ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143503 topics in this forum
-
கொழும்பு றோயல் கல்லூரி தமிழ் மாணவனொருவர் கடந்த வியாழக்கிழமை இரவு அடித்தக் கொல்லப்பட்டுள்ளாதாக தெரிவிக்கப்படுகிறது. பம்பலப்பிட்டி சென்.பீற்றஸ் ஒழுங்கையில் வசித்த க.பொ.த (சதாரண) வகுப்பு மாணவனான வைத்தியநாதன் கௌதமன் (16 வயது) என்பவரே கொலை செய்யப்பட்டவரெனத் தெரிவிக்கப்படுகிறது. வியாழக்கிழமை மாலை 4மணியளவில் அப்பகுதியிலுள்ள தனியார் கல்வி நிலையத்திற்கு இவர் சென்றுள்ளார். வழமையக இந்த தனியார் வகுப்பு இரவு 8 மணிக்கு முடிந்ததும் இவர் வீடு திரும்பிவிடுவார். ஆனால் வியாழக்கிழமை இவர் வீடு திரும்பவில்லை.வீட்டார் பல பகுதிகளிலும் தேடியதுடன் இவரது சக மாணவர்களிடமும் விசாரித்த போதும் எதுவும் தெரியவரவில்லை. இந்த நிலையில் இவரது சடலம் சென்.பீட்டஸ் லேனின் முடிவில் கடற்கரை பகு…
-
- 5 replies
- 2.6k views
-
-
மிரட்டும் ராஜபக்சே தூதுவருக்கு நக்கீரன் சவால் கொத்துக் குண்டுகள் வீசப்பட்டு, கொத்துக் கொத்தாகப் பறிக்கப்படுகின்றன ஈழத்தமிழர்களின் உயிர்கள். இலங்கை அரசால் பாதுகாப்பு வளையம் என அறிவிக்கப்பட்ட பகுதிக்கு நம்பி வந்த ஒருசில தமிழர்களும் தாக்குதலுக்குள்ளாகிறார்கள். அங்குள்ள மருத்துவமனைகளிலும் தாக்குதல் நடைபெறுவதை சர்வதேச செஞ்சிலுவை சங்கமே அம்பலப்படுத்தியுள்ளது. ராணுவக் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட பகுதியில் மருத்துவமனைகள்-தொண்டு நிறுவனங்களின் முகாம்கள் இருந்தாலும் அதனையும் தாக்குவோம் எனக் கொக்கரிக்கிறார் இலங்கை ராணுவத்தின் செயலாளரும் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் தம்பியுமான கோத்தபய ராஜபக்சே. அமெரிக்கா- இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர்கள், இந்தியா, நார்வே, ஜப்பான், ஐரோப்…
-
- 12 replies
- 2.6k views
-
-
விடுதலைப்புலிகளை கண்காணிக்கவும் அவர்களின் ஊடுருவலை தடுப்பதற்காகவும் 100 விஷேட கமாண்டோக்களைக் கொண்ட நவீன போர்க்கப்பல் ஒன்றை இந்தியக் கடற்படை இராமேஸ்வரம் கடற்பகுதியில் நிறுத்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இலங்கை அரசு போர்நிறறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்தது. மேலும், விடுதலைப்புலிகளை ஒழிக்கிறோம் என்ற பெயரில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் விமானங்கள் மூலம் குண்டு மழை பொழிந்து வருகிறது. இதனால், அங்கு வசிக்கும் தமிழர்கள் அகதிகளாகவும் மற்றும் விடுதலைப்புலிகள் கடல் வழியாக இராமேஸ்வரம் கடற்பகுதியில் எந்த நேரத்திலும் ஊடுருவும் ஆபாயம் உள்ளது. இதைத் தொடர்ந்து இராமேஸ்வரம், மண்டபம், தங்கச்சிமடம் மற்றும் அதை சுற்றியுள்ள கடலோரப்பகுதிகளை இந்திய கடற்படை உஷாராக…
-
- 0 replies
- 2.6k views
-
-
