ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143530 topics in this forum
-
முதல்வர் கலைஞரின் உண்ணாவிரதத்தைக் கொச்சைப்படுத்துவதேன்? ஈழப் பிரச்சினையை ஆயுதமாகப் பயன்படுத்த எண்ணியோர்க்கு ஏற்பட்ட ஏமாற்றமே காரணம்! தமிழர் தலைவர் அறிக்கை முதலமைச்சர் கலைஞர் அவர்கள் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துப வர்கள் யார் என்று படம் பிடித்துக் காட்டியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள். அறிக்கை வருமாறு:- தமிழ்நாடு முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் நேற்றைய தினம் (27.4.2009) யாரும் எதிர்பாராத நிலையில் சென்னை அண்ணா நினை விடத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டார். கலைஞரின் நோக்கம் என்ன? ஈழத் தமிழர்கள் வாழ்வுரிமை பேணப்படவும், அங்கு மூர்க்கத்தனமாக அவர்களுக்கு எதிராகத் தொடர்ந்து…
-
- 10 replies
- 2k views
-
-
நரேந்திர மோடியைச் சந்தித்தார் ஜெயலலிதா இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளைப் பிரித்து தனி ஈழம் அமைக்க இலங்கைத் தமிழர் மத்தியும் புலம் பெயர்ந்த தமிழர்களிடமும் பொது வாக்கெடுப்பு நடத்தக்கோரி ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா தீர்மானம் கொண்டுவர வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை,இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியைச் சந்தித்த தமிழக முதலமைச்சர் ஜெயல்லிதா, இலங்கை, தமிழகம் தொடர்பான பிரச்சனைகள் குறித்து கோரிக்கை மனு ஒன்றையும் அளித்தார். நதி நீர்ப் பிரச்சினைகள்இலங்கை பிரச்சினை குறித்து, அக்கடிதத்தில். ஜெயலலிதா, இலங்கையில் நடந்த இனப் படுகொலையைக் கண்டித்து ஐநாவில் இந்தியா கண்டனத் தீர்மானம் கொண்டுவர வேண்டும், தனி…
-
- 24 replies
- 2k views
-
-
விருந்துபசாரங்கள் மற்றும் மரண வீடுகளில் சிகரட், புகையிலை வழங்குவதற்குத்தடை! திருமண விருந்துபசாரங்கள் மற்றும் மரண வீடுகளில் மதுபானம் மற்றும் சிகரட், புகை யிலை வகைகளை இலவசமாக வழங்க முடியாது. அத்துடன் 21 வயதுக்கு குறைந்தவர் களுக்கு மதுபானம் மற்றும் சிகரட் வகைகளை விற்பனை செய்வோர் தண்டிக்கப்படுவார்கள்.புகையிலை மற்றும் மதுபானம் மீதான தேசிய அதிகாரசபை சட்டமூலம் நேற்று நாடாளு மன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. அந்தச் சட்ட மூலத்திலேயே மேற்கண்ட தடை கள் விதிக்கப்பட்டுள்ளன. அதில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது: திருமண வைபவங்கள், விருந்துபசாரங் கள், மரண வீடுகளில் சிகரட் மற்றும் புகை யிலை வகைளை வழங்கினால் மது மற்றும் சிகரட் பாவனையை ஊக்குவித்தார் என்ற குற் றத் தின்கீழ…
-
- 5 replies
- 2k views
-
-
களமுனைப்போராளிகளுக்கு உலருணவு வழங்குவதில் புலம்பெயர்ந்த மக்களும் ஆர்வம்! 23.04.2008 / நிருபர் எல்லாளன் தாயகத்தில் களமுனைகளில் போராடிக்கொண்டிருக்கும் போராளிகளுக்கு தாயகத்தின் பலபகுதிகளிலுமுள்ள பொதுமக்கள் உலருணவுகளைச் சேகரித்து கையளித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் ஐரோப்பிய நாடொன்றில் புலம்பெயர்ந்து வாழும் திரு.அருளன் என்பவர் களமுனைப் போராளிகளுக்கு உலருணவு வழங்குவதற்கான உதவியினை வழங்கியுள்ளார். யாழ்ப்பாணத்தைச் சொந்த இடமாகக் கொண்ட இவர் தனது வழமையான போராட்டப் பங்களிப்புக்களுக்கப்பால் இவ்வுலருணவுக்கான உதவியினை வழங்கியுள்ளார். தாயகத்தில் பொதுமக்கள் உலருணவுகளைச் சேகரித்து சிங்களப்படைகளினது கடுமையான எறிகணை வீச்சுக்களுக்கு மத்தியிலும் களமுனைகளுக்கு நேரடியா…
