81IQ
-
- 0 replies
- 971 views
-
-
-
- 2 replies
- 1.2k views
-
-
ஆட்சி மாற்றம், அரசியல் மாற்றம் இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் இன்று (வியாழக்கிழமை) தெரிவித்தார். இன்று லீலா பேலஸில் நட்சத்திர விடுதியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து விளக்கினார். என் அரசியல் குறித்து நிலவும் வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கவும், எனது வருங்கால அரசியல் எப்படி இருக்கும் என்று விளக்கவுமே இந்த சந்திப்பு என்று அவர் தெரிவித்தார். 25 ஆண்டுகளாக சொல்லவில்லை அரசியல் குறித்த என் நிலைப்பாட்டை விளக்கினால் மக்களுக்கும், ரசிகர்களுக்கும் தெளிவு வரும் என்று கூறிய அவர், "எல்லாரும் கடந்த 25 ஆண்டுகளாக நான் அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்வதாக எழுதுகிறார்கள். நான் அப்பட…
-
- 14 replies
- 2.4k views
-
-
ரஜினிக்கும் ஜெயலலிதவுக்கும் ஒரு போட்டி. ரஜினி : "என்னை அறியாதவர்கள் இந்த உலகத்திலே இல்லை..எனக்கு தெரியாதவர்கள் என்றும் எவரும் இல்லை! ஜெய: "அப்படியென்றால் உங்களை அமெரிக்க நடிகர் சேன் கனறிக்கு தெரியுமா?" ரஜினி :"என்னெ கேள்வி இது? நான் அமெரிக்கா சென்றால், அவருடன் சேர்ந்து உணவு உண்ணுவது வழக்கம்..இல்லவிடில் என்னை விடவே மாட்டர்..அப்பெடி ஒரு நட்பு எஙளுக்குள்!" இருவரும் அமெரிக்கா சென்றனர்..இது உண்மை என நிரூபிற்க..அங்கு சென்றால் ஜெயலலிதாவுக்கு ஆச்சரியம். நடிகர் சேன் கனறி ரஜினியை அனைத்துத் தழுவி "தலைவா..என்ன கன நாள் உன்னை இங்க காணோம்?என்னை மறந்துவிட்டாயா?" என ரஜனியை செல்லமாக கோபித்தார்..ஜெயலலிதாவுக்கு ஒரெ ஆச்சரிஜம்.. ஜெய: "ஓ .கே. ரஜினி..இவருக்கு உங்களை தெரி…
-
- 11 replies
- 2.6k views
-
-
-
- 4 replies
- 1.3k views
-
-
ரஜினியை வளைப்பது எப்படி? ரஜினியை எப்படியாவது வளைக்கணும்னு பி.ஜே.பி கட்சிக்காரங்க என்னென்னவோ சொல்லிப் பார்க்கிறாங்க. ஆனா ரஜினி அசைந்து கொடுப்பதாக இல்லை. அவங்க கஷ்டத்தை தீர்ப்பதற்காக நாமே கொஞ்சம் ஐடியா கொடுக்கலாமே... ரஜினி வழக்கமா இமயமலை போறப்போ பாபா குகைக்குள்ளதான் தியானம் பண்ணுவார். அடுத்து இமயமலை போற ப்ளான்லதான் இருக்கார். அவருக்கு முன்பே உங்க ஆட்களை அந்தக் குகைக்கு அனுப்பி, குகைக்குள்ள ஆடியோ சிஸ்டத்தை ரகசியமா ஃபிட் பண்ணுங்க. அதில், "அடுத்த தேர்தலுக்கு பி.ஜே.பி.க்கு ஆதரவா களம் இறங்கணும்"னு ஆடியோவைப் பதிவு பண்ணுங்க, அவர் தியானத்தில் இருக்கிறப்போ அசரீரி மாதிரி அந்த ஆடியோ ஒலிக்கணும். அப்புறமென்ன, அவர் உங்க பக்கம்தான்! ரஜினியோட …
-
- 1 reply
- 971 views
-
-
