ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143496 topics in this forum
-
இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் மஹிந்த குடும்பத்தின் அதிக தலையீட்டினால் அதிருப்தியுற்ற நிர்வாகம் இன்று இராஜினமா செய்துள்ளது. அணித்தலைவர் குமார் சங்கக்கார, துணைத்தலைவர் மகேல ஜயவர்த்தன, அரவிந்த டி சில்வா தலைமையிலான தெரிவுக்குழு ஆகிய அனைவரும் இன்று இராஜினமா செய்துள்ளனர். தெரிவுக்குழுவிலும், விளையாட்டுக்குழுவிலும் நமல் இராஜபக்ஷ மற்றும் அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கம ஆகியோரின் அரசியல் தலையீடுகளே இந்த அதிருப்திக்கு காரனம் என தென்பகுதி செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியாவுடனான இறுதிப்போட்டியில் பங்குபற்றிய விளையாட்டு வீரர்களின் மாற்றங்களிலும் உயர் அரசியல் அழுத்தங்கள் இருந்துள்ளதாம். அதனாலேயே நான்கு பேரை அணியில் மாற்றப்பட்டனராம். உண்மையில் கிரிக்கெட் தேர்வுக்குழ…
-
- 11 replies
- 3.2k views
- 1 follower
-
-
விமானம் பறந்தது; மின்சாரம் நின்றது! யாழ்ப்பாணம்,மே 24 குடாநாடு முழுவதும் நேற்றிரவு 7.55 மணிக்கு திடீரென மின்சாரம் நிறுத்தப்பட் டது. குடாநாட்டு வான் பரப்பில் விமானம் ஒன்று பறந்ததும் மின்சாரம் திடீரென வெட் டப்பட்டதும் மக்கள் மத்தியில் பதற்ற நிலையை ஏற்படுத்தியது. மின்சாரம் சுமார் 16 நிமிடங்களில் மீண் டும் வழங்கப்பட்டதால், மக்களின் பதற் றம் தணிந்தது. விமானம் பறந்து சில வினாடிகளில் மின் சார விநியோகம் தடைப்பட்டதால் மக்கள் மத்தியில் பல்வேறு ஊகங்கள் தோன்றின. மின்சாரம் மீண்டும் திரும்பும்வரை என் னவோ ஏதோ என்ற பீதியும் மக்கள் மனங் களை பீடித்திருந்தது. (அ1) உதயன்
-
- 3 replies
- 3.2k views
-
-
கொழும்பு நகருக்குள் 20 மனித வெடிகுண்டுகள் : இலங்கை அதிபர் அதிர்ச்சி on 05-01-2009 16:32 Published in : செய்திகள், இலங்கை மிகப்பெரிய தாக்குதலை நடத்துவதற்காக விடுதலைப் புலிகளைச் சேர்ந்த தற்கொலைப்படையின் 20 மனித வெடிகுண்டுகள் கொழும்புக்குள் நுழைந்திருப்பதாக அந்நாட்டு அதிபர் ராஜபக்சே அதிர்ச்சியான தகவலை தெரிவித்துள்ளார். இன்று அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- விடுதலைப்புலிகளின் தலைமையகம் அமைந்துள்ள கிளிநொச்சியை பிடித்து விட்டோம். பொதுமக்கள் உயிர் இழக்காமல் கிளிநொச்சியை பிடிக்க நினைத்தோம். அதன்படி உயிர் இழப்பு இன்றி கிளிநொச்சி பிடிபட்டு விட்டது. இது எனக்கு திருப்தி அளிக்கிறது. விடுதலைப்புலிகளின் மற…
-
- 2 replies
- 3.2k views
-
-
கடந்த சனிக்கிழமை திருகோணமலை அஷ்ரப் இறங்குதுறையில் மூழ்கடிக்கப்பட்ட கப்பல் தற்கொலைக் குண்டுதாரியாலேயே வெடிக்கவைக்கப்பட்டிருப்பதா
-
- 1 reply
- 3.2k views
-
-
