ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143537 topics in this forum
-
இன்று ஒஸ்ட்ர் பே, லோங் ஐலண்ட் இல் நடந்த மேரி கொல்வினின் இறுத்திச் சடங்கில் பல தமிழ் அமைப்புகள் பங்கு பற்றியிருந்தாக அறிகிறேன். இவர்கள் மேரியின் குடும்பத்தவர்களாலும், ஊடகத்துறையினராலும் மிகவும் கௌரவமான முறையில் வரவேற்கப்பட்டும், நடாத்தப்பட்டதாகவும், மேரி அக்கறை காட்டியிருந்த தமிழர் விவகாரத்தைப்பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டியதாகவும் கேள்விப்படுகிறேன். இவர்கள் மேரிக்கு "துணிச்சலான ஊடகவியலின் முடிசூடா ராணி" என்று சூட்டியிருந்த பட்டம் ஊடகவியலாரை புளகாங்கிதம் அடைய வைத்திருந்தது. சாட்சியமில்லாத இனவழிப்பின் போது நமக்காக இருந்த கடைசி சாட்சியங்களின் ஒன்றான கல்வினையும் காலக்கள்வன் நம்மிடமிருந்து கவர்ந்துகொண்டான். Funeral held for American journalist killed in Sy…
-
- 22 replies
- 2k views
-
-
கடற்பகுதியில், சிறிலங்கா கடற்படையினரின் வெறித்தனமான தாக்குதலில் மூன்று மீனவர்கள் படுகாயமடைந்துள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை (07/04/2020) கிராஞ்சியில் உள்ள கடற்படை காவலரணில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து விட்டு, கடற்தொழிலுக்காக சென்றிருந்த வேளை, இரவு 07:00 மணியளவில் அவ்விடத்திற்கு சென்று கடற்படையினர், அம்மீனவர்களை கைதுசெய்து, நீருக்குள் மூழ்கடித்து, ஆயுதங்களால் தாக்கியதுடன், பற்களினாலும் கடித்துக் குதறியுள்ளனர். இவ் வெறியாட்டத்தில் ஈடுபட்ட கடற்படையினரில் சிலர் சீருடை அணியாமல் நிர்வாணமாக நின்றதாகவும், அதிகளவு மதுபோதையில் இருந்ததாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இச்சம்பவம் தொடர்பாக முறைப்பாடுகள் எதனையும் செய்யக்கூடா…
-
- 24 replies
- 2k views
-
-
விடுதலைப் புலிகளின் மூத்த போராளியொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வடமராட்சியின் இமையாணன் பகுதியினில் வெற்று பனங்காணி ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையிலேயே சடலம் மீட்கப்பட்டுள்ளது. 49 வயதுடைய சித்திரன் கந்தசாமி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்;. லம்போ என்றழைக்கப்படும் குறித்த போராளி சுமார் 30 வருடகாலம் போராட்டத்தில் இணைந்து இருந்ததாக கூறப்படுகின்றது. புலிகளின் தலைவர் பிரபாகரனிற்கு அண்மித்த நிலைகளிலிருந்த லம்போ மோதல்; ஒன்றில் தலையில் படுகாயம் அடைந்துள்ளார். திருமணமாகாது தனது பெற்றோருடன் வாழ்ந்து வந்திருந்த லம்போ புனர்வாழ்வு முகாமிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் மிகவும் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததாக அயலவர்…
-
- 18 replies
- 2k views
-
-
சிறிலங்கா அரசாங்கத்துக்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவுக்கும் இடையேயான உறவானது மிகவும் ஆபத்தானது என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு தலைவர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க
-
- 2 replies
- 2k views
-
-
அதிரும் அம்பாறையின் உண்மை நிலவரம் என்ன? -ப.தெய்வீகன்- கிழக்கு மாகாணம் விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டு விட்டதாக மகிந்த ராஜபக்ச அரசு மேற்கொண்டு வரும் பிரசாரத்தின் பின்னணியில் எத்தகைய உள்நோக்கங்கள் உள்ளன என்பது சிங்கள அரசு காலகாலமாக மேற்கொண்டு வந்த பிரசார தந்திரத்தை அறிந்த யாவருக்கும் நன்கு புரியும். விடுதலைப் புலிகளுடன் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பிரசார பொருளாக முன்வைத்து ரணில் விக்கிரமசிங்கவின் கடந்த அரசு, சர்வதேச சமூகத்திடம் நிதிஉதவிகளை கறந்து தென்னிலங்கையை அபிவிருத்தி செய்ய என்ன வகையான வியூகங்களை வகுத்ததோ அதனையே இன்று மகிந்த அரசு கிழக்கு விடுதலை என்ற மாற்று உபாயத்தினூடாக அணுகி வருகிறது. மகிந்த படைகளால் விடுவிக்கப்பட…