அண்ணமாரே,அக்காமாரே,தம்பிமாரே,தங்கைமாரே எனக்கு திடிரென ஒரு ஆசை நான் கூடிய சீக்கிரம் பணக்காரியாக வேண்டும்... ஆனால் ஆசைப் பட்டால் மட்டும் போதுமா?...எப்படி பணக்காரியாவது? உங்களிடம் எதாவது உருப்படியான ஜடியா இருந்தால் எடுத்து விடுங்கோ. நீங்கள் தரும் ஜடியாவைக் கொண்டு நான் பணக்காரியாக வேண்டும் அதற்காக கடுமையாக உழைப்பேன் ஆனால் ஒருவரையும் ஏமாற்றக் கூடாது[நீங்கள் தரும் ஜடியாவால்]அத்தோடு கள்ள வழியில் முறை தவறியும் சம்பாதிக்க கூடாது...நான் பணக்காரியாக வந்ததும் யார் சிறந்த ஜடியா தந்து நான் பணக்காரியாக வந்தேனோ அவர்களுக்கு எனது பணத்தில் 10% த்தை கொடுப்பேன் என யாழ் களத்தில் உறுதி எடுக்கிறேன். பணத்தை விரும்பாதோர் யாரும் உண்டோ.எல்லோரும் சும்மா சொல்வார்கள் பணம் என்ன பணம்...பணத்தை வ…
-
- 28 replies
- 6k views
-
-
ரத்தம் கொடுக்கறவங்களுக்கு வேலைன்னு சொன்னாங்க அத நம்பி போய் மோசம் போயிட்டேன்டா மச்சான்! ஏன் கொடுத்துட்டு வேலைய கரெக்ட் பண்ண வேண்டியதுதான? 14 காலன் ரத்தம் வேணுமாம்! 2.ஆசிரியர்: உன் பேர் என்ன? மாணவன்: லஷ்மி நரசிம்ம நாராயண ராசையா! ஆசிரியர்: ஸ்பெல்லிங் சொல்லு பாப்போம்! மாணவன்: எங்கப்பா தான் எனக்கு ஸ்பெல்லிங் சொல்லித் தருவார். 3.படிப்பு ஆர்வம்தான் உன்னை இப்படி திருடனாக்கிடுச்சா? ஆமாங்க எஜமான் முதல்ல லைப்ரரியில் பெரிய பெரிய புத்தகமா திருட ஆரம்பிச்சு இப்ப இப்டி ஆயிட்டேங்க.
-
- 0 replies
- 876 views
-
-
இருவரின் கருத்தாடலை நேரமிருந்தால் பாருங்கள்.
-
- 2 replies
- 669 views
- 1 follower
-
-
அண்மையில், ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி லட்சுமணன் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, தான் ரயில்வே துறைக்கு வருவதற்கு முன்பு நடந்த ஒரு சுவையான சம்பவத்தை வேடிக்கையாகக் கூறினார். “திருத்துறைப்பூண்டி கோடியக்கரை இடையே சென்ற பயணிகள் ரயிலில் வேதாரண்யம் கோயிலுக்கு செல்வதற்காக ஒரு கிராமத்துக்கு கோஷ்டியினர் சோத்து மூட்டையுடன் ஏறினர். சிறியவர்கள், பெரியவர்கள் என அனைவரும் சுற்றுலா போவதுபோல படுகுஷியாக இருந்ததால் அந்த பெட்டியே அமர்க்களப்பட்டது. அப்போது, பெரிய அண்டாவில் சாப்பாட்டை வைத்து, அதை வேஷ்டியால் சுற்றி கட்டி எடுத்து வந்திருந்த சோத்து மூட்டையை எங்கே வைப்பது என்று ஒருவர் யோசித்தார். உட்காரவே இடமில்லை. சோத்து மூட்டையை கீழே வைத்தால் காலில் மிதிபடும் என்று யோசித்த அவர், அவசரத்…
-
- 2 replies
- 854 views
-
-
-
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா? . நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்படலாம். பொருளில்தான் குற்றமிருக்கிறது. . சிவன் : என்ன குற்றம் கண்டீர்? . நக்கீரர் : எங்கே தாங்கள் இயற்றிய செய்யுளைச் சொல்லும்? . சிவன் : தின்பதோ வாழ்க்கை வேலை வேறில்லை தம்பி ஓமம் சேர்க்காமல் கண்டதும் உளதே கடுகும், பருப்பும், மிளகாயும் சேர்த்து எண்ணெயில் தாளித்த பாவையே! இதை விடுத்து வேறுண்டோ நீயறியும் ரவா உப்புமாவே! . நக்கீரர் : இப்பாட்டின் உட்பொருள்? . சிவன் : நாடார் கடையில் உள்ள மளிகைப் பொருட்களை எல்லாம் வரிசையாக வாங்கிக் குவிக்கும் பெண்ணே! நீ கண்ட பொருட்களில் ரவாவைப்போல் வேறு அரியவகைப் பொருள் உண்டோ! அதில் நீ செய்த ரவா உப்…