யாழ்.உடுவிலில் வயோதிப தம்பதிகளை சித்திரவதை செய்த கொள்ளை கும்பல் Leftin May 5, 2020 யாழ்.உடுவிலில் வயோதிப தம்பதிகளை சித்திரவதை செய்த கொள்ளை கும்பல்2020-05-05T10:50:39+00:00உள்ளூர் யாழ்.உடுவில் அம்பலவாணர் வீதியில் வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளைக் கும்பல், வயோதிபத் தம்பதியைத் தாக்கிவிட்டு சுமார் 15 பவுண் தங்க நகைகள் மற்றும் 5 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளது. வயோதிபத் தம்பதியைக் கட்டிவைத்துவிட்டு குடும்பத் தலைவரின் தலையில் கூரிய ஆயுதத்தால் குத்தி கொள்ளைக் கும்பல் சித்திரவதை செய்துள்ளது. அதனால் படுகாயமடைந்த குடும்பத்தலைவர், தெல்லிப்பழை வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த…
-
- 34 replies
- 3.2k views
- 1 follower
-
-
Tamil national activist attacked in London [TamilNet, Tuesday, 05 April 2011, 19:09 GMT] Two unidentified men attacked Eezham Tamil nationalist R. Soosaipillai, known as Thanam, in front of his house in London Monday night. Mr. Thanam, a veteran activist, was one of the key persons who supported the successful re-mandate of Vaddukkoaddai Resolution in UK that democratically reaffirmed the Eezham Tamil aspiration for an independent and sovereign Tamil Eelam in January 2010. He has been a grassroot coordinator in the British Tamil Forum (BTF) since its inception. Thanam, who once served for the infrastructure of the Tamil national cause for 21 years, is also one who gra…
-
- 38 replies
- 3.2k views
-
-
அழுத்துக http://puspaviji.net/page92.html
-
- 0 replies
- 3.2k views
-
-
பிரபல அறிவிப்பாளர் திருமதி ராஜேஸ்வரி சண்முகம் காலமானார் பிரபல வானொலி அறிவிப்பாளர் திருமதி ராஜேஸ்வரி சண்முகம் இன்று காலமானார். சுகயீனமுற்று யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வானொலிக்குயில் இன்று மாலை குரலடைத்திருக்கிறது. இறக்கும்போது அவருக்கு வயது 72. கடந்த 16ஆம் திகதி தனது 72ஆவது பிறந்த தினத்தினை கொண்டாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. வானொலித்துறையில் நீண்டகால அனுபவமுள்ள ராஜேஸ்வரி சண்முகத்தின் இழப்பு ஈடுசெய்ய முடியாததாகும். "வானொலிக் குயில்" என்று செல்லமாய் எல்லோராலும் அழைக்கப்படும் ராஜேஷ்வரி சண்முகம் அவர்களின் இறுதிக் கிரியைகள் பற்றி பின்னர் அறிவிக்கப்படும். http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/38173-2012-03-23-14-48-36.html
-
- 38 replies
- 3.2k views
-
-
இவரைப் பற்றி பெரிதாக எனக்குத் தெரியாது அதைவிட ஈழத்து தமிழர்கள் என்றவகையில் எப்படி இதை எதிர்கொள்கின்றீர்கள்? சிலர் சில கருத்துக்களை தட்ஸ் தமிழில் வைத்துள்ளனர் வாசிக்க. என் கருத்து இது க...க...க...கருணாநிதி செய்யும் மோசடி என்றே சொல்வேன்.
