வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
பழம்பெரும் நகைச்சுவை நடிகை எம்.சரோஜா காலமானார். நகைச்சுவை நடிகர் டணால் தங்கவேலுவின் மனைவியான இவர் அவருடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். 'கல்யாண பரிசு' படத்தில் இந்த ஜோடியின் நகைச்சுவை காட்சிகள் இன்றும் மக்களால் வெகுவாக ரசிக்கப்படுகிறது https://www.facebook.com/#!/Cinemavikatan
-
- 1 reply
- 1.1k views
-
-
பாட்டுப் பாடி, பிச்சை எடுத்த பெண்ணுக்கு... பாலிவுட்டில் குவியும் வாய்ப்பு. மேற்குவங்க மாநிலத்தில் உள்ள ரனகத் ரயில் நிலையத்தில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த ரனு மண்டல் என்ற பெண், பிரபல பின்னணிப் பாடகி லதா மங்கேஸ்கரின் பாடல் ஒன்றைப் பாடி உள்ளார். அவரின் பாடலைக் கேட்டதும் மெய் சிலிர்த்துபோன ஒருவர், அதனை வீடியோ எடுத்து தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சமூக வலைதளத்தில் வைரலாகப் பரவிய அந்த வீடியோவை பார்த்த தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று ரனு மண்டலை சிகை அலங்காரம் மற்றும் ஒப்பனைகள் செய்து தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பாடும் வாய்ப்பை அளித்துள்ளது. அப்போது ரனு மண்டல் பாடியதை கேட்ட அந்நிகழ்ச்சியின் நடுவரும், இசை அமைப்பாளருமான ஹிமேஷ் ரேஷ்மியா அவருக்கு சினிமாவில் ப…
-
- 1 reply
- 570 views
-
-
பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய் குழந்தை பெற்றுக்கொண்டதன் பின்பு ஊடகங்கள் பக்கம் தன்னை வெளிப்படுத்தாமல் இருந்தார். ஆனால் கமராக்கள் அவரைப் பின்தொடர்ந்து கொண்டே இருந்தன. இந்நிலையில் அண்மையில் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் விழாவொன்றில் கலந்துகொள்ள ஐஸ் சென்ற போது கமராக்களில் சிக்கினார். இதனைத் தொடர்ந்து அவர் குழந்தை பெற்றுக்கொண்டதன் பின்பு உடலைக் கவனிக்கவில்லை, குண்டாகிவிட்டார், இப்படியே போனால் சினிமா, விளம்பரம் போன்றவற்றை ஐஸ் மறக்கவேண்டியதுதான் என்றெல்லாம் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால் இப்போது "கேன்ஸ்" திரைப்பட விழாவில் ஊடகங்களின் முன் உடல் எடையை ஓரளவு குறைத்துக் கொண்டு சேலையில் வந்து அசத்தியிருக்கிறார் ஐஸ்... வீடியோ செய்திகளைக் காண இங்கே சொடுக்கவும்
-
- 1 reply
- 1.2k views
-
-
நடிகர்களுக்கு உண்மையை உணர்த்திய நடன இயக்குநர் லாரன்ஸ்- ஈழத் தமிழர்களுக்காக தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்திய உண்ணாநிலை போராட்ட மேடையில் பரபரப்புக்குப் பஞ்சமே இருக்கவில்லை. அந்த மேடையில் அனைவரையும் அதிக அளவில் புருவம் உயர வைத்தவர் நடிகரும், நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ்தான். இலங்கைத் தமிழர்களுக்காக தான் சேகரித்த ரூபாய் பத்து லட்சத்துடன், தன் பங்கிற்கு இரண்டு லட்சத்தையும் சேர்த்து, பன்னிரண்டு லட்ச ரூபாய் நிதி வழங்கி அனைவரையும் ஒருகணம் ஆச்சரியப்பட வைத்தார். அவர் ஒட்டுமொத்தமாக வழங்கிய தொகை சூப்பர் ஸ்டார் ரஜினி வழங்கிய தொகையான பத்து லட்சத்தைவிட அதிகம். அதுமட்டுமல்ல, ``விஜய், அஜித் போன்றவர்கள் நினைத்தால் தங்கள் ரசிகர்கள் மூலம் ஒரு கோடி ரூபாய் வரை இலங்கைத் தமிழர்கள…