Stop the 2018 Commonwealth Games Going to Sri Lanka http://www.thepetitionsite.com/1/Sri-Lanka-Commonwealth-Games/ இது பிரித்தானியா அரசு அறிவிப்பு: (பிரித்தானியா வாழ் அனைத்து மக்களுக்கும்) குறைந்தது 1 லட்சம் ஓட்டுகள் விழுந்தால் இலங்கையின் மீதான யுத்த குற்ற விசாரனையை பிரித்தானியா அரசு பாராளுமன்றத்தில் விசாரிக்கும். http://epetitions.direct.gov.uk/petitions/14586 via..fb
-
- 8 replies
- 2.6k views
-
-
மலரப்போகும் தமிழீழத்தின் முதலாவது தூதரகம் தென் சூடானில் எதிர்வரும் யூலை மாதம் அமையவுள்ளதாக நாடு கடந்த அரசின் பிரதமர் தொலைபேசிப் பரிவர்த்தனையூடாக நேற்று கோலம்பூரில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்ட போது இச் செய்தியைப் பகிர்ந்துள்ளார். கோலம்பூரில் இடம்பெற்ற இந் நிகழ்வில் சபாநாயகர் பொன் பாலராஜன், உதவிப் பிரதமர் பேராசிரியர் செல்வநாதன் மற்றும் துணை வெளிவிவகார அமைச்சர் க.மாணிக்கவாசகர் ஆகியோர் நேரடியாகக் கலந்து கொண்டனர். இவர்கள் அவுஸ்திரேலிய, மலேசிய விஜயங்களை நாடு கடந்த அரசு தொடர்பாக மேற்கொண்ட போதே இந்த நிகழ்வும் இடம்பெற்றது. மேலும் பிரதமர் பேசுகையில், நாடு கடந்த அரசின் உடணடியான பணிகளாக மூன்று முக்கிய பணிகளைக் குறிப்பிட்டார். 1. இன அழிப்பு, மனித இன…
-
- 22 replies
- 2.6k views
-
-
தமிழர்-சிங்களர் சேர்ந்து 'தமிழர் அரசு': கருணாநிதி புதன்கிழமை, ஜூலை 1, 2009, 14:23 [iST] சென்னை: ராஜபக்சேவை குற்றவாளி கூண்டில் நிறுத்துவது முக்கியமா? அல்லது தமிழர்களை காப்பாற்றி அவர்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாப்பது முக்கியமா? என்பதை யோசி்த்து தமிழர்களுக்கு எந்தவித சேதாரமும் ஏற்படாத வகையில் நம்முடைய கருத்துக்களை நீக்குபோக்குவுடன் தெரிவிக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறினார். மேலும் எதிர்காலத்தில் தமிழர்கள் சிங்களர்களுடன் சேர்ந்து ஒரு தமிழர் அரசை அமைக்கும் நிலை உருவாகலாம் என்றும் அவர் கூறினார். இலங்கையில் போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில் அங்கு தமிழர்களுக்கு வாழ்வுரிமை பெற்றுத் தரவும், மருந்து மற்றும் உணவுப் பொருட்கள் உட்பட அடிப்படை வசதிகளை வழங்குவ…
-
- 20 replies
- 2.6k views
-
-
12/04/2009, 11:05 [ பதிவுச் செய்தியாளர் ] 48 மணிநேர போலி யுத்த நிறுத்தமும்: பெரும் தாக்குதல் திட்டங்களும்? மகிந்த அரசாங்கம் அனைத்துலக ரீதியாக தமிழர்களினால் முன்னெடுக்கப்படும் போராட்டங்களை முறியடிக்கும் வகையில் போலியான 48 மணி நேர யுத்த நிறுத்தம் ஒன்றை மேற்கொள்ள முன்வந்துள்ளது. சிறீலங்காவின் உள்ளூர் ஊடகங்களை அழைத்து மனித அவலத்திற்கான யுத்தம் என்பதை வலியுறுத்தி மிகப்பெரிய அளவில் பரப்புரைகளை மேற்கொள்ளுமாறும் இதனால் அனைத்துலக ரீதியில் தமிழர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்களின் தாக்கங்கள் முறியடிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 13-ஆம் நாளோ அல்லது 14-ஆம் நாளோ இந்த போர் நிறுத்தத்தை அரசாங்கம் அறிவிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அ…
-
- 13 replies
- 2.6k views
-
-
