Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சர்வதேச சட்டத்தை சிங்களவரும், தமிழரும் இணைந்து மதிப்பதைத் தவிர புதிய உலகில் மாற்று வழிகள் இல்லை. சீனாவும், ரஸ்யாவும் நமக்கு ஆதரவாக ஐ.நாவில் முழங்கும், அவர்களுக்குள்ள வீட்டோ அதிகாரத்தால் அதைத் தடுக்கும் என்று சிங்கள இனவாத அரசியல் சிந்தனையளர் கடந்த சில தினங்களாக முழங்கி வருகிறார்கள். ஆனால் ஐ.நாவின் அடுத்த கட்ட பணிகளுக்கான நிகழ்ச்சி நிரல்களை அவதானிக்கும்போது இந்தக் குரல்கள் கிணற்றுத் தவளைகளின் முழக்கம் போலவே தென்படுகின்றன. 21 ம் நூற்றாண்டின் உலக நகர்வை 20 ம் நூற்றாண்டு கோட்பாடுகளால் தீர்க்க முடியாது என்பதை இன்றைய உலகத் தலைவர்கள் அனைவரும் புரிந்துவிட்டார்கள், சிறீலங்காவைத் தவிர. பிரான்சின் தலைமையில் உலகத்தின் புதிய அணி மாற்றம் ஒன்று மிக இரகசியமாக நடந்துவிட்டதைய…

  2. இடம்பெயர்ந்த மக்களை நேரில் சென்று சந்தித்தார் தேசியத் தலைவர் [புதன்கிழமை, 08 ஒக்ரோபர் 2008, 03:16 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] சிறிலங்கா படையினரின் தாக்குதல்களால் இடம்பெயர்ந்து அவலப்படும் மக்களை தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் நேரில் சந்தித்து அவர்களுக்கான உதவிகளை வழங்கும் பணிப்புரை வழங்கினார். சிறிலங்கா படையினரின் தாக்குதல்களால் பெருமளவில் மக்கள் இடம்பெயர்ந்து அவலப்படும் சூழ்நிலை காணப்படுகின்றது. அந்த மக்களின் அவலங்களை தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு அவர்களுக்குரிய உதவிகளை வழங்குமாறு போராளிகளுக்கு பணிப்புரை வழங்கினார். மேலும் அவலப்படும் மக்களுக்கு தமிழீழ அரசியல்துறை மற்றும் தமிழீழக் கட்டமைப்புக்கள் உதவி…

  3. கொழும்பு கட்டுநாயக்க வானூர்தி நிலையம் இரவில் முழுதாக மூடப்படுகிறது: சிறிலங்கா. சிறிலங்கா கொழும்பு கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தினை இரவில் மூடும் முடிவை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. வான்புலிகளின் தாக்குதலால் சிறிலங்காவுக்கான பல வானூர்தி சேவைகள் நிறுத்தப்பட்டு வரும் நிலையில் பகல் சேவைகளை மட்டும் வானூர்தி சேவை நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று சிறிலங்கா அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. கட்டுநாயக்க வானூர்தி நிலையமானது எதிர்வரும் 10 ஆம் நாள் நாள் முதல் இரவில் மூடப்படவுள்ளது. வானூர்தி நிலையம் இரவு 10 மணிமுதல் அதிகாலை 4.30 மணிவரை முழுதாக மூடப்படும் என்று சிறிலங்கா வானூர்தி சேவைகள் பணிப்பாளர் பராக்கிரம திசநாயக்க தெரிவித்துள்ளார். -Puthinam-

  4. லண்டன் முத்துமாரியம்மன் கோவிலை இடிக்கத் துடிக்கும் இலங்கைத் தூதர் அம்சா: தமிழர்கள் கொதிப்பு இங்கிலாந்தில் உள்ள இலங்கை தூதர் தமிழ்க்கலாசாரத்தை அவமதிப்பதாக அவர் மீது புகார்கள் எழுந்துள்ளன. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இது தமிழ்க்கலாச்சாரத்தின் அடையாளமாகத் திகழ்கிறது. இங்கு தமிழர்கள், ஈழத் தமிழர்கள், இந்துக்கள் வழிபாடு செய்து வருகின்றனர். இந்த கோவிலில் ஈழ விடுதலைப் போரில் உயிர் நீத்த தியாகிகளின் நினைவாக ஒரு தூண் உள்ளது. இப்படிபட்ட கோவிலை எப்படியாவது இடித்துவிட வேண்டும் என்ற நோக்கில் இலங்கை தூதரக உயர் அதிகாரி அம்சா சதி வேலை செய்து வருவதாக குற்றம்சாட்டப்படுகிறது. இந்த கோவிலில் பயங்கரவாதத்திற்கு ஆதரவான செயல்கள் நடைபெறுவதாகவும்…

