ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142782 topics in this forum
-
தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருக்கும் அனுபவமுள்ள படையணிகளால்தான் படைத்தரப்பினர் அதிக இழப்புக்களைச் சந்தித்து வருகின்றனர் என்று சிறிலங்காவின் தரைப்படைத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கொழும்பிலிருந்து வெளிவரும் 'பிஸ்னஸ் ருடே' இதழுக்கு வழங்கிய நேர்காணலில் சரத் பொன்சேகா தெரிவித்த முக்கிய பகுதிகள் வருமாறு: போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்த போது நான் யாழ். மாவட்ட கட்டளைத்தளபதியாக இருந்தேன். போர் நிறுத்த காலகட்டத்தில் படையினருக்கான பயிற்சிகளை நான் அதிகரித்திருந்தேன். போரை நாம் எதிர்பார்த்தோம். இராணுவத்தளபதியாக நான் பதவி ஏற்றதும் துருப்புக்களுடன் தயாராக இருந்தேன். இராணுவத்தின் சிறப்பு அணிகள் பலவற்றை விடுதலைப் புலிகளின் பகுதிகளில் நடவ…
-
- 7 replies
- 2.5k views
-
-
ஆனையிறவைக் கைப்பற்றிய பின்தான் ஏ-9 வீதி திறக்கப்படும் - சிறீலங்கா திகதி: 30.10.2008 // தமிழீழம் // [சங்கிலியன்] ஆனையிறவைப் படையினர் கைப்பற்றிய பிறகு தான் ஏ9 நெடுஞ்சாலை திறக்கப்படும் என சிறீலங்காவின் யாழ்நகரத் தளபதி பிரிகேடியர் மார்க் தெரிவித்துள்ளார். யாழில் உள்ள வர்த்தகர்களை நேற்று மாலை தமது படைமுகாமிற்கு அழைத்து அறிவுறுத்தல்களை வழங்கிய போதே இவர் இக்கருத்தை வெளியிட்டார். ஆனையிறவை மீட்கும்வரை புலிகளுடன் அரசு பேச்சில் ஈடுபடாது. புலிகள் ஆயுதங்களை கீழே வைத்து விட்டு விரைவில் சரணடைந்து விடுவார்கள். அதன் பின்னர் உங்களது வர்த்தக நடவடிக்கையில் நாங்கள் தலையிடமாட்டோம். பாதுகாப்புக் காரணங்களுக்காகவே நாங்கள் உங்களை அழைத்து சந்திப்புக்களை நடத்த வேண்டி ஏற்பட்டுள்ளது. எமது நட…
-
- 6 replies
- 2.5k views
-
-
-
யாழ்ப்பாணத்தில் 1.2 பில்லியன் செலவில் பிரமாண்ட கலாசார நிலையம்! - இந்தியா அமைக்கிறது. [Tuesday, 2014-06-10 09:05:55] பாரம்பரிய கலாசார அடையாளங்களை உள்ளடக்கும் வகையில் மிக நவீன வசதிகளுடன் கூடிய கலை மற்றும் கலாசாரம் தொடர்பான அனுபவங்களை பரிமாறிக் கொள்ளும் வகையிலான கலாசார நிலையம் ஒன்று யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படவுள்ளது. இந்திய உதவியுடன், 1.2 பில்லியன் ரூபா செலவில் மூன்று வருடங்களுக்குள் யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த கலாசார நிலையத்துக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை நேற்று கைச்சாத்திடப்பட்டது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் இலங்கையின் சார்பில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் டொக்டர் நிஹால் ஜயதிலக்க மற்றும் இந்தியாவின் சார்பில் இந்தி…
-
- 42 replies
- 2.5k views
-
-
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இல்லத்திற்கு சென்ற கே.பி, பிரபாகரன் மீது குற்றம் சுமத்தினார் ‐ லங்காதீப: கே.பி மலேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட அன்று பாதுகாப்பமைச்சின் செயலாளர் வீட்டிற்கு முதலில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். கே.பி அங்கு பிரபாகரன் மீது பல குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளார் என்று ஞாயிறு லங்காதீப பாதுகாப்பு பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயுதங்களை கைவிட்டு விட்டு சமாதான வழியில் பிரச்சினைக்கு தீர்வு காண்போம் என்று தான் பல தடவைகள் பிரபாகரனிடம் தெரிவித்ததாகவும், அவர் அதனை செவிமடுக்கவில்லை என்றும் கே.பி தெரிவித்ததாக அப்பத்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. கொழும்பில் முக்கிய இடமொன்றில் வைத்து கே.பி விசாரணைக்குட்பட…
-
- 0 replies
- 2.5k views
-
-
