Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. புலிகளுடனான இறுதிப்போரில் நானும் நேரடியாக களம் இறங்கினேன்! சரத் பொன்சேகா செவ்வாய், 24 மே 2011 16:19 தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான நான்காம் ஈழப்போரை வெற்றி கொள்வதற்கு பெரும் பங்காற்றியது இராணுவமே என்று முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா இன்று தெரிவித்துள்ளார். வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பான வழக்கு மேல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே சாட்சியமளிக்கையில் சரத் பொன்சேகா மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து அங்கு சாட்சியமளிக்கையில், நான்காம் ஈழப்போரின் போது இராணுவத்தினரே பெரும்பங்காற்றினர். விமானப்படைத் தளபதியைவிட தானே அதிகம் விமானம் மூலம் நேரடியாக களத்தில் செயற்பட்டதாக தெரிவித்துள்ளார். செல் தாக்குதல் இடம்பெறக்கூடிய…

  2. எனது கணவர் அன்ரன் பாலசிங்கம் அவர்களால் எழுதப்பட்டடு அவர் உயிருடன் இருந்த பொழுது 2005ம் ஆண்டு பிரித்தானியாவில் பெயர்மக்ஸ் பதிப்பகத்தின் வெளியீடாகப் பிரசுரிக்கப்பட்ட ''போரும் சமாதானமும்'' என்ற தமிழ் நூல் தற்போது இந்தியாவில் ''தமிழர் தாயகம் வெளியீடு'' என்றழைக்கப்படும் நிறுவனத்தினால் மீள்பிரசுரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ''தமிழர் தாயக வெளியீடு'' என்ற குறிப்பிட்ட நிறுவனத்திற்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதோடு, எனது கணவரின் எழுத்தாக்கங்கள் அனைத்துக்மான காப்புரிமையைக் கொண்டவராக எனது அனுமதியின்றியே இந்நூலை சம்மந்தப்பட்ட நிறுவனம் மீள்பிரசுரம் செய்துள்ளது என்பதை அனைவரின் கனத்திற்கும் கொண்டுவர விரும்புகிறேன் என திருமதி. அடேல் …

    • 4 replies
    • 2.4k views
  3. விழுப்புரம் ரயில் பாதை தகர்ப்பு – இந்திய உளவுத்துறையின் திட்டமிட்ட சதி! : அஜித் இன்று அதிகாலை 2.10 மணியளவில் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் பேரணி ரயில் நிலையத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. அப்போது ரயில் நிலைய தண்டவாளத்தில் திடீரென குண்டு வெடித்தது. இதில் தண்டவாளம் வெடித்துச் சிதறியது. 3 அடி தண்டவாளம் தகர்க்கப்பட்டுள்ளது 4 அடி சுற்றளவில், 3 அடி ஆழம் ஏற்பட்டுள்ளது. 50 மீட்டர் தூரத்தில் இருந்து ஒரு மரத்தின் மறைவிலிருந்து இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை மர்ம நபர்கள் நிகழ்த்தியுள்ளனர். இதையடுத்து ரயில் நிலைய அதிபர் மலைக்கோட்டை ரயில் சாரதியை எச்சரித்து வண்டியை நிறுத்தச் செய்தார். இதையடுத்து ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து பெரும் அசம்பாவிதம் தவிர…

  4. . சிறீலங்காபடையினரால் வெட்டிக் கொலையான போராளி அடையாளம் காணப்பட்டார். இணையத்தளங்களினூடாகவும், தொலைக்காட்சி வாயிலாகவும் வெளிவந்த மற்றுமோர் போர்க்குற்ற ஆதாரமான போராளி ஒருவரை சிங்கள இராணுவத்தினர் வெட்டிக்கொலை செய்யும் காட்சியில் வெட்டப்பட்டு கொல்லப்பட்ட போராளி அடையாளம் காணப்பட்டுள்ளார். மல்லாவியை பிறப்பிடமாக கொண்ட விருந்தன் என்பவரே இவ்வாறு கொடூரமாக இனவெறி இராணுவத்தினரால் கதறக் கதற வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளமை அவரின் குடும்பத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த ஆண்டு முள்ளிவாய்க்காலில் முடிவுற்ற கொடியபோரின் பின் காயமுற்ற நிலையில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அணியின் போராளி விருந்தன் என்பவரே இவ்…

