Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. சென்னையில் அடித்த மழையில் நனைந்த காஷ்மீர் ஆப்பிளைப் போல ஃப்ரெஷ்ஷாக இருக்கிறார் சமந்தா. ஜில்லென்று மாறிய க்ளைமேட்டுக்கு இதமான லுக்கில் இருந்த இந்த சென்னை ப்யூட்டியை பார்த்ததும், 'அப்பாடா.... வானிலை புகழ் ரமணன் கொடுத்த எச்சரிக்கையைத் தாண்டி மழையில் நீந்தி வந்தது வீண் போகவில்லை' என்று மனதுக்குள் தோன்றியது. மழை நான் _ ஸ்டாப்பாக வெளுத்துக் கட்ட, வேறுவழியே இல்லாமல் ஒரு 'குட்டி' ப்ரேக் கொடுத்தார் கெளதம் வாசுதேவ் மேனன். கிடைத்த அந்த சந்தர்ப்பத்தில் சமந்தாவுடன் கேஷீவலாக சாட்டை ஆரம்பித்தோம். சமந்தாவின் இதழ்களைவிட கண்கள் அதிகம் துறுதுறுவென பேசுகின்றன. கெளதம் வாசுதேவ் மேனனோட சேர்ந்து ரெண்டாவது படமாக இப்ப ‘நீதானே என் பொன்வசந்தம்' படத்துல நடிக்கிறீங்க. அதனால பயமில்லாம அந்தப் படத்தை …

  2. 'கபாலி' பரபரப்பிலும் அரங்கம் நிறைந்த 'அவன்தான் மனிதன்'- திருச்சியில் நடிகர் சிவாஜி ரசிகர்கள் ''மகிழ்ச்சி'' சிவாஜியின் ’அவன்தான் மனிதன்’ படம் திரையிடப்பட்டுள்ள திருச்சி கெயிட்டி திரையரங்குக்கு வெளியே மாட்டியுள்ள ஹவுஸ்புல் போர்டு. நடிகர் ரஜினி நடித்த ‘கபாலி’ திரைப்படம் தமிழகம் மட்டுமின்றி, உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடிகர் சிவாஜிகணேசனின் ‘அவன்தான் மனிதன்’ திரைப்படம் திருச்சி திரையரங்கில் நேற்று அரங்கு நிறைந்த காட்சியாக திரையிடப்பட்டது, அவர்களது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அண்மையில் மறைந்த ஏ.சி.திருலோகசந்தர் இயக்கத்தில் 1975-ல் வெளியானது ‘அவன்தான் மனிதன்’ திரைப்படம் நட்பின் ஆழத்தை வலியுறுத்தும் படமாகும். எம்.…

  3. காணாமல் போன கனவுக்கன்னிகள் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ‘கனவுக்கன்னி’ என்று எழுதும்போதே ஒரு விஷயம் மனதை நெருடுகிறது. கனவில் வரும் பெண்கள்கூட, கன்னிகளாகத்தான் இருக்கவேண்டும் என்ற நமது கற்பு அபிமானம் என்னைப் புல்லரிக்க வைக்கிறது. ஆங்கிலத்தில் ட்ரீம் கேர்ள்’ என்றுதான் குறிப்பிடுகிறார்கள். ‘ட்ரீம் விர்ஜின்’ என்று யாரும் கூறுவதில்லை. ஆனால் தமிழில் மட்டும், கனவில் வந்து வெள்ளை உடையில் சும்மா “லல்லலா…” பாடுவதற்குக்கூட கன்னியாகத்தான் இருக்கவேண்டும் என்று அடம் பிடிக்கிறார்கள். இத்துடன் கனவுக்கன்னிகள் கட்டாயம் ஒரு நடிகையாகவும் இருக்கவேண்டும். ஆனால் இந்தக் கனவுக்கன்னிகளின் இடமோ நிரந்தரமல்ல. சில மாதங்களுக்கு முன், சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் ஒரு முன்னாள் நடிகையைப் பார்த்தேன்.…