Today in an article titled “LTTE plot for mass scale chemical attack bared” the government has posted the following photograph, which is so obviously altered that it is ridiculous: Please zoom the photo and check it. The entire photograph has been created using repetitive pattern brushes. Note the bushes on the left of the two people. See how the exact same pattern repeats itself throughout the bush. A similar pattern occurs on the right side of the people. There is a very clear split in the photo between the people and the background, indicating the photograph was not taken in the Vanni at all. This is a studio photograph, pasted on top of a picture in the Van…
-
- 14 replies
- 2.5k views
- 1 follower
-
-
கொழும்பில் இன்று நடைபெற்ற சர்வதேச மரதன் ஓட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கலந்து கொண்டார். இந்த மரதன் ஓட்டம் இன்று காலை கொழும்பு பௌத்தாலோக்க மாவத்தையில் ஆரம்பமாகி ஒருகொடவத்தை சந்தியில் நிறைவடைந்தது. 5 கிலோமீட்டர் தூர மரதன் ஓட்டத்தில் இணைந்த மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்ட தூரத்தை 50 நிமிடத்தில் ஓடி நிறைவு செய்துள்ளார். ஓட்டப்போட்டியில் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். http://www.seithy.com/breifNews.php?newsID=141641&category=TamilNews&language=tamil
-
- 6 replies
- 2.5k views
-
-
"தென்பகுதியில் புலிகளால் நடத்தப்படும் குண்டுத் தாக்குதல்கள் அரசுக்கோ அல்லது படையினருக்கோ எந்தவித பின்னடைவையும் ஏற்படுத்தப்போவதில்லை. புலிகளின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரையறுக்கப்பட்டுள்ளது.'' இவ்வாறு பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்தார். நடனக் கலைஞர்களுக்கு "நர்த்தன தாரி' என்ற பெயரில் காப்புறுதிச் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜோன் டி சில்வா மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் உரையாற்றுகையில் மேலும் கூறியவை வருமாறு: தென்பகுதியில் பல இடங்களில் குண்டுகளை வெடிக்கச் செய்து மக்களின் சாதாரண வாழ்க்கையை சின்னாபின்னமாக்கிவரும் விடுதலைப் புலிகள் ஒன்றை மனதில் வைத…
-
- 7 replies
- 2.5k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடையை வைத்திருந்த குற்றச்சாட்டில், கைதடியில் வைத்து இரண்டு பேரை சிறிலங்கா காவலதுறையினர் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். தகவல் ஒன்றை அடுத்து, கைதடியில் உள்ள வீடு ஒன்றில் நேற்று பிற்பகல் சோதனையிட்ட சிறிலங்கா காவல்துறையினர், அங்கிருந்து விடுதலைப் புலிகளின் வரிப்புலி சீருடை, 3 தொப்பிகள், 2 ஜக்கட்டுகள் என்பனவற்றைக் கைப்பற்றினர். புதுக்குடியிருப்பில் இருந்து இரகசியமாக இவற்றை எடுத்து வந்து, கைதடியில் வைத்திருந்த நிலையிலேயே காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக, புதுக்குடியிருப்பு, வள்ளிபுனத்தைச் சேர்ந்த மனோகரன் மயூரன், கைதடி மேற்கைச் சேர்ந்த வாரித்தம்பி பரத்குமார் ஆகியோர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட…
-
- 1 reply
- 2.5k views
-
-
பலாலியில் 300 படையினருக்கு பரசூட் தரையிறங்கித் தாக்கும் சிறப்புப் பயிற்சிகள். பலாலி படைத்தளத்தில் சிறீலங்காவின் சிறப்புப் படையணிகளுக்கு பரசூட் தரையிறக்கப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. கனரக உலங்குவானூர்த்திகள் மூலம் வழங்கப்படும் பயிற்சிகளை 300 சிறீலங்காப் படையினர் பெற்றுவருகின்றனர். இப்பயிற்சியில் தீடிரென கடலில் தரையிறங்குதல், காட்டுப் புறங்களில் தரையிறங்குதல், அதிரடிப் தாக்குதலுக்கான தரையிறக்கம் போன்ற பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. பதிவு.
