Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இன்று03.08.2011 இலங்கை சிங்களவர்கள் 50 பேர்,சென்னையில் ஊர்வலமாக சென்றனர்.சென்னை பெரியமேட்டில் இருந்து புரசைவாக்கம் வரை சிலர் சிங்கள கொடிஎந்தியும், 10 மேலான நபர்கள் இலங்கை சின்னமுடைய டி-சர்ட்டுகள் அணிந்தும் நடந்து சென்றனர். பின்னர் சென்ட்ரல் பகுதியில் உள்ள AGP விடுதியில் நுழைந்தனர், அவர்கள் அந்த விடுதியில் தான் தங்கி இருக்கின்றார்கள் என்பதனை அறிந்த சில தமிழ் உணர்வாளர்கள் அந்த விடுதியினுள் நுழைந்தனர்.அவர்கள் உள்ளே நுழையும் நேரும் முன்பே பல சிங்களவர்கள் வாடகை ஊர்திகளில் வெளியில் சென்றுவிட்டனர். உள்ளே நுழைந்த தமிழ் உணர்வாளர்கள், அந்த விடுதியின் மேலாளரிடம் சிங்களவர்கள் இருந்கின்றனரா என கேட்டுக்கொண்டு இருக்கும் சமயம், அங்கே வந்த 3 சிங்களவர்கள் கண்டனர்.அவர்களின் டி- ச…

  2. மகாதேவா சைவச் சிறுவர் இல்லத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த பாலேந்திரன் விபூசிகாவை அவரது தாயார் ஜெயக்குமாரியிடம் ஒப்படைப்பதற்கு கிளிநொச்சி நீதவான் எம்.ஐ.வகாப்தீன், இன்று உத்தரவிட்டார். அத்துடன், கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் விபூஷிகாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த பயங்கரவாத குற்ற வழக்கை பயங்கரவாத பிரிவினர் வாபஸ் பெற்றுகொண்டனர். அதேவேளை, என்னையும் எனது அம்மாவையும் இணைப்பதற்காக பாடுபட்ட அனைவருக்கும் நன்றிகளை தெரிவிப்பதாக பாலேந்திரன் விபூசிகா தெரிவித்தார். மகாதேவா சைவச்சிறுவர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த விபூசிகா, அவரது தாயார் பாலேந்திரன் ஜெயக்குமாரியுடன் சேர்வதற்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம், அனுமதி வழங்கியது. விடுதலையாகி நீதிமன்றத்திலிருந்து…

  3. த.தே.கூட்டமைப்பை சாடுகிறார் தவராசா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்திருக்கும் நிலைப்பாடு இராஜதந்திரமா, அல்லது ஓர் சரணாகதி அரசியலா என்ற கேள்வியினை எழுப்பி உள்ளது என வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராசா தெரிவித்துள்ளார். சமகால அரசியல் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இவ் அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ் மக்களின் நலன்களினை முன்னிலைப்படுத்தி தமிழ்தேசியக் கூட்டமைப்பு செயற்படுவதே இன்றைய காலத்தின் தேவையாக அமைகின்றது. தற்போது இலங்கையின் அரசைத் தீர்மானிக்கின்ற சக்தியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விளங்குகின்றது. 15 பாராளுமன்ற உறுப்பினர்களை தன்னகத்தே கொண்டுள்ள த…

  4. ஞாயிறு 03-06-2007 06:30 மணி தமிழீழம் [முகிலன்] யசூசி அகாசி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை சிறீலங்கா வருகிறார் யப்பானின் சிறப்பு சமாதானத் தூதுவர் யசூசி அகாசி எதிர்வரும் செவ்வாய்கிழமை சிறீலங்காவுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். நான்கு நாட்கள் தங்கியிருக்கும் அகாசி அரதரப்பினரையும் விடுதலைப் புலிகளையும் சந்தித்து பேச்சுக்களை நடத்தவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நன்றி பதிவு

  5. பொல்லைக் கொடுத்து அடிவாங்கும் அரசாங்கம் -கே.சஞ்சயன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் நடத்தப்பட்ட பத்தாவது சுற்றுப் பேச்சுக்கள் முக்கிய திருப்பத்தை அடைந்துள்ளன. அடுத்த கட்டப்பேச்சு நடப்பதானால், அரசாங்கம் மூன்று முக்கிய விவகாரங்கள் தொடர்பான நிலைப்பாட்டை எழுத்து மூலம் தரவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறியுள்ளது. அரசாங்கம் எழுத்து மூலம் இந்தப் பதிலைத் தருவதற்கு 10 நாட்கள் காலக்கெடுவையும் கொடுத்துள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.கூட்டமைப்பின் இந்த நிலைப்பாட்டை புலிகளின் அணுகுமுறை என்று அரசாங்கம் விமர்சித்துள்ளது. அதுமட்டுமன்றி தாம் எழுத்து மூலமான பதிலைக் கொடுக்கப் போவதில்லை என்றும், பேச்சுக்கள் நடந்து கொண்டிருக்கும…

