Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. திரையுலகின் டாப்பில் இருக்கும் நடிகைகளின் ரசிகர்கள், தங்களுக்கு பிடித்த நடிகை டாப் ஹீரோக்களுடன் நடிக்கவேண்டும் என்று ஆசைப்படுவது வழக்கம். ஆனால் நடிகர் கமல் மட்டும் இந்த விஷயத்திலிருந்து விதிவிலக்கு. இந்த நடிகை கமலுடன் ஜோடியாக நடிக்கிறார் என்ற அறிவிப்பு வெளியானதுமே ‘போச்சா...’ என்று ரசிகர்கள் பெருமூச்சுடன் சொல்லும் வகையில் பெரும்பாலும் முத்தக்காட்சிகளும், சில்மிஷக்காட்சிகளும் கமல் படங்களில் இடம்பெற்று ரசிகர்களை சோதனை செய்யும். நடிகைகளுக்கு முத்தம் கொடுப்பது குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசியபோது கமல் “முத்தக்காட்சிகளில் நடிப்பதால் தான் நான் புகைப்பிடிக்கும் பழக்கத்தையேவிட்டேன். நாம் ஹீரோயின்களின் நிலையையும் நினைத்துப்பார்க்கவேண்டும். நான் காலையிலிருந்து…

  2. Started by விது,

    ÐÕ츢 Ãõ§À¡ [img]

  3. Started by வீணா,

    நேற்று தான் மகிழ்ச்சி திரைப்படம் காண வாய்ப்பு கிடைத்தது. நீண்ட நாட்களுக்கு பின்னர் ஒரு நல்ல திரைப்படம் பார்த்த நிறைவை அது அளித்தது, இதை ஏன் சினிமா ஆர்வலர்கள் அதிக அளவில் மக்களிடம் கொண்டு சேர்க்க தவறிவிட்டார்கள்? என்னும் கேள்வியும் தொக்கி நின்றது.தலைமுறைகள் என்னும் எழுத்தாளர் நீல.பதமநாபனின் நாவலை நண்பர் செ.சரவணகுமாரின் அறிமுகம் மூலமே அறிவேன், அதன் கதையையும் அவரின் பதிவின் மூலமே அறிந்திருந்த எனக்கு அதை உடனே பார்க்க ஆவல் எழுந்தது. சென்னையில் எங்கு தேடியும் இந்த படத்தை பற்றிய தகவலே இல்லை.யாரும் இவ்வளவு நல்ல படத்தை வாங்கி திரையிடுவதில் ஆர்வம் காட்டாதது வியப்பையும் வேதனையையுமே தந்தது. மக்கள் ஆர்வம் டிவி சீரியல்கள் மீது அதீதமாக பாய்ந்துவிட்டதால் இன்றைய இயக்குனர்கள் யாரும் …

  4. பகாசூரன் - சினிமா விமர்சனம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,BAGASURAN TEASER நடிகர்கள்: செல்வராகவன், நட்டி, ராதாரவி, தரக்ஷி, தேவதர்ஷினி; இசை: சாம் சி.எஸ்.; இயக்கம்: மோகன் ஜி. பழைய வண்ணாரப்பேட்டை, திரெளபதி, ருத்ர தாண்டவம் படங்களை இயக்கிய மோகன் ஜி இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம் பகாசூரன். மோகன் ஜியின் முந்தைய படங்களில் வெளிப்பட்ட ஜாதி சார்ந்த பார்வைக்காக பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், இந்தப் படம் குறித்தும் எதிர்பார்ப்பு நிலவியது. இளம் பெண் ஒருவர் தனது காதலனின் வற்புற…

