Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பலஸ்தீன அதிபர் முகமட் அப்பாஸ், நேற்று சிறிலங்கா அதிபரைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். இதன்போது, இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்வதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இரண்டு நாள் பயணமாக நேற்று முன்தினம் இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த பலஸ்தீன அதிபருக்கும், சிறிலங்கா அதிபருக்கும் இடையிலான சந்திப்பு நேற்றுக்காலை சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது, மகிந்த ராஜபக்சவின் தலைமையில் சிறிலங்காவில் நிலையான அமைதியும் உறுதிநிலையும் ஏற்பட பலஸ்தீனம் தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று முகமட் அப்பாஸ் தெரிவித்துள்ளார். அதேவேளை, சிறிலங்காவில் தீவிரவாதத்துக்கு எதிரான போரின் போது பலஸ்தீன வெளிவிவகார …

  2. யாழ் இந்துவின் அதிபர், பிள்ளை ஒருவரை பாடசாலையில் சேர்க்க 1 லட்சம் கையூட்டு பெற்றதாக கூறி கைதாகியுள்ளார். http://www.hirunews.lk/224658/jaffna-hindu-college-principal-who-accepted-a-bribe-arrested

  3. இலங்கையில் காணாமல் போனோரினது நிலை இன்னமும் புரியாத புதிராக நீடிக்கிறது என்று கனடிய ஊடகமான "நசனல் போஸ்ட்" தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 2 replies
    • 914 views
  4. இந்திய எம்.பிக்கள் குழுவின் இலங்கைப் பயணம் வீணாகி விட்டதாக தமிழகத்தில் இருந்து வெளிவரும் மாலை நாளிதழான மாலைமலர் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது. இலங்கையில் போரினால் இடம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் இன்னமும் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான உண்மை நிலவரங்களை அறிந்து இலங்கைக்கு அறிவுறுத்தல் செய்யவே இந்திய எம்.பி.க்கள் குழு இலங்கை சென்றது. இந்திய எம்.பி.க்கள் குழு தமிழர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முழுமையான ஆய்வு எதையும் செய்து விடக்கூடாது என்பதில் சிங்கள ராணுவம் தீவிரமாக இருந்தது. தமிழர்கள் மறு குடியேற்றம் செய்த பகுதிகள் மற்றும் தமிழர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்கப்படும் பகுதிகள் ஆகியவற்றுக்கு மட்டுமே இந்திய எம்.பி…

  5. எக்னெலிகொடவின் கடத்தல் குறித்து விசாரணைகளை நடத்துமாறு எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு வலியுறுத்தல் ! Posted on December 14, 2024 by தென்னவள் 8 0 ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட வலிந்து காணாமலாக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணைகள் பக்கச்சார்பின்றியும், வெளிப்படைத்தன்மை வாய்ந்த விதத்திலும் முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்துமாறு பிரான்ஸை தளமாகக்கொண்டு இயங்கிவரும் எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு (ரிப்போட்டர்ஸ் வித்தௌட் போர்டர்ஸ்) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது. ‘லங்கா ஈ-நியூஸ்’ என்ற இணைய செய்தித்தளத்தில் கேலிச்சித்திர ஓவியராகவும், (கார்ட்டூனிஸ்ட்) அரசியல் பத்தி எழுத்தாளராகவும் பணிய…

    • 0 replies
    • 208 views
  6. இத்தாலியில் இயங்கும் விடுதலைப் புலிகளின் ஒலி,ஒளி பரப்புச் சேவைக்குத் தடை விதிக்க இத்தாலி அரசு தீர்மானித்திருக்கின்றது என்று மஹிந்தவின் செயலகம் அறிவித்திருக்கிறது. இத்தாலி மற்றும் இலங்கை அரசின் உயர் அதிகாரிகளுக்கும் இடையே நேற்று முன்தினம் ரோமில் இடம் பெற்ற சந்திபினை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றன என்றும், இத்தீர்மானம் பற்றி ஐரோப்பிய யூனியனில் ஏனைய உறுப்பினர்களுக்கும் தாம் அறிவித்து இந்த நடவடிக்கைக்கு அவர்களின் ஒத்துழைபினை பெறப்போவதாகவும் இத்தாலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளகனர். இத்தாலிக்கான இலங்கைத் தூதுவர் ஹேமந்த வர்ணகுலசூரிய இத்தாலியின் உள் விவகார அமைச்சர் உட்பட உயர்மட்ட அதிகாரிகைச் சந்தித்து புலிகளின் ஒலி, ஒளிபரப்புச் சேவைக்குத் தடை விதிக்குமாறு…