  5. வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனை கூட்டமைப்பு ஆதரவாளர்கள் சுற்றி வளைத்த நிலையில் அவர் அவசர அவசரமாக பொலிஸாரால் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு உள்ளார். சாவகச்சேரியில் நடைபெற்ற மேதினக்கூட்டத்தில் பங்கெடுத்து உரையாற்றிய முதலமைச்சர் விக்கினேஸ்வரன் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் தன்னிட்சையாக செயற்பட்டார் என்று பொருள்பட பேசியதாக விளங்கிக் கொண்ட இளைஞர்கள் சிலர் தேர்தல் காலத்தில் பிரபாகரன் மாவீரன் இப்போது சர்வாதிகாரியா என கேள்வி எழுப்பினர். இந்நிலையில் தனது உரையினை முடித்துக்கொண்டு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் வெளியேற முற்படுகையில் மண்டபத்திற்கு வெளியே அவரை இளைஞர்கள் சிலர் சுற்றி வளைக்க முற்பட்டனர். யதார்த்தத்தினை புரிந்து கொண்ட அவரது பாதுகாப்பு பிரிவு பொலிஸார் அ…

  6. மகேஸ்வரன் எம்.பி மீதான துப்பாக்கி பிரயோகத்துக்கு பின்னர்..படங்கள் http://www.virakesari.lk/mg/index.htm

    • 0 replies
    • 2.5k views
  7. http://naathamnews.com/?p=4532 ஐ.நா மனித உரிமைச் சபையில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை தொடர்பில், அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டனைச் சந்திப்பதற்கு, சிறிலங்காவின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் முயற்சிகளை மேற்கொள்வதாக, ஆங்கில ஊடகமொன்றின் செய்தியினை மேற்கோள்காட்டி வெளிவந்துள்ள செய்தியின் பின்னணி குறித்து, Tamil News Circle செய்திச் சேவைக்கு கிடைத்த தகவல்களை தொகுப்பாக தருகின்றோம் : சிறிலங்கா தொடர்பில் ஐ.நா மனித உரிமைச் சபையில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு ஆதரவாக, 22 நாடுகள் ஆதரவாக வாக்களிக்கும் நிலை தற்போது உள்ளது. மனித உரிமைச் சபையில் அங்கத்துவம் வகிக்கின்ற மொத்தம் 47 நாடுகளில், லிபியாவுக்கான வாக்களிக்கும் தகமை தற்காலியமாக நிறுத்த…

    • 6 replies
    • 2.5k views
  8. இறந்த பெண் போராளியை இழிவு படுத்தியுள்ள சிறிலங்கா இராணுவம்: மனித உரிமை நிலவரம் தொடர்பில் விசாரிக்க ஐ.நா.விடம் கோரிக்கை இலங்கையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச்சேர்ந்த பெண் உறுப்பினர் போல தோன்றும் ஒரு பெண், போர் முனையில் கொல்லப்பட்டபின், அவரது உடலை பாதுகாப்பு படையினர் அவமானப்படுத்துவது போன்ற ஒரு வீடியோ இணையத் தளம் ஒன்றில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அந்த அதிர்ச்சி தரும் ஒளிப்படமானது கடந்த 4 நாட்களாக இணையத்தில் உலாவருகின்றபோதும் அதனை பிரசுரிக்க முடியாத அளவு கேவலமாக இருப்பதால் அதனை பிரசுரிக்க முடியவில்லை. இந்த ஈனச்செயலில் ஈடுபட்ட இராணுவத்தினர் தங்கள் முகத்தை ஒளிப்படங்களில் எவ்வித அச்சமும் இன்றி காட்டுவதன் மூலம் இவர்கள் பின்னனியில் யார் இருக்கின்றார்கள் என்பது நிரூ…