-
- 1 reply
- 847 views
-
-
அகி மியூசிக்... தமிழ் சினிமா இசைத் துறையில் கடந்த சில தினங்களாக இளையராஜாவை மோசடி செய்து, நீதிமன்ற தண்டனைக்கும் ஆளான ஒரு நிறுவனம். சட்டப்படி இந்த நிறுவனம் மீது வழக்குத் தொடர்ந்த இளையராஜா, இனி அகி மியூசிக் தனது இசையை, பாடல்களை எந்த வடிவிலும் விற்கக் கூடாது என தடை பெற்றுள்ளார். ஆனால் நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் வகையில் தொடர்ந்து இளையராஜா சிடிக்களை விற்பனை செய்து வந்த அகி, கிரி ட்ரேடிங் போன்ற நிறுவனங்களுக்கு எதிராக மீண்டும் இளையராஜா புகார் தர, சேலையூரில் உள்ள இந்த நிறுவனத்தின் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தி, அங்கிருந்து இளையராஜாவின் இசை - பாடல் ஆல்பங்களை பறிமுதல் செய்துள்ளனர். இந்த வழக்கு முழுவதுமாக இளையராஜாவுக்கு சாதகமாக முடிந்துள்ள நிலையில், அகி மியூசிக் இப்போது இளைய…
-
- 1 reply
- 1.9k views
-
-
கேங்ஸ்டர் படங்கள் குறித்த முன்னுரை - எண்பதுகளிலும் தொண்ணூறுகளின் ஆரம்ப ஆண்டுகளிலும் கனடாவில் ஈழத்தமிழர்களினிடையில் கேங்க்ஸ்டர் கலாச்சாரம் என்பது மிகப் பெரும் பிரச்சினையாக எழுந்து நின்றது. இங்கிலாந்தில் தொண்ணூறுகளில் அதீதமாகத் தோன்றிய கேங்க்ஸ்டர் கலாச்சாரம் கனடாவைப் போலவே இருபத்தியொன்றாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தேய்நிலையை அடைந்தது. பிரான்சிலும் கேங்க்ஸ்டர் கலாச்சாரம் எனும் அளவில் உச்சத்தில் இருந்த கேங்க்ஸ்டர்களின் நடவடிக்கைகள் கனடா இங்கிலாந்து போலவே தேய்நிலையை அடைந்திருக்கிறது. குழு அளவிலான வன்முறைக் கலாச்சாரம் முடிவுக்கு வந்து கொண்டிருப்பது போலத் தோன்றினாலும், தனிநபர்களுக்கிடையிலான வன்முறைக் கலாச்சாரம் என்பது இளையதலைமுறையினர் மத்தியில் ஒரு பெரும் பிரச்சினைய…
-
- 1 reply
- 1.5k views
-
-
ராஜீவ் காந்தி கொலையைப் பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இரு படங்கள் இந்த மாதத்தில் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகின்றன. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, தேர்தல் பிரசாரத்திற்காக தமிழகத்திற்கு வந்தபோது அந்த கொடும் சம்பவம் நடந்தது. ஸ்ரீபெரும்புதூரில் நடந்த மனித வெடிகுண்டுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார் ராஜீவ். more
-
- 1 reply
- 996 views
-
-
-
- 1 reply
- 1.6k views
-
-