-
- 4 replies
- 1k views
-
-
எங்கட, சசி வர்ணம் நாணா கேட்டய் சுட்டி, ஆசிக்கா, கத ஒண்ணு போட்டீக்கு... அணங், மணங் செல்லாம வாசீங்கவா! *ரஹ்மான் (ராமாயணம்) கதை.* சும்மா இரிங்கவா ரஹ்மானும் சயீத்தா(சீதை) வும் காட்டுக்கு பெய்த்து இரிக்கக்குள்ள, சயீத்தா கேட்டாவு மறுவா அந்த மான புடிச்சி தாங்கவா எண்டு. ரஹ்மான் அந்த மானுக்கு அம்ப உட்டாரு, அப்ப மான் வேசத்தில இருந்த ஆரிப், லாபிர் (லக்குமணன்) எண்டு ரஹ்மாண்ட கொரல்ல கத்திகொண்டு உழுந்தாரு. ராயினன் (ராவணன்) அந்த கப்புக்குள்ள சயீதாவை தூக்கிட்டு பெய்த்தாரு. மறுவா நுஃமான் (அனுமான்) தான் ஒரு மாரி சயீதாவ காப்பாத்த மாற சப்போட் ஒன்னு குடுத்தாரு. அப்டி இய் பெரிய கத வாப்பா. இத சென்னது வேர ஆரும் இல்ல; நம்ம கம்ரான் அக்மல் (கம்பர்) தான். இது தான்வா …
-
- 15 replies
- 2.5k views
-
-
ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த முடியாது: சாமி கொழும்பு: சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை நிறுத்த முடியாது. அதற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி கூறினார். இலங்கையில் பயணம் மேற்கொண்டுள்ள அவர் கதிர்காமம் சென்றார். அங்கிருந்து திரும்பும் வழியில் ரத்தினபுரியில் நிருபர்களிடம் பேசுகையில், இலங்கையை இரண்டாகப் பிரித்து இனப் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியாது. அதற்கு சாத்தியமே இல்லை. வெளிநாட்டு நெருக்கடிகளுக்கு இடம் தராமல் விடுதலைப் புலிகளை அழித்தார் ராஜபக்சே. புலிகள் ஒழிக்கப்பட்டது, தமிழர்களுக்குக் கிடைத்த தோல்வி அல்ல. தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பயந்து இலங்கைக்கு இந்தியா உதவி…
-
- 2 replies
- 914 views
-
-
இந்த உலகத்துலேயே பாவப் பட்ட ஜீவன்கள் யாருன்னா அது இந்திய பஸ் பயணிகள்தான்..! பாருங்களேன்.. நாம பஸ் ஏற நின்னா, ஒன்னும் வராது..ஆனா எதிர் திசையிலே 100 பஸ் போகும். அதுவும் அரைவாசி காலியா..! இன்னொரு அநியாயமும் இருக்கு.. வீட்டிலே பழய சாதத்தை தின்னு, வெட்டியா கொட்டாவி வுட்டுட்டு உக்காந்து இருக்கறப்போ பாருங்க.. எல்லா வண்டியும் காலியா போகும்..என்னைக்காவது அவசரமா, அவசியமா நாம பிரயாணம் கெளம்புனோமுன்னா..அன்னிக்கு உலகச் சனத்தொகையே ஒன்னா கெளம்பும்..நம்மளோட..!! தொண்டு கிழம் கூட தொங்கிக்கிட்டு வரும்..பொம்பளப்புள்ளைங்க கூட புட் போர்டு அடிக்கும்..! இது இப்புடியா..? ஒரு வழியா உள்ளே சொர்க்க வாசல்லே புகுந்துட்டோம்ன்னு வைங்க.. எல்லா சீட்டும் காலியா இருக்கும்..ஆனா இட ஒதுக்கீடு நடந்து மு…
