ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142782 topics in this forum
-
பனிச்சங்கேணி படைநகர்வு புலிகளால் முறியடிப்பு 50 படையினர் பலி! 5 போராளிகள் வீரச்சாவு. திருமலையில் வாகரை நோக்கிய சிறீலங்காப் படைகள் தமது ஆக்கிரமிப்பு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளன. இன்று அதிகலை 4.30 மணியளவில் மாங்கேணி படைமுகாமிலிருந்து ஆக்கிரமிப்பு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளன. முப்படைகளின் சூட்டாதரவுடன் ஆரம்பிக்கப்பட்ட படை நடவடிக்கையை முறியடிக்கும் வகையில் போராளிகள் போராடிவருகின்றனர். தற்பொழுது மாங்கேணி முன்னரங்கப் பகுதியில் உக்கிர மோதல்கள் இடம்பெற்றவண்ணம் உள்ளன. இதேவேளை அரச ஆக்கிரமிப்புப் படைகளால் ஆரம்பிக்கப்பட்ட படை நடைவடிக்கையை மூடி மறைக்கும் நோக்குடன் மாங்கேணி முன்னரங்கப் பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும் கருணா அணியினருக்கும் இடையே மோதல்கள் இடம்…
-
- 8 replies
- 2.5k views
-
-
மஹிந்தவின் கைகளுக்குள் மீண்டும் நாடு சிக்கினால் எவராலும் மீட்கமுடியாது – சுமந்திரன் இரண்டாவது தடவையாகவும் இந்த நாட்டின் ஆட்சி மஹிந்தவின் கைகளுக்குள் சிக்குமாக இருந்தால் அதனை நாங்கள் ஒருபோதும் திரும்ப பெற்றுக்கொள்ள முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நத்தார் ஆராதனையின் போது சுட்டுக்கொல்லப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 13 வது நினைவு தினம் இன்று பிற்பகல் அனுஸ்டிக்கப்பட்டது. இலங்கை தமிழரசுக்கட்சியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு அமெரிக்க மிசன் மண்டபத்தில் இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. குறித்த நிகழ்வில் கலந்துகொண்ட…
-
- 25 replies
- 2.5k views
-
-
வெளிநாட்டுத் தூதுவர்கள் இந்து சமயத்தை ஓரங்கட்டுவது ஏன்? [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-01-07 12:15:22| யாழ்ப்பாணம்] யாழ்ப்பாணத்திற்கு வருகை தருகின்ற வெளி நாட்டுப் பிரதிநிதிகள், கத்தோலிக்க மதம் சார்பில் யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயரை சந்தித்து குடாநாட்டு நிலைமைகளைக் கேட்டறிந்து கொள்வர். ஆனால், அவர்கள் எவரும் இந்து மதத் தலைமைகளை ஒருபோதும் சந்திப்பதில்லை. இதற்கான காரணம் என்ன என்று இந்து சமயத்தில் இருக்கக்கூடிய மதத் தலைமைகள் சிந்திப்பதும் இல்லை. வெளிநாட்டுத் தூதுவர்களை சந்தித்து என்ன பயன்? ஆகையால் நாங்கள் அதுபற்றி அதிகம் அலட்டிக்கொள்வதில்லை என்று யாரேனும் கூறிக்கொள்ளலாம் . ஆனால் அதனை ஒரு தக்க பதிலாக ஏற்றுக் கொள்ள முடியாது. நேற்று முன்தினம்கூட பிரித்தானியத் த…
-
- 27 replies
- 2.5k views
-
-