ஓ காதல் கண்மணி - மணிரத்னத்தின் பழமைவாத அரசியல் சுரேஷ் கண்ணன் ஆண்டுத் தேர்வு முடிந்த விடுமுறை என்பதால் உறவினர்களின் பிள்ளைகளால் சூழ்ந்திருந்தது வீடு. எங்காவது வெளியில் போகலாம் என்று நச்சரித்தார்கள். சினிமாதானே தமிழ் சமூகத்தின் பிரதான பொழுதுபோக்கு? எனவே அதற்கு போகலாம் என்பது ஒருமனதாக முடிவாயிற்று. என்ன படம் போகலாம் என்பதற்கு 'ஓ காதல் கண்மணி' என்றார்கள். எல்லோருக்கும் சராசரியாக வயது 8 -ல் இருந்து 12 வயது வரைதான் இருக்கும். எனவே, 'அது காதல் தொடர்பான படமாயிற்றே, மேலும் cohabitation பற்றிய படமென்று வேறு சொல்கிறார்கள், பிடிக்காமற் போய் பின்னர் சிணுங்குவார்களோ, மேலும் இந்த வயதில் இவர்கள் பார்க்கின்ற படமா இது, என்றெல்லாம் கேள்விகள் உள்ளூற தோன்றின. எனவே அவ…
-
- 1 reply
- 1.1k views
-
-
அசுரவதம் இனி நடக்காது! - ராஜன் குறை · கட்டுரை அசுரன் திரைப்படம் என்ற கலாசாரப் பிரதியின் அர்த்த தளங்கள் எனக்கு பதினோரு வயதிருக்கும். கோவையில் சலிவன் வீதி, ராஜ வீதி, தெலுங்கு பிராமணாள் வீதி என்று பள்ளித் தோழர்களைக் காண சுற்றி வருவேன். அப்போது ஒரு சுவரில் “வாலி வதம் இனி நடக்காது” என்று எழுதியிருப்பதைப் பார்த்தேன். எனக்குப் புரியவேயில்லை. ராமாயணக் கதை நன்றாகவே தெரியும். பொன்னியன் செல்வன் உள்ளிட்ட நாவல்களைப் படித்திருந்தேன். ராஜாஜி, காமராஜ், பெரியார், அண்ணா என்றெல்லாம் தலைவர்களைப் பற்றி ஓரளவு தெரியும். சேலத்தில் ராமர் படத்திற்கு செருப்பு மாலை போட்டு ஊர்வலம் விட்டதாக, அந்தப் படங்களுடன் வெளியான துக்ளக் பத்திரிகை பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது தெரியும…
-
- 1 reply
- 785 views
-
-
''அவர் என்ன பண்ணாலும் தங்கம்'' லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளங்கள் நடித்த படம் விக்ரம். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழ்நாடு மட்டுமல்லாமல், கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் விக்ரம் படத்துக்கு நல்ல வரவேற்பை கிடைத்துவருகிறது. ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் இந்தப் படம் ரூ.25 கோடி வசூலித்துள்ளதால் விநியாகிஸ்தர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த நிலையில் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் விக்ரம் படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. இதனையடுத்து நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஆகியோரை சிரஞ்சீவி…
-
- 1 reply
- 321 views
-
-
ஏ. ஆர். ரஹ்மான் – புதிய இசையின் மெசையா / பாலசுப்ரமணியன் பொன்ராஜ் ஏ.ஆர். ரஹ்மான் ஒரு மாதம் முன்பு முடிந்த வருடம் ஏ.ஆர். ரஹ்மான் திரைப்படங்களுக்கு இசையமைக்க வந்து கால் நூற்றாண்டு. வருடங்களை நூற்றாண்டுகளாகச் சொல்வது அவற்றை ஒரு காலகட்டமாகத் தொகுக்கிறது. ரஹ்மானை இந்திய சினிமா இசையில் ஒரு காலகட்டமாகத் தொகுத்து, தனித்து உள்வாங்கிக் கொள்ளவும், புரிந்துகொள்ளவுமான கால அளவை அவரது இசைப்பயணம் எட்டிவிட்டிருக்கிறது. ஆனால் பாப்புலர் இசையை தீவிரமாக அணுகுவதில் தொடர்ந்து தவறுகின்றவர்களான நாம் இக்கால் நூற்றாண்டு முடிவை குறைந்தபட்சம் கொண்டாடவும், பரிசீலனை செய்யவும், அவருடைய ஆக்கங்களின் அழகியல் நுட்பங்களை, பன்மையை, ஈர்ப்பை, விலகலை ஒரு தலைமுறையின் இசை நுகர்வின் மீது அவர் செலுத்…