  5. எச்சரிக்கை ஹொலி வூட் படம்கள் அதிலும் action படம்கள் விரும்பி பார்ப்பவர்களுக்கானது மூன்று பாகங்களை பற்றி பார்க்க போகும் முன் படத்தின் முக்கியமான நான்கு கதாபாத்திரங்களை பற்றி பார்த்து விடுவோம். சாதாரண மனிதன்,வாம்பயர்(Vampire - இரத்தகாடேரிகள்),Werewolf(மனித ஓநாய்) மற்றும் லைகன்(Lycans – ஓநாய் மனிதன்).சாதாரண மனிதனை பற்றி சொல்ல தேவையில்லை. இதில் வாம்பயர்கள் என்பவர்கள் இரத்தத்தை உறிஞ்சுபவை.பார்க்க மனித வடிவில் இருப்பவை. இரத்தத்தை உறிஞ்ச இரண்டு கொடூர பற்கள் இருக்கும். இயற்கை மரணம் கிடையாது. இரவில் மட்டுமே வெளியில் உலவுபவர்கள்.சூரியஒளி பட்டால் இறந்து விடுவார்கள். இந்த வாம்பயர்கள் சாதாரண மனிதனை கடித்தால் வைரஸ் பரவி அவர்களும் வாம்பயர்களாக மாறி விடுவார்கள். அடுத்து Wer…

  6. அநாகரீகம் (வயது வந்தவர்கட்கு மட்டும்) http://youtu.be/ACWOdkYfpg0

  7. JOKER TAMIL MOVE ஜோக்கர் திரைப்படம் . இன்று மதியம் தியாகராசா அரங்கில் ஜோக்கர் படம் பார்த்தேன். முக்கிய பாத்திரங்களில் நடிக்கும் சோம சுந்தரம் மு.ராமசாமி, பவா செல்லத்துரை ரம்யா காயத்திரி மட்டுமன்றி ஒரு சில காட்ச்சிகளில் வருகிற அருள் எழிலன். பார்த்திப ராசா போன்றவர்களும் செம்மையாக நடித்திருப்பது படத்தின் சிறப்பு. நடிகர்கள் எல்லோரதும் தேர்ந்த நடிப்புக் கவனிக்கப் படுகிறதும் அதனால் படத்தின் வீரிய வசனங்கள் அதன் ஆழுமையுடன் வெளிப்பட்டு இலக்குகளை அடைவதும் படத்தினை தாங்கி நிற்கின்றது.. உள்ளடக்கத்தை முதன்மைப் படுத்தி வீரியமான வசனங்களூடாக நகர்கிற ஒரு படத்தை சிறப்பாக ஒளிப்பதிவு செய்வது பெரும் சவாலாகும். அதை ஒரு சவாலாகவே எடுத்து செளியன் வெற்றி பெற்றுள்ளார். ஒரு மழைக்கால இர…

  8. தங்கையுடன் சேர்ந்து ஒரே குளியல் தொட்டியில் நிர்வாணமாக குளிப்பதில் தவறு இல்லை என்கிறார் நடிகை சாரா கான். இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் சாரா கான் தனது தங்கை அய்ரா கானுடன் இலங்கைக்கு சென்றுள்ளார். அங்கு சாரா குளியல் தொட்டியில் நிர்வாணமாக இருக்கும்போது அதை வீடியோ எடுத்துள்ளார் அய்ரா. வீடியோ எடுத்ததோடு மட்டும் அல்லாமல் அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுவிட்டார் அய்ரா கான். இது குறித்து சாரா கூறியிருப்பதாவது என் குளியல் வீடியோ வைரலானது குறித்து கேள்விப்பட்டேன். நான் என் குடும்பத்துடன் இலங்கைக்கு வந்துள்ளேன். தங்கையுடன் சேர்ந்து குளியல் தொட்டியில் நிர்வாணமாக இருப்பதில் தவறு இல்லை என்…