-
- 4 replies
- 2k views
-
-
இலங்கைக்கு மிகப்பெரிய அளவில் நிதிஉதவி செய்யும் தனியொரு நாடான ஜப்பான் இலங்கைக்கான நிதி உதவியை நீண்டகாலத்துக்கு பிறகு வெட்டிவிழுத்தி உள்ளது. இதற்கு முக்கிய காரணங்களாக தற்போதைய அரசின் தவறான பொருளாதார கொள்கைகளும் மனிதஉரிமை மீறல்களும் காட்டப்பட்டுள்ளன. http://www.sundaytimes.lk/090118/News/sund...mesnews_01.html
-
- 4 replies
- 2k views
-
-
வியாழன் 29-11-2007 20:12 மணி தமிழீழம் [மயூரன்] கொழும்பு , கிளிநொச்சி தாக்குதல்களுக்கு அமெரிக்கா கண்டனம் கொழும்பு மற்றும் கிளிநொச்சி மீதான தாக்குதல்களுக்கு அமெரிக்கா கண்டனம் வெளியிட்டுள்ளது. இது குறித்து இன்று வியாழக்கிழமை வெளியிட்ட பத்திரிகை செய்திக் குறிப்பிலேயே இக்கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது. கொழும்பில் கடையொன்றினுளும், பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற சிற்றூர்தி மீது மேற்கொள்ளகப்பட்ட தாக்குதல்களுக்கும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்வதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த இன முரண்பாடுகளுக்கு சமாதான வழியிலேயே தீர்வு எய்தப்படவேண்டும் எனவும் இராணுவ வழியில் அல்ல எனவும் அதில் மேலும் அச் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. http://www.pathivu.com/index.php…
-
- 7 replies
- 2k views
-
-
விடுதலைப் புலிகளிடம் மேலும் ஒரு இலகு ரக விமானம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் தற்கொலைப் படைத் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட விமானத்தைப் போன்று மேலும் ஒரு விமானம் புலிகளிடம் உள்ளதாக இலங்கை இராணுவத்திற்கு தகவல் கிடைத்துள்ளதாக 'டெய்லி மிரர்' பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது. முல்லைத்தீவு பகுதியில் ஒரு குடிசைக்குள் மறைத்து வைக்கப்பட்டுள்ள இந்த விமானத்தை பொதுமக்கள் பலமுறை பார்த்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, விடுதலைப் புலிகள் மீண்டும் விமானத் தாக்குதல் நடத்தக்கூடிய வாய்ப்பு இருப்பதாக இலங்கை ராணுவம் கருதுகிறது. விடுதலைப் புலிகளின் அனைத்து விமான ஓடுதளங்களையும் கைப்பற்றிவிட்டதாக இலங்கை ராணுவம் தெரிவித்திர…
-
- 6 replies
- 2k views
-
-
மணலாறு, மண்கிண்டிமலை, ஜனகபுரம் ஊடான முன்நகர்வு முயற்சி விடுதலைப்புலிகளால் முறியடிப்பு. [sunday January 27 2008 07:22:39 AM GMT] [யாழ் வாணன்] மணலாறு மண்கிண்டிமலை ஜனகபுரம் பகுதிகளின் ஊடாக நான்கு முனைகளில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்னேற்ற முயற்சி தமிழீழ விடுதலைப்புலிகளால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளது. நேற்றுப் பிற்பகல் 2.00 மணிக்கு சிறிலங்காப் படையினர் பலத்த ஆட்லெறி மோட்டார்களின் சூட்டாதரவுடன் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி முன்னேற்ற முயற்சியை ஆரம்பித்தனர். இதற்கு எதிராக விடுதலைப்புலிகள் கடுமையான எதிர்தாக்குதல்களை மேற்கொண்டனர். இரண்டு தரப்பினருக்கும் இடையில் சுமார் இரண்டரை மணிநேரம் கடுமையான சண்டைகள் இடம்பெற்…