  4. ஒரு தனியார் நிறுவன நிகழ்ச்சிக்கு சென்ற கவர்ச்சிப் புயல் நமீதா வழியில் நடந்த ஒரு திருமணத்துக்கு முன்னறிவிப்பின்றிப் போய் கலந்து கொண்டதோடு, மணமக்களுக்கு ரொக்கப் பரிசும் கொடுத்து அசத்தியுள்ளார். தமிழில் முன்னணி கவர்ச்சி நாயகியாக வலம் வந்த நமீதா, சமீப காலமாக கொலிவுட்டில் எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை. ஆனால் விளம்பரங்களிலும், கடை திறப்பு விழாக்களிலுமே கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில் தமிழ்நாடு, கரூரில் உள்ள ஈமு கோழிப்பண்ணை திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று காலை சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் நமீதா சென்றார். விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் கரூருக்கு போய்க்கொண்டிருந்த வழியில், திருச்சி முக்கொம்பு என்ற கிராமத்தில…

  5. Started by சுவைப்பிரியன்,

    பாரதிராஜாவின் மகன் மனோஜ் நடித்த (தாஜ்மகால் இல்லை)வேறு படங்களின் யெர்களை யாராவது தந்து உதவுங்கள்.அவர் நடித்த படம் ஒன்றில் நல்ல பாடல் ஒன்று உள்ளது.அது இப்ப நினைவில் இல்லை.எந்தப்படம் என்றும் தெரியாது.அது தான்.நன்றி.

  6. தமிழின் முன்னணி நடிகையாக திகழ்ந்த நயன்தாரா பிரபுதேவாவுடன் திருமணம் செய்வதற்காக நடிப்பதை நிறுத்தினார். கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த இவர், காதலுக்காக இந்துவாக மாறினார். சென்னையில் உள்ள ஆரிய சமாஜ மடத்துக்கு சென்று வேதமந்திர சடங்குகள் செய்து வேள்வி வளர்த்து மதம் மாறினார். அதன்பிறகு இந்துக்கோவில்களுக்கு பயபக்தியுடன் சென்று வந்தார். நெற்றியில் விபூதி, குங்குமம் பூசுவதையும் வழக்கமாக கொண்டார். தெலுங்கில் ஸ்ரீராம ராஜ்ஜியம் படத்தில் காவி சேலை, ருத்ராட்ச மாலையுடன் சீதை வேடத்தில் நடித்தார். இந்த கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்காக படப்பிடிப்பு முடியும் வரை சைவம் மட்டுமே சாப்பிட்டு விரதம் இருந்தார். பிரபுதேவாவுடனான காதலை முறித்து விட்டு பிரிந்த பின்பு, அவரிடம் இன…

  7. நடிகை சரோஜா தேவி காலமானார்! நடிகை சரோஜா தேவி வயது முதிர்வு காரணமாக தனது 87 ஆவது வயதில் காலமானார். https://athavannews.com/2025/1439016

  8. 'மறக்குமா நெஞ்சம்' - ஏமாற்றமடைந்த ரசிகர்களுக்கு ஏ.ஆர். ரஹ்மான் வேண்டுகோள் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், படங்களைத் தாண்டி பல நாடுகளில் இசைக் கச்சேரி நடத்தி வருகிறார். இவரது நிகழ்ச்சிக்கு சில நிமிடங்களிலேயே டிக்கெட் விற்பனையாகி சாதனை படைத்திருக்கிறது. இந்நிலையில் 'மறக்குமா நெஞ்சம்' என்ற தலைப்பில் கடந்த மாதம் 12ஆம் தேதி சென்னையில் தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் தொடர்ந்து வெளிநாடுகளிலும் இசை நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அன்று அரங்கில் மழை காரணமாக நீர் தேங்கியதால் ஒத்தி வைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்காக பல்வேறு ஊர்களிலிருந…

    • 3 replies
    • 500 views
  9. உடம்பு எப்படி இருக்கு? - விமர்சனம் ஞாயிறு, 30 செப்டம்பர் 2007( 14:44 IST ) Webdunia .com டாக்டர் ராஜசேகர், ஷம்விருதா, ரகுவரன், கலாபவன் மணி, பானுசந்தர், முமைத்கான் நடிப்பில் மதுவின் ஒளிப்பதிவில் சின்னாவின் இசையில் செல்வாவின் வசனத்தில் ஜீவிதா ராஜசேகர் இயக்கியுள்ள படம். தயாரிப்பு ஆண்டாள் ஆர்ட்ஸ். ராணுவத்தில் மேஜராக இருக்கும் டாக்டர் ராஜசேகர் விடுமுறையில் ஊருக்கு வருகிறார். அவரது தந்தை ரகுவரன் மாநில அமைச்சர். ரகுவரன் பல தாதாக்கள் உதவியுடன் பல அதிகாரத் துஷ்பிரயோகங்கள் செய்கிறார். இதை அறிந்த மகன் அப்பாவை எதிர்த்து அரசியல் களம் இறங்குகிறார். சுயேச்சையாக நின்று அப்பாவை தோற்கடிக்கிறார். எம்.எல்.ஏ.க்கள் பலமின்றி ஆட்சியமைக்க சுயேச்சைகள் உதவியை நாடவேண்…