    • 0 replies
    • 1.5k views
  7. திருகோணமலையில் பாதுகாப்பாக புதைத்து வைக்கப்பட்ட துப்பாக்கிகள், வெடி பொருட்கள் மீட்பு! திருகோணமலை, அலஸ்தோட்டம் மயானத்தில் பாதுகாப்பான முறையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களுடன் வெடிபொருட்கள் அடங்கிய கொள்கலன் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இறுதிக் கிரிகைகளுக்காக தோண்டப்பட்ட கிடங்கிலிருந்தே குறித்த கொள்கலன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மீட்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் உப்புவெளி பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த ஆயுதங்களை கைப்பற்றினர். பாதுகாப்பான முறையில் கிறீஸ் இட்டு பதப்படுத்தி பொலித்தீன் பைகளில் அடைக்கப்பட்டவாறு அவை புதைக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டனர். இந்த கொள்கலனில், M-70 ab 2 ரக துப்பாக்கிகள் …

  8. இராணுவத்தினர் காணியை விடுவிக்காவிட்டால் காணி உறுதியுடன் உள்ளே வருவோம் adminDecember 22, 2024 யாழ்ப்பாணம் , தையிட்டி பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டு, இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். இல்லாதுபோனால் காணி உறுதிகளுடன் நாங்கள் உள்ளே நுழைவோம் என தையிட்டியை சேர்ந்த காணி உரிமையாளரான சுகமாரி சாருஜன் கூறியுள்ளார். காணி உரிமைக்கான மக்கள் கூட்டணியின் வடபிராந்திய சந்திப்பு யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தில் நடைபெற்றது. அதன் போதே அவ்வாறு தெரிவித்தார்.மேலும் தெரிவிக்கையில், யுத்தம் மௌனிக்கப்பட்டு 15 வருடங்கள் ஆகியும் இன்னமும் காணிகள் விடுவிக்கப்படவில்லை. கடந்த ஆட்சி காலங்களில் பல்வேறு வகையான போராட்டங்கள் ஈடுபட்டும், ம…

  9. Started by nunavilan,

    நிலவரம் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

    • 2 replies
    • 1.3k views
  10. றுகுணு பல்கலைக்கழகத்தில் பகிடிவதைகள் உச்சக்கட்டத்தில் தொடர்வதால் இன்னும் பல மாணவிகள் தற்கொலை செய்யும் சூழல் உருவாகியுள்ளதாக தெரிவிகப்படுகின்றது. மாணவிகள் தமக்கு நிகழும் கொடுமைகளை வாய்மொழி மற்றும் எழுத்துமூல முறைப்பாடாக சொல்லுவதற்கு அஞ்சுவதாகவும் கூறப்படுகின்றது. அங்கு இடம்பெறும் மாணவிகளுக்கு எதிராக வார்த்தை துஷ்பிரயோகம் மற்றும் அவர்களின் உடல் அவயங்களை எடுத்த காணொளிகள் என்பன வைரலாக பரவுகின்றதாகவும் தெரிய வருகின்றது . இந்த பகிடிவதை இம்சைகள் இதுவரை பல்கலைக்கழக புதுமுக மாணவர்கள் 14 பேரின் உயிரை நேரடியாக பறித்திருப்பது பெரும் கவலைக்குரியது. அதேநேரம் பகிடிவதை மறைமுக ரீதியில் மேலும் சில உயிர்களை பறித்திருக்க கூடும் என்றும் கூறப்படுகிறது. இப்போது ப…

    • 1 reply
    • 1.3k views
  11. திசைக்காட்டி எம்.பிக்கள் இருவர் மீது தாக்குதல்: விசாரணை ஆரம்பம் பிங்கிரியவில் உள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றை பார்வையிடச் சென்ற தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரை சுற்றி வளைத்த மக்கள் குழுவொன்று அவ்விருவர் மீதும் தாக்குதல் நடத்தியதால் அப்பகுதியில், திங்கட்கிழமை(30) பிற்பகல் பெரும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பஸ்நாயக்க மற்றும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹான் ஆகியோர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆடைத் தொழிற்சாலை அதிகாரிகளுடன் கலந்துரையாடிவிட்டுச் செல்லவிருந்த போதே இந்தச் சம்பவத்திற்கு முகங்கொடுத்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கி…