-
- 1 reply
- 2k views
-
-
தமது உறுப்பினர்களை கொலை செய்யும் விடுதலைப்புலி;களை கைது செய்ய கருணா அரசிடம் கோரிக்கை : கிழக்கில் தமது உறுப்பினர்களை கொலை செய்யும் விடுதலைப்புலி உறுப்பினர்களை உடனடியாக கைதுசெய்யுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் கருணா அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த சில தினங்களில் மாத்திரம் தமது கட்சியை சேர்ந்த சுமார் 15 உறுப்பினர்கள் விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டுள்ளதாகவும் கிழக்கில் வன்முறையை நிறுத்த அவர்களை உடனடியாக கைதுசெய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கிழக்கு மாகாணத்தை முழுமையாக விடுதலைப்புலிகளிடம் இருந்து கைப்பற்றி, ஜனநாயகத்தை ஸ்தாபித்துள்ள வேளையில், விடுதலைப்புலிகள் சிற்சில இடங்களில் இருந்து கொண்டு இவ்வாறான கொலைகளை செய்து வருவதால், க…
-
- 11 replies
- 2k views
-
-
[ வியாழக்கிழமை, 06 மே 2010, 12:56 GMT ] [ புதினப் பணிமனை ] வவுனியாவின் ஏழு முன்னணிப் பாடசாலைகள் 'வன்னியின் ஊத்தைகளே வெளியேறுங்கள்' எனக் கூறி வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய நிகழ்வினை விபரிக்கிறார் இடம்பெயர்ந்த மாணவர்களுக்கென வவுனியாவின் காமினி மகாவித்தியலயத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இணைந்த பாடசாலையின் அதிபர் திரு. ரங்கநாதன். புலம்பெயர்ந்து வாழும் சமூக ஆர்வலர்கள் சிலரால் உருவாக்கப்பட்ட 'நேசக்கரங்கள்' உதவி நிறுவனத்தின் செயற்பாட்டளர்கள் நடாத்திய உரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்திருக்கிறார் அதிபர் ரங்கநாதன். மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது, சமாதான காலத்தில் செழிப்புற்றிருந்த வன்னி மாணவர்களின் கல்வி 2006ம் ஆண்டில் போர் மீண்டும் மூணடபோது சீர்குலையத் தொடங்கி…
-
- 17 replies
- 2k views
-
-
வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் மக்களின் விருந்தோம்பல் கலாசாரத்தையும், பகிர்ந்து உண்ணும் பண்பாட்டையும் உள்ளம் மிகவும் நெகிழ்ந்து பாராட்டினார் பிரதமரும், பௌத்த சாசன மற்றும் சமய விவகார அமைச்சருமான டி.எம்.ஜயரட்ண. இவர் கொழும்பு-பம்பலப்பிட்டியில் உள்ள கதிரேசன் மண்டபத்தில் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த இந்து ஆலயங்களின் பிரதிநிதிகளை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போதே இவ்வாறு உள்ளம் நெகிழ்ந்து பேசினார். அவர் அங்கு தெரிவித்தவை வருமாறு: நான் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு அண்மைய நாட்களில் விஜயம் செய்திருக்கின்றேன். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அம்மக்களை சந்தித்து இருக்கின்றேன். அவர்கள் மிகவும் கஷ்டத்தில் இருக்கின்றனர். ஆனால் அவர்களுடன் சேர்ந்து தேநீர் …
-
- 7 replies
- 2k views
-
-