    • 14 replies
    • 2.4k views
  5. -தேசிய பிக்கு முன்னணி தெரிவிப்பு -ப. பன்னீர்செல்வம்- விடுதலைப்புலிகளுடனான யுத்தநிறுத்த உடன்படிக்கையை பொருட்படுத்துவதில்லை, எனவே தான் புலிகள் மீது தாக்குதல்களை நடத்துகின்றோமென அரசாங்கத்தின் பொறுப்பு வாய்ந்த அமைச்சரொருவர் தெரிவித்துள்ளார். ஆனால், ஏன் அந்த உடன்படிக்கையை உத்தியோகபூர்வமாக இரத்துச் செய்து அரசாங்கமும் வெளியேறாமல் இருக்கின்றதென கேள்வியெழுப்பும் தேசிய பிக்கு முன்னணி 5 வருட பூர்த்திக்கு இன்னும் ஏழு நாட்களே அதற்கு முன் இரத்துச் செய்யாவிட்டால் பாரிய எதிர்ப்பை முன்னெடுப்போமென்றும் தெரிவித்தது. யுத்தநிறுத்த புரிந்துணர்வு உடன்படிக்கையை அரசாங்கம் உடனடியாக இரத்துச் செய்து அதிலிருந்து வெளியேற வேண்டுமென வலியுறுத்தி தேசிய பிக்கு முன்னணி கடந்த மூன்று நாட்களாக வ…

    • 5 replies
    • 2.4k views
  6. தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் சுட்டுக்கொல்லப்பட்டு சில நிமிட நேரத்திலேயே சிங்களப் பெண்மணியான அவரது மனைவியையும் முள்ளிவாய்க்கால் பகுதியில் மிகவும் கொடூரமான முறையில் சிறிலங்காப் படை சுட்டுக்கொன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசனும் சமாதான செயலகப் பொறுப்பாளர் சீ.புலித்தேவனும் கடந்த திங்கட்கிழமை (18.05.09) அதிகாலை 5:45 நிமிடம் வரை செய்மதி தொலைபேசி ஊடாக வெளித் தொடர்பில் இருந்தனர். அப்போது, சிறிலங்கா படையினரிடம் சரணடைந்து விடுமாறு அவர்கள் இருவரும் வற்புறுத்தலாக அறிவுறுத்தப்பட்டிருந்தனர். சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோருடன் நேரடியாக ஆலோசிக்கப்பட்ட பின்பே மூன்றாம்…

  7. 20வயதில் போராளியாகி 20 வயதிலே களமொன்றில் காயமடைந்து இடுப்பின் கீழ் உணர்வுகள் இழந்த போதும் , தான் நேசித்த மண்ணுக்காகத் தனது ஆற்றல் முழுவதையும் அர்ப்பணித்து 2009 மே17, வரையும் களத்தில் கடைசி மூச்சையும் அர்ப்பணிக்கும் முடிவோடு காத்திருந்தவன். நிலமைகள் நினைத்தவற்றுக்கு மாறாக தலைகீழாகி இவனதும் இவன் போன்ற ஆயிரமாயிரம் பேரினதும் கனவுகளில் துரோகங்கள் வென்றுவிட தோற்றுப்போனது தமிழினம். கண்ணீரோடு கடைசியாக முள்ளிவாய்க்காலிலிருந்து இவனை இவனது தங்கைகள் காத்துக் கொண்டு போனார்கள். இவனை தடுப்பில் அடைத்தார்கள். மே16 காயமுற்ற தனது தாயார் உயிருடன் இருப்பாள் என நம்பிய இவனதும் இவனது தங்கைகளினதும் நம்பிக்கை இன்னும் தொடர்கிறது. காயமடைந்து ஏற்றப்பட்ட தாய் உயிருடன் இருப்பதற்கான எதுவித …