  9. இன்று இந்திய தேர்தல் தொடர்பான செய்திகளை பார்ப்பதற்காக தற்ஸ் தமிழ் இணையத்தளத்திற்கு சென்றேன்.அங்கே போர் நிறுத்தம் முடிந்தது-அதிகாலை முதல் ராணுவம் வெறித் தாக்குதல்-நூற்றுக்கணக்கில் தமிழர்கள் பலி? என்ற தலைப்பில் செய்தி இணைத்திருந்தார்கள். இந்த செய்திக்கு சிலர் தங்கள் கருத்துக்களை எழுதி இருந்தார்கள்.இதை பார்த்ததும் ஒரு கணம் இதயமே உறைந்து விட்டது.அழுகையை என்னால் அடக்க முடியவில்லை. இன்னும் இந்தியா எமக்கு உதவும் என்றிருப்பவர்கள் இனியாவது விழி திறவுங்களேன். இது தான் அந்தக் கருத்துகள். பதிவு செய்தது: 16 யுpச 2009 8:54 யஅஈழத்திலே தமிழர்களை கொல்வதை கேட்டால் எனக்கு பஞ்சாமிர்தம் சாபிடுறது போல சந்தோசம். இவங்க யாரையும் உயிரோட தப்ப விட கூடாது. ராஜீவை கொன்னவங்களுக்கு இ…

    • 21 replies
    • 2.5k views
  10. 'இதுவோர் இனவாதப் பாரளுமன்றம், பிரதி சபாநாயகரும் ஒரு இனவாதி' எனவே அவர் உடனடியாக இச் சபையை விட்டு வெளியெற வேண்டும் என கூறியவாறு த.தே.கூட்டமைப்பு எம்.பி. சிவாஜிலிங்கம் பிரதி சபாநாயகர் கீதாஞ்சன குணவர்தனவை நோக்கி ஓடியதால் சபா மண்டபத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாராளுமன்றில் நேற்று புதன் கிழமை வரவு செலவுத்திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூல குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு சிவாஜிலிங்கம் ஆக்ரோஷமாய் உரையாற்றிக் கொண்டிருந்தார். அவர் உரையாற்றிய போது அமைச்சர்கள் டக்ளஸ், ஜெயராஜ் பெர்ணன்டோபுள்ளே ஆகியோர் குறுக்கீடு செய்தனர். அச்சமயம் மத்தும பண்டார எம்.பி சபைக்கு தலைமை தாங்கிக் கொண்டிருந்தார். இந்நிலலையில் சபைக்கு தலைமை தாங்க பிரதி சபாநாயகர் கீதாஞ்சன குணவர்த்தனா வந்தார். …

  11. Posted on : Sun Nov 4 8:25:00 2007 நாவற்குழி மகிந்தபுரமாகிறது நாவற்குழி அரச வீடமைபுத் திட்டத் துக்கு "மகிந்தபுரம்' என பெயரிடுவது என்று அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இந்த முடிவைக் கண்டித்து தமிழர் விடு தலைக்கூட்டணின் தலைவர் வீ.ஆனந்த சங்கரி அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கபட்டிருப்பதாவது: இது ஏற்றுக்கொள்ளமுடியாத விடயம். பொருத்தமற்ற காலப்பகுதியில் எடுக்கப் பட்ட இந்தத் தீர்மானத்தின் மூலம் பாரதூர மான விளைவுகள் ஏற்படும். இந்த தீர்மா னத்தின் மூலம் நாவற்குழிக் கிராமம் நாவற்குழி ரயில் நிலையப் பகுதியுடன் கூடிய வீடமைப்புத் திட்டம் என்பன மகிந்த புரம் என பெயர் மாற்றப்படும். இரண்டும் அருகருகே இருப்பதே இதற்கு காரணம். படையினர…

    • 9 replies
    • 2.5k views
  12. மட்டக்களப்பில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான பேத்தாழை மாவடி மாரியம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு இன்று (12) காலை நிறைவு பெற்றது. கடந்த ஜூன் 28ஆம் திகதி கும்பம் வைத்தலுடன் ஆரம்பமான ஆலய நிகழ்வுகள் தொடர்ந்து 15 நாட்கள் நடைபெற்று தீர்த்தம் ஆடுதல், திருக்குளிர்த்தி பாடுதல் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்வுடன் முடிவுற்றது. இதன்போது பிரதேசத்தில் உள்ள பக்க அடியார்கள் அம்பாளின் அருளையும் ஆசியையும் பெற்றதுடன் இசை நிகழ்வுகளிலும் கலந்து கொண்டனர். கோயில்களில் வழிபடச் சென்ற பிள்ளையான் பக்தி பரவசமாகி சாமிக்கு சாட்டையடித்து பாவம் கழுவும் அவலம் சாமி பாவம் http://www.jvpnews.com/srilanka/76193.html