வடக்கில் திருடர்களையும்– ஆவாக்களையும் ஊக்குவிக்கும் காவற்துறை– தவிக்கும் மக்கள்… முறிகண்டி – அக்கராயன் வீதியில் திருடர்களை மடக்கிப் பிடித்த போதும் நடவடிக்கை எடுக்காத காவற்துறை…. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. கிளிநொச்சி முறிகண்டி – அக்கராயன் வீதியில் இன்று மாலை பெண் ஒருவருடைய தாலி கொடியை அறுக்க முயன்றவர்களை மடக்கி பிடித்த பொதுமக்கள் கொள்ளையர்களை காவற்துறை நிலையத்தில் ஒப்படைத்தபோதும் காவற்துறையினர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். முறிகண்டி அக்கராயன் வீதியில் தொடர்ச்சியாக பெண்களின் நகைகள் அறுத்து செல்லப்படும் சம்பவங்கள் நடந்து வருகிறது. இம்மாதம…
-
- 6 replies
- 2k views
-
-
ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்றோம். ஆனால் அது போர்குற்றம் என்றார்கள். இன்று போர்குற்றம் என்ற சொல்லையே காணவில்லை. வெறும் மனிதஉரிமை மீறல் என்று வந்து நிற்கின்றது. அடுத்த ஆண்டு சிறீலங்கா என்ற சொல்லை எடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. சிறிலங்கா என்ற சொல்லிற்கு பதிலாக வேறு ஒரு நாட்டின் பெயரை போட்டுப்பாருங்கள். இது அநேகமான அனைத்து நாடுகளிற்கும் பொருந்தும் தீர்மானம். இந்த இலங்கையை பாராட்டி வழங்கப்படும் இந்த சான்றிதழை வரவேற்கும் எம்மவர்களை என்னவென்றுசொல்வது? இதில் நீர்த்துப்போக என்ன உள்ளது? ஒன்றுபட்ட இலங்கைக்குள் இந்தியா கொண்டு வந்த 13வது சட்டத்திருத்தத்துடன் தீர்வென்றால் அதனை தலைவர் எப்பொழுது வாங்கித்தந்துவிட்டிருப்பார். இதில் எங்கேயும் தமிழர்களிற்கான…
-
- 26 replies
- 2k views
-
-
ஆயிரம் சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பிலும் தன்னாதிக்க ஆட்சி உலகில் அதிசயமல்ல! சிதறுண்ட யூகோசிலாவியா இலங்கைக்கு உணர்த்தும் பாடம் ஏறத்தாழ இரண்டு லட்சத்து 90 ஆயிரம் சதுர கிலோ மீற்றர் பரப்பளவையும் இரண்டு கோடி மக்களையும் கொண்டிருந்த ஒரு நாடு உலக வரைபடத்திலிருந்து அழிக்கப்பட்டுவிட்டது. பெல்கிரேட் பட்டினத்தைத் தலைநகராகக் கொண்டிருந்த யூகோசிலாவியாவே அந்த நாடு. பல்லின மொழிகளையும் மதங்களையும் கொண்டிருந்த யூகோசிலாவியா ஒரு சோசலிசக் குடிரசாக விளங்கியது. அமெரிக்காவின் சூழ்ச்சியினால் தங்களுக்குள் வேறுபட்டு ஐந்து நாடுகளாகி 2006ஆம் ஆண்டு ஆறாவது நாடும் உருவெடுத்துவிட்டது. மேலும் ஏழு,எட்டு என்ற நிலையில் பிரிவினையை எதிர்நோக்கியுள்ளது. பல லட்சம் மக்கள் இப்பிரிவினையின்போது கொல்…
-
- 0 replies
- 2k views
-
-
இலங்கையில் முதன்முறையாக அமைதி மற்றும் ஆத்ம சாந்தி வேண்டி வெள்ளைச்சுவாமி அலெக்ஸ் ஆனந்தா பூஜை செய்துள்ளார். ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜியின் சீடர்களான அலெக்ஸ் ஜி மற்றும் செந்தில் ஜி அவர்களின் தலைமையில் துறைநீலாவணை கிராமத்தில் கடந்த 11-09-2011 அன்று மாலை 4.15 முதல் 7.30 மணிவரை பாதயாத்திரை மற்றும் ஆசிர்வாதம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றதாம், பெண்கள் சுவாமி அலெஸ் ஆனந்தாவின் பாதங்களை மஞ்சள் நீர் கொண்டு கழுவி பின்னர் தொட்டு வணங்கினர். கொஞ்ச நாளால ஆச்சிரமம் நிறுவி ஏதேதோ செய்யப்போகின்றார் சுவாமி அலெக்ஸ் ஆனந்தா.