-
- 1 reply
- 2k views
-
-
பிரபாகரனை பிடித்தே தீருவோம்: இலங்கை அரசாங்கம் சூளுரை விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை பிடித்தே தீருவோம் என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இது பற்றி கூறியுள்ள, இலங்கை பாதுகாப்புத்துறை செய்தி தொடர்பாளர் கெகலிய ரம்புக்வெல்ல, முல்லைத்தீவில் முழுவீச்சில் புலிகளுக்கு எதிராக தாக்குதலை நடத்தி வரும் இராணுவம் அதன் தலைவர் பிரபாகரனை பிடித்தே தீரும் என்று கூறியிருக்கிறார். இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான தாக்குதல் தீவிர மடைந்திருப்பதால் அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்த அனைத்து பகுதிகளும் கைப்பற்றப்பட்டு விட்டன. தற்போது அவர்கள் முல்லைத்தீவில் மட்டுமே இருப்பதால் அங்கு அவர்களுக்கு எதிரான இறுதி யுத்தத்தை இலங்கை இராணுவம் நடத்தி வருகிறது. முல்லைத்தீவில் 50 ஆயிரம் …
-
- 10 replies
- 2k views
-
-
புலிகளின் முக்கிய செய்தி நோர்வேக்கு அனுப்பி வைப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய செய்தி ஒன்று நோர்வே அனுசரணையாளர்களுக்கு அனுப்பப்பட்டிருப்பதாக புலிகளின் வட்டாரங்கள் தெரிவித்தன. அந்த செய்தியின் உள்ளடக்கத்தை நோர்வே அனுசரணையாளர்களே வெளிப்படுத்துவர் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இது இவ்வாறிருக்க சம்பூர் பகுதியை நோக்கி முன்னேறும் தமது நடவடிக்கை தொடர்வதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்தது http://www.tamilwin.net/index.php?subactio...t_from=&ucat=1&
-
- 8 replies
- 2k views
-
-
இலங்கையில் நடந்துமுடிந்த போர் வெற்றியானதல்ல : ஜெயலலிதா வீரகேசரி இணையம் 5/22/2009 10:59:24 AM - இலங்கையில் நடந்த போரில் இரு தரப்பினருக்கும் பெரும் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்தியா-இலங்கை நாடுகளுக்கு இடையேயான தொப்புள் கொடி உறவில், இலங்கைப் பிரச்சினைக்காக, முன்னாள் பாரதப் பிரதமரையும், ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்களையும் இந்தியாவும் இழந்திருக்கிறது. இந்தப்போரின் முடிவு யாருக்கும் வெற்றியை அளிக்கவில்லை" என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். தேர்தல் பிரசாரத்தின்போது தனி ஈழம் அமைத்துக் கொடுத்தே தீருவேன் என்று முழங்கி வந்த ஜெயலலிதா, தனது அறிக்கையில், தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்கும், பிற பிரிவினருக்கும் சம உரிமைகள் வழங்க வேண்டும் என்று மட்டும் கூ…
-
- 0 replies
- 2k views
-
-
நேற்றைய தினம் இலங்கை சென்ற அமெரிக்க உதவி இராஜாங்க செயலர் ரொபேட் பிளேக்கிற்கு சிங்கள அரசு, கிளிநொச்சி, முல்லைத்தீவு கூட்டிச்சென்று ... சிங்கள இராணுவம் அற்ற, மக்கள் சந்தோசமாக இருக்கும், நிலைமைகள் சுமூகமாக இருக்கும் ... ஒரு நாடகத்தை லைப்பாக நடத்திக் காட்டி விட்டு கூட்டிச் சென்றிருக்கிறது!!!!!!!!! .... இதனை ரொபேட் பிளேக் புரிவாரா??? மேலே காட்டப்பட்டவற்றில் ... ஓர் சிங்கள இராணுவம்????????? ஓர் சிங்கள காவலரன்?????????? இது கடந்த வாரம், அல் ஜசீராவில் ...