  13. இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்திற்கும் நடைபெற்ற போரின் இறுதிக்கட்டத்தில் ஏராளமான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவங்கள் இந்தியாவில் தமிழகத்தைத் தவிர எந்த மாநிலத்திலும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.இது ஈழ ஆதரவாளர்களிடையே வேதனையான விஷயமாக இருந்து வந்தது. இந்நிலையில் ஈழப் போராட்ட வரலாற்றை காஷ்மீர் மக்களிடம் கொண்டு செல்ல முயற்சிகள் மேற்கொள்ளப் போவதாக சொல்லியிருக்கிறார் பேராசிரியர் கிலானி. ‘மே 17 இயக்கம்’ சார்பில் ஈழப் போராளி திலீபன் நினைவு நாள் நெல்லையில் அனுசரிக்கப்பட்டது.இதில் காஷ்மீர் விடுதலைக்காக தொடர்ச்சியாக குரல் கொடுத்து வரும் மனித உரிமைப் போராளி கிலானி கலந்து கொண்டார்.யார் இந்த கிலானி டெல்லி பல்கலைக்கழகத்தின் உருதுப் பேராசிரியரான கிலான…

    • 13 replies
    • 2.5k views
  14. மன்னார் கறுக்காய்குளம் பகுதியில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பெருமெடுப்பிலான முன்நகர்வை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். இதில் 30-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 6 replies
    • 2.5k views
  15. . ஜனாதிபதி தேர்தலில் சரத்துக்கு ஆதரவு கொடுத்ததன் மூலம், தமிழ் தேசிய கூட்டமைப்பு நிச்சயம் மகிந்தவின் கோபத்துக்கு ஆளாகி இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அவர்கள் மகிந்த, கோத்தபாயவின் கோபத்திலிருந்து தப்ப.... கூட்டமைப்பு இனி என்ன செய்யலாம்? ஒருவர் மூன்று வாக்குகள் போடலாம். 1) மகிந்த ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர்களான சிவநாதன் கிஷோர், ஸ்ரீகாந்தா மூலம் தூது விட்டு பார்ப்பது. 2) சிவாஜிலிங்கத்தை மீண்டும் கூட்டமைப்பில்(ரெலொ) இணைத்து..... அவரின் துணையை நாடுவது. 3) நேரடியாகவே மகிந்தவின் காலில் விழுவது. 4) இந்தியாவின் ஆலோசனைப்படி நடப்பது. 5) சம்பந்தர் ஐயா ஓய்வு பெற்று, புதிய இளைய தலைமை மூலம் அடுத்த கட்டத்தை தொடர்ந்து செல்வது. 6) ஒட்டுக் குழுக்களின் உதவி…

    • 19 replies
    • 2.5k views
  16. செவ்வாய் 04-12-2007 02:53 மணி தமிழீழம் [பதிவு நிருபர்] "தமிழர் போராட்டத்துக்கு எதிராக இரு வல்லரசுகளின் இராணுவ உதவி" இதேசமயம், அரசியல் இலக்குகளைத் தாக்குவதென்பது போர் விதிமுறைகளுக்கு முரண்பாடானதென்பதும், அவை பலவீனமான இலக்குகள் என்பதும் இனப்பிரச்சினை போன்றவற்றில் தொடர்புபட்ட நாடுகள் அத்தகைய இலக்குகளைத் தெரிவு செய்வதில்லை என்பதும் ஒருதரப்பு அரசியல் விமர்சகர்களின் அபிப்பிராயமாகும். இந்தவகையில் சிறீலங்கா அரசாங்கம் மேற்கொண்ட தாக்குதலானது சமாதான முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகவும், சர்வதேச விதிமுறைகளுக்கு மாறானதென்பதும் வெளிப்பட்டிருக்கையில், சமாதான முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்கள், இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் எனக்கூறிக் கொள்பவர்கள் பிரிகேடிய…

  17. எதிரணி பொது வேட்பாளராக போட்டியிடப்போவதாக சர்ச்சைக்குரிய வகையில் கூறப்பட்டுவருகின்ற சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை நேற்று மாலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாகவும் பொது வேட்பாளர் விவகாரம் குறித்தும் சந்திரிகா பண்டாரநாயக்கவும் அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவும் கலந்துரையாடியுள்ளதாக எதிரணி அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. இதேவேளை இன்றைய தினம் ஆளும் கட்சியின் சில உறுப்பினர்களுடன் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில தினங்களாகவே அமைச்சர…