-
- 33 replies
- 3.2k views
-
-
வன்னி மக்களுக்கு உணவை முற்றாக மறுக்கும் நோக்கோடு அவர்களின் உணவுத் தேவையை அரைகுறையாகவாவது தீர்க்கக் கூடிய உணவு வழங்கலைச் செய்ய முன் வந்த ஐ சி ஆர் சி வழித்துணைக் கப்பல் மீது சிறீலங்கா சிங்கள பேரினவாத பயங்கரவாத இராணுவம் புதுமாத்தளன் பகுதியில் வைத்து ஆட்லறி செல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. ஆனால் விடுதலைப்புலிகள் இக்கப்பலைத் தாக்கியதாக உண்மைச் சம்பவத்தை திரித்துக் கூறி வருகிறது சிங்கள பயங்கரவாத தேசமான சிறீலங்கா. Food ship attacked in Mulaitivu The ship ‘Bin Tan’ which transported food supplies to Mulitivu from Trincomalle came under an LTTE artillery attack while it was unloading in Puthumatalan this morning, the army spokesman said. dailymirror.lk
-
- 24 replies
- 3.2k views
-
-
புலிகளின் மரபுவழி போர்த்திறனை முற்றாக அழித்து விட்டோம்: சிறிலங்கா இராணுவத் தளபதி [திங்கட்கிழமை, 30 யூன் 2008, 06:12 பி.ப ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை] தமிழீழ விடுதலைப் புலிகளால் இனிமேல் மரபுவழி இராணுவமாக சண்டையிட முடியாது. எமது இராணுவத்தினர் நடத்தும் தொடர்ச்சியான தாக்குதல்களால் தமது இராணுவ பலத்தை அவர்கள் இழந்துவிட்டார்கள் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற வெளிநாட்டு ஊடகவியலாளர் சங்க உறுப்பினர்களுடனான சந்திப்பின் போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: விடுதலைப் புலிகள் இன்னமும் எமது படைகளுடன் தாக்குதல்களில் ஈடுபடுகின்றனர். ஆனால் முன்பிருந்த எதிர்ப…
-
- 19 replies
- 3.2k views
-
-
பாறுக் ஷிஹான் தங்கத்தின் பெறுமதியை அறிந்து ஆயுதங்களை வாங்குவதற்காக வடக்கு முஸ்லீம் மக்கள் ஆயுத முனையில் வெளியேற்றப்பட்டிருக்கலாம் என்ற ஒரு ஆய்வும் தற்போது வெளியாகியுள்ளதாக வெளியேற்றப்பட்ட வட மாகாண முஸ்லிம்கள் அமைப்பு ஆய்வாளர் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டார். கறுப்பு ஒக்டோபர் எனும் தொனிப்பொருளில் எக்ஸத் ஊடக வலையமைப்பு பணிப்பாளர் ஜே.எல்.எம் ஷாஜஹான் தலைமையில் நடைபெற்ற விடுதலைப் புலிகளால் வடக்கில் இருந்து இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்ட முஸ்லிம்களுக்கு நீதி கோரும் நிகழ்வு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன அஷ்-ஷஹீத் அஹமட் லெப்பை ஹாஜியார் ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றபோது அதில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் தனது கருத்தில் தெரிவி…
-
-
- 67 replies
- 3.2k views
- 2 followers
-
-
வடஇலங்கையில் நடக்கும் போரில் புலிகள் தரப்பு 13 ஆண்டுகளில் மிகப்பெரிய தோல்வியைக் காணப்போகிறது என்று பரவலாகத் தெரிவிக்கப் படுகிறது. ஆனாலும் புலிகளிடம் மீண்டு எழுந்து பதிலடி கொடுக்கும் ஆற்றல் இருக்கிறது என்று ஆய்வாளர் ஒருவர் தெரிவித்து இருக்கிறார். விடுதலைப் புலிகளின் அரசியல் தலைநகரான கிளிநொச்சி ராணுவ வசம் வரப்போகிறது. இருந்தாலும் பெரும் பாதிப்பை விளைவிக்கக்கூடிய வெடிகுண்டு தற்கொலை யாளிகள் புலிகளிடம் இன்னும் இருப்பதாகப் பெயர் கூற விரும்பாத அந்த தற்காப்பு ஆய்வாளர் குறிப்பிட்டார். தங்களால் தோல்வியில் இருந்து மீண்டு வரமுடியும் என்பதை புலிகள் கடந்த காலத்தில் நிரூபித்துக் காட்டி உள்ளனர் என்றார் அவர். “சென்ற 1995ம் ஆண்டு யாழ்ப்பாண தீபகற்பத்தை அரசாங்கப் படையினர் கைப்பற்றி…