-
- 3 replies
- 2k views
-
-
அம்பாறையில் விடுதலைப் புலிகளுடன் இணைய வந்த 18 வயதிற்கும் குறைவான 14 பேரை, ஐ.நா.சிறுவர் நிதியத்திடம் (யுனிசெவ்) ஒப்படைப்பதற்காக நேற்று திங்கட்கிழமை மாலை அழைத்து வந்த போது அவர்கள் மீது விஷேட அதிரடிப்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். பொத்துவில் - திருக்கோவில் வீதியில் தாண்டியடிப் பகுதியில் நேற்று மாலை 6.30 மணியளவில் நடைபெற்ற இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது; அம்பாறையில் அண்மைக்காலத்தில் தங்களுடன் இணைந்த 18 வயதுக்கும் குறைவான 14 சிறுவர்களை (9 ஆண்கள், 5 பெண்கள்) யுனிசெவ்விடம் ஒப்படைக்க புலிகள் முன்வந்தனர். இது தொடர்பாக ்யுனிசெவ்ீ அதிகாரிகளுக்கும் ஒரு வாரத்திற்கு முன் அறிவிக்கப்பட்டது. அவர்களும் இந்த சிறுவர்களை இன்று…
-
- 7 replies
- 2k views
-
-
இலங்கை இனப்பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர இந்தியா அனுசரணையாளராக செயற்பட வேண்டும் என்று நோர்வே அழைப்பு விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 8 replies
- 2k views
-
-
மன்னார் மாவட்ட இந்துக் குருமார் பேரவையினால் மன்னார் பாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் ஒரு தொகுதி முகக்கவசம் கையளிப்பு மன்னார் மாவட்ட இந்துக் குருமார் பேரவையினால் மன்னார் பாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் வைத்து பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ரி.வினோதன் அவர்களிடம் இன்று வெள்ளிக்கிழமை (17) காலை ஒரு தொகுதி முகக்கவசம் மற்றும் கிருமி நீக்கி என்பன கையளிக்கப்பட்டது. லண்டன் என்பீல்ட் நாகபூசனி அம்மன் ஆலயத்தின் உதவியுடன் வவுனியா அந்தனர் ஒன்றியத்தின் அனுசரனையுடன் மன்னார் மாவட்ட இந்துக் குருமார் பேரவையினால் வழங்கி வைக்கப்பட்டது. -இதன் போது கொடிய கொரோனா வைரஸ் தாக்கத்தின் போது உன்னதமான பணியாற்றி வரும் மருத்துவ துறை சார் உத்தியோகத்தர்…
-
- 24 replies
- 2k views
-
-
இலங்கை அரசின் அழைப்பை நிராகரித்த சுவீடன் Posted by Renu on Friday, May 1, 2009, 18:10 | 50 Views | T இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அரசாங்கத்தினால் சுவீடன் வெளிவிவகார அமைச்சருக்கு விடுக்கப்பட்ட அழைப்பை அந்நாட்டு அரசாங்கம் நிராகரித்துள்ளது. ஆரம்பத்தில் பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர்களுடன், சுவீடன் வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்ய திட்டமிட்டிருந்த போதிலும் இலங்கை அரசாங்கம் அவருக்கு விஸா வழங்க மறுப்பு தெரிவித்திருந்தது. இந்த சம்பவம் இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாதத்தில் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ள போதிலும் சுவீடன் வெளிவிவகார அமைச்சர் பில்ட் வி…
-
- 6 replies
- 2k views
-
-
திருகோணமலை மாவட்டத்தின் தமிழ் பகுதிகளில் பிள்ளையான் குழுவினர், கப்பம் பெறல், பெண்களை பாலியல் வல்லூறவுக்கு உட்படுத்துதல், சிறுவர்கள் பலவந்தமாக படையில் சேர்த்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் இதனால் மக்கள் சிரமங்களை எதிர்நோக்கியிருப்பதாகவும் சிங்கள இணையம் செய்தி வெளியிட்டுள்ளது. மக்கள் இதனை யாரிடம் எவரிடமும் முறையிட முடியாத நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. திருகோணமலையின் அனுராதபுரம், கீழ்மூதூர், ஒர்தீன், ஜம்பள்ளிபுரம், பாலத்தீவு, மற்றும் செல்வநாயகபுரம் பிரதேசங்களை சேர்ந்த மக்களே இந்த கொடுமைகளை அனுபவித்து வருவகின்றனர். திருகோணமலையில் உள்ள தமிழ் கிராமங்களில் பிள்ளையான் குழுவினர் கப்பம் பெறாத ஒருவரும் இல்லை. இவர்களில் தாக்குதலுக்கு இலக்காகாது தப்பித்த இளைஞர்கள் எவரு…
-
- 1 reply
- 2k views
-
-