பசி எனக்கூறி வீடொன்றுக்கு சென்ற முதியவர் ஒருவர் அங்கிருந்த தம்பதியருக்கு கருஞ்சீரகத்தை இடித்து தூளாக்கி கொடுத்து விட்டு பணம் மற்றும் சங்கிலியை அபகரித்து சென்ற சம்பவமொன்று புத்தளம் பகுதியில் இட்மபெற்றுள்ளது. புத்தளம் மேற்கு உப்பளம் வீதி இரண்டாம் ஒழுங்கையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது இப்பகுதியில் வசிக்கும் மேசன் தொழிலாளி ஒருவரது வீட்டுக்கு சென்ற சுமார் 75 வயது மதிக்கதக்க முதியவரொருவர் தமக்கு மிகவும் பசியென கூறி உணவு கேட்டார் என்றும் பரிதாபப்பட்ட வீட்டாரும் அவருக்கு உணவு வழங்கி உபசரித்தனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது உணவு உண்டு முடிந்த முதியவர் சற்று உடல்நலக் குறைவான மேசன் தொழிலாளியிடம் நான் உங்களுக்கு மருந்து செய்து…
-
- 3 replies
- 2.5k views
-
-
சிறிலங்கா இராணுவத்தளபதி லெப். ஜெனரல் சரத்பொன்சேகா கிளிநொச்சிப் படையெடுப்புக் குறித்து பிரகடனம் செய்து இரண்டு வாரங்கள் கழிந்துவிட்டன. கிளிநொச்சியைப் பிடிப்பதற்கு நாட்கணக்கில் காலம் குறித்த சிறிலங்காப் படைத்தரப்பின் தற்போதைய பேச்சு சற்றுக் குறைந்த ஸ்தாயிலே ஒலிப்பதாகவே கருதவேண்டியுள்ளது. கிளிநொச்சி நோக்கிய படைநகர்வு பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர் சிறிலங்கா இராணுவம் கிளிநொச்சிக்கு நாலரைக் கிலோ மீற்றரில் உள்ளோம், மூன்றரைக் கிலோ மீற்றரில் உள்ளோம். இறுதியாக ஒன்றரைக் கிலோ மீற்றரில் உள்ளோம் எனக் கூறிக் கொண்டாலும் களமுனையில் குறிப்பிடத்தக்க தான மாற்றம் எதுவும் ஏற்பட்டதாகத் தகவல்கள் இல்லை. அவ்வாறு ஏதும் நிகழ்ந்திருக்குமானால், கிளிநொச்சி நோக்கியதான படைநகர்வு தீவிரம் பெற்றத…
-
- 0 replies
- 2.5k views
-
-
டென்மார்க் அதிகாரிகளின் முக்கிய வேண்டுகோள்!! டென்மார்க் கேணிங் நகரில் உள்ள "பிள்ளையார் ஸ்ரோஸ்" கடையில் வாங்கிய பொருட்கள் இருந்தால் உடனடியாக அவற்றை வீட்டில் இருந்து அகற்றி பொருட்கள் வைத்திருந்த இடத்தையும் உங்கள் கைகளையும் வடிவாக துப்பரவு செய்யவும் என பொருட்கள் வாங்கியவர்களுக்கு நுகர்வோர் அமைச்சு அதிகாரிகளால் விடப்பட்ட வேண்டுகோளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட கடை கடந்த வெள்ளிக்கிழமை அதிகாரிகளால் வழமையான சோதனை செய்யப்பட்ட பொழுது பல மாதங்களாக அங்கு எலிகளின் நடமாட்டம் இருந்தமை தெரியவந்ததால் உடனடியாக கடை அதிகாரிகளால் முடப்பட்டுள்ளது. உணவுப்பொருட்கள் பொருட்கள் சேகரித்து வைக்கப்பட்ட பகுதியல் 10 இருந்து 15 செ மீ உயரத்திர்க்கு கழிவு நீர் இருந்தமையும் கண்டுபிடிக…
-
- 3 replies
- 2.5k views
-
-
சுகததாஸ விளையாட்டரங்கில் நீச்சல் தடாகத்தில் நடைபெற்ற" வாட்டர் போலோ' விளையாட்டின் போது கொழும்பில் உள்ள பிரபல மகளிர் பாடசாலையின் மாணவிகள் மீது விமானப்படை விளையாட்டு வீரர்கள் சிலர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக விளையாட்டுத் துறை அமைச்சர் காமினி லொகுகேயிடம் புகார் செய்யப்பட்டுள்ளது.கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த விளையாட்டின் இறுதிப்போட்டியின் போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.இந்த முறைப்பாடு தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமென விமானப்படை பேச்சாளர் விங் கொமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்துள்ளார்.தண்ணீரில் இடம்பெற்ற இந்தப்போட்டியின் போது தம்மை பாலியல் ரீதியான முறையில் மோசமாக துன்புறுத்தியதாகவும் இது இந்த விளைய…