-
- 6 replies
- 2k views
- 1 follower
-
-
இராணுத்திற்கு விடுதலைப் புலிகள் ஏற்படுத்தியுள்ள பாரிய இழப்புபகளைத் தொடர்ந்து குறுகிய காலத்திற்குள் இராணுவ வெற்றியை பெறும் அரசின் எதிர்பார்ப்பு தகர்ந்து போயுள்ளது என பாதுகாப்பு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 2002ம் ஆண்டு யுத்த நிறுத்தத்திலிருந்து 2007இல் விலகிய இராணுவத்தலைமை, ஆறு மாதத்திற்குள் விடுதலைப் புலிகளை அழிக்கப் போவதாக சூளுரைத்திருந்தது. புதன் கிழமை ஏற்பட்ட படுதோல்வியானது விடுதலைப் புலிகளை இலங்கை அரசு குறைத்து மதிப்பிட்டுள்ளதையே புலப்படுத்தியுள்ளதாக இராஜதந்திரிகளும், ஆய்வாளர்களும் தெரிவித்துள்ளனர். இலங்கையில் எதிரியை குறைத்து மதிப்பிடும் கலாசாரத்தையே காணமுடிகிறது என தெரிவித்துள்ள பாதுகாப்பு ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் வரலாறு மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள…
-
- 1 reply
- 2k views
-
-
எனது தாயை நிங்கள் தீவிரவாதி எண்று அழைக்கும் எனது தம்பி அம்மா எண்று அழைத்தால் எனது தாயும் தீவிர வாதியா..? லண்டனில் நடந்து வரும் போராட்டத்தில் எமது தேசிய கொடியை பறிக்கும் நடவடிக்கையை இங்கிலாந்து காவல்த்துறை செய்து வருகிறது.. புலிச்சின்னம் பொறித்து இருப்பதால் அது தீவிர வாதிகளின் சின்னம் எண்றும் காவல்த்துறையினர் சொல்கின்றனர்.. பல தமிழர்கள் அவர்களுடன் வாக்கு வாத்தில் ஈடுபட்டும் வருகின்றனர்.. எனது கேள்விகள் இவைதான்... இங்கிலாந்தில் மற்றும் அனேக நாடுகளில் இருக்கும் கால்ப்பந்து கழகங்கள் முதல் பிரதேச சபை எல்லாம் கொடிகள் தாங்கி இருக்கும் போது நாங்கள் எங்களுக்காக ஒரு கொடியை வைத்து இருக்க கூடாதா...? இந்த கொடியை தடை செய்தமைக்கான... ( தேசிய கொடியை) எந்தவிதமான சட்ட பூ…
-
- 12 replies
- 2k views
-
-
தமிழ் மக்களுக்குச் சுதந்திரம்; கனேடியப் பிரதமர் நடவடிக்கை; அந்நாட்டு தமிழ் எம்.பி. ராதிகா தெரிவிப்பு news இலங்கையில் தமிழ் மக்களுக்கு மனித உரிமையும் சுதந்திரமும் கிடைப்பதற்கு கனேடியப் பிரதமரும், வெளிநாட்டு அமைச்சரும் தற்போது தீவிரநடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்று அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் தெரிவித்துள்ளார். கனடாவின் ஸ்காபுறோ நகரிலுள்ள ஐயப்பன் ஆலய மண்டபத்தில் நேற்றுமுன்தினம் மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், மாவை சேனாதிராசா, சுமந்திரன் ஆகியோரை வரவேற்றுப் பேசியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் அங்கு கூறியவை வருமாறு பல்வேறு இன மக்களும் சேர்ந்து என்னை தமது நாடா…
-
- 2 replies
- 2k views
-
-
சிறிலங்கா வருமாறு இந்திய எதிர்க்கட்சி தலைவர்களை சிங்கள அரசு அழைத்துக்கொண்டே இருந்தது. ஆனால் இந்திய எதிர்க்கட்சிகளின் மக்களவைத்தலைவர் சுஷ்மா அவர்களோ தான் சிறிலங்கா இப்போதைக்கு செல்லப்போவதில்லை என கூறி வந்தார். . இதற்கு காரணம் பாரதிய ஜனதா கட்சிகளின் தலைவர்களை பிரித்தானிய தமிழர் பேரவை சந்தித்து சிறிலங்காவின் நிலைப்பாடுகளை தெளிவு படுத்தியதே. ஆனால் சிங்கள அரசாங்கம் சுமா விடுமா? ஒருவாறு புகுந்து விளையாடி பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான முரளி மனோகர் ஜோஷி அவர்களை சிறிலங்காவிற்கு அழைத்து அல்வாக் கொடுத்து அனுப்பியுள்ளது. . முரளி மனோகர் ஜோஷி கொழும்பிற்கு இருநாள் திடீர் விஜயத்தை மேற்கொண்டு வருகை தந்திருந்ததாகவும் அவர் சிறிலங்கா பிரதமரைச் சந்தித்துவிட்டு பின்…