  8. “இறந்த விகாராதிபதியின் உடலை வைத்து பௌத்த பிக்குகள் சிலர் வடக்கில் அரசியல் நாடகம் நடத்தியுள்ளார்கள். நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறிய இவர்களின் அடாவடியால் நாம் வெட்கித் தலைகுனிகின்றோம்.” இவ்வாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.'' முல்லைத்தீவு, செம்மலை - நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரையின் விகாராதிபதி கொலம்பே மேதாலங்காதர தேரரின் உடலை ஆலயத்துக்கு அண்மையாகவுள்ள கடற்கரையில் தகனம் செய்ய முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது. ஆனால், அந்த உத்தரவையும் மீறி நீராவியடிப் பிள்ளையார் தீர்த்தக்கேணி அருகில் விகாராதிபதியின் உடல் ஞானசார தேரர் தலைமையிலான குழுவினரால் தகனம் செய்யப்பட்டது. தமிழ் மக்கள் மற்றும் ச…

    • 16 replies
    • 2.4k views
  9. கிழக்கில் இறுதிப் போர்! -விதுரன்- தெற்கில் தோன்றியுள்ள அரசியல் நெருக்கடிகளை தவிர்க்க, அரசு தனது முழுக் கவனத்தையும் கிழக்கில் யுத்தமுனையில் செலுத்தியுள்ளது. அரசை கவிழ்ப்பதென்ற நோக்குடன் எதிரணிகள் ஒன்றுபட்டு வருகையில் யுத்தமுனையில் கிடைக்கும் சில வெற்றிகள் மூலம் அந்த எதிர்ப்புகளை சமாளித்து மக்கள் கவனத்தை திசை திருப்ப அரசு முற்படுகிறது. குடும்பிமலையையும் (தொப்பிகல) புலிகளிடமிருந்து முழுமையாகக் கைப்பற்றி விடுவதன் மூலம் கிழக்கிலிருந்து புலிகளை முற்றாக விரட்டிவிடுவோமென அரசு பெரும் பிரசாரம் செய்து வருகிறது. கிழக்கில் புலிகள் வசமிருக்கும் நிலப் பிரதேசங்களை கைப்பற்றுவதன் மூலம் புலிகளை கிழக்கிலிருந்து முற்றாக அகற்றிவிட முடியுமெனவும் அரசு கருதுகிறது. தெற்கில் அ…

    • 2 replies
    • 2.4k views
  10. எரிக் சொல்ஹெய்ம் ஜனாதிபதியின் ஆலோசகராக நியமனம் ! ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசகராக நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் முன்னாள் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் நியமிக்கப்பட்டுள்ளார். அவரோடு மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட்டும் ஜனாதிபதியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள் சர்வதேச பருவநிலை தொடர்பான ஆலோசனைகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு வழங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை இடம்பெற்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பு மிகவும் சிறப்பு மிக்கது என எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். மேலும் பசுமைப் பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் இலங்கையின் காலநிலை தொடர்பான தலைமைத்துவத்திற்கான தொ…

  11. மகிந்தவின் விசுவாசியான சுகி சிவத்தின் நிகழ்ச்சி இரத்துச் செய்யப்பட்டது தமிழகத்து ஆன்மீகச் சொற்பொழிவாளரும் சிங்கள போர்க்குற்றவாளி மகிந்த ராஜபக்‌ஷவின் நண்பருமான சுகி சிவம் அவுஸ்த்திரேலிய நகரங்களான பிரிஸ்பேன் மற்றும் சிட்னியில் நடத்துவதாகவிருந்த நிக்ழச்சிகள் இரத்துச் செய்யப்பட்டிருப்பதாக இதனை ஒழுங்குசெய்த அமைப்பினர் அவசர மின்னஞ்சல் ஒன்றினை அனுப்பியிருக்கின்றனர். தனது அண்மைய யாழ்ப்பாண விஜயமொன்றினை சிங்களப் போர்க்குற்றவளிகளை நியாயப்படுத்தவும், போர்க்குற்றங்களை மறக்கும்படி தமிழர்களைக் கேட்கவும் பயன்படுத்திய இந்த சொற்பொழிவாளரின் செயலால் கொதிப்படைந்த புலம்பெயர் தமிழர்கள் இவரது நிகழ்ழ்சி பற்றி மிகவும் கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்ததோடு நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கும்…

    • 17 replies
    • 2.4k views
  12. கைவேலியில் கிபிர்த் தாக்குதல்05.02.2008 / நிருபர் எல்லாளன் புதுக்குடியிருப்புப் பகுதியில் இன்று முற்பகல் 10.15 மணியளவில் சிறிலங்கா வான்படைக்குச் சொந்தமான கிபிர் விமானங்கள் குண்டுத்தாக்குதல் நடத்தியுள்ளதாக சிறிலங்கா தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. http://www.sankathi.com/live/content/news_...amp;ucat=3&

