சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
டீச்சர் : வணக்கம் பிள்ளைகளே மாணவர்கள் : வணக்கம் டீச்சர் டீச்சர் : எல்லோரும் வீ ட்டுப்பாடம் கொண்டு வந்து மேசையில் வையுங்ககோ . நாங்க நேற்றைய பாடத்தை மீண்டும் தொடருவோம் கேசவன் : டேய் தாமு வீட்டுப் பாடம் செஞ்சியாட ? இல்லடா நான் பழைய பேப்பர் பொறுக்க போய்டடேன் . தாமு : நானும் தான் . வெறும் நோட்டுப்புத்தகத்தை வைப்போம்டா டீச்சர் : கேசவன் 5 ம் வாய்ப்பாடு சொல் .... 5 x 5 = 25 ...5 x9 =40 ... (மாணவர்கள் கொல் என்று சிரித்தனர் ) டீச்சர் : உனக்கு ஒண்ணுமே மண்டையில் ஏறாது . தாமு : தொடர்ந்து சொல் ..5 x 10 = 50 5 x11= 55 டீச்சர் : உட்க்கார் தாமு : டீச்சர் டீச்சர் அவன் தலையை பாருங்க பாருங்க டீச்சர் :…
-
- 2 replies
- 625 views
-
-
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=nhekhBKkDXw
-
- 1 reply
- 624 views
-
-
இன்றைய பேஷன் உலகில் நாம் அணியும் ஆடைகள் முதல் காலணிகள் வரை புதுப்புது டிசைன்களில் வெளிவந்து காசை இறைக்க வைக்கின்றன. அந்த வகையில் போட்டெகா வெனிட்டா (Bottega Veneta) என்ற இத்தாலிய பேஷன் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ள காலணி குறித்த புகைப்படம் வெளியாகி, உலக அளவில் பெரும் கேலிக்கும், விவாதத்திற்கும் உள்ளாகியுள்ளது. போட்டெகா வெனிட்டா நிறுவனம் தனது அடுத்த வருட வெளியீடாக இந்த காலணிகளை விற்பனைக்கு கொண்டு வர போவதாக சமீபத்தில் இரு புதுடிசைன்கள் அடங்கிய செருப்புகளின் படத்தை வெளியிட்டுள்ளது. அதில் ஒன்று closed-toe design எனப்படும் மூடிய கால் வடிவமைப்பில் உள்ளது. இந்த காலணியை பார்த்தால் கூட அவ்வளவாக கமெண்ட் அடிக்க தோணவில்லை. எனினும் இந்த மாடல் செருப்பு கூட ஏதோ ஒயர் கூடை பின்னலை…
-
- 1 reply
- 622 views
-
-
அவ்வ்வ்வ் - ஓர் ஆராய்ச்சிக் கட்டுரை முன்னுரை சிறிது நாட்களுக்கு முன்னர் “ங்கொய்யால” என்னுமோர் தெய்வீகச் சொல்லுக்கான ஒர் ஆய்வுக்கட்டுரை எழுதியிருந்தது நாடறிந்ததே. நீங்களும் அறிந்திருப்பீர். அந்தக் கட்டுரையை எழுதுவதற்கு நான் பட்ட இன்னல்கள் கொஞ்ச, நஞ்சமல்ல. ஆனாலும் அந்தக் கட்டுரையை மக்கள் கொண்டாடிய விதம் என்னை மீண்டும் அதே போன்றதொரு அற்புதக் கட்டுரையைப் படைப்பதற்கான ஆவலைத் தூண்டியது. அந்தக் கட்டுரையைப் பற்றி திருவள்ளுவர் உள்பட பல சமகால இலக்கியவாதிகள் தத்தமது இணைய தளங்களில் பாராட்டியிருந்தது மகிழ்வளிப்பதாக இருந்தது. அதே சமயம் சிலர் அந்தக் கட்டுரையில் உண்மை இல்லையென்றும் , அது வெறும் கட்டுக்கதை என்றும் கூறியிருந்ததிலிருந்து அவர்களின் பொறாமையை என்னால் அறிய முடிந…
-
- 3 replies
- 621 views
-
-
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=DGDXH-wr2LM
-
- 0 replies
- 621 views
-
-
அட பத்திரிகை சுதந்திரம் பத்திரிகை சுதந்திரம் எனடறு இந்த மனுசப் பசங்க கத்துறாங்களே! அதுக்கு என்ன அர்த்தம் என்று யாராவது சொல்லுறீங்களா? மேலும் நகைச்சுவைப் படங்களைப் பார்க்க...... http://funnycric.blogspot.com/
-
- 0 replies
- 620 views
-
-
மலையாளிகள் எப்படி கொடும்பாவி எரிப்பார்கள்? https://www.facebook.com/video/video.php?v=763199170381368
-
- 1 reply
- 617 views
-
-