-
- 0 replies
- 2k views
-
-
சிங்களத்தின் கருணா! "சுற்றித் திரிவது கிட்ட வரும்' என்றொரு சொல் வழக்குண்டு. இயற் பியல் விதிக்குள்ளும் இது வருமா என்பது உறுதியாகத் தெரியவில்லை. What goes around, comes around -என ஆங்கிலத்தில் அழகாகச் சொல்வார்கள். செய்த வினைகள் நம்மைச் சூழ வரும், தன்வினை தன்னைச் சுடும், பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தானே வரும் -போன்ற தமிழரின் அறநெறிச் சொல்லாடல்களும் அந்த "சுற்றித் திரிவது கிட்ட வரும்' என்ற விதியையொட்டியதே. ராஜபச்சேவா, பொன்சேகாவா என்பது தமிழர்களுக்கு இன்று முக்கியமே அல்ல. ஆலகால விஷம் கக்கும் சிங்களப் பேரினவாதம் என்ற பெரும் பாம்பின் இரு தலைகள் இவர்கள். பாம்பு ஒன்று, தலைகள் இரண்டு என்பது மட்டும்தான் இன்றைய வேறுபாடு. சேனநாயகேக்கள், பண்டார நாயகேக்கள…
-
- 9 replies
- 2k views
-
-
2020 பாராளுமன்றத் தேர்தல் உத்தியோகபூர்வ முடிவுகளின் பிரகாரம் திருகோணமலை மாவட்டத்தில் 39, 570 வாக்குகளைப் பெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சி (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) ஓர் ஆசனத்தை இம்முறையும் தக்கவைத்துள்ளது. அதன்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அதிகூடிய ஆசனங்களை பெற்று தனது ஆசனத்தை தக்க வைத்துள்ளார். 86 ஆயிரத்து 394 வாக்குகளைப் பெற்ற ஐக்கிய மக்கள் சக்தி 2 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. அதேவேளை, 68 ஆயிரத்து 681 வாக்குகளைப் பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஓர் ஆசனத்தைப் பெற்றுள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் இம்முறை சிங்களவர்களின் வாக்களிப்பு வீதம் அதிகரித்திருந்தது. அதற்கமைய ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்குக் கடந்த முறையையும் விட இம்முறை அதிக வ…
-
- 8 replies
- 2k views
-
-
வவுனியா - மன்னார் களமுனையில் பலியான 9 போராளிகளின் உடலங்களை சிறீலங்கா அரச படைகள் வவுனியாவில் வைத்து ஐ சி ஆர் சியிடம் கையளித்துள்ளன. இவை கடந்த இரண்டு தினங்களின் போது கைப்பெற்றப்பட்ட சடலங்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதேவேளை இன்று வவுனிக்குளம் பகுதியில் நடந்த மோதலில் மேலும் 7 போராளிகளின் சடலங்களும் ஒரு 120 மிமி நெடுந்தூர எறிகணை செலுத்தி மற்றும் 2, 81 மிமி எறிகணை செலுத்திகளையும் 5 துப்பாக்கிகளையும் தாம் கைப்பற்றியுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது. Tamil Tigers' bodies handed over The Sri Lankan army says it has handed over the bodies of nine rebels to Tamil Tiger guerrillas in the island's north. According to the military, the fighters were killed ov…
-
- 0 replies
- 2k views
-
-
பௌத்த சிங்கள நாடென்று கூறிக்கொண்டு நாய், பூனை போன்று பொதுமக்கள் படுகொலை - துரும்பளவு கூட மனிதருக்கு மதிப்பில்லை என்கிறார் கிரியெல்ல முன்னாள் ஜனாதிபதி திருமதி குமாரதுங்க தனது சொந்த ஊரான ஹொரகொல்லைக்கு செல்லக்கூடிய சூழல் ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க புலிகளுடன் செய்துகொண்ட போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலமே ஏற்பட்டதாக ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் அனுதாபப் பிரேரணையில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ரவிராஜ் நடுநிலையான கருத்துகளை கொண…