-
- 0 replies
- 2.5k views
-
-
சனல் 4 வெளியிடவுள்ள புதிய ஆதாரமான இராணுவத்தின் யுத்தக் குற்றக் காணொளி! புதன், 01 ஜூன் 2011 08:04 இலங்கை இராணுவத்தின் மற்றுமொரு கொடூரக் காட்சிகள் அடங்கிய வீடியோவை சனல் 4 தொலைக்காட்சி வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை போர்குற்றம் தொடர்பான பல காணொளிகளை வெளியிட்டுவரும் சனல் 4 தொலைக்காட்சி எதிர்வரும் 14ம் திகதி புதிய யுத்தக்குற்ற காணொளி ஒன்றை வெளியிடவுள்ளது. போரில் காயமடைந்து, மற்றும் வான்படையின் குண்டு வீச்சில் காயமடைந்து உயிருக்குப் போராடிக்கொண்டு இருக்கும் பெண்போராளிகளை செத்த உடலங்களோடு தூக்கிப் போடும் கொடூரக் காட்சிகள் அடங்கிய காணொளியை சனல் 4 வெளியிடவுள்ளது. இம்மாதம் 14ம் திகதி வெளியிடவுள்ள புதிய யுத்தக்குற்றக் காணொளி வெளியீடு சுமார் 1 மணித்…
-
- 2 replies
- 2.5k views
-
-
புலிகளை ஆதரிக்கும் திருமாவளவன் மீது நடவடிக்கை எடுத்தால் அழகிரி மீதும் நடவடிக்கை எடுக்க நேரிடும் - ஜெயலலிதா குற்றச்சாட்டு 2/21/2008 5:20:04 PM வீரகேசரி இணையம் - விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசிய திருமாவளவன் மீது நடவடிக்கை எடுத்தால் தனது மகன் அழகிரியின் மீதும் நடவடிக்கை எடுக்க நேரிடு÷மா என்று முதலமைச்சர் கருணாநிதி அஞ்சுவதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தனது மகன் அழகிரியின் பிறந்த நாளையொட்டி மதுரையிலும் தென் மாவட்டங்களிலும் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் இராணுவ உடையில் அழகிரியின் தலையை ஒட்டி களப்போராளி என்ற டிஜிட்டல் பதாதைகள் வைக்கப்பட்டுள்ளன.இக்கார…
-
- 4 replies
- 2.5k views
-
-
இணுவில் காரைக்கால் சிவன் கோவில் அருகில் உள்ள ஒரு தோட்டக் காணியில் நிலத்தின் கீழ் வெள்ளை யானை உருவம் ஒன்று தென்படுகின்றது. இணுவில் காரைக்கால் பகுதியில் உள்ள தோட்டக் காணியில், நிலத்தின் கீழ் புதையுண்ட நிலையில் யானை முகத் தோற்றத்தில் கல் உருவம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. thx http://newjaffna.com/ வரலாற்றுப் புகழ்மிக்க காரைக்கால் சிவன் கோவிலில் இருந்து சுமார் முன்னூறு மீற்றர் தூரத்தில் உள்ள காணி ஒன்றில் காணியில் நேற்று மாலை, மலசல கூடம் அமைப்பதற்காக நான்கு முதல் நான்கரை அடி ஆழத்திற்கு வெட்டப்பட்ட குழியில் தும்பிக்கையுடனான யானைமுக வடிவம் கொண்ட உருவம் காணப்பட்டுள்ளது. இந்த உருவம் தொடர்பில் தெளிவான முடிவுகள் அறியப்படாதபோதும், ப…
-
- 8 replies
- 2.5k views
-
-