புதன் 17-10-2007 17:40 மணி தமிழீழம் [தாயகன்] கருணா குழுவை குறிவைத்துள்ள பிள்ளையான் அணி கருணா ஒட்டுக்குழுவினரைத் தேடியழிக்கும் நடவடிக்கையில் பிள்ளையான் ஒட்டுக்குழு தற்பொழுது தீவிரமாக ஈடுபட்டு வருவதாக, கொழும்பின் ஆங்கில ஏடு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கருணாவை ஒட்டுக்குழுத் தலைவர் பதவியில் இருந்து நீக்கியுள்ள பிள்ளையான், தற்பொழுது கருணா அணி உறுப்பினர்களை அழிப்பதில் தீவிரம்காட்டி வருவதாக அந்தச் செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாகவே திருகோணமலை பாலத்தோப்பூரில் பிரியசீலன் என்ற கருணா குழு உறுப்பினர் பிள்ளையான் அணியினால் நேற்றிரவு 10 மணியளவில் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், இவரது உடலம் தற்பொழுது மூதூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக…
-
- 5 replies
- 2.6k views
-
-
a04d68178097b7b802efa87a02d98e53
-
- 27 replies
- 2.6k views
-
-
லண்டனில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷவுக்கக் கிடைத்த அனுபவத்தை அரசியல் வாழ்க்கையில் அவர் சந்தித்த 'வோட்டர்லூ" என பிரபல ஊடகவியலாளர் ஒருவர் குறிப்பிட்டிருக்கின்றார். 2005 ஆம் ஆண்டுத் தேர்தலின் பின்னர் வெற்றிகளையே சந்தித்துவந்த மகிந்த ராஜபக்க்ஷவின் இறுமாப்புக்கக் கிடைத்த பலத்த அடியாக லண்டனில் நடைபெற்ற நிகழ்வுகள் அமைந்துள்ள நிலையிலேயே இவ்வாறான கருத்தை அவர் முன்வைத்திருக்கின்றார். லண்டனிலுள்ள ஒக்ஸ்போர்ட் யூனியனில் வியாழக்கிழமை மகிந்த நிகழ்த்தவிருந்த விஷேட உரை இறுதி வேளையில் இரத்துச் செய்யப்பட்டபோது மிகவும் சங்கடமான ஒரு நிலை மகிந்தவுக்கு ஏற்பட்டிருக்கும் என்பது நிச்சயம். இதனை ஏற்கவும் முடியாமல் மறுக்கவும் முடியாமல் எதிரணியினர் மீது ஆளும் தரப்பினர் பாய்ந்துவிழுந்துள்ளார்கள்…
-
- 18 replies
- 2.6k views
-
-
தமிழர் தாயகத்தில் திட்டமிட்ட சிங்கள - பெளத்த ஆக்கிரமிப்பினை முன்னெடுத்துவரும் சிங்கள தொல்பொருள் திணைக்களம் கடந்த மாதம் 26 ஆம் திகதி மட்டக்களப்பு நகரின் வடக்காக 20 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்திருக்கும் பழமையானதும், பிரசித்திபெற்றதுமான சித்தாண்டி முருகன் ஆலயத்திற்கு விஜயம் செய்திருந்தனர். இவ்வாறு விஜயம் செய்த சிங்கள - பெளத்த அணி, அவ்வாலயத்தின் முன்றலில் தேங்காய் உக்கவும், கற்பூரம் கொழுத்தவும், இன்னும் இதர வழிபாட்டுத் தேவைகளுக்காக தமிழர்களால் பல்லாண்டுகளாக பாவிக்கப்பட்டுவரும் செவ்வக வடிவக் கல் உட்பட்ட இதர கற்சின்னங்களை பலகோணங்களிலும் படமெடுத்தனர். அங்கு மக்களுக்கு அவர்கள் வழங்கிய அறிவுருத்தலில், இக்கற்கள் புராதன பெளத்த கற்சின்னங்களை ஒத்து உள்ளதால், அதனை தாம் கொழும்பிற்கு …
-
- 20 replies
- 2.6k views
-
-