  13. ஆயுதங்களைக் களைந்து சரணடைந்தாலும் விடுதலைப் புலிகளுக்கு எவ்வித சலுகைகளும் இல்லை – மகிந்த: தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகன் மீது தனிப்பட்ட ரீதியில் கோபம் எதுவுமில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆயுதங்களைக் களைந்து சரணடைந்தாலும் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு எவ்வித சலுகைகளும் வழங்கப்பட மாட்டாதென பிரபல சர்வதேச தெலைக்காட்சி சேவைக்கு அளித்த செவ்வியில் அவர் குறிப்பிட்டுள்ளார். பெரும் எண்ணிக்கையிலான விடுதலைப் புலி உறுப்பினர்கள் ஆயுதங்களை களைவதற்கு விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டதன் பின்னரே அரசியல் ரீதியான தீர்வுத்திட்டம் முன்வைக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். பு…

    • 7 replies
    • 2.4k views
  14. தமிழர்களுக்காக குரல் குடுப்பதினால் என்னையும் பயங்கரவாதி என்று சொல்லுகிறார்கள் - அவுச்திரெலியா தொழில்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் மேர்வி http://www.tamilbrisbane.com/video/johnmurphy.htm

  15. Heavy SLA casualties feared in Jaffna claymore attack [TamilNet, Friday, 09 February 2007, 04:10 GMT] Several Sri Lanka Army (SLA) troopers have been feared killed in a claymore attack on a bus carrying SLA soldiers along Palaly Road, less than 50 meters from Urelu SLA camp at 10:30 p.m. during curfew hours Thursday night, sources in Jaffna said. The Palaly military command has not released official details on the attack. The damaged bus, belonging to the Ceylon Transport Board (CTB), has been taken inside the Urelu camp, local residents said. However, large areas of blood stains and broken glasses are still visible near the scene of the attack, according to res…

    • 1 reply
    • 2.4k views
  16. வடக்கு மாகாணத்தில் அமைக்கப்படவிருக்கும் வீட்டுத் திட்டம் தொடர்பில் மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் விளக்கமளித்தார். அவர் இந்த வீட்டுத் திட்டம் தொடர்பில் தெரிவிக்கையில், சூழல் வெப்பநிலையை விட, வீட்டிற்குள் நிலவும் வெப்பமானது 3 தொடக்கம் 5 பாகை செல்சியஸ் குறைவாகவே காணப்படும். இந்த வீடானது 60 தொடக்கம் 70 ஆண்டுகள் வரை நீடித்து உழைக்கக்கூடியது. இந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு 30ஆண்டுகளுக்குள் ஏதாவது தவறுகள் நடைபெற்றால் அதனை அந்த நிறுவனமே தம்முடைய செலவில் அதனை திருத்தித் தருவதாக எழுத்துமூலம் உத்தரவாதம் அளித்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், எத்தனையோ விதமான சலுகைகளையெல்லாம் தாம் கொடுத்து இந்த வீட்டுத்தி…

    • 1 reply
    • 2.4k views
  17. இலங்கை விவகாரத்தில் தன்னை அனைத்துத் தரப்பினரும் குறை கூறுவதால் மன வருத்தம் அடைந்த முதல்வர் கருணாநிதி தனது பதவியை இராஜினாமா செய்ய முடிவு செய்ததாகத் தெரிகிறது. இதையடுத்து மூத்த திமுக தலைவர்களும் அமைச்சர்களும் கோட்டைக்கு விரைந்து அவரை சமாதானப்படுத்தினர். முதல்வர் இராஜினாமா செய்தியால் நேற்று கோட்டையில் பெரும் பரபரப்பு நிலவியது. இராஜினாமா கடிதத்தை அவர் எழுதிவிட்டதாக தகவல் வந்ததையடுத்து திமுக அமைச்சர்கள் பலரும் தங்களது நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு கோட்டைக்கு ஓடி வந்தனர். இலங்கைத் தமிழர் விவகாரத்தில் கட்சிகள் ஒன்று திரள மறுப்பதோடு, தன்னையே குறை கூறி வருவதால் அவர் இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் அன்பழகன், ஆற்காடு வீராசாமி உள்ளிட்ட…