-
- 1 reply
- 1k views
-
-
'மச்சம்ய்யா.....' இளம் நடிகர்கள் பொறாமையில் பொசுங்குகிறார்கள். இருக்காத பின்னே? ரஜினி, விஜய், அஜித், விக்ரம் என டாப் ஹீரோக்களுடன் நடிக்கும் ஸ்ரேயா, வடிவேலுடன் டூயட் பாடுகிறார் என்றால், பொறாமையில் யாருக்குதான் அடிவயிறு பொசுங்காது? 'இந்திரலோகத்தில் நா. அழகப்பன்' படத்தில் வடிவேலுக்கு மூன்று வேடங்கள். வேடத்துக்கு ஒரு நாயகி என்று மூன்று நாயகிகள். இது போதாது என்று நான்காவதாக இம்போர்ட் செய்திருப்பவர்தான் ஸ்ரேயா. படத்தில் வடிவேலு தனக்கு எப்படிப்பட்ட பெண் வேண்டும் என கனவு காண்கிறார். அந்த கனவின் கன்னியாக ஒரு பெண் வருகிறார். அந்த பெண்ணுடன் வடிவேலு டூயட் பாடுகிறார். இந்தக் காட்சிக்காக ஸ்ரேயாவை அணுகியிருக்கிறார். டாப் ஹீரோகக்ளுடன் நடிக்கும் நான் ஒத்த பாடலுக்கா? என மொத…
-
- 1 reply
- 1.2k views
-
-
பழனி: என்னைப் பார்த்து பச்சைக் குழந்தை என்கின்றனர் கம்யூனிஸ்ட் கட்சியினர். நான் பச்சைக் குழந்தையா இல்லையா என்பதை மக்கள் தேர்தலின்போது தெரிவிப்பார்கள் என்று கூறியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். திண்டுக்கல் மாவட்டம் பழனியில், நடந்த திருமண விழாவில் விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதாவுடன் கலந்துகொண்டார். விழாவில் அவர் பேசுகையில், என்னைப் பார்த்து கம்யூனிஸ்ட் கட்சியினர் பச்சைக் குழந்தை என்கின்றனர். நான் யார் என்பதை மக்கள் தேர்தலின்போது தீர்ப்பளிப்பார்கள். தேமுதிகவுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. கட்சியில் யார் வேண்டுமானாலும், கிளைத் தொண்டன் கூட மாவட்ட செயலாளராக முடியும். கட்சியில் காசு வைத்திருப்பவர்கள், கார் வைத்திருப்பவர்கள் தான் மாவட்ட செயலாளராக முடியும் என்பது க…
-
- 1 reply
- 807 views
-
-
விஜய்யின் 'பிகிலை' மீண்டும் பார்த்த ராஜபக்சே மகனிடம் 'விஸ்வாசம்' பார்க்க சொன்ன அசித் ரசிகர்கள்.! சென்னை: தனக்குப் பிடித்த நடிகர்களில் ஒருவர் விஜய் என்று இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மகன் தெரிவித்துள்ளார்.கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது .உலகம் முழுவதும் ஒன்றரை லட்சம் பேரை பலி வாங்கியுள்ளது, இந்த வைரஸ்.இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்த வைரஸால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் அமெரிக்காவில் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நோயை கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்…