ஐடி துறையில் பணியாற்றும் இளைஞர்கள் இலங்கை தமிழர் பிரச்சனையில் தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக 13.12.2008 அன்று சென்னையில் உண்ணாவிரதம் இருந்தார்கள். சிங்கள் அரசுக்கு ஆயுதம் தராதே, இலங்கையுடனான பொருளாதார, அரசியல், விளையாட்டு உறவுகளை துண்டித்துக்கொள், தமிழக மக்களின் விடுதலைப்போராட்டத்தை அங்கீகரி உட்பட பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசுக்கு வலியுறுத்தி இந்த உண்ணாவிரதத்தில் தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்தினர் பழ.நெடுமாறன், சுப.வீரபாண்டியன், சீமான் உட்பட பலர் இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டு பேசியிருக்கிறார்கள் இலங்கையில் தமிழர்களுக்கெதிரான இனப்படுகொலைகளை நிறுத்தக் கோரி ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் * OMR சாலையில் டபுள் பெட்ரூம…
-
- 3 replies
- 2.6k views
-
-
தமிழர்களுக்கு இலங்கை அரசு அளிக்க உள்ள புதிய அதிகாராப் பதிர்வு திட்டத்துக்கு இந்தியா ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளது. தமிழர்களுக்கு புதிய அரசு உருவாக்கும் முயற்சியிலும் இறங்க உள்ளது. இலங்கையில் இராணுவத்துக்கும்.விடுதலைப் புலிகளுக்கும் முப்பதாண்டுக்கும் மேலாக கடும் போர் நடந்து வருகின்றது. தமிழர்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்து அளிக்க, ஒவ்வொரு முறை இலங்கை அரசு முயற்சி செய்யும் போது தடைகள் ஏற்பட்டு வந்தன. இலங்கை அரசு தரப்பில் சிலர் இதற்கு முட்டுக்கட்டை போட்டு வந்தனர். விடுதலைப் புலிகளும் ஒத்துழைக்க மறுத்தனர். ஏற்கனவே, 20 ஆண்டுகளுக்கு முன், வரதாரஜ பெருமாள் தலைமையில், தமிழர் பகுதியில் தன்னாட்சி அரசு ஏற்படுத்தப்பட்டது. ஆனால், சில மாதங்கள் கூட அது நீடிக்கவில்லை. இப்போது மீ…
-
- 3 replies
- 2.6k views
-
-
புலிகளின் தலைவர் பிரபாகரன் நேற்று முன்தினம் ஆற்றிய உரை வெறும் ஓலங்களும், கெஞ்சல்களும் நிறைந்ததுதான். நேற்று நாடாளுமன்றில் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு உரையாற்றிய வேளை விமல் வீரவன்ஸ இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் :- புலிப் பயங்கரவாதத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் வெளியிடப்பட்ட 'நம்பிக்கையின்மையின் வெளிப்பாட்டின் மீது' ஒரு சில காரணங்களுக்காகக் கவனம் செலுத்தப்பட வேண்டும். எந்த முறையிலாவது நுணுக்கமாக ஆராய்ந்து பார்த்தாலும் பிரபாகரனுடைய மாவீரர் தின அறிக்கை, அவரது நம்பிக்கையின்மையின் வெளிப்பாடாகவே தெரிகிறது. அது வேதனை தரக்கூடிய படுதோல்வியிலிருந்து மீள்வதற்காக, வெளியிலிருந்து உதவிக்காகக் கெஞ்சும் நிர்காகதியான ஒருவரது ஓலமேயல்லாது வேறோன்றுமல்ல. ந…
-
- 7 replies
- 2.6k views
-
-
கிளிநொச்சி வெற்றி கொள்ளப்பட்ட நாள் இன்றாகும் இன்று (27 செப்ரெம்பர்) ஓயாத அலைகள் -2 நடவடிக்கை மூலம் கிளிநொச்சி நகரம் தமிழர் தரப்பால் வெற்றி கொள்ளப்பட்ட நாள். இன்று கிளிநொச்சியானது தமிழர்இ சிங்களவர் தரப்பில் மட்டுமன்றி உலகிலும் உச்சரிக்கப்படும் ஒரு பெயர். தமிழர் தரப்பின் அரசியில் தலைமையகமாகக் கருதப்படுகிறது கிளிநொச்சி. பன்னாட்டு நிறுவனங்கள் அடிக்கடி சென்று வரும் நகரம் அது. பின்னணி தொன்னூறுகளின் இறுதிப்பகுதியில் இருந்து கிளிநொச்சி இராணுவ ஆக்கிரமிப்பில்லாமல் இருந்தது. வடபகுதியின் முக்கிய வியாபாரத் தளமாக இந்நகரம் இருந்துவந்தது. 1995 இன் இறுதியில் நடந்த யாழ்ப்பாணத்தில் வலிகாம இடப்பெயர்வைத் தொடர்ந்து கிளிநொச்சியின் மக்கள் செறிவு அதிகரிக…