-
- 20 replies
- 4.1k views
-
-
டெல்லி: ராஜிவ் காந்தியை கொல்ல சதித் திட்டம் தீட்டியது போபர்ஸ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இத்தாலிய தொழிலதிபர் குவாத்ராச்சி தான் எனவும், தனது கொலைத் திட்டத்துக்கு புலிகளை அவர் பயன்படுத்தியதாகவும் பகீர் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து ஒரு இணையத் தளம் வெளியிட்டுள்ள செய்தியால் நாடாளுமன்றத்தில் இன்று பெரும் அமளி ஏற்பட்டது. இது குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என பாஜக, சமாஜ்வாடி கட்சி ஆகியவை பிரச்சனை கிளப்பின. ராஜிவைக் கொல்லும் திட்டம் தீட்டப்பட்ட து பிரான்சில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தான் என அந்த இணையத் தளம் கூறியுள்ளது. 1989ம் ஆண்டு தேர்தலில் ராஜிவ் தோற்பது உறுதி என நம்பிய குவாத்ராச்சி, எதிர் கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் ராஜிவை வைத்தே…
-
- 1 reply
- 1.1k views
-
-
டெல்லி: ராஜீவ் காந்தியை விடுதலைப் புலிகள் படுகொலை செய்தது குறித்து ராகுல் காந்தி பேச மறந்தது ஏன் என்று கேட்டுள்ளார் ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி. நேருகாந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆட்சியில் இருந்திருந்தால், அயோத்தியில் பாபர் மசூதியை இடிக்க விட்டிருக்க மாட்டார்கள் என்று ராகுல்காந்தி, உ.பி. தேர்தல் பிரசாரத்தின்போது கூறியிருந்தார். அதற்குப் பதில் அளிக்கும் வகையில் சுவாமி ஒரு அறிக்கை விட்டுள்ளார். அதில், ராஜீவ் காந்தி படுகொலையில் முக்கியக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள பிரபாகரனை நாடு கடத்திக் கொண்டு வர வேண்டும் என்று ராகுல் காந்தியோ அல்லது அவரது தாயார் சோனியா காந்தியோ இதுவரை ஒருமுறை கூட நாடாளுமன்றத்தில் பேசாதது ஏன்? பிரபாகரனுக்கு எதிராக இன்டர…
-
- 2 replies
- 968 views
-
-
ராமர் பாலம் - இடிக்காதிருக்க சூப்பர் மாற்று வழி ராமர் - பாலம்.. இந்த இரண்டு வார்த்தை ஒரு பெரிய திட்டத்தையே ஸ்டாப் பண்ண பார்க்குது. செண்டரல் கவர்ண்மென்ட் ராமர் பாலத்தை இடிக்காம மாற்று வழியை யோசிக்கிறேன்னு மூணு மாசம் வாங்கியிருக்கு. நாமளும் கொஞ்சம் மாற்று வழியை யோசிக்கலாம்னு மண்டையை உடைச்சிக்கிட்டு திங்க் பண்றோம். இப்ப இந்த சேது சமுத்திர திட்டம் எதுக்கு ? தூத்துக்குடியில இருந்து ஒரு கப்பல் சென்னைக்கு போவணும்னா இலங்கையை ஒரு சுத்து சுத்தி போவணும். அதுக்கு பதிலா தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் நடுவுல இருக்கிற ஆடம்ஸ் பிரிட்ஜை ஆழம் பண்ணா போதும்ன்றதுதான் சேதுசமுத்திர ஐடியா. இதனால 1. மீனு திமிங்கலமெல்லாம் செத்துப் போகுது. 2. ராமர் பிரிட்…
-
- 0 replies
- 867 views
-