இங்கிலாந்தின் அடுத்த மன்னரை தெரிவுசெய்வது நானே!: ஜனாதிபதி கூறியதாக சிங்கள ஊடகம் தகவல் [ திங்கட்கிழமை, 11 நவம்பர் 2013, 06:22.06 AM GMT ] அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய ஜனாதிபதி, எனக்கு வழங்கப்பட்டிருக்கும் பொறுப்புகளின் கடினத்தன்மை உங்களுக்கு தெரியாது. வயதான அந்த பெண்மணி திடீரென இறந்து போனால் இங்கிலாந்தின் அடுத்த மன்னரை நானே தெரிவு செய்ய வேண்டிய நிலைமை ஏற்படும். இது இலகுவான பணியல்ல எனக் கூறியதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. பிரித்தானிய மகாராணி இரண்டாவது எலிசபெத்தையே அவர் வயதான பெண்மணி என்று குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் அமைச்சரவைக் கூட்டத்தின் இறுதியில், ஜனாதிபதிக்கு ஞாபசக்தி குறைந்து கொண்டு போகிறதோ என்று அமைச்சர்கள் தங்களுக்குள் பேசிக் கொ…
-
- 2 replies
- 612 views
-
-
-
நாய் என்ன பாவமடா செய்தது? அந்த நாயும் கவனமாய் கதையை கேட்டு அப்பப்ப தலையை குனிஞ்சு யோசிக்குது. 😁 இரண்டு பேரின்ரை சோகம் பெரிய சோகக்கதை.
-
- 2 replies
- 611 views
-
-
திருமணமான இரண்டே ஆண்டுகளில் பிரிந்தனர் விஜய்- அமலா பால் தம்பதிகள்!// நிழலியானந்தாவுக்கு ஒரு சந்தோசமான அறிவித்தல்...
-
- 0 replies
- 610 views
-
-
இந்தக் கிழமை நீயாநானாவில் விசித்திரமான நிகழ்ச்சி. 1)கணவன் மனைவி ஒரு கிளாசில் தண்ணீர் குடிப்பதில்லை.இதனால் கிருமி பரவுகிறதாம்.இப்படி பல விடயத்தில் ஒருவர் பாவிப்பதை மற்றவர் பாவிப்பதில்லை. எனக்கு ஒன்று கேட்க வேணும் போல உள்ளது.ஆனாலும் கேட்க முடியவில்லை என்று கோபி சொல்கிறார். 2)இருவரும் இளமையான டாக்ரர்கள். படுத்தால் கட்டில் மெத்தை போர்வை எதுவுமே கசங்கக் கூடாது என்று மனைவியின் கட்டளை. ஒருபக்கமாக சரிந்து கூட படுக்க முடியாது. நீட்டி நிமிர்ந்து தென்னை பனை கற்றி மாதிரி படுக்க வேண்டும். இப்படியான ஆசையுள்ளவர்கள் தனியாவே படுத்திருக்கலாமே. தம்பதிகள் என்றால் கட்டில் ஆடும் முறியும் போர்வையில் இருந்து ஆடைகள் வரை கசங்கும். இன்னமும் எப்படி தம்பதிகளாக வாழ்கிறார்கள்? 3)வயது போன தம்பதிகள…
-
-
- 10 replies
- 605 views
- 1 follower
-
-
https://www.facebook.com/breosaburrido/videos/406126449578958/
-
- 0 replies
- 605 views
-
-
"சிரிக்க மட்டும் " *தேர்தலுக்கு முன்பு.* *தலைவர்* : ஆம். மீண்டும் நல்ல சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. தவற விட மாட்டோம். *மக்கள்* : நீங்கள் நாட்டை கொள்ளை அடிப்பீர்களா..? *தலைவர்* : கனவிலும் கூட அப்படி நினைக்க மாட்டோம். *மக்கள்* : நீங்கள் எங்கள் மேன்மைக்காகவே பாடுபடுவீர்களா...? *தலைவர்* : ஆம்....நீங்கள் எதிர்பார்ப்பதற்கும் மிக அதிகமாகவே.. *மக்கள்* : உங்கள் ஆட்சியில் விலைவாசி உயருமா...? *தலைவர்* : அதற்கெல்லாம் நிச்சயம் வாய்ப்புகளே இல்லை. *மக்கள்* : நல்ல வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவீர்களா..? …
-
-
- 6 replies
- 604 views
-
-
நன்றிகள் காட்டூனிஸ்ட் பாலா
-
- 2 replies
- 602 views
-
-
உடன் வேலைக்கு வரவும் 😃 தொழிலாளி : ஹலோ சார் ..என் மனைவிக்கு சுகவீனம் இன்று வேலைக்கு வர முடியாது லீவு கொடுங்க சார். மானேஜர் : அடே முனியாண்டி ..உடனே வேலைக்கு வா இங்க உன் மனைவி காத்திருக்கா .( இரவு வீட்டுக்கு வரலையாம் வேலைக்கு வந்தாயா என்று பார்க்க ). தொழிலாளி : எந்த மனைவி சார்.? மானேஜர் : ???????