  6. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. இரணைமடுகுளத்தின் வான்கதவினை திறந்து வைத்து அபிவிருத்தி செய்யப்பட்டபின் குளத்தினை விவசாயிகளிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (07.12.18) இடம்பெற்றது. ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன இந் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார். ஆனால் குறித்த நிகழ்வில் ஜனாதிபதி பிரசன்னமாவதற்கு ஒரு மணித்தியாலயத்திற்கு முன்னதாகவே நிகழ்வு இடம்பெற்ற இரணைமடுகுளத்திற்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் ஜனாதிபதியுடன் நிகழ்வில் கலந்து கொள்ளாது பொது மக்கள் கூடியிருந்த இடத்திலேயே நின்றதுடன், ஜனாதிபதி நிகழ்வை ஆரம்பித்தவுடன் அங்கிருந்து சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. இவருடன் கரைச்சி மற்றும் பளை பிரதேச சபை தவிசாளர்கள…

  7. Published By: DIGITAL DESK 3 28 OCT, 2023 | 10:18 AM யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை நிர்மாணிக்க வேண்டிய அவசியம் குறித்து விளக்கமளிக்குமாறு இலஞ்சம் மற்றும் ஊழல்கள் பற்றிய சாற்றுதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கோரி இருக்கிறது. முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைக்கப்பட்டமை தொடர்பில் ஆணைக்குழுவுக்குக் கிடைத்த முறைப்பாடுகளை அடுத்து ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணையின் ஒரு அங்கமாகவே இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் விளக்கம் கோரப்பட்டுள்ளது. தூபி அமைக்கப்பட்டமை தொடர்பில் விளக்கமளிக்க பல்கலைக்கழகத்தில் பொறுப்பு வாய்ந்த அதிகாரி ஒருவரை நாளை மறுதினம் திங்கட…

  8. மஹிந்தவின் மேன்முறையீட்டு மனு மீதான பரிசீலனை ஆரம்பம் Editorial / 2018 டிசெம்பர் 14 வெள்ளிக்கிழமை, மு.ப. 10:57 Comments - 0 மஹிந்தவின் மேன்முறையீட்டு மனு மீதான பரிசீலனை ஆரம்பம் பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷவும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக ஏனையவர்களும், தங்களுடைய அந்தப் பதவிநிலைகளை வகிப்பதை நிறுத்தி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையுத்தரவுக்கு எதிராக, மஹிந்த தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு மீதான பரிசீலனைகள், உயர் நீதிமன்றத்தில் தற்போது ஆரம்பமாகியுள்ளன. நீதியரசர்களான ஈவா வனசுந்தர, புவனேக அலுவிகார மற்றும் விஜித மலல்கொட ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட…

  9. Published By: VISHNU 07 NOV, 2023 | 09:30 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) கச்சதீவை இந்தியாவுக்கு வழங்குவது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அத்துடன் இந்திய இழுவைப்படகை எமது கடற்பரப்பில் ஒரு வினாடி கூட அனுமதிக்கக்கூடாது என்பதுதான் என்னுடைய நிலைப்பாடு. என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (7) இடம்பெற்ற கடற்றொழில் நீர்வாழ் உயிரின வளங்கள் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகாெண்டு எதிர்க்கட்சி உறுப்பினர் நிராேஷன் பெரேரா உரையாற்றும்போது எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். நிராேஷன் பெரேரா எம். பி. குறிப்பிடுகையில், …

  10. புத்தளத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற அமைதியின்மையை அடுத்து பிரதேசத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 500க்கும் மேற்பட்ட இராணுவத்தினருடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக இரகசிய புலனாய்வுத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவும் புத்தளத்தில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோன் தலைமையிலான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் குழுவொன்று இன்று திங்கட்கிழமை காலை புத்தளத்துக்கு விஜயம் செய்துள்ளனர். இந்நிலையில், அவர்களிடையே புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் விசேட கலந்துரையாடலொன்று த…