-
- 2 replies
- 2.6k views
-
-
தமிழக மண்ணில் இன்னுமொரு பிரபாகரன் பிறக்கும் வரை இந்த இனம் மீளாது எனவும் மொத்த தமிழனத்தையே அழிக்க அமைதிப்படை என்ற பெயரில் 2 லட்சம் பேரை ராஜிவ் அனுப்பினாரே இது சர்வதேச தீவிரவாதம் இல்லையா என தமிழ் திரைப்பட இயக்குனர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். ஈரோட்டில் நடைபெற்ற தமிழ் தேச பொதுவுடமை கட்சியின் 'தமிழர் எழுச்சி உரைவீச்சு'என்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். ராமேஸ்வரத்தில் பேசியதற்காக தன்னை கைதுசெய்தனர் எனவும் தான் எண்ண பேசினார் என்பது எவருக்கும் தெரியவில்லை எனவும் சீமான் குறிப்பிட்டுள்ளனர். தன்னை எதற்கு கைதுசெய்கிறீர்கள் என காவற்துறை அதிகாரியிடம் கேட்ட போது, 'நல்ல பேசினீங்க சார் எல்லாம் எங்க தலையெழுத்து' என தன்னை கைதுசெய்த காவற்துறை அத…
-
- 1 reply
- 2.6k views
-
-
தந்தையில்லாத மாணவியின் தாயாரிடம் தவறாக நடக்க முற்பட்ட ஆசிரியரிடம் விசாரணை யுத்தத்தின் போது தனது தந்தையை இழந்த மாணவி ஒருவரின் இளம் தாயாரிடம் தவறாக நடக்க முற்பட்ட ஆசிரியர் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு, நடவடிக்கைகாக அறிக்கை ஒன்று மாகாண கல்வி அமைச்சிற்கு அனுப்பி வைக்கப்படும் என கிளிநொச்சி வலய பதில் கல்விப் பணிப்பாளர் கிருஸ்ணகுமார் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது கிளிநொச்சியின் மேற்கு பிரதேசத்தில் நகரிலிருந்து பத்து கிலோ மீற்றருக்கு அப்பால் உள்ள 1ஏபி பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் கடந்த 01-04-2017 அன்று மது போதையில் நள்ளிரவு 11.27 மணிக்கு குறித்த பெண்ணின் வீட்டுக்குள் ப…
-
- 3 replies
- 2.6k views
-
-
வாகரை மற்றும் கிழக்கு மாகாணப் பிரதேசங்களில் அரச படையினருக்கு பெருவெற்றி கிடைத்திருக்கும் இந்த நிலையில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தனிப்பட்ட பாதுகாப்பு பற்றித் தெரிவிக்கப்பட்டிருக்கும் விமர்சனங்களுக்கேற்ப, கடந்த எந்தவொரு காலகட்டத்திலும் எந்தவொரு யுத்த முனை நடவடிக்கையிலும் பிரபாகரனுக்குக் கிடைக்காத தோல்வியும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் அரச படையினர் மேற்கொண்டிருக்கும் தற்போதைய வெற்றிகரமான தாக்குதல்களுக்குப் பின்னர் ஏற்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு விடுதலைப் புலிகள் அமைப்புக்கும், அதன் தலைவர் பிரபாகரனுக்கும் ஏற்பட்டிருக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல் முன்னர் இந்திய அமைதிப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட `ஒபரேஷன் பவன்' (Operation Bawan) இராணுவ நட…