-
- 8 replies
- 2.5k views
-
-
மீண்டும் அரங்கேறியிருக்கிறது கைதுப்படலம். இந்த முறை இயக்குநர் சீமானுடன் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழ் தேசியப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் பெ.மணியரசன் ஆகியோரும் கைதாகியிருக்கிறார்கள். ஈரோட்டில் கடந்த 14-ம் தேதி தமிழ் தேசியப் பொதுவுடைமைக் கட்சியின் சார்பில், `தமிழர் எழுச்சி உரை வீச்சு' என்ற தலைப்பில் நடந்த பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும், ராஜீவ் படுகொலையைக் கொச்சைப்படுத்திப் பேசியதாகவும் தமிழக காங்கிரஸார் போர்க்கொடி தூக்க, இந்த மூவரும் கைதாகியிருக்கிறார்கள். வத்தலகுண்டில் படப்பிடிப்பில் இருந்த சீமானும், மேட்டூரில் கொளத்தூர் மணியும் 19-ம் தேதி கைது செய்யப்பட, அந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்த மணியரசனும் எந்நேரமும் கைது செய…
-
- 6 replies
- 2.5k views
-
-
14-ம் நூற்றாண்டில் பிரான்சு நாட்டில் வாழ்ந்தவர் நாஸ்டர்டாம். எதிர்காலத்தை பற்றி கணித்து கூறும் ஞானியான இவர் 5079-ம் ஆண்டு வரை உலகில் என்னென்ன நடக்க போகிறது என்று கணித்து கூறியுள்ளார். அவர் கணித்தபடி முதல் உலகப்போர், 2-ம் உலகப் போர் மற்றும் பல்வேறு பூகம்பங்கள், இயற்கை பேரழிவுகள் ஏற்பட்டு உள்ளன. சமீபத்தில் நடந்த இரட்டை கோபுரம் தகர்ப்பு, ரஷிய அணுசக்தி நீர் மூழ்கி கப்பல் மூழ்கியது போன்ற சம்பவங்களையும் அவர் கணித்து கூறி இருந்தார். தொடர்ந்து வாசிக்க http://www.inparsiddy.com/page-060910-03.html
-
- 7 replies
- 2.5k views
-
-
யாழில் இளம் யுவதிகளை சீரழிக்கும் படையினர். 11.07.2008 / நிருபர் எல்லாளன் யாழ் குடாநாட்டை ஆக்கிரமித்துள்ள சிறீலங்கா படைப்புலனாய்வாளர்கள் அங்குள்ள இளம் பெண்ணகளை அச்சுறுத்தி பாலியல் வல்லுறுவுக்கு உட்படுத்தி வருவதாக, குடாநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் பாதிக்கப்படும் இந்தப் பெண்கள் அச்சம் காரணமாகவும், சமூகக்கட்டுப்பாடு, மற்றும் எதிர்காலம் கருதியும் தமக்கு இழைக்கப்படும் அநீதிகளை வெளியே கூறாது தவிர்த்து வருகின்றனர். தீபன், மகேசன், இமான், சரத் போன்ற பெயர்களில் இயங்கும் சிங்கள புலனாய்வாளர்கள் தமது பிரதேசங்களிலுள்ள பெண்களையும், அவர்களின் குடும்பத்தினரையும் அச்சுறுத்தி இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த உண்மைகளை வெளிகொண்டு …
-
- 10 replies
- 2.5k views
-
-
வன்னியில் இராணுவம் தீட்டும் இரகசியத் திட்டம் என்ன? அ.வன்னியன். லண்டன், வியாழன், 26 ஜுன் 2008 [நிருபர் அ.மயூரன்] வடக்கை முழுமையாகக் கைப்பற்றும் படையினரின் நடவடிக்கை தீவிரமாக்கப்பட்டுள்ளது. 22.02.2007 இல் வன்னியைக் கைப்பற்றும் நடவடிக்கையைப் படையினர் ஆரம்பித்தனர். இது 16 மாதங்களையும் தாண்டி இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இவை யாழ்க்குடாநாடு, மணலாறு, மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. வன்னிப் பெருநிலப் போர் அரங்குகளில் படைத்தரப்பு அகலக்கால் விரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் விரும்பியோ விரும்பாமலோ மீண்டும் ஒரு ஜயசிக்குறூவை அவர்களே உருவாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இராணுவத்தில் தற்போது 11,21,22,23, மற்றும் 51வது டிவிசன் முதல…