  9. Started by nunavilan,

    குலமா குணமா ?? http://www.youtube.com/watch?v=uN9W0vrTyxA&feature=related

  10. கண்ணீரும் இசையும் கலந்த சினிமா காவியங்கள்: ஏ. பீம்சிங்கும் தமிழ்சினிமாவின் மெலொடிராமாவின் ஆன்மாவும் சொர்ணவேல் ஜூன் 22, 2025 மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக விளைந்த கலையன்னமே நதியில் விளையாடி கொடியின் தலை சீவி நடந்த இளம்தென்றலே வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே யானைப் படை கொண்டு சேனை பல வென்று ஆளப் பிறந்தாயடா புவி ஆளப் பிறந்தாயடா அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு வாழப் பிறந்தாயடா தங்கக் கடிகாரம் வைர மணியாரம் தந்து மணம் பேசுவார் பொருள் தந்து மணம் பேசுவார் மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக உலகை விலை பேசுவார்..உலகை விலை பேசுவார் மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக உலகை விலை பேசுவார் சிறகில் எனை மூடி …

  11. நடிகர் ரஞ்சன் பற்றிய தகவல்களை தருகின்றோம் சகலகலாவல்லவன் ரஞ்சன் தமிழ்த்திரையுலகில் பலகலைகளிலும்திறன்கொண்டு தமிழ்த்திரையுலகின் முதல் சகலகலாவல்லவனாக திகழ்ந்தார் நடிகர் ரஞ்சன். திருச்சிராப்பள்ளி மாவட்டம்,லால்குடி என்ற ஊரில் V.R.சர்மா என்பவருக்கு பிறந்த 10 செல்வங்களில் ரமணி என்கின்ற ரஞ்சன் 4 வது செல்வமாக, 02.03.1918 அன்று பிறந்தார்.ரஞ்சன் கல்லூரியில் பயின்ற பட்டதாரியாவார்.பின்பு நியூடோன் ஸ்டுடியோவில் நடந்த படப்பிடிப்பின்போதுதான், ஒளிப்பதிவாளர் ஜித்தன் பானர்ஜி என்பவர், ரமணி என்ற இவர் பெயரை ரஞ்சன் என்று மாற்றினார். இவர் சென்னையில் ஒரு நடனக்குழு அமைத்து வளரும் கலைஞர்களுக்கு நடனப்பயிற்சியளித்தார். மேலுமிசைப்பள்ளி ஒன்றையும் துவக்கி இளைஞர்களுக்கு கர…

  12. கலக்கல் ஹாலிவுட்: குயின் ஆஃப் காட்வே! பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமானால் மிகைப்படுத்தல்கள் கொஞ்சம் தூக்கலாக இருக்கும். இப்படி இடைச்செருகல்கள் இல்லாமல் ஒரு பிரபலத்தின் உண்மைக் கதையை ஊருக்கு உரைக்க வருகிறது ‘குயின் ஆஃப் காட்வே’ படம். வாழ்க்கையில் வறுமையும் துன்பமும் சோகமும் நோயும் ஒன்றாகச் சேர்ந்து மிரட்டும் உகாண்டா நாட்டுக் குடும்பத்தில் பிறந்து, இன்று செஸ் விளையாட்டில் கொடிக் கட்டிப் பறக்கும், பியோனா முட்டேசியின் வாழ்க்கை வரலாறுதான் படத்தின் கதை. உகாண்டாவின் தலைநகர் கபாலாவில் உள்ள காட்வே நகரில் குடிசைகள் நிறைந்த பகுதியில் வாழ்கிறார் படத்தின் நாயகி மடினா நல்வாங்கா (பியோனா முட்டேசி). 3 வயதில் தந்தையையும், இரண்…