  11. நஞ்சு கலந்த உணவை உட்கொண்ட படையினர் ஒன்பது பேர் மயக்கம் Written by Ellalan - Jun 19, 2007 at 02:09 PM யாழ். பொலிகண்டி படை முகாமில் நேற்று காலை படையினருக்கு வழங்கப்பட்ட உணவில் நஞ்சுத் தன்மை இருந்ததால் அதனை உட்கொண்ட படையினர் ஒன்பது பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் இதில் ஒரு படைச்சிப்பாய் இறந்துள்ளார். மயக்கமடைந்த படையினர் இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். என தெரிவிக்கப்படுகின்றது. சங்கதி

  12. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் 29.8.2011 அன்று தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என கேட்டு மனு தாக்கல் செய்ய உள்ளனர். இந்த மனு, விசாரணைக்கு வரும் நாளன்று தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து 30 ஆயிரம் வழக்கறிஞர்களைநீதிமன்றத்திற்குள் வரவழைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என்று , சாதி ஒழிப்பு விடுதலை அமைப்புக்கான ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ரஜினிகாந்த் கூறினார். முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவரையும் வேலூர் சிறையில் சந்தித்துவிட்டு வெளியே வந்த ரஜினிகாந்த், இந்த தகவலை நம்மிடையே தெரிவித்தார். http://www.nakkheera...ws.aspx?N=60308

  13. Published By: DIGITAL DESK 3 28 NOV, 2023 | 02:52 PM யாழ்.சாவகச்சேரி நகரில் அமைந்துள்ள நிதி நிறுவனம் ஒன்றின் பணியாளர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (28)காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அலுவலகத்தில் தண்ணீர் வராததால் தண்ணீர் தொட்டியை பார்ப்பதற்காக மேலே ஏறிய சந்தர்ப்பத்தில் மின்சாரம் தாக்கியுள்ளது. இதன்போது, நுணாவில் பகுதியைச் சேர்ந்த 26 வயதான கஜந்தன் என்ற இளைஞனே ஆபத்தான நிலையில் சாவகச்சேரி ஆதாரவைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். https://www.virakesari.lk/article/170459

  14. புலிகளுக்கு ஆதரவான இணையத் தளங்களை தடை செய்யமாட்டோம்: பெர்னாண்டோ புள்ளே. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான இணையத்தளங்களைத் தடை செய்ய மாட்டோம் என்று சிறிலங்கா அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் இன்று புதன்கிழமை அவர் கூறியதாவது: ஊடகவியலாளர்கள் தாங்கள் கொண்டு சேர்க்க விரும்புகிற செய்தியை மக்களிடத்தில் சேர்ப்பதற்கான உரிமை தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது. ஊடக சுதந்திரத்தை அரசாங்கம் பாதுகாக்கும். தமிழ்நெட் இணையத்தளத்தை முடக்கியதன் பின்னணியில் அரசாங்கம் செயற்பட்டதாகக் கூறப்படுவதை நிராகரிக்கிறோம். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக அந்த இணையம் செயற்பட்ட போதும் தமிழீழ விடுதலைப் புலிகள் எனும் ஒரு பயங்…

    • 2 replies
    • 2.9k views
  15. வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தில் சிறிலங்கா படையினர் யுத்தக் குற்ங்களில் ஈடுபடவில்லை என்று கூறி பாராளுமன்ற உறுப்பினரான பேராசிரியர் ராஜீவ விஜேசிங்க திடீர் பல்டி அடித்துள்ளார். . இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சிறிலங்கா படை தரப்பைச் சேர்ந்த சில சிப்பாய்கள் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவும் அவர்களுக்கு எதிராக விசாரணை நடத்தப்படும் எனவும் அவர் வெளிப்படையாகக் கூறி 24 மணித்தியாலயம் கழிவதற்கு முன்னரே இவ்வாறு பல்டி அடித்து அறிக்கை விட்டுள்ளார். . சிறிலங்கா இராணுவத்தின் அதிகாரிகள் மட்டத்தைச் சேர்ந்த சிலர் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ராஜீவ விஜேசிங்க தெரிவித்திருந்தார் என இந்திய ஊடகம…

  16. காணாமல் ஆக்கப்பட்டவர் தொடர்பில் விசாரணைக்கு நான்கு குழுக்கள்; ஜனாதிபதி அனுமதி காணாமல் ஆக்கப்பட்டவர்களைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து நீதிமன்றில் வழக்குகளைத் தாக்கல் செய்வதற்கு நான்கு விசாரணைக் குழுக்கள் அமைக்கப்படவுள்ளன என உறுதிப்படுத்திய ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவித்துள்ளதாவது, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்து நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய விசாரணைகளை நடாத்த நான்கு விசாரணைக்குழுவை அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது…