  12. சிறிலங்காவில் உள்ள இந்திய தூதரகத்தின் படைத்துறைப் பிரிவு அதிகாரியான கப்டன் பிரதீப் சிங், யாழ். குடாநாட்டிற்கு மூன்று நாள் பயணம் செய்து அங்குள்ள படையினரின் முன்னரங்க நிலைகளைப் பார்வையிட்டதாக கொழும்பிலிருந்து வெளிவரும் "லக்பிம" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 656 views
  13. சிதைந்து கிடக்கும் வாகனங்களைப் பார்வையிடும் சுரேஸ் பிரேமச்சந்திரன் எம். பி இலங்கையில் இறுதிப் போர் நடந்த பகுதிகளில் ஒன்றான வெள்ளாம் முள்ளி வாய்க்கால் ஊடான பாதை முதல் தடவையாக பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டிருக்கிறது. புதுக்குடியிருப்பில் இருந்து முல்லைத்தீவுக்குச் செல்லும் இந்த வீதி வெள்ளான் முள்ளிவாய்க்கால் ஊடாகச் செல்கிறது. இந்த வீதியினூடாக பொதுமக்கள் போக்குவரத்து பேருந்துகள் அனுமதிக்கப்படுகின்ற போதிலும், அந்தப் பகுதிக்குள் இறங்கிச் செல்வதற்கு பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது. உயர் பாதுகாப்பு வலயமாக கருதப்படுகின்ற இந்தப் பகுதியில் வீதியினூடாகச் செல்வதற்கும் பொதுமக்களுக்கு முன்னர் அனுமதி கிடையாது. ஆனால், இந்திய நாடாளுமன்றக் குழுவின் விஜயத்தின் பின்னர…

  14. கடற்படையின்இரகசியமுகாம்கள்- இலங்கை மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள சர்வதேச பிரதிநிதிகளிற்கு சூக்கா முக்கிய வேண்டுகோள் கொழும்பில் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள காலி உரையாடல் சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகள் இலங்கையில் உள்ள கடற்படையினரின் இரகசிய தடுப்பு முகாம்களில் இடம்பெற்ற சித்திரவதைகள் குறித்த விசாரணைகளிற்கு இலங்கை கடற்படையினர் ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என பகிரங்கமாக வலியுறுத்தவேண்டும் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் என்ற சர்வதேச அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. கடற்படையினரின் புலனாய்வு பிரிவினர் இவ்வாறான சித்திரவதைகளில் ஈடுபட்டவேளை கடற்படையின் புலனாய்வு பிரிவின் இயக்குநராக பணியாற்றிய இலங்கை கடற்படையின் தற்போதைய பிரதானி நிசாந்த உலுகெ…

  15. இலங்கையில் இப்போது அரசியற் காரணங்களுக்காகச் சிறையிருக்கும் தலைவர் ஒரு சிங்களவரே. அவருடைய பெயரை இங்கே நாம் வெளிப்படுத்தாமலே அவர் யாரென்று எல்லோருக்குமே தெரியும். ஒரு காலத்தில் இலங்கை இராணுவத்தின் தளபதியாக இருந்தவர். விடுதலைப் புலிகளுடான இறுதி யுத்தத்தைத் தலைமை தாங்கி நடத்திய இராணுத்தளபதி. அதாவது வெற்றியின் நாயகர்களில் ஒருவர். ஒரு ஜனாதிபதி வேட்பாளர். ஏறக்குறைய நாட்டு மக்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோரின் வாக்குகளைப் பெற்ற மனிதர். எனினும் அவருடைய பெயரை இங்கே குறிப்பிட்டே ஆகவேணும். அவர் திரு. சரத் பொன்சேகா. மன்னிக்கவும் ஜெனரல் சரத் பொன்சேகா. பிரிவினைவாதத்தைப் பற்றி, புலிகளைப் பற்றி அதிகமாகக் கதைக்கின்ற தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட அச்சமின்றி, மிகப் பகிரங்…

  16. மொட்டு அணியிடம் தேசியப்பட்டியலை பெறுவதற்காக ஹிஸ்புல்லாஹ், பிள்ளையான், கருணா அம்மான் போன்றோர் சஜித் பிரேமதாசவுக்கு அளிக்கப்படும் சிறுபான்மை வாக்குகளை சிதறடிக்கும் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், மஹிந்தவும் கோட்டாபயவும் சமயம் பார்த்து இவர்களுக்கு கழுத்தறுப்புச் செய்வார்கள் என மு.கா. தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கான தேர்தல் பிரசார கல்குடா தொகுதி அலுவலகத்தை நேற்று (25) திறந்துவைத்த பின்னர், நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், இந்த ஜனாதிபதி தேர்தல் அடுத்து வரவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கும், மாகாண சபை தேர்தலுக்குமான ஒரு ஒத்திகையாகும். இத்தேர்த…