Colombo uses chemical weapons: LTTE [TamilNet, Tuesday, 07 April 2009, 20:08 GMT] Sri Lanka Army extensively used chemical weapons on LTTE combatants at Puthukkudiyiruppu (PTK) during the weekend, according to Lawrence, a senior commander of the LTTE, who personally encountered the attack and escaped, LTTE sources told TamilNet Tuesday. Meanwhile, Sri Lankan Defence Ministry has claimed that it has killed hundreds of Tiger combatants including senior commanders in PTK last weekend. The use of chemical weapons were the suspicion of many who have seen the photographs released by the SL Defence Ministry, but now the accusation comes from the LTTE. The Tiger sources neith…
-
- 6 replies
- 2.5k views
-
-
யாழ்ப்பாணத்திற்கு விரிவடையும் யுத்தம் ---அமந்தபெரேரா- நாட்டின் கிழக்கு மாகாணம் கைப்பற்றப்பட்டதை அரசாங்கம் கொண்டாடும் இவ்வேளையில் தமிழ்ப் புலிகளின் வடபிரதேச கோட்டையான யாழ்ப்பாணத்திலும் பாரிய அளவிலான யுத்தம் ஆரம்பமாகியுள்ளது. அரசாங்க துருப்புகள் கிழக்கில் விடுதலைப் புலிகளின் கடைசிக் கோட்டையான தொப்பிகலவை கைப்பற்றிவிட்டதாக ஜனாதிபதி ராஜபக்ஷவின் அரசாங்கம் அறிவித்து 5 நாட்களின் பின்னர் வடபிரதேச கட்டுப்பாட்டு எல்லையில் இடம்பெற்ற மோதல்களில் அரச படைகள், புலிகள் ஆகிய இரு தரப்பிலுமாக 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளார்கள். வரப்போவதை புதிய மோதல்கள் கோடிட்டுக் காட்டுகின்றன. 2002 ஆம் ஆண்டு நோர்வே மத்தியஸ்தத்தில் கைச்சாத்திடப்பட்ட யுத்தநிறுத்த உடன்படிக்கை ரத்…
-
- 0 replies
- 2.5k views
-
-
அம்பாறை பக்கி மிட்டியாவில் நிலக்கண்ணி வெடியில் சிக்கி 4 அதிரடி படையினர் காயம் வீரகேசரி இணையம் அம்பாறை பக்கியாமிட்டியவில் இன்று புதன்கிழமை முற்பகல் அதிரடிப் படையினரை இலக்கு வைத்து நிலக் கண்ணி வெடித் தாக்குதல் இடம் பெற்றுள்ளது . இதில் 4 விசேட அதிரடிப்படை வீரர்கள் காயமடைந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது . காயமடைந்த அதிரடிப்படை வீரர்கள் அம்பாறை பொது வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அம்பாறை பக்கிமிட்டியா , கோவில் சந்தியில் இராணுவத்தினர் பயணித்த பவள் வாகனத்தை இலக்கு வைத்து இன்று முற்பகல் 10.30 மணியளவில் இத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்லது . இதனையடுத்து குறித்த பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்ட…
-
- 3 replies
- 2.5k views
-
-
ரோகி’ கட்டமைக்கப்படும் அரசியல் : யதீந்திரா தமிழ்மணம் பரிந்துரை : 0/0 Pathivu Toolbar ©2010thamizmanam.com 1 எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கின்றது. அது 1990 ஆம் ஆண்டு காலப்பகுதி, மாதம் சரியாக ஞாபகம் இல்லை. விடுதலைப்புலிகளின் இரண்டாம்மட்ட தலைவர் மாத்தையா என அழைக்கப்பட்ட மகேந்திரன் எனது சொந்த ஊரான தம்பலகாமத்திற்கு வருகிறார். மக்கள், தம்பலகாமத்தின் பிரதான வாயில் பகுதியான புதுக்குடியிருப்பிலிருந்து வீடுகள் தோறும் நிறைகுடங்கள் சகிதம் பூக்கள் தூவி அவரை வரவேற்றனர். எனது வீட்டு வாயிலில் வைத்து அவருக்கு நான் சந்தனப் பொட்டிட்டது எனக்கு இப்போதும் நன்றாக ஞாபகம் இருக்கின்றது. இந்த சம்பவம் இடம்பெற்ற போது எனக்கு வயது 14. அப்போது தமிழ்த் தேசியம் என்ற சொல்லைக் கூட நான…
