ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142810 topics in this forum
-
-
தம்மை காப்பாற்றக்கோரி போரில் சிக்கியுள்ள அப்பாவி தமிழ் மக்கள் அனைத்துலக சமூகத்திடம் விடுத்த வேண்டுகோள்களை அனைத்துலக சமூகமும் சரி, மனிதாபிமான அமைப்புக்களும் சரி முற்றாக புறக்கணித்துள்ள நிலையில் அந்த மக்களின் இறுதி மூச்சுக்களை அடக்கும் தாக்குதல்களை சிறீலங்கா படைகள் ஆரம்பித்துள்ளன. முள்ளிவாய்கால் பகுதி குருதியினால் தோய்ந்து போகின்றது, அங்கு குழந்தைகளினதும், பெண்களினதும், முதியவர்களினதும் மரணஓலங்கள் மட்டுமே குண்டு சந்தங்களுக்கு மத்தியில் எழுகின்றன. பல ஆயிரம் மக்கள் உயிரிழந்துள்ளனர். பெருமளவானோர் காயமடைந்துள்ளதுடன், அவர்களும் மரணமடைந்து வருகின்றனர். காயமடைந்தவர்கள் முன்நகரும் படையினரால் சுட்டு கொல்லப்படுகின்றனர். இரண்டாம் உலகப்போரின் பின்னர் ஒரு குறுகிய நேரத்தி…
-
- 0 replies
- 2k views
-
-
தமிழீழத்தை கைவிடவுள்ளோம்: சிறிதரன் எம்.றொசாந்த் தமீழம் என்ற பேச்சை எடுத்தால் புத்திஜீவிகள் பயப்பிடுகின்றார்கள். தமிழீழம் குறித்து இனியும் பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிவது தொடர்பாக கிளிநொச்சியிலுள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது, 'தமிழீழத்தை மக்கள் நிராகரித்துள்ளனர். சிங்கள மக்கள் மத்தியில் நின்று தமிழீழத்தை வேண்டிப் பேச இயலாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்ப…
-
- 18 replies
- 2k views
- 1 follower
-
-
The LTTE international network has offered to co-operate with the UN panel appointed by UN Secretary General Ban ki-moon to advice him on Sri Lanka and also urged the committee to protect witnesses who come forward to testify. The LTTE also urged the panel to eventually publish its findings in order to ensure complete transparency, to help launch a needed public discourse about the violations of international law and to undertake the necessary remedial measures to ensure that this shall never happen again. “We therefore offer our full cooperation to the UN's panel of investigators and we are willing to provide a large number of first-hand evidence to aid the pan…
-
- 16 replies
- 2k views
-
-
ரெலோ அமைப்பின் அரசியல் பொறுப்பாளரும், த.தே. கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று இரவு பொலிஸாராலும், இராணுவத்தினராலும் கைது செய்யப் பட்டிருக்கின்றார். இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்டவர்களையும், படுகொலைச் சம்பவத்தையும் நினைவு கொள்ளும் வகையில், சுவரொட்டிகளை நெல்லியடி பகுதியில் ஒட்டிக்கொண்டிருந்துள்ளார். இதன்போது அங்கு வந்த பொலிஸாரும், படையினரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என்ற அங்கீகாரத்தையும் வழங்காமல் கடுமையான முறையில் நடந்து கொண்டுள்ளனர். இதனை நகரப் பகுதியில் நின்றிருந்த சிலர் பார்த்துள்ளனர். இதன் பின்னர் சிவாஜிலிங்கத்தையும், அவருடனிருந்த 8 பேரையும் பொலிஸார…
-
- 10 replies
- 2k views
-
-
அமைச்சர் பதவி பெறுவது குறித்து நான் சொன்னது என்ன? சுமந்திரன் பேட்டி July 25, 2020 “பொதுத் தேர்தலின் பின்னர் ஆட்சி அமைக்கக்கூடிய அரசுடன் பேரம் பேசுவதற்கன தந்திரோபாயங்கள் எல்லாவற்றையும் முன்கூட்டியே பொது வெளியில் சொல்ல முடியாது. ஆனால் 2/3 பெரும்பான்மையை தேடி நிற்கிற அரசோடு பேரம் பேசுவதற்கான சந்தர்ப்பங்கள் நிச்சயமாக வரும்” எனக் கூறுகின்றார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன். அண்மைக்காலத்தில் சர்ச்சைக்குள்ளாக்கப்படும் பல்வேறு விடயங்கள் குறித்தும் தினக்குரலுக்கு அளித்த பிரத்தியேக நேர்காணலிலேயே சுமந்திரன் இதனைத் தெரிவித்தார். அவரது நேர்காணலின் விபரம் வருமாறு; கேள்வி: “பாராளுமன்றத்தில் பலமாக இருந்தால்தான் முக்கியமான அமைச்சுப் பத…
-
- 14 replies
- 2k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் இரண்டு வானூர்திகள் இன்று அதிகாலை வவுனியாவைத் தாண்டி அனுராதபுரம் வான் பரப்பிற்குள் பிரவேசித்ததாக அறிவிக்கப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டு, படையினர் வானை நோக்கி தொடர்ச்சியாக 20 நிமிடத்துக்கு துப்பாக்கிப் பிரயோகம் செய்ததால் அநுராதபுரம் பகுதி இன்று அல்லோலகல்லோலப்பட்டது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 2k views