-
- 3 replies
- 2.5k views
-
-
முல்லைத்தீவில் மீட்கப்பட்ட விடுதலைப் புலிகளின் நீர்மூழ்கிக் கப்பல் ஐரோப்பிய நிறுவனம் ஒன்றால் தயாரிக்கப்பட்டது என போக்குவரத்துத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும கூறினார். “மீட்கப்பட்ட அந்த நீர்மூழ்கிக் கப்பலின் சில பாகங்கள் சுவிஸ்லாந்தின் பேஸ்லி நகரிலுள்ள ஹொஸ்லர் எனும் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டவை” என்றார் அமைச்சர். 2002ஆம் ஆண்டு பேச்சுவார்த்தை காலப் பகுதியில் விடுதலைப் புலகிளின் உயர்மட்டக் குழுவினர் வெளிநாடுகளுக்குச் சென்றிருந்த போதே இவற்றுக்கான உபகரணங்கள் கொள்வனவு செய்யப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார். “விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் இந்த நகரில் மூன்று நாட்கள் தங்கியிருந்துள்ளார்” என அமைச்சர் கூறினார். இதேவேளை, நோர்வ…
-
- 6 replies
- 2.5k views
-
-
Sri Lanka Tamil killings 'ordered from the top' சனல் நியூஸ்.. திகைக்கவைக்கும் படங்கள்.. http://www.channel4.com/news/articles/politics/international_politics/sri+lanka+option/3652687 untitled.bmp
-
- 20 replies
- 2.5k views
-
-
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி, சங்கத்தானை புகையிரத நிலையத்துக்கு முன்னால், சற்றுமுன்னர் இடம்பெற்ற விபத்தில் சுற்றுலா பயணிகள் 10 பேர் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளனர். மாதம்பேயிலிருந்து சுற்றுலாப் பயணிகளுடன் யாழ்ப்பாணம் நோக்கி சென்ற வானொன்றும், யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி வந்துகொண்டிருந்த இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தும் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் நேருக் குநேர் மோதிக்கொண்டதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சுற்றுலா வாகனத்தில் பயணித்த, 3 பெண்களும் 7 ஆண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும், அதில் பயணித்த ஏனைய மூன்றுபேர், படுகாயமடைந்த நிலையில், சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, பின்னர், யாழ். போதான வைத்…
-
- 18 replies
- 2.5k views
- 1 follower
-
-
சென்னை (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 29 ஜனவரி 2008 விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதியளித்ததைக் கண்டித்து, சட்டசபையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் இன்று வெளிநடப்பு செய்தனர். சட்டசபையில் பூஜ்ஜிய நேரத்தின்போது காங்கிரஸ் உறுப்பினர் குணசேகரன் பேசுகையில், விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக விடுதலைச் சிறுத்தைகள் கூட்டம் நடத்துவதற்கு அரசு அனுமதித்ததாகவும், தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்து நடத்தும் கூட்டத்துக்கு அரசு எப்படி அனுமதி வழங்கலாம் என்றும் கேள்வி எழுப்பினார். மேலும். திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும் வெளிப்படையாக விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆதரிப்பதாக குறிப்பிட்ட அவர், புலிகள் அமைப்பின் மீதான தட…