-
- 1 reply
- 510 views
-
-
[size=5]கிந்தியன் கொப்பி கல்ச்சர் பாகம் - 1[/size] [size=4]இப்போது எந்தப் படத்தைப் பற்றிப் பேசினாலும், அந்தப் படமா...? அது ஹாலிவுட் படத்தோட காப்பியாச்சே என்று கூறுவது சகஜமாகிவிட்டது. வரப் போகிற படத்தின் புகைப்படத்தை வைத்து, மச்சான் இது தான்சானியா படத்தோட காப்பியில்ல என்று டீக்கடையில் பேசிக் கொள்வதைப் பார்த்தால் கிலியாகிறது. தியேட்டரில் படம் பார்க்க வருவதில் பாதி பேர், எந்தப் படத்தோட காப்பி இது என்று பார்க்க வருவதாகதான் தோன்றுகிறது. சந்தேகமாக இருப்பவர்கள் இணையத்தில் எழுதுகிறவர்களின் பிளாக்குகளை பார்த்துக் கொள்ளவும். இணைய எழுத்தாளர்களின் இந்த உண்மை விளம்பி செயல்பாடு சிலரை கடுமையாக பாதித்திருக்கிறது. மணிரத்னத்தின் நாயகன் காட்பாதரின் காப்பி, ஆய்தஎழுத்த…
-
- 1 reply
- 1k views
-
-
என்னங்கடா இது படத்தோட டைட்டில்… பக்கத்தை காணோம்? சில்லரையை காணோம்மின்கிட்டு என்பதாய் இந்த படத்தின் டைட்டிலை மனதில் நக்கல் விட்டுக்கொண்டு இருந்தேன்… பத்தோடு பதினோன்றாக இதுவும் ஒரு உப்புமா படம் என்று நினைத்து இந்தம படத்தின் விளம்பரத்தை பார்த்து விட்டு அடுத்த வேலை பார்க்க போய் விட்டேன்… ஆனால் இந்த படத்தின் புரமோஷன் செய்திகள் அடிக்கடி மீடியாவில் கசிந்து கொண்டு இருந்தன.. இளைஞர்களிடம் மிக எளிதில் செல்லக்கூடிய யூடியூபில் படத்தின் டீசர்களை பர பரக்க வைத்தார்கள்… மக்கள் மத்தியில் இந்த படத்தினை பற்றிய எதிர்ப்பார்ப்பை ஏற்றி விடடார்கள்.. படம் அந்த அளவுக்கு இருக்குமா? இல்லை சொதப்புமா? என்று பயத்துடன் படத்தை பார்க்க போனேன்.. பெரிய ஸ்டார் படத்துக்கு வரும் கூட்டம் அளவுக்கு பத்திரிக…
-
- 1 reply
- 853 views
-
-
மாசு படத்தில் இரண்டு சூர்யா.. ஒருவர் ஈழத் தமிழர்! "மாசு என்கிற மாசிலாமணி" படத்தில் இரு வேடங்களில் தோன்றும் சூர்யா, ஒன்றில் ஈழத்து இளைஞராக நடித்துள்ளாராம். சூர்யா நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘மாசு என்கிற மாசிலாமணி' படம் நாளை முதல் உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகிறது. இப்படத்தில் சூர்யா அப்பா-மகன் என இருவேறு கெட்டப்புகளில் நடிப்பதாக கூறப்பட்டது. இதுகுறித்து சமீபத்தில் பேட்டியளித்த இயக்குநர் வெங்கட் பிரபு, 'மாசு படத்தில் சூர்யா இரண்டு விதமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார். அதில் ஈழத் தமிழனாக ஒரு கதாபாத்திரத்தில் வருகிறார். ஒரு ஈழத்தமிழனாக சூர்யா நடிப்பது இதுதான் முதல…
-
- 1 reply
- 1k views
-
-