    • 0 replies
    • 263 views
  17. Published By: DIGITAL DESK 2 18 JAN, 2025 | 10:11 PM (நா.தனுஜா) சமஷ்டி அடிப்படையிலான அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வின் ஊடாகவே தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்கமுடியும் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத் தலைவர் சிவஞானம் சிறிதரன் ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகளிடம் சுட்டிக்காட்டியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத் தேர்தல் கண்காணிப்புக்குழுவின் தலைமை கண்காணிப்பாளர் நாச்சோ சன்செஸ் ஆமர் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் கார்மன் மொறேனோ ஆகியோருக்கும், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத்தலைவர் சிவஞானம் சிறிதரனுக்கும் இடையிலான சந்திப்பு வெள்ளிக்கிழமை (17) கொழும்பில் நடைபெற்றது. இச்சந்திப…

  18. 08.04.2008 செவ்வாய்க் கிழமை சிறிலங்கா விசேட அதிரடிப்படையினர் த.வி.புலிகளைக் குறிவைத்து பதுங்கி இருந்து இரு இராணுவத்தினரை சுட்டு கொன்றுள்ளனர். அம்பாறை மாவட்டம் ஊறனியில் சிறிலங்கா இராணுவத்தினர் பொதுமக்களை வற்புறுத்தி காட்டிற்கு விறகு வெட்ட அழைத்துச் சென்றுள்ளனர். இதே வேளை த.வி.புலிகளைக்குறி வைத்து வீதி ஓரம் பதுங்கி இருந்த அதிரடிப்படையினர் ஆயுதங்களுடன் வந்த குழு மீது துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளனர். இத்தாக்குதலில் கோமாரி இராணுவ ................................... தொடர்ந்து வாசிக்க................................................ http://isoorya.blogspot.com/2008/04/08.html

    • 1 reply
    • 1.3k views
  19. சிங்கள அரச பயங்கரவாதத்தினால் படுகொலை செய்யப்பட்ட 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ்மக்களை நினைவுகூரும் தமினப்படுகொலை நாள் நிகழ்வு அவுஸ்திரேலியா மெல்பேர்ணில் 18-05-2012 இன்று வெள்ளிக்கிழமை உணர்வுபூர்வமாக கடைப்பிடிக்கப்பட்டது. மெல்பேர்ண் நகரின் மத்தியில் அமைந்துள்ள State Library முன்றலில் இன்று மாலை 5.00மணி முதல் 6.30 மணி வரை இடம்பெற்ற இந்த நிகழ்வில் மெல்பேர்ண்வாழ் தமிழ் மக்களும், தமிழீழத்துக்கு ஆதரவான வேற்றின மக்களும் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் 2010ஆம் ஆண்டின் Australian of The Year விருதுபெற்ற பேராசிரியர் Patrick McGorry மற்றும் அவுஸ்திரேலியச் செனற் சபையின் உறுப்பினரான John Madigan ஆகியோர் சிறப்புப் பேச்சாளர்களாகக் கலந்துகொண்டு உரையாற்றினர். அவுஸ்தி…

  20. டக்ளஸ், கருணாவை பேரவையில் இணைக்கலாம் என்று விக்கி ஐயா கூறிய கருத்திற்கு சில யாழ் நண்பர்கள் துடியாய் துடித்து துரோகிகளை பேரவையில் இணைக்கவேண்டாம் என்று கூறியிருக்கின்றார்கள் அதற்கான சுருக்கமான விளக்கத்தைத்தர கடமைப்பட்டுள்ளேன்! ஏன் எல்லாரும் அவதிப்படுகின்றீர்கள் நான் சேரப்போவதாக கூறவில்லையே இதில் கருணா என்பது முக்கியமில்லை இதில் கருத்து தெரிவித்திருக்கும் நீங்கள் அனைவரும் யாழ்பாணத்தை சேர்ந்தவர்கள் உங்களின் உள்மனங்களை மக்கள் புரிந்து கொள்வதற்கு இது சிறந்த உதாரணம் நாம் அரசியல் பிச்சை கேட்கவில்லையே விக்கினேஸ்வரன், குமார்பொன்னம்பலம் அவர்களின் கருத்து, கொள்கைகள் எங்களுக்கு பிடித்திருக்கின்றது அவ்வளவுதான்.தமிழனுக்கு விடிவு கிடைக்க கிழக்கு மக்களாகிய நாங்களும் உதவுவோம் நீங்கள் …