  13. என் இனிய வலைத்தமிழ் மக்களே..! என் தலைமுறையில் சூப்பர் டூப்பர் ஹிட்டான 'மெளன ராகம்' படத்தை கொஞ்சம் டிங்கரிங் வேலை செய்து புது திரைக்கதையுடன்.. புத்தம் புதுப் பொலிவுடன்.. தற்போதைய ஹாட்டான ஜோடிகளை நடிக்க வைத்து தனது பெயரை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் மெகா இயக்குநர் ஷங்கரின் சீடரான அட்லி..! ஆர்யா-நயன்தாரா இருவருமே காதலில் தோல்வியடைந்தவர்கள். பெற்றவர்களின் வற்புறுத்தலுக்காக திருமணம் செய்து கொள்கிறார்கள்.. விருப்பமில்லாமலேயே ஒதுங்கியே வாழ்கிறார்கள்.. வாழ்க்கை அவர்களை எப்படி தம்பதிகளாக இணைக்கிறது என்பதுதான் கதை..! முதற்பாதியில் நயன்தாரா-ஜெய் காதல் காட்சிகள் நிச்சயம் இப்போதைய ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும்.. ஜெய்யின் இந்த கேரக்டர் ஸ்கெட்ச்சுக்காக இயக்குநருக்கு ஒர…

  14. முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் நடிகர்கள்: விஷால், ஆர்யா, மிருணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ், தம்பி ராமைய்யா, பிரகாஷ் ராஜ், கருணாகரன், மாரிமுத்து; இசை: தமன் (பாடல்கள்), சாம் சி. எஸ். (பின்னணி); ஒளிப்பதிவு: ஆர்.டி. ராஜசேகர்; இயக்கம்: ஆனந்த் சங்கர். அரிமா நம்பி, இருமுகன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய ஆனந்த் சங்கரின் அடுத்த படம் இது. ராஜீவும் சோழனும் சிறுவயது முதலே நண்பர்கள். ராஜீவின் தந்தை (பிரகாஷ் ராஜ்) ஒரு ஒய்வுபெற்ற சிபிஐ அதிகாரி. அவர் ராஜீவிற்கும் சோழனுக்கும் சிறு வயது முதலே காவல்துறையின் நுணுக்கங்கள் குறித்து பயிற்சியளிக்கிறார். சில நாட்கள் கழித்து ராஜீவின் தந்தை யாராலோ கொல்லப்பட்டுவிட, ராஜீவும் சோழனும் பிரிகிறார்கள். வளர்ந்த பிறகு …

  15. எந்திரனின் வெற்றி எனக்கு அதிக தமிழ்ப் படங்களில் நடிக்கும் ஆர்வத்தையும் வாய்ப்பையும் வழங்கியுள்ளது. முன்பைவிட இப்போது இன்னும் வசதியாக உணர்கிறேன் என்கிறார் ஐஸ்வர்யா ராய். உலக அழகியாக தேர்வு பெற்ற கையோடு ஐஸ்வர்யா ராய் நடிக்க வந்துவிட்டார். அவர் நடித்த முதல் படம் மணிரத்னத்தின் இருவர். ஆனால் அவர் முதலில் வெற்றியை ருசி பார்த்தது ஷங்கரின் ஜீன்ஸ் படத்தில்தான். அதன்பிறகு தமிழில் அவர் நிறைய படங்கள் நடிக்கவில்லை. கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன் என சில படங்களே நடித்தார். இந்தியில் படுபிஸியாக இருந்தவர் எந்திரனில் ரஜினிக்கு ஜோடியானார். இதுவரை அவரது திரைவாழ்க்கையில் அவர் காணாத வெற்றியை எந்திரன் தந்துள்ளது. அந்த வெற்றி தந்த நம்பிக்கையில் ஐஸ்வர்யா : “இருவர், ஜீன்ஸ் நடித…