    • 2 replies
    • 2.5k views
  18. வடக்கு மக்களுக்கு 13 ஆவது திருத்தச்சட்டமும், அதிகாரப்பகிர்வும் அவசியமாக இல்லை என்பதுடன், பொருளாதார பிரச்சினைகளுக்கே தீர்வு அவசியமாக உள்ளது. ஆனால், தமிழ் அரசியல்வாதிகள் தங்களது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள இந்த வசனங்களை பயன்படுத்தி வருகின்றனர் என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்; வடக்கில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன. மொழி ரீதியான பிரச்சினை அங்கு உள்ளது. அரச அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் தாம் விரும்பும் மொழியில் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாதுள்ளது. கொழும்பை மையப்படுத்தியுள்ள சில வசதி, வாய்ப்புகள் வடக்கிற்கு செல்வதில்லை. யாழ்ப்பாணத்தில் ஓரளவு தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளக் கூடிய வசதி…

  19. பிரான்ஸ் 24 என்ற தொலைக்காட்சியின் ஊடாக 'தம் பிள்ளைகள் வரும் வரை இலங்கைத் தமிழ் தாய்மார்கள் காத்திருக்கின்றனர்' என்ற அறிக்கை இலங்கையின் உண்மை நிலைமையை மூடி மறைத்து பக்கச் சார்பான தவறான கருத்துக்களைத் தெரிவித்துள்ளது என பிரான்ஸின் இலங்கைக்கான வெளிநாட்டுத் தூதுவர் கூறியுள்ளார். ஏசியன் டிரியூன் இணையதளத்தில் நேற்று பெப் 27ம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கையில் இத் தொலைக்காட்சி பக்கச் சார்பாக தவறான கருத்துக்களை கொண்டு தயாரிக்கப்பட்டு நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டுள்ளது என இலங்கைத் தூதுவராலயம் தெரிவித்துள்ளது. வரும் பெப் 29ம் திகதி இச் நிகழ்ச்சியை மறு ஒளிபரப்பு செய்யப் போவதாக அறிவித்துள்ள தொலைக்காட்சி நிலையம் அதற்கு முன் தமது பக்க நியாயங்களை எடுத்துக் கூறும் படி தூதுவரிடம் வ…

  20. வடமுன்னரங்க நிலைகளில் வான்வழி. கடும் ஆட்லெறி எறிகணைத்தாக்குதல் வெள்ளி 16-02-2007 12:41 மணி தமிழீழம் [மோகன்] சிறீலங்கா வான்படைக்கு சொந்தமான வான்கலங்கள் முகமாலை. கிளாலி மற்றும் வடமராச்சி கிழக்கு முன்னரங்க நிலைகளில் கடும் எறிகணைத் தாக்குதல்களை இன்று காலைமுதல் மேற்கொண்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. நான்கு விமானப்படையின் வான்கலங்கள் 20 குண்டுகளை காலை 10 மணியில் இருந்து வீசியுள்ளதாக அறியமுடிகிறது

  21. வன்னிப் போரரங்கில் "ஜயசிக்குறு" போன்றதொரு படை நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. சிங்களப்படை வன்னிக்குள் வரவேண்டும், படை நடவடிக்கையைச் செய்ய வேண்டும். அனைத்து படைகளையும் பயன்படுத்தட்டும், அதனைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஜயசிக்குறுவைப் போல் சிங்களப் படையினரை நாங்கள் கொன்றொழித்து வெற்றிபெறுவோம் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது என்றும் வன்னி என்பது சிங்களப் படைக்குரிய சாவுக்களம் என்றும் பொதுமக்களிடத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் துணைத் தளபதி அமுதாப் விளக்கியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