The Mehta Boys- அப்பா - மகன் உறவு பற்றி நான் பார்த்த படங்களில் மிகச் சிறந்த, அருமையான படம்! எந்த போலித்தனமான, சினிமாத்தனமான template களும் இல்லாத, நல்லதொரு படம். அநேகமான அப்பாக்களும் மகன்களும் ஒரு குறிப்பிட்ட வயதின் பின் கட்டி இணைப்பதில்லை.. கொஞ்சுவதில்லை.. சேர்ந்து ஒரு வேளை சாப்பிடுவது கூட இல்லை. அப்படி அணைக்கும், hug பண்ண மனசு விரும்பும், சேர்ந்து உண்ணும் தருணங்களை போலி ego நிராகரித்து விடும். ஆனால் அப்படி செய்யாமல் விட்டு, அப்பாவை புரிந்து கொள்ளும் முயற்சிகளை வேண்டும் என்றே ego காரணங்களால் மறுத்தமையால் உருவாகும் காயங்கள் வலி மிகுந்தவை. ஆயுள் வரைக்கும் ஆறாதவை. நான் அந்த வலியை அனுபவிக்கின்றவன். …
-
-
- 1 reply
- 289 views
-
-
மாதம்தோறும் 50 ஆயிரத்துக்குக் குறையாமல் ஒரு லட்சத்துக்கு மிகாமல் கொடுத்து விடுகிறார். 3 கார், 3 வேலையாட்கள்! சென்னையில் ஷூட்டிங் என்றால் ராத்தங்கல் வெளியில் இல்லை! வெளியூர் போயிருந்தால் ஷூட்டிங் முடிந்ததும் சென்னைக்கு வந்து பிள்ளைகளைப் பார்க்கிறார். மனைவியுடன் தாம்பத்யம் இல்லை. இதுதான் டான்ஸ் மாஸ்டரின் தற்போதைய வாழ்க்கை. ‘இது நல்லாயிருக்கா தம்பி? அந்த நடிகையுடன் சுற்றுவதை நிறுத்திட்டு மனைவிக்கு நல்ல புருஷனா, பிள்ளைகளுக்கு நல்ல அப்பாவா இருக்கக் கூடாதா?’ என்று பிரபல தயாரிப்பாளரின் மனைவி கேட்க, அவர் சொன்ன பதில் ‘என்னால அவளை மறக்கமுடியலே ஆன்ட்டி!’ என்கிறாராம் நடிகர் மாஸ்டர் டைரக்டர். படங்களைப் பார்வையிட.... http://www.thedipaar.com/cinema/cinema.php?id=4…
-
- 1 reply
- 979 views
-
-
கற்றது தமிழ் படம் பார்த்த போது நெசமாத்தான் சொல்றீயா என்று அஞ்சலி பல இடங்களில் கேட்கும் போது எனக்கு மிக மானசீகமான பெண் கேட்பது போன்ற சித்திரத்தை ஏற்படுத்தியது.பறவையே எங்கு இருக்கிறாய் என்ற பாடலில் அவள் சுடிதாரின் நிறம் வாழ்க்கைக்கு மிக நெருக்கமானதுமான பொருளாக உணர முடிந்தது. சுடிதாரை வேண்டாமுன்னு சொல்லும் போது மனஎழுச்சியூட்டும் சித்திரங்களை எழுப்பியடியிருந்தாள். உனக்காக தான் இந்த உயிர் உள்ளது என்ற பாடல் எல்லையற்ற மனதின் சந்தோச பெருவெள்ளத்தில் காதலை தேடும் ஒருவனின் மன வெளியை பிரதிபலிப்பதாக இருந்தது.அதில் அஞ்சலி உருவாக்கிய சித்திரங்கள் ஒரு இலக்கிய நினைவூட்டலாக இருந்தது.ரத்தமும் சதையுமான பல்வேறு பெண்களின் சித்திரங்களை அஞ்சலி தனக்குள் கொண்டிருந்தாள். …
-
- 1 reply
- 837 views
-
-
சைக்கோபாத் : பாலு மகேந்திரா (By நட்சத்திரன் செவ்விந்தியன்) பாலு மகேந்திரா மிகத்தவறாக உயர்த்தி மதிப்பிடப்பட்ட( Over rated) கலைஞன். ஆள் ஒரு அசலான கலைஞனே கிடையாது என்கிறார் பின் இணைப்பாக ஆங்கிலத்தில் இணைக்கப்பட்ட அரிய கட்டுரையின் ஆசிரியர். கிறிஸ்தவரும் நவீனகால ஈழத்தவருமான பாலு இலண்டனில் கல்விகற்றுவிட்டு இந்தியா வரும்போது தமிழகம் அப்போதும் ஒரு நிலப்பிரபுத்துவ சமூகமாகவே இருந்தது. பாலு இந்தியாவின் நவீன நகரமொன்றான பூனே திரைப்படக்கல்லூரியில் Cinematography கற்று தமிழகத்துக்கு வரும்போது அங்கு Sofa கலாச்சாரமே வரவில்லை. பாய்தான். ஒரு Stylist ஆன பாலு ஆங்கிலத்தை இந்திய ஆங்கில உச்சரிப்பிலன்றி standard ஆக உச்சரிக்கத்தெ…