-
- 1 reply
- 2k views
-
-
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடி தலைமுறையை சேர்ந்த அருளர் எனப்படும் இ.அருள்பிரகாசம் இன்று காலமானார். ஈரோஸ் அமைப்பை உருவாக்கியவர்களில் ஒருவர் அருளர் என்பது குறிப்பிடத்தக்கது. சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த அருள்பிரகாசம் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தின் மூத்த போராளியான அருளர், 77ம் ஆண்டு இனக்கலவரத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை கொழும்பில் தங்க வைத்து, லங்கா ராணி என்ற கப்பலில் வடக்கிற்கு தமிழ் இளைஞர்கள் குழுவினரால் அனுப்பி வைக்கப்பட்டார்கள். இந்த பின்னணியில் லங்கா ராணி என்ற நாவலை எழுதியிருந்தார். அருளரின் குடும்பத்திற்கு சொந்தமான கன்னாட்டி பண்ணையில் தமிழீழ போராட்டத்தின் ஆரம்பகர்த்தாக…
-
- 19 replies
- 2k views
- 1 follower
-
-
சென்னை: பாமகவுக்கு ஆட்சியில் பங்கு வேண்டாம். ஐந்து வருட காலமும் திமுக ஆட்சி நீடிக்க நிபந்தனையற்ற ஆதரவு தருவேன் என கூறிய நானா, இந்த அரசைக் கவிழ்க்க சதித் திட்டம் தீட்டும் சதிகாரன் என முதல்வர் கருணாநிதிக்கு, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேட்டுள்ளார். இலங்கையில் நடைபெறும் தமிழின படுகொலையை தடுத்து நிறுத்தி உடனடியாக அங்கு அமைதி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று பாமக சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. சென்னையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கினார். தலைவர் ஜி.கே.மணி முன்னிலை வகித்தார். அப்போது டாக்டர் ராமதாஸ் பேசுகையில், கிளிநொச்சி வீழ…
-
- 1 reply
- 2k views
-
-
இலங்கை மீது மேற்குலக நாடுகள் பிரயோகித்து வரும் அழுத்தங்கள் தொடர்பில் இந்தியா உன்னிப்பாக அவதானித்து வந்ததாக விக்கிலீக்ஸ் இணையம் தகவல் வெளியிட்டள்ளது. குறிப்பாக மனித உரிமை மீறல் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் மேற்குலக நாடுகள் இலங்கைக்கு எதிராக சுமத்திய குற்றச்சாட்டுக்களை இந்தியா மிகவும் கவனமாக கண்காணித்ததாகக் குறிப்பிடப்படுகிறது. இலங்கை, சீனாவின் ஆதிக்கத்தின் கீழ் கட்டுப்பட்டு விடுமோ என இந்தியா அதிக கரிசனை கொண்டிருந்ததாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது. இலங்கை மீது சர்வதேச நாடுகள் பிரயோகித்து வரும் அழுத்தங்கள் சீன மற்றும் ஈரான் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான சர்ச்சைகளுக்கும் வழிகோலும் என இந்தியா கருதியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 2k views
-
-
விடுதலைப் புலிகளை விசாரிக்கவேண்டுமென்கிறார் சுமந்திரன்! இறுதி யுத்தத்தின்போது தமிழீழ விடுதலைப் புலிகளால் கட்டாய ஆட்சேர்ப்பு இடம்பெற்றது எனவும், இதனைத் தெரியப்படுத்தினால் தேசத் துரோகிகள் எனக் கூறுவார்கள் என்ற அச்சத்தினால் தமிழ் அரசியல் வாதிகள் வாய்திறக்காது மௌனிகளாக உள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். காணாமல்போனோர் அலுவலகச் சட்டத்திருத்தம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் உரையாற்றிய சுமந்திரன், காணாமற்போனோர் அலுவலகத்தைச் செயற்படுத்தி உண்மை கண்டறியப்படவேண்டுமெனவும், இதனை அரசாங்கம் அச்சமின்றி செயற்படுத்தவேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளா…