    • 3 replies
    • 1.6k views
  10. வித்யா பாலன் இவர் ஒரு தமிழ் பெண். இவரின் தந்தை ஒரு கிளார்க். தட்டச்சு பணி. அவர் தன்னுடைய எளிய வருமானத்தில் இளவரசியாகவே வித்யாவை வளர்த்தார். வித்யா அவருக்கு உண்மையில் மகள் அல்ல. உற்ற தோழி. அத்தனை விசயங்களையும் வெளிப் படையாக, ஆழமாக உரையாட முடிகிற தோழி. அப்படித்தான் வித்யா வளர்ந்தார். அந்த விசாலமான அன்பின் விஸ்வரூபமாக அவரின் கலைப்பயணம் பின்னாளில் இருக்கப் போகிறதென்பதை எவரும் எதிர்பார்த்திருக்க முடியாது. அவர் திரைப்படத்துறையில் ஷோபா போல, ஸ்மிதா பாட்டீல் போல வரப் போகிறார் என்று அப்போது சொல்லியிருந்தால், ஒருவரும் நம்பியிருக்க மாட்டார்கள். வித்யாவை தவிர. வித்யா தமிழ் திரையுலகில் தான் முதலில் அடியெடுத்து வைத்தார். அது அவரை அவமானத்தின் உச்சத்திற்கு அழைத்துக் கொண்டு…

    • 3 replies
    • 1.1k views
  11. படக்குறிப்பு, சரத்பாபு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகில் கடந்த 50 வருடங்களாக நடித்து வந்த மூத்த நடிகர் சரத் பாபு ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 71. தமிழ், தெலுங்கு, கன்னட திரைப்பட உலகில் அவர் 200க்கும் மேற்பட்ட படங்களை நடித்துள்ளார். ஹைதராபாதில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த பல வாரங்களாக சரத் பாபு சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல் முழுவதும் செப்சிஸ் மற்றும் பல உறுப்புகள் செயலிழந்ததால் அவரது உயிர் பிரிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. செப்சிஸ் என்பது நோயாளியின் நோய் எதிர்ப்பு மண்டலத்தால் உடல் சேதமடையும் போது பாக்டீரியா அல்லது வைரஸ் த…

  12. http://youtu.be/SV4oEP4QUY8 எரியும் பனிக்காடு என்று Red Tea நாவலினை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம். இந்த நாவலை கடந்த ஆண்டு வாசித்தேன். தேனீரின் பின் இருக்கும் கண்ணீர் பற்றி மிகவும் முக்கியமான நாவல் அது. இத் திரைப்படத்தினை பார்க்க விரும்புகின்றவர்கள் முடிந்தால் எரியும் பனிக்காட்டினையும் ஒரு முறை வாசித்த பின் பாருங்கள். எரியும் பனிக்காடு: http://www.sramakrishnan.com/?p=435 வாங்குவதற்கு: http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81

  13. [size=2]சோகத்தை மறக்க சினிமாவும் எனது குடும்பமும்தான் எனக்கு பெரும் உதவியாக உள்ளது என்கிறார் நயன்தாரா. [/size] [size=2] சிம்புவை காதலித்து பிரிந்த நயன்தாரா, அதன்பின் பிரபுதேவாவை காதலித்தார். இருவரும் திருமணம் செய்துகொள்ள தயாராக இருந்தனர். இந்நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு திடீரென பிரிந்தனர். இது குறித்து அதிகம் பேசாமல் இருந்தார் நயன்தாரா. இந்நிலையில் ஆந்திர அரசின் நந்தி விருதுக்காக அவர் தேர்ந்தெடுக் கப்பட்டுள்ளார். ஸ்ரீராம ராஜ்யம் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகை விருதை அவர் பெற உள்ளார். [/size] [size=2] இது குறித்து நயன்தாரா கூறியதாவது: [/size] [size=2] ஸ்ரீராம ராஜ்யம் படம் நான் எதிர்பார்க்காமல் எனக்கு கிடைத்தது. கவர்ச்சி வேடங்களில் இருந்து ஒதுங்கி, கு…