-
- 0 replies
- 601 views
- 1 follower
-
-
அன்பே உனக்கு காதலர் தின வாழ்த்துக்கள்..காதலர் தினத்தில் மனம்திறந்து சில உண்மைகளைப் பேச விரும்புகிறேன். குடும்பத்தில் குழப்பம் வரலாம். ஆனாலும் உண்மையாக இருக்கவே விரும்புகிறேன். நான் நெடுநாளளாக ஒரு அடக்கமில்லாத வாயாடி பேரழகியை வைச்சிருக்கிறேன். அவளுக்காகத்தான் நான் இத்தனை நாளாக பெசன்ற்நகரில் குடி இருக்கிறேன். அவளது அகன்ற விழிகளின் நீலத்தில் மயங்கி நீலி என்றுதான் அவளை செல்லமாக அழப்பேன். அவளுக்கு வெள்ளிச் சருகை இளைத்த நீல சேலைகளில் கொள்ளை ஆசை. இன்று அதிகாலை காதலர் தின வாழ்த்துக்கள் சொல்வதற்க்காக அவளைத் தேடிச் சென்றேன். நெடுநேரமாக எனக்காகக் காத்திருந்திருப்பாள் போல. வரவேற்பதற்க்கு ஓடிவந்தவள் பின்னர் சிணுங்கி கோபப்பட்டு வெண்பற்களை இழித்து அழகுகாட்டியபடியே திரும்பித் திரும்பி ஓட…
-
- 3 replies
- 601 views
-
-
திராவிடம் என்றால் என்ன? இந்த கேள்விக்கு மக்களின் கருத்துக்கள் புல்லரிக்குது. இங்கே தான் திராவிடத்தின் வெற்றி தெரிகிறது.
-
- 1 reply
- 601 views
- 1 follower
-
-
காட்டில் இருந்து வந்து அட்டகாசம் செய்யும் டைனோசர்களை வீட்டில் வளர்த்த டைனோசர் கொண்டு வேட்டையாடும் வீரனின் வரலாறு! பின், காதலிக்காக அந்த டைனோசர்களை கொன்று விருந்து படைக்கும் காவியம்!
-
- 1 reply
- 600 views
-
-
-
இது நகைச்சுவைப் பகுதிக்கு ஏற்றது என நினைக்கின்றேன்.... இன்றும் இந்தியா எனும் பெரும் அராஜக பூதம் எம்மை காப்பாற்றும் என்று நம்பும் எம் தலைமைகளை என்னவென்பது? --------------------------- மீள்குடியேற்றப் பிரதேசங்களில் பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளை இலங்கை அரசாங்கம் இராணுவ தேவைக்காக எடுக்கும் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்துவதற்கு இந்தியா உதவிபுரிய வேண்டும் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இந்தியாவிடம் கோரிக்கை இந்திய அரசாங்கத்தின் அழைப்பில் அங்கு சென்றுள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தூதுக்குழு இன்று இந்திய நிதியமைச்சரையும், வெளியுறவுத்துறை அமைச்சரையும் சந்தித்துப் பேச்சுக்கள் நடத்தியபோதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பின்போது, மீளக்குடியமர்ந்த…
-
- 1 reply
- 592 views
-
-
https://www.youtube.com/watch?v=_5u4kfLmAkg
-
- 0 replies
- 592 views
-
-
விரும்பினால் டாக்டர் இணைய வழி சேர்ந்தும் பாடலாம்.. உ+ம்: பி.கு: இவைக்குப் பின்னால் இருக்கும் கண்கட்டி வித்தைகளுக்கு நாம் பொறுப்பில்லை. டாக்டர் மட்டுமல்ல.. டாக்டரை போன்ற இரசணை உள்ளவர்களும்.. தங்கள் விருப்பங்களை.... ரசிகர்களுக்கு.. கூடிப் பாடுவதால் சொல்லிக் கொள்ளலாம்.
-
- 3 replies
- 591 views
-
-
இந்த காமடிய பாத்தா இண்டைக்கு தூங்கவே மாட்டீங்க!! கடைசிவரைக்கும் பாருங்க!! Don’t miss it! Ending Don’t miss
-
- 0 replies
- 591 views
-
-
பனங்காட்டுப் படை கட்சியின் வேட்பாளராக நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்டு 3-வது இடம் பிடித்தவர் ஹரி நாடார்.
-
- 1 reply
- 588 views
-