-
- 8 replies
- 2.6k views
-
-
வன்னி மீதான படை நடவடிக்கைகள் எக்காரணம் கொண்டும் கைவிடப்படா இராணுவத் தளபதி சொல்கிறார் விடுதலைப் புலிகள் தென்னிலங்கையில் மிலேச்சத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் வன்னி மீதான படை நடவடிக்கை கைவிடப்படமாட்டாது என்று தெரிவித்திருக்கும் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, வன்னியை விரைவில் மீட்டே தீருவோம் என்றும் சூளுரைத்துள்ளார். தென்பகுதியில் நடைபெறும் படுகொலைச் சம்பவங்கள் தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்திருக்கிறார். அவர் தெரிவித்துள்ளவை வருமாறு வடக்கில் வன்னிப் பகுதியில் உள்ள மக்களைப் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கும் இராணுவ நடவடிக்கைகள் தொடர்ந்து வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுவருகின்ற
-
- 7 replies
- 2.6k views
-
-
பெங்களூர்: பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் சொத்துக்கள் கொண்ட பெரும் கோடீஸ்வரர் பட்டியலில் தமிழகத்தில் முதலிடத்திலும், இந்திய வரிசையில் 18வது இடத்திலும், உலக அளவில் 342வது இடத்திலும் சன் டிவி கலாநிதி மாறன் உள்ளார் என ஃபோர்ப்ஸ் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு பில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் சொத்து வைத்துள்ளவர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிகை கடந்த மாதம் வெளியிட்டது. ஒரு பில்லியன் டாலர், அதாவது ரூ.4 ஆயிரத்து 700 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ளவர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் தயாரித்து வெளியிட்டது. உலகலவில் சுமார் ஆயிரம் பெயர்கள் கொண்ட இந்த பட்டியலில் 49 இந்தியர்கள் உள்ளனர். சன் டிவி கலாநிதி மாறன், 342வது இடத்தைப் பெற்று பில்லியனர் பட்டியலில் இடம்பெற்ற தமிழ்நா…
-
- 5 replies
- 2.6k views
-
-
தமிழ் நாட்டில் தான் கல்வி பயின்றாலும் தனது கணித பாட ஆசிரியர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் என இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தெரிவித்துள்ளார். thx http://newjaffna.com
-
- 24 replies
- 2.6k views
-
-
இலங்கையை பிளவுபடுத்த இந்தியா மறைமுகத் திட்டம்! - பாகிஸ்தான் ஊடகம் தகவல் தென்னாசியப் பிராந்தியத்தில் தனது மேலாதிக்கத்தை நிலை நிறுத்திக் கொள்வதற்காக இலங்கையை பிளவுபடுத்த இந்தியா மறைமுகமாகத் திட்டமிட்டு வருவதாக பாகிஸ்தானின் த நேஷன் பத்திரிகை நேற்று (22.03.11) செய்தி வெளியிட்டுள்ளது. சிறிலங்கா அரசாங்கம் சீனாவை நோக்கி சார்ந்து வரும் நிலையில் அதற்குப் பாடம் கற்பிக்கும் நோக்கத்துடன் இந்தியா இவ்வாறு திட்டமிடுவதாக நம்பகரமாக தெரிய வருவதாக இப் பத்திரிகை தெரிவித்துள்ளது. இலங்கையின் இனங்களுக்கு இடையில் பிரிவினைகளை உருவாக்குவதன் மூலம் இலங்கையைப் பிளவுபடுத்தும் புதுடில்லியின் திட்டங்களை விக்கிலீக்ஸ் இணையத்தளத்தில் தகவல் குறிப்புக்களும் வெளிப்படுத்தியிருப்பதாக இப் பத்திரிக…