  14. ஈழத்துச் சினிமாவும் பசுமையான நினைவுகளும்: மறக்கமுடிமா? வாடைக்காற்று 1978 இல் வெளிவந்த ஈழத்துத்தமிழ்த் திரைப்படமாகும். கமலாலயம் மூவிஸ் இன் தயாரிப்பில் வெளியான இப்படத்தை பிறெம்நாத் மொறாயஸ் அவர்கள் இயக்கியிருந்தார். உண்மையிலேயே இத்திரைப்படத்தின் பிரம்மா என்று சொல்லக்கூடியவர் ஈழத்தின் புகழ்பூத்த எழுத்தாளர் செங்கை ஆழியான் அவர்களே. எழுபதுகளின் ஆரம்பத்தில் செங்கை ஆழியான் அவர்கள் வாடைக்காற்று எனும் அதிசிறந்த சமூகநாவலை எழுதியிருந்தார். "வாடைக்காற்று நவீன நாவல் உலகில் ஒரு மைல்கல்" என்று இரசிகமணி கனகசெந்திநாதன் அவர்கள் வியந்து பேசினார். இக்கதையின் களமானது யாழ்ப்பாணத்தின் தீவுகளில் ஒன்றான நெடுந்தீவுப் பிரதேசமாகும். வடகீழ்பருவக்காற்றுக் காலங்களில் வாட…

    • 3 replies
    • 1.2k views
  15. செந்தில் நாயகி மீனா? கலக்கல் காமெடியனாக தமிழ் கூறும் நல்லுலகில் அறியப்பட்ட செந்தில், முதல் முறையாக நாயகனாக நடிக்கும் ஆதிவாசியும் அதிசயபேசியும் படத்தில் அவருக்கு ஜோடியாக மீனா நடிப்பார் என்று கூறப்படுகிறது. மாளவிகாவும் படத்தில் இடம் பெறுவார் என்றும் தெரிகிறது. கவுண்டமணியிடம் அடி வாங்கியே அப்பருக்குப் போனவர் செந்தில். தனித்தும் பல படங்களில் கலக்கியுள்ளார். நீண்ட நெடுங்காலமாக தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை வகுத்துக் கொண்டு கலக்கி வந்த செந்தில் முதல் முறையாக நாயகனாக நடிக்கவுள்ளார். படத்தின் பெயர் ஆதிவாசியும் அதிசய பேசியும். இந்தப் படத்தில் செந்திலுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகையைத் தேட ஆரம்பித்துள்ளார் இயக்குநர் மாலன். இதுகுறித்து அவர் கூறுகையில்,…

  16. ''இது ரொம்ப ஜாஸ்தியா இருக்குமோ!'' போட்டோ ஷுட் வித் ரஹ்மான் : க்ளாசிக் க்ளிக்ஸ் - பகுதி1 ஜி.வெங்கட்ராம், புகைப்படக் கலைஞர். பலரின் சாதாரணம் டு சாதனை பயணத்தில் வெங்கட்டின் ஃப்ளாஷ் ஒரு முக்கியப் பதிவு. போட்டோஷூட், விளம்பரங்கள் எனப் பரபர பணிதான். ஆனாலும் அதில் ஒரு க்ளாசிக் டச் சேர்ப்பது இவரின் பலம். ஒரு திரைப்படத்தின் மொத்த ஃபீலையும் ஒரே ஒரு புகைப்படத்தில் கொண்டு வந்துசேர்க்கும் இவரின் திறமைக்கு ஏகப்பட்ட ஃபர்ஸ்ட்லுக் உதாரணங்கள் உள்ளன. இவரின் ஒவ்வொரு ‘கிளிக்’க்குப் பின்னும் பல கதைகள் கிளைவிடுகின்றன. இப்படியான தன் ஃப்ளாஷ் பயணத்தையும் அதில் தன்னோடு பயணமாகும் பிரபலங்கள் பற்றியும் இந்தத் தொடரில் பகிர்ந்துகொள்கிறார். இந்த வாரம் ஏ.ஆர்.ரஹ்மானை கிளிக்க…

  17. ‘பைரவா’ படத்தின் ட்ராக் லிஸ்ட்..! (வீடியோ) டிசம்பர் 23 ம் தேதி ‘பைரவா’ படத்தின் பாடல்கள் ரிலீஸாகவுள்ளது. அதன் முன்னோட்டமாக ‘பைரவா’ படத்தின் ட்ராக் லிஸ்ட் இன்று வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளது. படத்தில் மொத்தம் எத்தனை பாடல்கள், பாடல்களை எழுதியது, பாடியது யார் என்று பல தகவல்கள் அந்த வீடியோவில் இருக்கின்றன. மேலும் படத்தின் புகைப்படங்களும் பின்னணியில் வருகின்றன. http://www.vikatan.com/news/cinema/75380-bairavaa-movie-track-list-released.art