  16. Pinned by OLIPARAPPU ஒளிபரப்பு S.t.a_ S.t3 weeks ago (edited) நான் இலங்கை தமிழர்களின் பல திரைப்பட படைப்புகளைப் பார்த்து இருக்கின்றேன். ஆனால் இதுபோன்று ஒரு இயற்கையான தத்ரூபமான நடிப்பில் சிறந்த திரைக்கதை அமைப்பிலும் ஒரு படம் பார்த்தது இல்லை. தயாரிப்பாளர்களுக்கும் அதில் நடித்த நடிகர் நடிகைகளுக்கும் எனது வாழ்த்துக்கள். இதில் பாராட்டத்தக்க விடயம் என்னவென்றால் நமது இலங்கை தமிழர்களின் வெளிநாட்டில் பிறந்து வளர்ந்த . பிள்ளைகளின் தமிழ் உச்சரிப்பு மிகவும் பாராட்டத்தக்கது.👍👑 இவ்வாறு தமிழைக் கதைத்து நடிக்கக் கூடிய திறமை படைத்தவர்களாக இலங்கையில் கூட சிறுவர்கள்(. இளம் தலைமுறையினர்) இருக்கமாட்டார்கள். இந்தப் படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் மிகவும் திறமையாக நடித்திருக்…

  17. இளையராஜா - பாரதிராஜா உரசல், அரசல் புரசலாக இருந்தது போய்... வெளிப்படையாகவே வெடித்துவிட்டது. அன்னக்கொடியும் கொடிவீரனும் இசை வெளியீட்டு விழாவுக்கு தன்னை வலுக்கட்டாயமாகக் கூப்பிட்டு மேடையில் அவமதித்துவிட்டார் பாரதிராஜா என இளையராஜா குமுறியுள்ளார். குமுதம் இதழில் வாசகர் ஒருவர் "மதுரையில் உங்கள் நண்பர் பாரதிராஜாவின் பட விழாவில் அவர் இப்போதும் இளைஞர் போல் படு சுறுசுறுப்பாகவும் நடிகைகளுடன் ஜாலியாகவும் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார். ஆனால் உங்களைப் பற்றி பேச வரும்போது மட்டும் குறை கூறியும், புத்திமதி சொல்வதுமாக இருந்தாரே, அப்போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது?", என்று கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த இளையராஜா, தன் மனக்குமுறலை பகிரங்கமாகக் கொட்டியுள்ளார். தனது பதிலில், "மேடையில் எ…

  18. ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - சினிமா விமர்சனம் 27-09-2013 என் இனிய வலைத்தமிழ் மக்களே..! அண்ணன் இயக்குநர் மிஷ்கினின் கலைத்தாகம் படத்துக்குப் படம் கூடிக் கொண்டே செல்கிறது..! மற்றவர்களெல்லாம் சினிமாவை மக்களுடையதாக நினைக்க.. இவர் மட்டுமே இதனை ஒரு கலை சார்ந்த படைப்பாக நிறுவ பெரும் முயற்சி செய்து வருகிறார்..! 'சித்திரம் பேசுதடி'யில் ஒரு காதல் கதையை சொன்னவிதம் அனைவருக்கும் பிடித்துப் போக.. அதையே 'அஞ்சாதே'யில் போலீஸ்-ரவுடி-சமூகம் சார்ந்த கதையாகவும் மாற்றி திரில்லராகவும் செய்து காண்பித்தார்.. மூன்றாவதாக 'யுத்தம் செய்'யிலும் இதே திரில்லர் டைப்.. 'நந்தலாலா'வில் கலைப்படைப்பின் உச்சத்தைத் தொட்டார்.. 'முகமூடி'யில் ஹீரோவுக்கான கதையாகவும் மாற்றி எடுத்துப் பார்த்தார்.. ஆனாலும…