  18. தமிழீழக் கனவோடு வாழ்ந்த பல்லாயிரக் கணக்கான மக்கள் பலி கொள்ளப்பட்டுவிட்டார்கள். அந்த இலட்சியத் திற்காகப் போராடிய போராளிகளும், தளபதிகளும் சுட் டெரிக்கப்பட்டு விட்டார்கள். உயிருக்குப் போராடிய காயமடைந்த மக்களையும் போராளிகளையும் காப்பாற்றவென்ற வேட்கையுடன் மானத்தோடு மாவீரராகும் தத்துவத்தையும் கைவிட்டு, சரணடைய முற்பட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் நடேசனும், சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவனும் கூட வெள்ளைக் கொடியுடன் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டார்கள். எல்லாமே சுடுகாடாக்கப்பட்டு சாம்பல் மேடாகக் காட்சி தருவதை ஐ.நா.வின் பொதுச் செயலர் பான் கி மூனும் வானிலிருந்து பார்வையிட்டுச் சென்றுவிட்டார். வன்னியில் தப்பிப் பிழைத்தவர்கள் முட்கம்பி வேலிச் சிறைக்குள் அடிமைச் சின்னம…

    • 8 replies
    • 2.4k views
  19. மீண்டும் யுத்தம்! தயாராகும் புலிப்படை! - நக்கீரன் இதழ்(19-05-10) இல் வெளியான செய்தி சர்ச்சையில் இருப்பதால் எந்த ஒரு ஊடகமும் இச் செய்தியை பிரசுரிக்க வேண்டாம் என தமிழ் ஊடகவியலாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்... ...காரணம்.. தமிழ் மாணவர் பேரவை என்ற அமைப்பு தமிழகத்தில் இருக்கின்றது. அதன் அமைப்பாளர் பாலகுரு, அவருடன் "தமிழா தமிழா" என்ற பத்திரிக்கையை எப்போதாவது கொண்டுவரும் பாண்டியன் என்பவரும் சேர்ந்து கடந்த வாரம் ரகசியமாக கொழும்பு சென்றுள்ளார்கள். அவர்கள் அப்படி செல்வது தமிழகத்தில் உள்ள எந்த உணர்வாளர்களுக்கோ, அமைப்புக்கோ, தலைவர்களுக்கோ தெரியாது. அவர்களின் திடீர் பயணம் ஏன் எதற்காக என்ற கேள்வி?? இந்த இருவரையும் அங்கே யார் அழைத்தது, எதற்காக அழைத்தார்கள் என்ற பெரும் சந்தே…

    • 7 replies
    • 2.4k views
  20. பிரிகேடியர் தமிழ்செல்வனின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவருக்கு பிரான்சில் சிலை திறக்கபப்ட்டது. சிறிலங்கா அ்ரசின் கடும் அழுத்தத்திற்கு மத்தியில் பிரான்சில் பிரிகேடியர் சுப.தமிழ்செல்வனின் திருவுருவ சிலை திறந்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தலைநகர் பாரிசின் புறநகர் பகுதியான லாகூர்னெவில் நிறுவப்பட்டுள்ள இச்சிலைத் திறப்புவிழாவில் பெருந்திரளானவர்கள் கலந்து கொண்டனர். இந்த சிலையினை பிரான்ஸ் பெண்ம்ணியொருவர் வடித்தமையும் கூடவே இந்த நிகழ்வில் அவரும் கலந்து கொண்டுள்ளார். தமிழ் மக்கள் சமாதானம் பெற்று வாழ வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் கூறியுள்ளார் அந்த ஆட்டிஸ்ற் அம்மணி VIDEO

  21. பருத்தித்துறை மெத்தக்கடைச் சந்தி சிவன் கோவிலுக்கு அருகாமையில் உள்ள மதுபானசாலையை அகற்றுவதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தடையாக இருப்பதாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளார்கள். பருத்தித்துறை மெத்தக்கடைச் சந்தியில் உளள சிவன் ஆலயத்திற்கு அருகாமையில் மதுபானசாலையை அகற்றக் கோரி பொது மக்கள் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நகர சபை உறுப்பினர்கள் இணைந்து இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள். பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று காலை 9.30 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, பள்ளிவாசலுக்கு அருகில் மதுபானசாலை, வியாபார உரி…