  22. இலங்கையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சட்ட ரீதியான் பாதுகாப்பைத் தருமாறு, இலங்கைப் பாலியல் தொழிலாளர் சங்கம், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவைக் கோரியிருக்கிறது. இலங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய, அந்த சங்கத்தின் துணைத் தலைவி பி.மகேஸ்வரி தற்போது பாலியல் தொழிலில் 8000 க்கும் மேற்பட்ட பெண்கள் ஈடுபடுவதாகத் தெரிவித்தார். பலத்த வறுமை காரணமாகவே பெண்கள் இந்த தொழிலில் ஈடுபட்ட வருவதாக தெரிவித்த அவர் சட்டத்தில் இருக்கின்ற சில அவகாசங்களை பயன்படுத்தி போலீசார் அவர்களைக் கைது செய்து வருவதாக குற்றம் சாட்டினார். எனவே பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளோருக்கு பாதுகாப்பைத் தரக்கூடிய சட்ட திருத்தங்களை அரசாங்கம் கொண்டுவரவேண்டும் என்று பி.மகேஸ்வரி கூறினார். தங்களது உரிமைகளை பாதுகாப்பதற்கு …

    • 20 replies
    • 2.5k views
  23. லண்டன் மாநகரின் பல பகுதிகளிலும் தமிழ் மக்கள் அலையென திரண்டு சிறி லங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை விரட்டி விரட்டி இன்று புதன் கிழமை மேற்கொண்ட தொடர் ஆர்ப்பாட்டம் பாரிய அவமானத்தையும் பெரும் தலைக் குனிவையும் ஏற்படுத்திய நிலையில் பிரித்தானியாவை விட்டு அவர் வெளியேறி இருக்கிறார். மஹிந்த ராஜபக்ஷ லண்டன் ஹோட்டலில் இருந்து விமான நிலையத்தை நோக்கி மாலை 5.30 மணியளவில் புறப்பட்ட போது அங்கு பெரும் ஜனத் திரளாக திரண்டிருந்த தமிழ் மக்கள் முட்டைகளையும் பாதணிகளையும் அவரது வாகனத்தின் மீது வீசியும் கோசங்களை எழுப்பியும் தமது ஆத்திர உணர்வை வெளிப்படுத்தினர். முன்னதாக காலை 9 மணியளவில் மல்போரோ ஹவுஸ் முன்பாகவும் மாலை 4 மணியளவில் ஹில்டன் ஹோட்டல் முன்பாகவும் மஹிந்த ராஜபக்சவின் கொடும்பாவி தூக்கில் இட…

  24. இலங்கை அரசின் 13வது அரசியல் சட்டத் திருத்தம் தமிழர்களுக்கு உரிமைகளை வழங்கிட வில்லை. மாறாக சிங்களர்களுக்கு தமிழர்களை இரண்டாம்தர குடிமக்களாக்குகிறது என்று,பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் விளக்கினார். சென்னையில் கடந்த 26 ஆம் தேதி ஈழப் பிரச்சினையில் ஊடகங்கள் போக்கு என்ற தலைப்பிலும், 28 ஆம் தேதி தகவல் தொழில் நுட்பத் துறையினர் லயோலா கல்லூரியில் நடத்திய ஈழத் தமிழர் கருத்தரங்கிலும் இது குறித்து அவர் ஆற்றிய உரை: ஈழத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு பற்றி இப்போது சிறீலங்கா அரசு பேசி வருகிறது. மாபெரும் மனித இனப் படுகொலையை நடத்தி முடித்த இராஜபக்சே தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கப் போவதாக அவ்வப்போது கூறி வருகிறார். இனப்படுகொலைக்கு தூபமிட்டு உதவிகளை வழங்கி,…

    • 0 replies
    • 2.5k views
  25. இலங்கையில் நடைபெற்றது போர்க்குற்றமல்ல, தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையே - துக்ளக்கில் சோ அதிமுக தலைவி ஜெயாவின் நெருங்கிய சகாவும் அவரின் அரசிய சாணக்கியருமான சோ தனது சஞ்சிகையான துக்ளக்கில் நேயர் ஒருவரின் கேள்விக்கு பின்வருமாறு பதிலளித்திருக்கிறார். கேள்வி : :இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா அமைப்பின் பொதுச் செயலாளர் பா கீ மூனினால் அமைக்கப்பட்ட நிபுணர் குழு அங்கு போர்க்குற்றங்கள் நடைபெற்றது உண்மைதான் என்று கூறியிருக்கிறதே" என்று கேட்டதற்கு, பதில் :"இலங்கையில் நடைபெற்றது போரே அல்ல. அப்படியிருக்கும்போது போர்க்குற்றம் என்று சொல்வது எப்படி? அங்கு நடைபெற்றது தீவிரவாதத்தை அடக்கும் ஒரு அரசின் நடவடிக்கைதான். ஐ.நா பொதுமன்றத்துக்கு போருக்கும், தீவிரவா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.