  17. சீரற்ற காலநிலையின் காரணமாக பல இன்னல்களுக்கு முகங்கொடுத்த வடக்கு மாகாண மக்களுக்கு துரித நிவாரணங்களை வழங்கியதுடன், அவர்களின் நலன்புரி தேவைகளுக்காக தொடர்ச்சியாக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட முப்படையினர், பொலிஸார், மாகாண ஆளுநர்கள், அரச அதிகாரிகள், தன்னார்வ நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினர்களுக்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதி அலுவலகம் விடுத்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அனர்த்தத்திற்கு முகங்கொடுத்த மக்களுக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் வழிகாட்டலின் கீழ் இந்த விசேட நிவாரண வேலைத்திட்டம் செயற்படுத்தப்பட்டது. வெள்ளத்…

  18. ரணில் பக்கம் சாய்ந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஐந்து பேர் தற்போது அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சியில் அந்தக் கூட்டணியில் இருந்து ஐந்து எம்.பி.க்கள் மாத்திரமே இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கில் எதனையும் செய்ய முடியாத நிலை எனவே எதிர்வரும் தேர்தலில் தமிழ் கூட்டமைப்பு வடக்கில் எதனையும் செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் வெளிவிவகார அமைச்சின் வரவு செலவுத் திட்டம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அ…

  19. பாடசாலை மாணவியின் நெஞ்சில் பிளேட்டினால் கீறிய நபர்கள்; சாவகச்சேரியில் நேற்றுக் காலை சம்பவம் Thursday, September 8, 2011, 11:38 சாவகச்சேரி இந்துக் கல்லூரிக்குச் சென்ற மாணவியை வீதியில் இடைமறித்த இனந்தெரியாத நான்கு இளைஞர்கள் அந்த மாணவியின் நெஞ்சுப் பகுதியில் கூரிய பிளேட்டினால் கீறி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்றுக் காலை சாவகச்சேரி கச்சாய் வீதி யில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தை அடுத்து அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது நேற்றுக்காலை சாவகச்சேரி கச்சாய் வீதியில் இருந்து கயிலாயபிள்ளை வீதி ஊடாக மாணவி சாவகச்சேரி இந்துக் கல்லூரிக்கு நடந்து சென்றுள்ளார். இந்த வேளையில் மாணவியைத் திடீரென இடை மறித்த நான்…

  20.  உதயசிறி விடுதலையானார் சிகிரியா சுவரோவிய சுவரில் எழுதினார் என்ற குற்றச் சாட்டின் பேரில் சிறைப்பட்டிருக்கும் சித்தாண்டி யுவதி சின்னத்தம்பி உதயசிறி இன்று வியாழக்கிழமை காலை எட்டு மணிக்கு விடுதலை செய்யப்பட்டுள்ளார். இரண்டு வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் உதயசிறிக்கு ஏப்ரல் மாதம் முதலாம் திகதியன்றே ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியிருந்தார். எனினும், உதயசிறியை உடனடியாக விடுதலை செய்வதற்கு அவர் சார்பில் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நேற்று புதன்கிழமை வரை அவரது விடுதலைக்கு தடையாக இருந்து வந்தது. இந்நிலையில் உதயசிறி, சார்பில் வழக்குத் தொடர்ந்த நல்லாட்சிக்கான மனித உரிமைகள் இயக்கமும், மனித உரிமைகள் …

    • 17 replies
    • 1.4k views
  21. சிறிலங்காவுக்கு மேலதிக "அதிர்ச்சிகள்" காத்திருக்கின்றன: புலிகளின் இராணுவப் பேச்சாளர். சிறிலங்காவுக்கு மேலதிக அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் எச்சரித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகமான த நேசனுக்கு இராசையா இளந்திரையன் அளித்துள்ள நேர்காணல்: சிறிலங்கா அரசாங்கமானது இரண்டு தடங்களில் பயணிக்கிறது. போர் ஒருபுறம் என்றும் மறுபுறம் அமைதி என்றும் கூறிவருகிறது. இரண்டையும் அடையக்கூடிய சாத்தியம் இல்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் கிழக்கில் இல்லை என்கின்றனர். புலிகள் எங்கும் இருப்பார்கள். மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலையில் நாம் நிலைகொண்டுள்ளோம். ஆனால் உங்களுக்குத் தெரியாது. சிறிலங்கா அரசாங்கமானது …