    • 28 replies
    • 2.4k views
  22. கடந்த வாரம் ஈபிடிபி துணை இராணுவ ஆயுதக்குழுவின் உப தலைவரென்று கூறப்படும் யாழ் வடமராட்சி கரவெட்டி ஆனைப்பந்தியை சேர்ந்த செல்வி மகேஸ்வரி வேலாயுதம், அவரது தாயாரது இல்லத்தில் வைத்து இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டதும், அக்கொலையை விடுதலைப்புலிகளே மேற்கொண்டதாக இலங்கை அரசும், அதன் துணை இராணுவக்குழுக்களும் போட்டி போட்டு பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருவதும் தெரிந்ததே. http://www.orunews.com/?p=1101

  23. கொழும்பு நகருக்கு மேற்கே ஹெகிதாவில் வத்தளை பகுதியில் செயின்ட் ஆன் கத்தோலிக்க கிறிஸ்தவ சர்ச் உள்ளது. இன்று காலை அந்த சர்ச் அருகே பயங்கர சத்தத்துடன் மனித வெடிகுண்டு வெடித்தது. அந்த பகுதியே இந்த குண்டு வெடிப்பில் குலுங்கியது. இந்த தற்கொலை தாக்குதலில் 5 பேர் உடல் சிதறி பலியானார்கள். ஏராளமானவர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் கொழும்பு மற்றும் ரகமா ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களில் 2 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது. குண்டு வெடித்த இடத்தை இப்போது ராணுவம் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. கிளிநொச்சியில் கடும் சண்டை நடந்து வரும் இந்த சமயத்தில் நடந்துள்ள இந்த தற்கொலை படை தாக்குதல் இலங்கையில் பெரும் பதட்டத்தை உண்டாக்கியிருக்கிறது. …

    • 2 replies
    • 2.4k views
  24. மடுவை பிடிப்பதற்கான படை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியடைந்துவிட்டது. கடந்த வருடம் மார்ச் மாதம் 15 ஆம் திகதி இந்தப் பாரிய படை நடவடிக்கையில் படையினர் இறங்கியிருந்தனர். ஆனால், மடுவை நெருங்க இன்னும் பல தடைகளைத் தாண்டவேண்டிய நிலையேற்பட்டுள்ளது. இது படையினருக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தும் முயற்சியென்பதால் இலக்கை அடைய அரசும் படையினரும் அதிக விலை செலுத்த வேண்டியிருக்கும். கிழக்கை பாரிய எதிர்ப்பின்றி கைப்பற்றியது போல் வடக்கையும் சுலபமாகக் கைப்பற்றிவிட முடியுமென அரசு கருதியது. இதனால், கடந்த வருட முற்பகுதியில் வடக்கில் பாரிய படை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டபோது படையினர் தங்கள் முழுப்பலத்தையும் முழு வளத்தையும் ஒன்றுபடுத்தி வடக்கே பல களமுனைகளை ஒரேநேரத்தில் திறந்…

    • 1 reply
    • 2.4k views
  25. [வியாழக்கிழமை, 12 ஒக்ரொபர் 2006, 17:32 ஈழம்] [ச.விமலராஜா] தமிழீழ விடுதலைப் புலிகளின் வலிமையையும் அவர்களது தந்திரோபாய நடவடிக்கைகளைச் செயற்படுத்தும் விதத்தையும் சிறிலங்கா இராணுவம் குறைத்து மதிப்பிட்டு விட்டது என்று "ராவய" வார இதழின் பாதுகாப்பு ஆய்வாளர் நாமல் பெரேரா தெரிவித்துள்ளார். ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அவர் தெரிவித்த கருத்துக்கள்: தமிழீழ விடுதலைப் புலிகளின் வலிமையையும் அவர்களது தந்திரோபாய நடவடிக்கைகளைச் செயற்படுத்தும் விதத்தையும் சிறிலங்கா இராணுவம் குறைத்து மதிப்பிட்டு விட்டது. விடுதலைப் புலிகளின் பொறிக்குள் இராணுவம் உள்நுழைந்துவிட்டது. பரந்த வெளியில் இராணுவத்தை நுழையவிட்டு வளைத்து எறிகணைத் தாக்குதலின் மூலம் வீழ்த்தியிருக்கின்றனர். தங்களத…

    • 3 replies
    • 2.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.