புதுடில்லியில் கடந்த மாதத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்தித்த சமயம், புலம்பெயர் தமிழர்கள் தொடர்பான செய்தி ஒன்றை இந்தியப் பிரதமர் கோடி காட்டியிருக்கின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்தத் தகவலை நேற்று திங்கட்கிழமை 'மலரும்' இணையத்துக்கு வழங்கிய விசேட செவ்வியின் போது வெளியிட்டார். புதுடில்லி மற்றும் தமிழக விஜயங்களை முடித்துக் கொண்டு இரா.சம்பந்தன் எம்.பி. நேற்றுமுன்தினம் ஞாயிறு மாலை கொழும்பு திரும்பினார். அடுத்த நாள் திங்கட்கிழமை அவர் 'மலரும்' இணையத்தின் ஆசிரியரும் சிரேஷ்ட தமிழ் ஊடகவியலாளருமான என்.வித்தியாதரனுடன் தமது புதுடில்லிப் பேச்சுக்கள் குறித்து மனம் திறந்து உரையாடினார். புதுடில்லியில் பேச்சின் ம…
-
- 26 replies
- 2k views
-
-
சுமந்திரனுக்கு பாதுகாப்பு வழங்கும் சிங்கள படைகள்- வெடித்தது சர்ச்சை இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஆ.சுமந்திரனுக்கு இரண்டு மெய்ப்பாதுகாவலர்களின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமையானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அநுர அரசு ஆட்சியமைத்த பின்னர் செலவினங்களை குறைக்க வேண்டும் என்ற அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதிகள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரன் உட்பட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் மெய்ப்பாதுகாவலர்களின் பாதுகாப்பினை பெற்றுக் கொள்ளவில்லை. இருப்பினும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக காணப்படுகின்ற எம்.ஏ.சுமந்திரனுக்கு இரண்டு மெய்ப்பாதுகாவலர்களின் பாத…
-
-
- 32 replies
- 2k views
- 1 follower
-
-
தம்புள்ளை சர்ச்சைக்குரிய மதவழிபாட்டுத் தளங்களை அப்புறப்படுத்த அந்தப் பிரதேச பௌத்த பிக்குகள் முயற்சித்து வருகின்ற நிலையில், பிரதேசத்திலுள்ள காளிகோயிலுக்கு முழுப் பாதுகாப்பை வழங்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு மகிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். தம்புள்ளை புனித பூமிப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக பள்ளிவாசல் ஒன்றும், இந்துக் கோயில் ஒன்றும் கட்டப்பட்டுள்ளதாகவும், அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தம்புள்ளை விகாரையின் பௌத்த பிக்கு தலைமையில் கும்பலொன்று அடாவடித்தனம் செய்து வருகிறது. எனினும், இந்த சர்ச்சைக்குரிய விவகாரத்தில் காளி கோயிலை சேர்த்துக்கொள்ள வேண்டாம் எனவும், அந்தக் கோயிலுக்கு முழுமையான பாதுகாப்பை வழங்குமாறும் பொலிஸ்மா அதிபர் இளங்ககோனுக்கு மகிந்தர் உத்தரவி…
-
- 8 replies
- 2k views
-
-
துக்ளக் கேள்வி பதில்கள் கே : விடுதலைப் புலிகள் குறித்த உங்கள் கருத்து ஒருபுறம் இருக்கட்டும்! இலங்கையில் ராணுவத்தினரால் போர்க் குற்றம் நடந்ததா, இல்லையா - உண்மையைக் கூறுங்கள்? ப : இலங்கையில் நடந்தது போர் அல்ல; உள்நாட்டுக் கலகங்களை ஒடுக்க அரசு முனைந்தபோது அரசின் படைகளுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதல். இதில் தீவிரவாதிகள் சிவிலியன்களைக் கேடயமாகப் பயன்படுத்தியதாலும், ஆஸ்பத்திரி போன்ற இடங்களில் புகுந்து கொண்டதாலும், பலத்த சிவிலியன் உயிரிழப்பு நேர்ந்தது. இது தவிர்க்கக் கூடியது அல்ல. ஆனால் இதில் சேராமல், வேண்டுமென்றே ராணுவத்தினர் சிவிலியன்களைக் குறி வைத்துத் தாக்கியிருந்தால் - அது மனித உரிமை மீறல்; விசாரணைக்கும் நடவடிக்கைக்கும் உரியது. கே : இலங்கை வடக்கு மாகாண மு…
-
- 16 replies
- 2k views
-
-
இந்த காணொளியை பாருங்கள் ஏற்கனவே நலிந்து போயிருக்கும் இவர்களிடம் கேட்கப்படும் கேள்விகள் 1 உங்களின் கலாச்சாரத்தை எப்பிடி வளர்க்க போகிறீர்கள் 2 உங்களின் சமுதாய மெசேஜ் என்ன இவ்வாறு கேட்கப்படும் கேள்விகள் தாங்கள் வேறு நாட்டவர்கள் போலும் தாங்கள் இதில் பங்கு இல்லாதவர்கள் போலும் இருக்குறது . இவர்களுக்கு வேண்டும் விடுதலை ஒரு நல்ல வாழ்க்கை அதை செய்வதைவிட்டு ஏற்கனவே நலிந்து போயிருக்கும் இவர்களிடம் இந்த சமுதாயத்துக்கு என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்பது முட்டள்த்தனமாக எண்ணத்தோன்றுகிறது.
-
- 2 replies
- 2k views
-