  19. "சிம்புவை கை காட்டிய விஜய் சேதுபதி, 'யுவன் யார்?' என்ற ரைசா..." - 'பியார் பிரேமா காதல்' நோட்ஸ் 'பியார் பிரேமா காதல்' படத்தின் இசை வெளியீட்டு விழா. ஹார்ட்டின்களும் ஆர்ட்டிஸ்டுகளும் அந்த அரங்கத்தை நிறைக்க, சென்னை ஏவிஎம் ஸ்டுடியோ நான்காவது தளத்தில் நடந்தது, 'பியார் பிரேமா காதல்' படத்தின் இசை வெளியீட்டு விழா. இசை ராஜாவின் இளைய ராஜா, யுவன் ஷங்கர் ராஜாவுக்கு தயாரிப்பாளராக இது முதல் படம். நிகழ்வின் நெகிழ்வான மற்றும் சுவாரஸ்ய நிமிடங்கள் இங்கே... * இயக்குநர்கள் அமீர், சீனு ராமசாமி, அகமது, ராம் ஆகிய நான்குபேரும் ஒன்றாக மேடை ஏற, 'படத்தின் டைட்டிலே காதல்.. காதல்.. காதல். அதனால, எல்லோரும் உங்களோட முதல் காத…

  20. நயன்தாராவின் சுவாரஸ்ய ஃப்ளாஸ்பேக்! ஒவ்வொரு படத்திலும் நடிப்பால் வித்தியாசம் காட்டி தமிழில் டாப் நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. முதல் தமிழ் படத்திலேயே முன்னணி நடிகரான சரத்குமாருடன் 'ஐயா' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர். தொடர்ந்து இவர் கொடுத்த பட வெற்றிகளும் அவரின் நடிப்பும் ரசிகர்களின் மனதில் இவரை நம்பர் ஒன் நடிகையாக மாற்றியது. இவரின் நடிப்பின் மூலம் திருப்புமுனை கொடுத்த படங்ககளைப் பற்றியான ஒரு சின்ன கொசுவர்த்தி ரிவைண்ட்.. யாரடி நீ மோகினி: மித்ரன் ஜவகர் இயக்கத்தில் தனுஷுடன் 2008ல் இணைந்து நடித்தப் படம் யாரடி மோகினி. கீர்த்தி கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் நயன்தாராவின் அறிமுக காட்சியிலேயே ஸ்கோர் செய்திருப்பார். “எங்கேயோ பா…

  21. பாவனாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 7 பேர் கைது தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையான பாவனாவிற்கு பாலியல் தொல்லை கொடுத்த 7 பேரை கேரளா பொலிஸார் கைது செய்துள்ளனர். தற்போது பாவனா நடித்து வரும் ஒரு படத்தின் படப்பிடிப்பு திருச்சூர் அருகே நடந்து வருகிறது. இதில் பங்கேற்று விட்டு நடிகை பாவனா கடந்த வெள்ளிக்கிழமை இரவு காரில் திருச்சூரில் இருந்து கொச்சிக்கு திரும்பிக் கொண்டிருந்த வேளையில், மர்ம குழு ஒன்று இவரது காரை வழிமறித்து, அதில் ஏறி அவரிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தாக பொலிஸில் நடிகை பாவனா முறைப்பாடு ஒன்றை செய்திருந்தார். இதுதொடர்பாக, பாவனாவின் கார் சாரதியான மார்ட்டினை கைது செய்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் இச்சம்பவத்துடன் தொடர்…

  22. தனித்துத் தெரிகிறானா? ‘கூட்டத்தில் ஒருத்தன்’ விமர்சனம்! தனக்கென எந்த சிறப்புத் திறமைகளும் இல்லாமல், தன்னுடைய சராசரி குணத்தைப் பற்றித் தாழ்வாக நினைத்துக்கொண்டு வாழும் ஒருவனுக்கு, தற்செயலாக ஒரு பாராட்டுக் கிடைக்கிறது. அப்படி தன்னைப் பாராட்டிய அந்த +2 மாணவியின் மீது காதல்கொண்டு, அவள் சேர்ந்த கல்லூரியிலேயே சேர்ந்து, தன் விருப்பத்தை அவளிடம் தெரிவிக்கிறான். இவனை, கூட்டத்தில் ஒருத்தனாக இருப்பவனென்றும், ‘சாதித்துவிட்டு வா, அப்புறம் என்னன்னு பாக்கலாம்’ என்று வழியனுப்பிவைக்கிறாள் காதலி. சோர்ந்துபோய் தற்கொலைக்கு முயல்கிறவனின் வாழ்க்கையில் நடக்கும் திருப்பங்கள், குறுக்குவழியில் அவனுக்குக் கிடைக்கும் புகழ்வெளிச்சத்தின் உண்மை நிலவரம் என்னவெ…