-
- 2 replies
- 2.5k views
-
-
எதிர்வரும் மார்ச்சு மாதம் 15 ஆம் நாள் Can Indo Lanka என்ற சஞ்சிகை ஸ்ரீலங்கா தூதரகத்தின் ஆதரவோடு 2008 ஊளுடு CSL Awards Gala என்ற நிகழ்ச்சியை DoubleTree International Hotel, Toronto, இல் நடத்த இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அர்ச்சுன இரணதுங்கா, நாடாளுமன்ற உறுப்பினர் அழைக்கப்பட்டுள்ளார். இதில் ஒரு வேடிக்கை கலந்த வேதனை என்னவென்றால் விருது பெறுவோர் பட்டியலில் பத்துக்கும் அதிகமான தமிழ்க் கனேடியர்களது பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இவர்களில் பெரும்பாலோர் கனடிய தமிழ்க் குமுதாயத்துக்கு நன்கு அறிமுகமானவர்கள். தமிழீழ விடுதலைப் போராட்ட மேடைகளில் தோன்றி உரையாற்றியவர்கள். விடிய விடிய இராமாயணம் விடிந்த பின்னர் இராமனுக்கு சீதை என்ன முறை என்று கேட்டவன் கதையாக …
-
- 7 replies
- 2.5k views
-
-
இலங்கைத் தமிழர் விவகாரத்தில் பேரம் பேசும் வல்லமையை தமிழீழ விடுதலைப் புலிகள் இழந்துள்ளதாக இலங்கைக்கான நோர்வே தூதுவர் டோர் ஹாட்ரெம் (Tore Hattrem) தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் பேரம் பேசும் வல்லமை பற்றி இந்த சந்தர்ப்பத்தில் கவனம் செலுத்த வேண்டிய அவசியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். சிறுபான்மை மக்களின் நியாயமான அபிலாஷைகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலான அரசியல் தீர்வுத் திட்டமொன்றே நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த வழிகோலும் என அவர் தெரிவித்துள்ளார். சகல மக்களினதும் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டியது மிகவும் இன்றியமையாததென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சிறுபான்மை மக்களும், பெரும்பான்மை மக்களும் இந்த நாடு தங்களது நாடு என உணரக் கூடிய ஓர் …
-
- 18 replies
- 2.5k views
-
-
மீதமுள்ள புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை கைப்பற்றும் நோக்கில் இலங்கை இராணுவம் இன்று அதிகாலை 3.45 மணியளவில் பாரிய தாக்குதலை ஆரம்பித்துள்ளது. வான், கடற்படை மற்றும் தரைப்படை என்பனவற்றை தாக்குதலில் பயன்படுத்தி, கனரக ஆயுதங்களையும் முன் நகர்த்தி பாரிய அழிவினை ஏற்படுத்த இலங்கை அரசு முனைகிறது. கடும் முறியடிப்புச் சமரில் விடுத்லைப் புலிகள் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முள்ளிவாய்க்கால் ஊடாக இராணுவத்தினரை தரையிறக்கி தாக்குதலை நடத்த இராணுவம் திட்டமிட்டிருந்ததாகவும். பல படகுகளில் இராணுவத்தினர் தரையிறக்கத்துக்காக காத்திருந்த வேளை புலிகளின் RPG தாக்குதல் பிரிவு நடத்திய தாக்குதலில் பல படகுகள் சேதமானதாக தெரிவிக்கப்படுகிறது. வட்டுவாகல் பகுதியில…
-
- 2 replies
- 2.5k views
-
-