    • 2 replies
    • 2.2k views
  22. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையும் அதன் ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளையும் உலகின் அனைத்து நாடுகளுக்கும் சரி சமமான முறையில் செயற்பட வேண்டும். அதனைவிடுத்து சில நாடுகளுக்கு ஒரு வகையிலும் வேறு சில நாடுகளுக்கு மற்றுமொரு வகையிலும் நடந்து கொள்ளக் கூடாது. மனித உரிமை ஆணையாளர் நாயகம் என்பவர் அனைத்து நாடுகளுக்கும் ஆணையாளராவார். அதனடிப்படையில் அவர் நடந்துகொள்ளவேண்டும் என்று இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமை பேரவையின் ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளையை நேற்று சந்தித்து பேச்சு நடத்திய அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையிலான இலங்கை தூதுக்குழுவினர் மேற்கண்டவாறான கோரிக்கையை முன்வைத்துள்ளனர். ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளை இலங…

  23. திங்கள் 23-07-2007 13:15 மணி தமிழீழம் [மயூரன்] ரணிலின் தீர்கதரிசனமே கிழக்கை படைகள் கைப்பற்ற முடிந்தது - லஸ்மன் செனிவிரட்ன தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியில் தோற்கடிப்பதை விடவும் அவர்களை பலமிழக்கச் செய்வதே தூரநோக்குடைய அரசியல் தலைமையின் நோக்கமாக இருக்க வேண்டும் என்றும் அதனையே ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்டதாக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் செனிவிரத்ன தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து கருணாவை வெளியேற்றி அந்த அமைப்பை பிளவு படுத்தியதன் மூலம் விடுதலைப் புலிகளை ரணில் விக்கிரமசிங்க பலவீனப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப் புலிகளின் செயல்பாடுகளை நிரந்தரமாக மு…

  24. யாழில் 60 முட்டை குடித்து தலைகீழாக நின்று சாதனை படைத்த இளவாலை நபர் தனது சாதனையை தானே தகர்த்தெறிந்து முட்டை குடித்தல் மற்றும் தலை கீழாக நிற்றலில் மீண்டும் ஒரு புதிய இலங்கை ரீதியான சாதனையை படைத்திருக்கிறார் திரு இராசேந்திரம் அவர்கள். குறித்தவாராக இன்றைய தினம் காலை 9.00 மணியளவில் இளவாலை புனித அந்நாள் ஆலய முன்றலில் அலையென திரண்ட பார்வையாளர்கள் முன்னிலையில் தனது சாதனை முயற்சி ஆரம்பிக்கபட்டது. முதலில் 1மணி நேரம் தலை கீழாக நின்று சாதனை படைக்க போவதாக கூறி சாதனை முயற்சியை ஆரம்பித்த திரு.இராசேந்திரம் அவர்கள் வெகு இலகுவாக இலக்கை நிறைவு செய்து அதாவது 1 மணி நேரம் தலை கீழாக நின்று தனது முதாலவது சாதனையை இலங்கை சாதனையாக பதிவு செய்தார். அதனை தொடர்ந்து முட்டை குடித்தலில் உலக சாதனை…

    • 11 replies
    • 1k views
  25. கிழக்கு மாகாணத்தின் கட்டுப்பாடும் அரச அதிகாரிகளும் கிழக்கு மாகாண சபையின் ஆளுநரான றியல் அட்மிறல் றொகான் விஜயவிக்கிரமவுக்கு அடுத்த அதிகாரம் கொண்ட சக்தி மிக்க பதவியை வகித்தவர் மட்டுமன்றி, நுவரெலியா மாவட்டத்திலும், அம்பாறை மாவட்டத்திலும் அரச அதிபராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர் இவர். அம்பாறை அரச அதிபராகக் கடமையாற்றிய காலப்பகுதியில் அங்கு சிங்களக் குடியேற்றங்களை விரிவுபடுத்துவதிலும் தீவிரமாக உழைத்தவர். தமிழ், முஸ்லிம் மக்களின் பாரம்பரிய நிலங்களை சிங்களவர்கள் பலவந்தமாக ஆக்கிரமிப்பதற்குத் துணை நின்றவர். சுனாமியால் தங்கள் வீடுகளை இழந்த தமிழ், முஸ்லிம் கிராமங்களில் வாழ்ந்தவர்களை சிங்களவர்கள் பெரும்பான்மையாக இருந்த கிராமங்களில் குடியேற்றுவதன் மூலம், அவர்களைக் கிராமிய அள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.