  18. வணக்கம், 2002 ம் ஆண்டு பிரித்தானியாவில் வெளிவிடப்பட்ட Bend It Like Beckham என்ற ஓர் அழகிய படத்தை நான் அண்மையில் கண்டுகளித்தேன். பலர் ஏற்கனவே இந்தப் படத்தை பார்த்து இருப்பீங்கள் என்று நினைக்கின்றேன். லண்டனில் உள்ள சீக்கிய இனத்தை சேர்ந்த ஓர் இளம் இந்தியப் பெண் soccer (உதைபந்தாட்டம்) மீது மிகவும் தீவிர ஆர்வம் கொள்ளும்போது இந்திய கலாச்சாரத்தை கொண்ட அவளது சீக்கிய குடும்பம் மூலம் அவளுக்கு எவ்வாறான பிரச்சனைகள் வருகின்றது என்பது பற்றி படத்தில் விபரமாக காட்டப்படுகின்றது. அழகிய பல பாடல்கள், நகைச்சுவைகள், கண்ணுக்கினிய காட்சிகள் (சீக்கிய முறையில் நடைபெறும் திருமண வைபவம் படத்தில் வருகின்றது) மற்றும் காதல் என பலவித அம்சங்கள் படத்தில் இடம்பெறுகின்றன. சீக்கிய முறையுடன…

    • 3 replies
    • 1.4k views
  19. காக்கா கலருக்கு எதுக்கு வோட்கா? - ’கத்தி சண்டை’ விமர்சனம் ’நாய்’ சேகர், ‘ஏட்டு’ ஏகாம்பரம் என வடிவேலுவின் ஹிட் வெர்ஷன் கொடுத்த இயக்குநர் சுராஜுடன் வடிவேலு ‘கம்-பேக்’ கூட்டணி வைத்திருக்கும் படம், வடிவேலு - சூரி ஒரே படத்தில் காமெடி செய்திருக்கும் படம் என்று எதிர்பார்ப்புகள் சிலவற்றோடு வெளியாகியிருக்கிறது கத்தி சண்டை. காது கிழிந்ததா.. இல்லை கைதட்டலால் அரங்கம் அதிர்ந்ததா? ’6 மாதங்களுக்கு முன்’ என்றொரு ஃப்ளாஷ்பேக்கில் ஆரம்பிக்கிறது படம். கண்டெய்னர் லாரி, கோடி கோடியாய்ப் பணம், மடக்கிப்பிடிக்கும் ஏ.சி. ஜெகபதி பாபு என்று டைட்டில் கார்டு வரும் வரை கொஞ்சம் விறுவிறுப்பு காட்டிவிட்டு, டைட்டிலுக்குப் பிறகு புளித்துப்போன பூர்வஜென்ம புரூடா விட்டு தமன்னாவை கரெக…

    • 3 replies
    • 1.1k views
  20. திங்கட்கிழமை, 29, நவம்பர் 2010 (13:1 IST) தமிழ் சினிமாவை இழிவுபடுத்தி பேசிய நடிகர் ஆர்யா படத்துக்கு செருப்பு மாலை தமிழ் சினிமாவை இழிவுபடுத்தி பேசிய நடிகர் ஆர்யாவை கண்டித்து சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான ஷார்ஜாவில் 5.11.2010 வெள்ளிக்கிழமை ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் மலையாள திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற்றது. அப்போது விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ஆர்யாவின் பேச்சு அங்கு இருந்த தமிழர்களின் ரத்தம் கொதிக்க வைத்தது. ‘நான் ஒரு மலையாளியானு’ என்று ஆரம்பித்து தமிழர்களையும் தமிழ் சினிமாவையும் ரொம்பவும் கேவலமாக பேசினார். தமிழ் சினிமாவை போன்று மலையாள சினிமா இல்லை. தமிழ் சினிமாவில் ஒரு பாட்டு ஒரு சண்டை…