சிங்களவர்களை குறைத்து மதிப்பிட்ட சிலர் கடந்த காலத்தில் எதிர்கொண்ட விளைவுகளை நாடாளுமன்றஉறுப்பினர் சி.வி விக்னேஸ்வரனும் எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேகா நாடாளுமன்றத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.கடந்த காலத்தில் சிங்களவர்களை குறைத்துமதிப்பிட்டவர்கள் இறுதியில் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பதை விக்னேஸ்வரன் மனதில் கொள்ளவேண்டும் என இன்று நாடாளுமன்றத்தில் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.நாட்டை பிளவுபடுத்தி தனிநாட்டை உருவாக்க முயன்ற விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனுக்கும் அந்த கதியேற்பட்டது என சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.விக்னேஸ்வரன் ஒருபோதும் பிரபாகரன் ஆகமுடியாது என குறிப்பிட்டுள்ள அவர் விக்னேஸ்வரனுக்கு அதற்கான வயதும…
-
- 29 replies
- 2.5k views
-
-
Dr M K Muruganandan Like This Page · 7 hours ago நான் ஒரு அரசியல் ஞானசூனியம் என்று நினைத்திருந்தேன். நம் நாட்டு தமிழ் சிங்கள தமிழ் பத்தரிகைகளை இனங்களிடையே சிண்டு மூட்டும் கைங்கரியம் செய்பவை என்றும் எண்ணியிருந்தேன். தப்புத்தான். இது இன்றைய தினக்குரல் பத்திரிகையின் கார்ட்டுன் படம் ஞானசூனியனுக்கும் புரிந்த உண்மையைத்தான் அவர்கள் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். எனக்கும் புரிகிறது. உங்களுக்குப் புரிகிறது. பத்திரிகை ஆசிரியர்களுக்கும் புரிகிறது. ஊர் உலகத்திற்கும் புரிந்த உண்மை அவர்களுக்கு மட்டும்தான் புரியமாட்டேன் என்கிறது. ஆம் நம் நாட்டு தமிழ் அரசியல்வாதிகளைத்தான் சொல்கிறேன். https://www.facebook.com/photo.php?fbid=720323771311742&set=a.…
-
- 22 replies
- 2.5k views
-
-
தமிழன் அரசியல் சுதந்திரம் அற்று வாழும் இலண்டன் நகரத்தில் தேசிய நினைவெழுச்சிநாள் மிக அற்புதமாக மிக சிறப்பாக நடை பெற்றது. 20000 ற்கும் மேற்பட்ட மக்கள் கலந்திருப்பார்கள் என நினைக்கிறேன்.. நிகழ்வை ஒழுங்கு செய்த தமிழ் தேசிய நினைவேந்தல் அகம் மிகவும் சிறப்பாக செயலாற்றி இருகின்றார்கள். சகல ஒழுங்குகளும் சிறப்பாக இருந்தன. உணவு பரிமாற்றம் , கார்திகை பூ , தாயக வெளியீடுகள் விற்பனை , உதவியாளர்களின் சேவை என்று அனைத்தும் சிறப்பாக ஒருங்கமைத்து நடத்தி முடித்துள்ளார்கள். மேடையில் அரங்கேற்றப்பட்ட அரங்க நிகழ்வு மிகவும் சிறப்பு. இதுதான் முதல் முறை இவ்வளவு நீளமான அரங்க நிகழ்வு தமிழ் மேடை ஏறியுள்ளது என நினைக்கிறேன். இதில் சிறப்பு என்னவென்றால் நிகழ்ச்சி தொடங்கும் போது ஆர…
-
- 5 replies
- 2.5k views
-
-
காரைநகர் கசூரினாக் கடற்கரையில் உல்லாசப் பயணி களாக வரும் இளைஞர்கள் யுவதிகள் கலாசார சீரழிவு களில் ஈடுபடுவதாகவும்த ஏனைய உல்லாசப் பயணி கள் பாதிக்கப்படும் வகையில் நடந்து கொள்வதாகவும் தெரியவருகிறது. தற்போது யாழ்.குடாநாட்டில் வெப்பம் அதிகரித்துள்ளதாலும் பாடசாலை விடுமுறைக்காலமாக இருப்பதாலும் இக் கடற்கரைக்கு வரும் உல்லாசப்பயணிகளின் தொகை அதிகரித்து வருகிறது. இந்நிலையில்த யாழ்.குடாநாட்டு உல்லாசப்பயணிகள் தென்னிலங்கை மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் என பலதரப்பட்ட ஆயிரக்கணக்கானவர்கள் இக்கடற்கரையில் குவியும் இக்காலத்தில் சில இளைஞர் யுவதிகள் கலாசார சீரழிவுகளில் ஈடுபட்டு வருவதாக ஏனைய உல்லாசப் யணிகள் விசனம் தெரிவிக்கின்றனர். இவர்கள் பலரதும் முன்னிலையில் …
-
- 14 replies
- 2.5k views
-