-
- 22 replies
- 2k views
-
-
''விடுதலைப்புலிகள் இருக்கிறார்கள்'' -சொல்கிறார் ருத்திரகுமார் சட்டத்தரணி வி.ருத்திரகுமார் பயங்கரவாத அமைப்பு என்று அமெரிக்க அரசால் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளுடன் சேர்ந்து செயல்படுவது, பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் செயல் என்று தற்போதுள்ள சட்டவிதிகள் ரத்துசெய்யப்படவேண்டும் என்று தொடரப்பட்டிருக்கும் வழக்கின் விசாரணைகள் அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றன. கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி புதன்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, நாடுகடந்த தமீழீழ அரசை உருவாக்க எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளுக்காக அமைக்கப்பட்டிருக்கும் குழுவுக்கு தலைமை தாங்கும் அமெரிக்கச் சட்டத்தரணி விஸ்வநாதன் ருத்ரகுமார் அவர்கள் மனுதாரர்கள் சார்பில் வாதாடினார். இந்த வழக்கின் நோக்கங்கள் க…
-
- 22 replies
- 2k views
-
-
பொன்னாலை வரதராஐப் பொருமாள் ஆலயத்திற்கு அருகில் பௌத்த விகாரை திகதி: 15.12.2008 // தமிழீழம் // [சங்கிலியன்] பொன்னாலை வரதராஐப் பொருமாள் ஆலயத்திற்கு அருகில் படையினரால் புதிய பௌத்த விகாரை ஒன்று நிறுவப்பட்டு வருகிறது. உயர்பாதுகாப்பு வலயப்பகுதியில் இப்பகுதியில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. படையினரால் நிறுவப்பட்டு வரும் இப்பௌத்த விகாரை வரதராஐப் பெருமாள் ஆலயக் காணியில் நிறுவப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. சங்கதி
-
- 5 replies
- 2k views
-
-
கிழக்கை கைப்பற்றி பெருமெடுப்பிலான விழாவும் கொண்டாடப்பட்டு விட்டது. அடுத்தது என்ன? என்பது தொடர்பாக கடுமையான குழப்பமான நிலைமை தான் அரசியல் மட்டத்தில் தற்போது தோன்றியுள்ளது. ஏனெனில் இந்த விழாவில் தென்னிலங்கை மக்கள் அதிகளவில் அக்கறை கொள்ளவில்லை என்பது தென்பகுதியில் எழுந்துள்ள பொதுவான கருத்து. நடைபெறும் போர், பொருளாதாரத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள் மக்களை வெகுவாக பாதித்திருக்கலாம் என்பது பலரது கருத்தாக இருந்த போதும் தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலையும் அதற்கான மற்றுமொரு காரணமாகும். ரணில் மங்கள கூட்டு எதிர்கால அரசியலில் கடுமையான தாக்கத்தை விளைவித்து விடலாம் என்பது அரச தரப்பில் உள்ள பல கட்சிகளின் கலக்கம். இந்த கலக்கத்தை போக்கவே அவசர அவசரமாக கிழக்கின் உதயம…
-
- 2 replies
- 2k views
-
-
நான்கு கோட்பாடுகள் 1)கடந்த ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் ஒத்துக் கொள்ளப்பட்ட விஷயங்களின் அடிப்படையிலேயே வருகின்ற எந்த ஒரு தீர்வும் இருக்க வேண்டும். 2)போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இணக்கப்பாடு காணப்பட வேண்டும். இரு தரப்பினரும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை கடைபிடிக்க வேண்டும். 3)ஆஸ்லோ பேச்சுவார்த்தைகளின் போது கொள்கையளவில் ஒத்துக் கொள்ளப்பட்டது போல தமிழ்இ சிங்கள மற்றும் முஸ்லீம் மக்களின் நியாயமான அபிலாஷைகளைத் தீர்க்கும் வகையில் தீர்வு அமைய வேண்டும். 4)இலங்கையின் ஒற்றுமைக்கும் இறையாண்மைக்கும் உட்பட்டே எந்தத் தீர்வும் அமைய வேண்டும் http://www.bbc.co.uk/tamil/news/story/2004...sbulletin.shtml
-
- 4 replies
- 2k views
-