-
- 1 reply
- 1k views
-
-
வரலாற்றுக்குள் வாழும் அனுபவம் தரும் ‘பிரமயுகம்’ -தயாளன், மம்மூட்டியின் அபார நடிப்பில் வந்துள்ளது ‘பிரமயுகம்’. 17-ஆம் நூற்றாண்டு கால கேரள மலபார் சமூக வாழ்வு, பண்பாடு, சாதி ஒடுக்கு முறை, அரசியல் என்று எல்லா அடுக்குகளிலும் கதை நகர்கிறது. கேரளாவின் தொன்மங்களையும், மாந்திரீகங்களையும், ஒடுக்குமுறை அரசியலையும் நுட்பமாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்; கேரளாவின் எல்லா திரையரங்குகளிலும் வசூலை வாரிக் குவித்துக் கொண்டிருப்பதோடு மட்டுமில்லாமல், விமர்சகர்களின் கொண்டாட்டமும் சேர்ந்து கொண்டிருக்கிறது. மலையாள சினிமாவில் கிளாசிக் இடத்தை பெறக்கூடிய வாய்ப்பை பிரமயுகம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. 17- ஆம் நூற்றாண்டில் தெற்கு மலபாரில் நடக்கும் கதை. பாணன் …
-
- 1 reply
- 571 views
-
-
பொல்லாதவன், ஆடுகளம் போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த தனுஷ்-வெற்றிமாறன் ஜோடி தற்போது புதிய படத்தில் மீண்டும் இணைந்திருக்கின்றனர். படத்தின் பெயர் காக்கா முட்டை. ஆனால் இந்தப் படத்தை வெற்றிமாறன் இயக்கப்போவதில்லை. அவருடைய உதவியாளர் மணிகண்டன் இயக்க, வெற்றிமாறன், தன்னுடைய கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி மூலம் தயாரிக்கிறார். இந்த படத்தில் தனுஷுடன் நடிக்க ஹன்சிகாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. ஏற்கனவே சிம்புவுடன் இரண்டு படங்கள் உள்பட பிஸியாக இருக்கும் ஹன்சிகா இந்த படத்திற்கு கால்ஷீட் கொடுப்பாரா என்பது கேள்விக்குறியாக இருப்பினும், ஹன்சிகாவைத்தான் ஹீரோயினாக போடவேண்டும் என தனுஷ் தனிப்பட்ட முறையில் தன்னுடைய விருப்பத்தை தெரிவித்துள்ளாராம். சிம்புவுட்ன் நெருக்கமாக காத…
-
- 1 reply
- 795 views
-
-
பிறவி நடிகர் சிவாஜி ! - நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் பேட்டி! எஸ்.ரஜத் அக்.,1 நடிகர் சிவாஜி கணேசன் பிறந்தநாள் ! நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பரம ரசிகரும், 37 படங்களில் அவரோடு இணைந்து நடித்திருப்பவரும், சிவாஜி குடும்பத்தினரால் அவரது மூத்த மகன் என்று கருதப்படுபவரும், ஐம்பது ஆண்டுகளாக தமிழ் மேடை நாடகங்களில் தொடர்ந்து நடித்து சாதனை செய்து வருபவருமான ஒய்.ஜி.மகேந்திரன், சிவாஜி யின் அரிய பண்புகளையும், அவருடன் தனக்கு ஏற்பட்ட சுவையான அனுபவங்களை யும் நினைவு கூர்கிறார்: "நமஸ்காரம் சார்... என் பெயர் சிவாஜி கணேசன். 1952ம் வருடத்திலிருந்து நடிச்சிட்டிருக்கேன். எம்.ஆர்.ராதா, எஸ்.வி.ரங்காராவ், நாகேஷ் போன்ற பெரிய ஆர்ட்டிஸ்ட் களுடன் கூட நடித்திருக்கேன். இன்னிக்கு, ஒய்.ஜி.மகேந்திரன் …
-
- 1 reply
- 1.1k views
-