-
- 2 replies
- 3.2k views
-
-
புலம்பெயர் தமிழர்களுக்கும் பாதுகாப்புச் செயலாளருக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று அண்மையில் நடைபெற்றுள்ளது. 22 பேரைக் கொண்ட புலம்பெயர் தமிழ் பிரதிநிதிகளே இவ்வாறு பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். யுத்த வலய தமிழ் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ, புலம்பெயர் தமிழர்களிடம் உறுதியளித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சில் இந்த சந்திப்பு நடைபெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. மனிதாபிமான விவகாரங்கள், வடக்கு கிழக்கு புனரமைப்பு, புனர்வாழ்வு போன்ற விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியா, பிரான்ஸ், பிரித்தானியா, சுவிட்சர்லா…
-
- 26 replies
- 3.2k views
-
-
தமிழர்கள் அழிவு கண்டு பொங்கியெழும் தமிழகம் ` "தானாடாவிட்டாலும் தன் சதை ஆடும்" என்பார்கள். அதுபோலவே ஈழத் தமிழர்களுக்காகத் தமிழகத்தில் ஓங் கிக் குரல் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றது. புது அலை புது வேகத்தோடு வீசத் தொடங்கியிருக்கின்றது. ஈழத் தமிழர்களும், தமிழகத் தமிழர்களும் வாழிடப் பிர தேசத்தால் வேறுபட்டவர்கள். எனினும் பேசும் மொழியால், வாழும் முறையால், பின்பற்றும் கலாசாரப் பண்பாடுகளால், இனத்தால் ஒன்றுபட்டவர்கள். இரு சாராருக்கும் இடையி லான தொடர்பு, தாய் சேய் வாஞ்சை போன்று தொப்புழ்க் கொடி உறவு. அதனால்தான், ஈழத் தமிழர்களின் அழிவு கண்டு கொதித்தெழுந்து நிற்கிறது தமிழகம். "சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி" என்பதுபோல இதுவரை ஈழத் தமிழர் விடயத்தில் நீறு பூத்த…
-
- 13 replies
- 3.2k views
-
-
புதுச்சேரி மாநில காங்கிரசாருடன் தேர்தல் ஆலோசனைகள் நடத்துவதற்காக இன்று புதுச்சேரி வந்துள்ளார் ராகுல்காந்தி. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய காங்கிரஸ் பிரமுகர்கள் தவிர வேறு யாரையும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. பத்திரிக்கையாளர்களுக்கும் அனுமதி இல்லை. இக்கூட்டத்திற்கு பின்னர் வெளியே ராகுல்காந்தியிடம் தந்தையை விடுதலைப்புலிகள் கொன்றதாக இருக்கும் வழக்கு பற்றியும், ஈழப்பிரச்சினையை பற்றியும் செய்தியாளர்கள் கேட்டபோது, ‘இரண்டு விடயங்களுக்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துக்கிட்டிருக்கு. அப்பாவை கொன்ற வழக்கில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. இப்போதும் எடுத்துக்கிட்டிருக்கு’’ என்று தெரிவித்தார். "தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு ஒரு பயங்கரவாத இயக்கம். அதுவே என்னுடையத்…
-
- 9 replies
- 3.2k views
-
-