  23. பழம்பெரும் நடிகை கிருஷ்ண குமாரி காலமானார் பழம்பெரும் நடிகை கிருஷ்ண குமாரி காலமானார். அவருக்கு வயது 85. உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை எடுத்து வந்த கிருஷ்ண குமாரி பெங்களூரில் இன்று காலமானார். 1960களில் புகழ்பெற்ற நடிகையாக விளங்கிய கிருஷ்ண குமாரி - சிவாஜி, என்.டி. ராம ராவ், நாகேஸ்வர ராவ், ராஜ்குமார் போன்ற பிரபல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். 150 தெலுங்குப் படங்களிலும் 30 தமிழ் மற்றும் கன்னடப் படங்களிலும் நடித்துள்ளார். கிருஷ்ண குமாரியின் மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். http…

    • 1 reply
    • 741 views
  24. இலங்கையில் பயங்கரவாதியாக ஆக்கப்பட்டு இருக்கும் பிரிட்டன் நடிகர் கிங்ஸ்லி! ஒஸ்கார் விருது பெற்ற பிரித்தானிய நடிகர் சேர் பென் கிங்ஸ்லி இலங்கையில் பயங்கரவாதி ஆக்கப்பட்டு உள்ளார். இயக்குனர் சந்திரன் இரத்தினத்தின் இயக்கத்தில் உருவாகி உள்ளது த கொமன் மான் என்கிற ஹொலிவூட் படம். இதில் கிங்ஸ்லி பயங்கரவாதியாக காட்டப்பட்டு உள்ளார். ஆனையிறவு, கொழும்பு உட்பட பல இடங்களிலும் படப்பிடிப்பு இடம்பெற்று உள்ளது. பட்த்தின்படி கொழும்பில் ஐந்து இடங்களில் குண்டு வைக்கின்றார் கிங்ஸ்லி. http://www.youtube.com/watch?feature=player_embedded&v=amwmxceN49g இலங்கையில் ஒரு பறக்கும் மீன்! பறக்கும் மீன் என்பது உண்மையில் யதார்த்தத்துக்கு புறம்பான…

  25. எந்தக்கதையில் உள்ளே நுழைத்தாலும் கச்சிதமாக பொருந்திக் கொள்கிற ஜெல்லி பீன் மிட்டாய் மாதிரி நம்ம கார்த்தி சிவகுமார்! கார்த்தியின் ஏரியா காமெடியும், காதலும் மட்டும்தான் என்று நினைத்துக் கொண்டிருந்த அவரது ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்திருக்கிறது சகுனி! சாக்லேட் முகத்தொடு அரசியல் மைதானத்தில் கிங் மேக்கராக சிக்ஸர்களை விளாசியிருக்கிறார் கார்த்தி! கடமை, காதல், காமெடி, அடிதடி முக்கியமாக அரசியல் ஆட்டத்தில் காய்களை அசால்ட்டாக வெட்டும் புத்திசாலி என கார்த்தி ஆடியிருப்பது ஒரு மாஸ் மசாலா ஐ.பி.எல்! மொத்த படத்திற்கும் தியேட்டரில் விசிலும், க்ளாப்ஸும் அள்ளுகிறது! கார்த்தியும் பிரகாஷ்ராஜும் சந்தித்துக் கொள்ளும் காட்சிகளிலோ மின்னல் வெட்டுகிறது! நல்ல வேலையாக கார்த்தி வந்த வேலையை மு…

    • 1 reply
    • 6.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.