-
- 5 replies
- 2.6k views
-
-
திருமாவுடன் தொடர்புபடுத்த முயன்றார்கள் -கைதான விடுதலைப்புலி பகீர் வாக்குமூலம் புலிகளின் முக்கிய தளபதி தமிழகத்தில் கைது!' என்ற செய்தி, கடந்த ஒரு வாரமாக பயங்கர பரபரப்பை எழுப்பி வருகிறது. `கடந்த 30-ம்தேதி தமிழக கியூ பிராஞ்ச் போலீஸால் கைது செய்யப்பட்ட அந்த விடுதலைப்புலி தளபதிக்கு `தம்பியண்ணா', `டேனியல்', `இளங்கதிர்' என்று பல்வேறு நாமகரணங்கள் உள்ளன. கடற்புலிகள் அமைப்பின் தலைவர் சூசைக்கு இவர் மிக நெருங்கிய நண்பர். புலிகளின் ஆயுதக்கடத்தல் பிரிவின் தலைவர் இவர். புலிகளுக்கு குண்டுகள் செய்வதற்கு வசதியாக சைக்கிள் பால்ரஸ்கள், இரண்டாயிரம் கிலோ அலுமினியக் கட்டிகள், வெடிகுண்டு மூலப் பொருட்கள் ஆகியவற்றை புதுக்கோட்டை கடற்கரைப் பகுதியில் இருந்து கடத்த முயன்றவர் இவர்' என்று பல்வேறு தக…
-
- 9 replies
- 2.6k views
-
-
ஈழத் தமிழர்களுக்காக தி.மு.க. செய்தது என்ன?: முதல்வர் கருணாநிதி விளக்கம் [செவ்வாய்க்கிழமை, 30 செப்ரெம்பர் 2008, 11:54 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்] ஈழத் தமிழர்களுக்காக திராவிட முன்னேற்றக் கழகம் மேற்கொண்ட செயற்பாடுகள் மற்றும் எதிர்கொண்ட நடவடிக்கைகள் குறித்து அக்கட்சியின் தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான கலைஞர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் இன்று செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட கேள்வி - பதில் வடிவிலான அறிக்கை: கேள்வி: இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்தும் உண்ணாநிலைப் போராட்டத்திற்கு தி.மு.க.வை அழைக்கவில்லையே? பதில்: தி.மு.க. தொடக்கம் முதல் இலங்கைத் தமிழர்களுக்கான ஆதரவான கட்சி என்பது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின…
-
- 9 replies
- 2.6k views
-
-
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி, சங்கத்தானை புகையிரத நிலையத்துக்கு முன்னால், சற்றுமுன்னர் இடம்பெற்ற விபத்தில் சுற்றுலா பயணிகள் 10 பேர் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளனர். மாதம்பேயிலிருந்து சுற்றுலாப் பயணிகளுடன் யாழ்ப்பாணம் நோக்கி சென்ற வானொன்றும், யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி வந்துகொண்டிருந்த இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தும் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் நேருக் குநேர் மோதிக்கொண்டதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சுற்றுலா வாகனத்தில் பயணித்த, 3 பெண்களும் 7 ஆண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும், அதில் பயணித்த ஏனைய மூன்றுபேர், படுகாயமடைந்த நிலையில், சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, பின்னர், யாழ். போதான வைத்…
-
- 18 replies
- 2.6k views
- 1 follower
-