பேச்சுக்களை நிறுத்தி, தாக்குதல் தொடுக்கும் காலம் வந்துள்ளது: மகிந்த ராஜபக்ஷ [வெள்ளிக்கிழமை, 4 ஓகஸ்ட் 2006, 22:06 ஈழம்] [காவலூர் கவிதன்] இன்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ காரியாலயத்தில் இடம்பெற்ற வைபத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பேச்சுக்களை நிறுத்தி, செயலில் இறங்கும் காலம் வந்துவிட்டது என்று கூறினார். இவ்வளவு நாளும் நாம் நிறையப் பேச்சுக்களைக் கேட்டுக் கொண்டிருந்தோம். இப்போது நாம் செயலில் இறங்கி, எமது இமாலய சக்திகளை வெளிக்காட்டுவதற்கும், நாட்டை கட்டியெழுப்புவதற்கும் காலம் வந்துள்ளது என்றார் மகிந்த. நாட்டில் மறுமலர்ச்சிக்கும் எழுச்சிக்கும், நாட்டு மக்கள் நேரடியாக பங்களிப்பது அவர்களது கடமை என்றும் அவர் குறிப்பிட்டார். புதிதாக …
-
- 16 replies
- 3.2k views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சிமன்றங்களுக்கான தேர்தல்களை நடத்துவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட தேர்தல் அதிகாரி எஸ்.அருமைநாயகம் அறிவித்திருக்கும் அதேவேளையில், இன்று காலை இலங்கை நேரப்படி 7.00 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமாகியிருக்கின்றது. மாலை 4.00 மணிவரையில் வாக்களிப்பு இடம்பெறும் எனவும், மாலை 4.30 க்கு தபால் மூலமான வாக்குகளை எண்ணும் பணி ஆரம்பமாகும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இன்று காலையில் கிடைத்த முதலாவது செய்தியின்படி பொதுமக்கள் வாக்களிப்பில் பெருளவு அக்கறையைக் காட்டவில்லை. வாக்களிப்பு நிலையங்களில் மிகவும் குறைந்தளவிலானோரே காலை 9.00 மணிவரையில் வாக்களிக்க வந்திருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் சுட்டிக்காட்டுகின்ற…
-
- 12 replies
- 3.2k views
-
-
பிரபாகரன் நலமுடன் இருக்கிறார். விரைவில் பிரபாகரன் வெளியில் வருவார் என்று இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார். பாளையில் நடந்த ஒரு திருமண விழாவில் பேசிய அவர், எதை கண்டு கலங்குவது தமிழன் பண்பு அல்ல. கி.ஆ.பே.விசுவநாதம் கூறும்போது, 2 ஆயிரம் ஆண்டு வரலாற்றில் பிரபாகரனை போல் ஒரு வீரன் யாரும் இல்லை என்று கூறியுள்ளார். அப்படிப்பட்ட பிரபாகரனை அழிக்க யாரும் வரவில்லை. பிரபாகரன் நன்றாக இருக்கிறார். நலமுடன் இருக்கிறார். நாம் தமிழர்களுக்கு தோள் கொடுத்து பாதுகாக்க முன் வர வேண்டும். வைகோ எம்.பி.யாக இருக்கும் போது ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக ராஜீவ் காந்தியிடமே நேருக்கு நேராக கேள்வி கேட்டு திணறடித்த துணிச்சல் பெற்றவர். தட்டி கே…
-
- 1 reply
- 3.2k views
-
-
மர்ம விமானம் தரையிறங்கியதாகத் தகவல்; கேகாலையில் பொலிஸார் தீவிர தேடுதல் கொழும்பு,மே 15 கேகாலைப் பகுதியில் மர்ம விமானம் ஒன்று மலைப்பகுதியில் தரையிறங்குவதுபோல தாழப் பறந்ததைக் கண்டதாக சிவிலியன் ஒருவர் வழங்கிய தகவலை அடுத்து நேற்று பொலிஸார் அந்த மலைப்பிரதேசத்தில் தீவிர தேடுதல்களை மேற்கொண்டனர். கேகாலை பொலிஸ் பிரிவில் புலத்கோபிட்டிய என்ற மலைப் பகுதியை விமானம் ஒன்று தாழப்பறந்து கடந்து சென்றதை நேற்று அதிகாலை 4.00 மணி யளவில் கண்டார் என்று அந்த சிவிலியன் பொலிஸாருக்குத் தகவல் கொடுத்துள் ளார். பொலிஸ் அவசர பிரிவின் "116' என்ற தகவல் சொல்லும் தொலைபேசி இலக்கம் ஊடாகவே குறிப்பிட்ட சிவிலியன் இந்த மர்ம விமானம் பற்றிய தகவலை வழங்கினார். இதனையடுத்து கேகாலை பொலிஸ் பிரிவில் குறிப்பிட்…
-
- 8 replies
- 3.2k views
-
-