  21. நாய் தூக்கிலிடப்பட்ட சம்பவம்; மாங்குளத்தில் பெண்ணொருவர் கைது! நாயை தூக்கிலிட்டு கொன்ற சம்பவம் தொடர்பில் வடமாகாண மாங்குளத்தை சேர்ந்த 48 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாயை தூக்கிலிட்டு கொன்ற சம்பவம் தொடர்பான புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் அண்மையில் வைரலானதுடன், பலரின் கண்டனத்தையும் பெற்றது. இது தொடர்பில் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே மேற்கண்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். மாங்குளம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது 48 வயதுடைய பெண் ஒருவர் இன்று (27) கைது செய்யப்பட்டுள்ளார். குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் 1907 ஆம…

  22. ஜனாதிபதித் தேர்தலில் பிரதான கட்சிகளின் மூன்று வேட்பாளர்களின் பிரச்சார செலவினங்கள் தொடர்பிலான தகவல்களை தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் (CMEV) உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட தேர்தல் கண்காணிப்பு நிலையமான தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் கொழும்பில் கடந்த 05ஆம் திகதியன்று ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து இந்த விடயத்தை வரலாற்றில் முதல் தடவையாக வெளியிட்டது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, புதிய ஜனநாயக முன்னணி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளினால் கடந்த ஒக்டோபர் மாதம் 14ஆம் திபதி முதல் 31ஆம் திகதி வரையான செலவினங்களை அந்த நிலையம் வெளியிட்டது. குறித்த காலப் பகுதியில் மாத்திரம் மூன்று பிரதான கட…

  23. 'பயங்கரவாத அமைப்பென்று விடுதலைப் புலிகளை இந்தியா பட்டியலிட்டிருக்கன்ற போதும், தமிழக அரசியல்வாதியான வைகோ புலிகளின் அனுதாபியாகவும் ஆதரவாளராகவும் பேச்சாளராகவும் இருப்பது அறிந்ததொன்றே' என்று கெஹெலிய கூறியுள்ளார். மேலும் : ஒஸ்லோவில் அண்மையில் இடம் பெற்ற சர்வதேச மாநாட்டில் வைகோ உரையாற்றியுள்ளார். வட,கிழக்கிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றியதன் மூலம் புலிகள் தவறு இழைத்திருக்கக் கூடுமென அவர் கூறியுள்ளார். ஆனால் 24 மணி நேரத்தில் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் தமது இருப்பிடங்களுக்கு மீண்டும் திரும்பிச் செல்ல அனுமதிக்கப்படவில்லை என்பதை விளங்கிக் கொண்டிருப்பது அவசியமாகும். பேச்சுவார்த்தை மேசைக்கு செல்வதற்கான வழிவகைளை மேற்கொள்ளுமாறு சர்வதேச சமூகம் அரசை வலியுறுத்துகிறது. அவ்வாறாயின் …

  24. சிறிலங்காவின் தேயிலை, ஆடை, இறப்பர் ஏற்றுமதி கடந்த 30 மாதங்களில் இல்லாதளவுக்கு கடும் சரிவைச் சந்தித்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடும் போது, இந்த ஆண்டு மார்ச் மாதம் ஏற்றுமதி வருவாய் 10.2 வீதத்தினால் சரிந்துள்ளது. சிறிலங்காவின் மத்திய வங்கி நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றிலேயே இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது. தொழில்துறை ஏற்றுமதி 10.9 வீதத்தினாலும், ஆடை தயாரிப்பு ஏற்றுமதி 11.7 வீதத்தினாலும், விவசாயப் பொருட்களின் ஏற்றுமதி 10.1 வீதத்தினாலும் தேயிலை ஏற்றுமதி 6.3 வீதத்தினாலும் சரிவை சந்தித்துள்ளன. அதேவேளை, முதலாவது காலாண்டில் சிறிலங்காவின் ஏற்றுமதி 1.4 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் சிறிலங்கா மத்திய வங்கி வெளியி…

  25. நினைவுகளை மீட்டும் உறவுகள் -செல்வநாயகம் கபிலன் இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் 29ஆம் திகதி விடுவிக்கப்பட்ட வலி-வடக்கு, மற்றும் வலி-கிழக்கு பகுதிகளை பார்வையிட வந்த காணி உரிமையாளர்கள் தாம் விட்டு சென்ற தமது நினைவுப் பொருட்களை எடுத்து செல்வதனை அவதானிக்க முடிகின்றது. 1990ஆம்ஆண்டு இப்பகுதியினை விட்டு வெளியேறிய இப்பகுதி மக்கள், தற்போது வெளிமாவட்டங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்து வருகை தந்து தமது காணிகளை பார்வையிட்டு வருவதுடன், துப்பரவு பணிகளிலும் ஈடுபட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. இந்நிலையில் சிறு வயதில் இப் பகுதியினை விட்டு சென்ற தாம் தற்போது திருமணமாகி தமது குழந்தைகளுடன் இப்பகுதிக்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.