-
- 5 replies
- 2.5k views
-
-
பதின்மூன்று வயதில் எட்டாவது வகுப்புடன் கல்வியை நிறுத்திவிட்டு போராட்டத்திற்காக போனான். அவனது இருபத்தியொரு வருடப் போராட்டத்தில் அதிரடிப்பிரிவு. அரசியல்பிவு கரும்புலி உளவுப்பரிவு என பல பிரிவுகளிலும் பணியாற்றி பல தடைவைகள் காயமடைந்து உடல் ஊனமாகிப்போய் கடந்த வருடம் இறுதியுத்தத்தில் முள்ளிவாய்காலில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு ஒருவருடகாலம் கடும் சித்திரவதைகளுடன் சிறை வாழ்வை கழித்தவன் அவனது உடல் ஊனம் காரணமாக வெளியே விடப்பட்டான்.வெளியில் வந்தவனை அவனது தாயார் சகோதரர்களே ஏற்றுக்கொள்ளாமல் துரத்திவிட மன நினையில் பாதிப்படைந்து தற்கொலைக்கும் முயன்றான்..அதிலிருந்தும் தப்பி வவுனியா பஸ்நிலையத்தில படுத்துற்ங்கி வாழ்வை கழித்துக்கொண்டிருந்தவன் நேசக்கரத்துடன் தொடர்பை ஏற்படுத்தினான். நே…
-
- 13 replies
- 2.5k views
-
-
சம்மந்தரின் தீர்மானத்தினால் அதிர்ந்துபோயுள்ளது அமெரிக்கா – போட்டுடைத்தார் சுமந்திரன் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலுக்கு கேடு நேராதவாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் இருக்கும் எதிர்பார்க்க கூடாது என்ற கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்மந்தனின் தீர்மானத்தினால் அமெரிக்க அதிர்ச்சியடைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் களுவாஞ்சிக்குடியில் ஏற்பாடு செய்யப்பட்டடிருந்த மக்கள் தெளிவூட்டல் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இதனை தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்,“இலங்கைக்கான விஜயத்…
-
- 21 replies
- 2.5k views
- 2 followers
-
-
ஜனாதிபதிக்கு ஆதரவாக இந்து மதகுரு சத்தியாகிரகம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், நாட்டுக்கும் நல்லாசி வேண்டியும் தாய் நாட்டில் அனைத்து மக்களும் ஒற்றுமையுடன் வாழ பிரார்த்தித்தும் முந்தல் சிவனேஸ்வர ஆலய சுவாமி சிவதிரு ஆர்.யோகநாதன் இன்று ஆலயத்துக்கு முன்னால் சத்தியாகிரகத்தில் ஈடுப்பட்டுள்ளார். இன்று காலை 9 மணிக்கு பூஜையினை நடாத்தி அவர் சத்தியாகிரகத்தினை ஆரம்பித்தார். இந்த சத்தியாகிரகத்துக்கும், நாட்டுக்கும் ஆதரவு தெரிவித்து பிரதேச தமிழ், சிங்கள மக்கள் ஒன்றுக்கூடி பதாகைகளை ஏந்தியிருந்தனர். சத்தியாகிரகத்தில் ஈடுப்பட்டுள்ள சிவதிரு ஆர்.யோகநாதன் சுவாமியை அமைச்சர் பிரியங்கர ஜெயரத்ன மற்றும் வடமேல் மாகாண அமைச்சர் சனத் நிசாந்த பெரேரா உட்பட அரசியல் பிரமுகர்கள் பலர் சந்தித…
-
- 20 replies
- 2.5k views
-
-