முல்லைத்தீவில் மாணவிகள் பலர் துஷ்பிரயோகம் - ஆசிரியர் மற்றும் மாணவர்கள் கைது Vhg ஜூன் 24, 2022 முல்லைத்தீவு மாவட்டத்தில் பாடசாலை மாணவிகள் பலர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் ஆசிரியர் ஒருவரும் மாணவர்கள் பலரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஆசிரியரும் மாணவர் ஒருவரும் எதிர்வரும் 30 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் சுமார் பதினேழு பதினெட்டு வயதை உடைய ஆறு மாணவர்களையும் நீதிமன்றத்தில் காவல்துறையினர் முன்னிலைப்படுத்தியுள்ளனர். இதன் போதே, ம…
-
- 47 replies
- 3.2k views
- 2 followers
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரான குமரன் பத்மநாதன் என்றழைக்கப்படும் கே.பி, அதிவிசேட பிரமுகர்கள் பயணிக்கும் நுழைவாயின் ஊடாக நாட்டை விட்டு தப்பிச்சென்றுவிட்டார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார். http://www.tamilmirror.lk/137398
-
- 25 replies
- 3.2k views
-
-
புலம்பெயர்ந்த தமிழர்கள் நாட்டிற்குதிரும்ப வேண்டும் என்கிறது ஜே.வி.பி. போரின் காரணமாக வட கிழக்கிலிருந்து தமிழ் மக்கள் வெளிநாடுகளுக்கு புலம் பெயர்ந்ததையிட்டு ஆழ்ந்த கவலை கொள்வதாக அறிவித்திருக்கும் ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்காக அம்மக்களை மீண்டும் இலங்கை வருமாறு அழைப்பு விடுத்துள்ளது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற சர்வ கட்சி மாநாட்டில் ஜே.வி.பி.யினால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 1970 களில் ஆரம்பமாகி 30 வருடங்களாக நடந்து வரும் யுத்தத்தினால் ஆயிரக்கணக்கான மக்கள் அவசியமின்றி உயிரிழக்க நேரிட்டது. நாம் இதை நிறுத்த வேண்ட…
-
- 15 replies
- 3.2k views
-
-
வன்னியில் ஒரு நாள் இடம்பெற்ற மோதலில் மட்டும் சிறீலங்கா படையினர் 170 பேர் பலியானதுடன்,400 பேர் வரையில் காயமடைந்திருப்பதாகவும்,36 உடலங்கள் விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டுள்ளதாகவும் AP (Associated Press) செய்திச் சேவை அறிவித்துள்ளது. AP யின் செய்தியை மேற்குலகின் பல ஊடகங்கள் இன்று காலை முதல் வெளியிட்டு வருவதால், சிறீலங்கா அரசின் பரப்புரையில் பாரிய இடி விழுந்துள்ளதாக வர்ணிக்கப்படுகின்றது. கிளிநொச்சி களமுனையில் மட்டும் 130 படையினர் கொல்லப்பட்டிருப்பதாக விடுதலைப் புலிகள் தகவல் வெளியிட்டிருந்தனர். இதற்கு முன்னர் கிளாலியில் 40 படையினர் கொல்லப்பட்டிருந்தனர். இந்த இரு இடங்களிலும் முறையே 300 மற்றும் 120 வரையிலான படையினர் காயமடைந்திருந்தனர். படையினர் கூறும…
-
- 3 replies
- 3.2k views
-
-
தமிழ் மாணவி தற்கொலை?பேஸ்புக் விபரீதம். Post under இலங்கை, ஈழம், உலகம் நேரம் 8/22/2010 பேஸ் புக் எனப்படும் சோஷியல் நெட்வேர்க்கிங் சேவை மூலம், லண்டனில் வசிக்கும் இலங்கை தமிழ் இளைஞன் ஒருவருடன் காதல் தொடர்பினை ஏற்படுத்திக்கொண்ட தமிழ் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு வத்தளை பிரதேசத்தை சேர்ந்த 16 வயது பாடசாலை மாணவி ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். வெள்ளவத்தை பிரபல தமிழ் பாடசாலை ஒன்றில் 11 ம் வகுப்பில் இவர் கல்வி கற்று வந்ததாக விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது. யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்டு, தற்போது லண்டனில் வசித்து வரும் 19 வயது இளைஞர் ஒருவருடன் இணையம் ஊடாக காதல் தொடர்பினை ஏற்படுத்திக்கொண்ட இந்…
-
- 2 replies
- 3.2k views
-