    • 3 replies
    • 1.3k views
  21. எம்எஸ்வி – 1 இசையும் காலமும் எஸ்.சுரேஷ் பின்னணி திரையிசை ரசிகர்களால் எம்எஸ்வி என்று அன்புடன் அழைக்கப்படுபவரும், தமிழ்த் திரையிசையுலகில் எக்காலமும் நீங்கா இடம் பெற்ற இசையமைப்பாளருமான எம். எஸ். விஸ்வநாதன் அண்மையில் காலமானார். அதைத் தொடர்ந்து செய்தித்தாள்களிலும், சமூக ஊடங்களிலும் அஞ்சலியாக ஏராளமான கட்டுரைகள் எழுதப்பட்டிருப்பதைப் பார்க்கும்போது ஒரு தலைமுறையினர் மீது முழுமையான தாக்கம் ஏற்படுத்திய இசையமைப்பாளர் அவர் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. அஞ்சலி கட்டுரைகள் ஒவ்வொன்றிலும் ஒரு கதை இருந்தது, ஒவ்வொன்றும் ஒரு பாடலை நினைவுகூர்ந்தது, மிக முக்கியமாக ஒவ்வொன்றிலும் இதயத்தில் அதுவரை மறைந்திருந்த ஒரு நினைவு உயிர்பெற்று வெளிப்பட்டது. அவரது இசைக் கோவைகள் நேயர்கள் மனதில் ஏற்படுத்…

  22. ஓர் ஆண்டாகவே வீட்டுக்குள் முடக்கம்... `ரேணிகுண்டா', `பில்லா 2' பட நடிகர் `தீப்பெட்டி' கணேசன் மரணம்! சனா தீப்பெட்டி கணேசன் தமிழ் திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்த நடிகர் 'தீப்பெட்டி' கணேசன் உடல்நிலை குறைவு காரணமாக இன்று மரணமடைந்தார். 'ரேணிகுண்டா' மற்றும் 'பில்லா 2' படங்களின் மூலம் புகழ்பெற்றவர் 'தீப்பெட்டி' கணேசன். இவர் கடைசியாக இயக்குநர் சீனு ராமசாமியின் 'கண்ணே கலைமானே' படத்தில் நடித்திருந்தார். இவருக்குத் திருமணமாகி, இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். கடந்த ஓராண்டாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்துவந்த கணேசனின் நிலைமை கடந்தவாரம் மிக மோசமானது. இதனால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்த…

  23. மறைந்த காதல்...! மறைக்க முடியாத பெயர்...! நயன்தாராவின் கையில் அழியாத முன்னாள் காதலன்! வெள்ளிக்கிழமை காலை ஏ.வி.எம். ஸ்டூடியோவில் நயன்தாராவுடன் தெலுங்கு நடிகர் கோபிசந்த் நடிக்கும், பெயர் வைக்கப்படாத தமிழ் படத்திற்கான பூஜை நடந்தது. இதில் மீடியா முன்பு அதிகம் தோன்றாத நயன்தாரா கலந்து கொண்டார். பிரபுதேவாவுடன் காதலில் இருந்தபோது, தனது கையில் பிரபுதேவா பெயரை பச்சை குத்தியிருந்தார். தற்போது அந்த காதல் முறிந்துவிட்டது. ஆனாலும் பச்சை குத்திய மறைக்கவில்லை. இதனால் கேமராக்கள் அவரையே மொய்த்தன. இருந்தாலும் பூஜை முடிந்ததும், அவர் யாருக்கும் பேட்டியளிக்காமல் தனது காரில் புறப்பட்டார். படங்கள்: எஸ்.பி.சுந்தர் http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=105727

  24. பிரபல கன்னட நடிகை ஜெயமாலா சபரிமலை அய்யப்பனை தொட்டு வணங் கிய சர்ச்சை நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது அடங்குவதற்குள் தற்போது சபரிமலை தந்திரி என்று அழைக் கப்படும் தலைமை பூசாரி கண்டரரு மோகனரரு மீதான செக்ஸ் புகார் விசுவரூபம் எடுத்துள் ளது. மோகனரரு அழகிகளுடன் உல்லாசமாக இருப்பது போன்று படங்கள் எடுத்து அவரை ஒரு கும்பல் மிரட்டி யது. இதையடுத்து தந்திரி போலீசில் புகார் செய்தார். இந்த விவகாரத்தில் மோக னரரு பதவி நீக்கம் செய்யப் பட்டார். இது தொடர்பாக மோகனர ருவிடம் போலீசார் விசா ரணை நடத்தினார்கள். அவர் தொடர்பு வைத்திருந்த விபசார அழகிகள் ஷோபா, சாந்தா ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மோகனரு பற்றி எர்ணாகுளம் போலீசார் விசாரணை நடத்திய போது நடி…

    • 3 replies
    • 2.8k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.