நல்ல வெற்றிச்செய்தியை விரைவில் கேட்கும் காலம் 'ஏற்படுத்தப்பட்டுள்ளது': சி.எழிலன் போர்க்களத்தில் தமிழ்மக்கள் வெற்றியை சந்திக்க காலம் நெருங்கிவிட்டது- நல்ல ஒரு வெற்றிச்செய்தியை நாங்கள் விரைவில் கேட்கும் காலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் தெரிவித்துள்ளார். புலிகளின் குரலின் முள்ளியவளை மாதாந்த முத்தமிழ் கலையரங்க நிகழ்வில் கலந்துகொண்டு அவர் ஆற்றிய சிறப்புரை: வெற்றிச்செய்தியை தமிழ் மக்கள் கேட்கும் காலம் நெருங்கிவிட்டது. ஆட்தேவை என்பது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு காலம் காலமாக இருந்து வந்த ஒன்று. தமிழ் மக்களின் துயரங்களை இல்லாமல் செய்வதற்காக விரைவானதும் நிறைவானதுமான வெற்றிக்க…
-
- 3 replies
- 2.5k views
-
-
கிளிநொச்சி பிரதேசத்தில் இரணைமடு வாவிப் பகுதியின் வடமேற்குத்திசையில் சுமார் மூன்று கி.மீற்றர் தூரம் வரையில் பரந்திருக்கும் காட்டுப் பகுதியை அண்டியும் அடுத்து திருவையாறு பிரதேசத்தை அண்டியும் புலிகள் இயக்கத்தின் இராணுவ பயிற்சி முகாம்கள் சில அமைந்ததுள்ளதாகவும் இந்தப் பயிற்சி முகாம்களில் புலிகள் இயக்கப் புலனாய்வுப் பிரிவின் தலைவர் பொட்டு அம்மானின் நேரடிக் கண்காணிப்பிலே முக்கிய பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கரும்புலிகளுக்கான விசேட தற்கொலைத் தாக்குதல் பயிற்சிகள் மேற்படி முகாம்களிலேயே பொட்டு அம்மான் மற்றும் உயர்மட்ட புலிகள் இயக்கத் தலைவர்களின் கண்காணிப்பில் நடத்தபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கரும்புலித் தாக்குதல் உட்பட விசேட …
-
- 1 reply
- 2.5k views
-
-
விஸ்வரூபம் திரைப்படத்திற்கு எதிராக மருதானை சினிசிட்டி திரையரங்கம் முற்றுகை By General 2013-01-23 10:59:29 முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் கொச்சைப்படுத்தும் விதமாய் நடிகர் கமல்ஹாசன் தயாரித்து நடித்திருப்பதாகக் கூறிவிஸ்வரூபம் திரைப்படத்தை கண்டித்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு மருதானை சினிசிட்டி திரையரங்கை முற்றுகையிடுவதாக ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் முடிவெடுத்துள்ளது. இது தொடர்பாக ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு, தொடர்ச்சியாக சினிமாக்கள் மூலம் முஸ்லிம்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் விதமான கருத்துக்களை வெளியிட்டு வரும் கமல்ஹாசன் இம்முறையும் விஸ்வரூபம் திரைப்படம் மூலமாக தனது இஸ்லாமிய எதிர்ப்புத் துவேசத்தைக் காட்டுவத…
-
- 20 replies
- 2.5k views
-
-
மரணத்தின் வாசலில் நிற்கிறோம் - குமுதம் ரிப்போட்டர் சோகங்களையும். அவலங்களையும் அள்ளித் தந்த 2008-ம் ஆண்டு கடந்து போய் 2009-ல் புது வாழ்வு பூக்கும் என்று எதிர்பார்த்திருந்த தமிழ் மக்களுக்கு கிளிநொச்சி நகரின் வீழ்ச்சி பேரிடியாக மாறி விட்டது. உலகெங்கும் வாழும் புலம்பெயர்ந்த ஈழத் தமிழ் மக்களுக்கு இது அதிர்ச்சிகரமான செய்தி என்றால், போருக்குள் வாழும் வன்னி மக்களை இது எந்த அளவுக்குப் பாதித்திருக்கும்? கிளிநொச்சியின் ஆக்கிரமிப்பை சிங்களவர்கள் பெரும் வெற்றியாகக் கருதி பட்டாசு கொளுத்தி ஆர்ப்பரிக்கின்றனர். இனிப்புகள் ஊட்டப்படுகின்றன. கடந்த சில நாட்களாக வன்னிப் பகுதியில் சிங்களப் பேரினவாத ராணுவத்தினர் நடத்தி வரும் ஆக்கிரமிப்புப் போரிலிருந்து தப்புவதற்காக இடம்பெயர்ந்து ச…
-
- 2 replies
- 2.5k views
-
-
தமிழீழதேசியத் தொலைக்காட்சியின் பொறுப்பாளர் சேரலாதன் உயிருடன் வீரச்சாவடைந்ததாகச் சொல்லப்பட்ட தமிழீழ தேசியத் தொலைக்காட்சியின் பொறுப்பாளர் சேரலாதன் உயிருடன் உள்ளார் தமிழீழ விடுதலைப்புலிகளின் நிதர்சன நிறுவனத்தின் மற்றும் தமிழீழ தேசியத் தொலைக்காட்சியின் பொறுப்பாளராக இருந்து முள்ளிவாய்க்காலில் வீரச்சாவினை தழுவிக்கொண்டதாக தெரிவிக்கப்பட்ட சேரலாதன் தற்போது உயிருடன் இருப்பதாக தெரியவருகின்றது. சிறீலங்கா இராணுவத்துடனான இறுதிக்கட்ட சண்டையில் காலில் காயம் அடைந்த இவர் சக போராளியிடம் தான் காயப்பட்டுவிட்டதாகவும,; குப்பி கடிக்கப்போவதாகவும், தன்னை விட்டுவிட்டு போகும்படியும் தெரிவித்ததாகவும் அறியப்படுகிறது. இதன் காரணமாக சமர்க்களத்தில் நின்ற போராளிகள் அவ்விடத்தை விட்டு…
-
- 9 replies
- 2.5k views
-
-
தமிழ் மக்களிடம் உலகை நோக்கி கேக்க ஆயிரம் கேள்விகள் http://www.eelamurazu.com/To%20Day%20News/...s/Page%2011.pdf
-
- 12 replies
- 2.5k views
-
-
இராணுவ தொழில்சார் விளையாட்டு அலுவலகரான லெப் கேணலாக இருந்து இறந்த பின்னர் கேணலாக பதவி உயர்வு பெற்ற கேணல் P.S.S.R உதயதீர வும் சாவடைந்ததாக இலங்கை பாதுகாப்பமைச்சின் இணையத்தளம் செய்தி வெளியிட்டு உள்ளது... 1987ம் ஆண்டு இலங்கை இராணுவத்தில் சிங்க ரெஜிமன்ற் இலகுகாலாட் பிரிவில் இணைந்து கொண்டவர், பலதுறை பயிற்ச்சி ஆசிரியரும் ஆவர்... http://www.defence.lk/new.asp?fname=20080407_10 சாவடைய முன்னர்
-
- 4 replies
- 2.5k views
-
-
பிடியாணை பெற்று பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன ராஜித சேனாரத்னவை கைது செய்யவதற்கு குற்றப்புலானாய்வு பிரிவினருக்கு சட்டமா அதிபர் ஆலோசணை வழங்கியுள்ளதாக சட்டமா அதிபரின் இணைப்பாளர் அலுவலர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/71728 முன்னாள் அமைச்சர் ராஜிதவை கைதுசெய்யுமாறு பிடியாணை ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் வௌ்ளை வான் கடத்தல் பற்றிய, ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தியமைத் தொடர்பாக, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ராஜிதவை கைதுசெய்து கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு இன்று (24) பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இரகசியப் பொலிஸாரிடம் பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் திலிப் பீரஸ் முன்வைத்த காரணங்களை ஆராய்ந்த பின்னரே,கொழும்பு…
-
- 10 replies
- 2.5k views
-