-
-
அனுராதபுரம் சிறையில் தற்போது பாரிய துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டவண்ணம் உள்ளன:- 24 ஜனவரி 2011 அனுராதபுரம் சிறையில் தற்போது பாரிய துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டவண்ணம் இருப்பதாக சிறையில் இருந்து ஜீரீஎன்னிற்குக் கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன. GTN
-
- 9 replies
- 2k views
-
-
16/06/2009, 16:40 [கொழும்புச் செய்தியாளர் மயூரன்] தென் கொரிய போர்க்கப்பல்கள் கொழும்பில் - பல்வேறு சந்தேகங்கள் தென் கொரிய கடற் படையின் போர்க் கப்பல்கள் இரண்டு சிறீலங்காவின் கொழும்பு துறைமுகத்திற்குச் சென்று நங்கூரமிட்டுள்ளன. சொய் யங் மற்றும் றொக்ஸ் டயி சியோங் என்ற பெயர்களைக் கொண்ட பயிற்சி மற்றும் சுற்றுக்காவல் கப்பல்களே கொழும்பை சென்றடைந்துள்ளன. நல்லெண்ண நடவடிக்கையாகவே இவை சிறீலங்கா வந்தடைந்திருப்பதாகவும், இன்று முதல் 18ஆம் நாள்வரை தமது படைகளுடன் கூட்டு பயிற்சியில் ஈடுபட இருப்பதாகவும், சிறீலங்கா கடற் படையினர் அறிவித்துள்ளனர். ஆனால் இந்த இரண்டு கப்பல்களையும் சிறீலங்காவிற்கு தென் கொரியா அன்பளிப்பாக வழங்கியிருப்பதாகவும் கூறப்படுகின்றது. அண்மைய…
-
- 0 replies
- 2k views
-
-
வடக்கு, கிழக்கு கரையோரப் பகுதிகளில் சுமார் 25 கரையோரப் பாதுகாப்பு முகாம்கள் அமைக்கப்பட உள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது என்ற காரணத்தினால் இவ்வாறு முகாம்கள் அமைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கடற்படை முகாம்கள் ஒரே வலையமைப்பின் கீழ் உருவாக்கப்பட உள்ளது. வடக்கு, கிழக்கின் சகல கேந்திர நிலையங்களையும் உள்ளடக்கும் வகையில் இந்த கடற்படை முகாம்கள் நிறுவப்பட உள்ளன.http://www.tharavu.com/2010/09/blog-post_55.html
-
- 1 reply
- 2k views
-
-
புலிகளா? சர்வதேசமா? மக்களே தீர்மானிப்பர் -சி.இதயச்சந்திரன்- இலங்கையின் வான் பாதுகாப்பிற்கு இந்தியாவின் உதவி கோரப்பட்டுள்ளதாக செய்திகள் கசிகின்றன. விசேட தூதுவர்களின் இந்தியப் பயணம் சொல்லப்படாத செய்திகள் பலவற்றை இருபுறமும் காவிய வண்ணமுள்ளன. மீனவர் கடத்தல் தொடர்பான பிரச்சினையோடு, தமிழக எழுச்சியை மௌனமாக்கும் காரியங்கள் வேகமாக முன்னெடுக்கப்படுகின்றன. புலிகளால் கடத்தப்பட்டதாக கூறப்படும் மீனவர்களை விடுவிக்கும் வரை, இராணுவ தளபாட உதவிகளை இலங்கைக்கு வழங்க வேண்டுமென 'தினமணி" செய்தி கூறுகின்றது. இந்தியாவின் புதிய நிகழ்ச்சி நிரல் சீராகச் செல்லும் இவ்வேளையில், நேரடிப் பிரசன்னத்திற்கான தடையாகவிருப்பது போர் நிறுத்த ஒப்பந்தம். அவ்வொப்பந்தம் உடைவதற்கு தானொரு மூல க…
-
- 3 replies
- 2k views
-
-
முகமாலையின் புவியியல் அமைப்பும் விடுதலைப் புலிகளின் தந்திரோபாயமும் இணைந்து இராணுவம் யாழ். குடாநாட்டிலிருந்து முன்னேறி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிக்கு செல்வதற்குத் தடையாக.................. தொடர்ந்து வாசிக்க............................ http://isoorya.blogspot.com/2008/04/blog-post_2181.html
-
- 3 replies
- 2k views
-
-
தேனீ வளர்ப்பில் சாதித்து வரும் யாழ்ப்பாண இளைஞர் Colombo (News 1st) பொறியியல் மாணவரான சிவகுமாரன் நிரோஷன் யாழ்ப்பாணத்தில் தேனீ வளர்ப்பில் சிறந்து விளங்குகிறார். கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்டையில் தோற்றிய பின்னர், வீட்டின் ஏழ்மையைப் போக்கும் நோக்கில் தேனீ வளர்ப்பில் ஈடுபட ஆரம்பித்துள்ளார். பின்னர், கடந்த சில வருடங்களாக அதனை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றார். யாழ் – காரைநகர், தங்கோடை கிராமத்தைச் சேர்ந்த நிரோசன், தனது வீட்டிலும் உறவினர்களின் வீடுகளிலுமாக தற்போது 53 தேன் கூடுகளை வைத்து பராமரித்து வருகின்றார். ஆரம்பத்தில் தேனீக்களின் கொட்டிற்கு ஆளானதாகவும் தேனீ வளர்ப்பில் ஈடுபட வேண்டாம் என எதிர்ம…
-
- 7 replies
- 2k views
-
-
மார்ச் மாதம் ஒன்பதாம் திகதி (09/03/2023) உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் நடக்கும் என தேர்தல்கள் திணைக்களம் சற்று முன் அறிவித்துள்ளது. https://www.newswire.lk/2023/01/21/sri-lanka-local-council-elections-on-march-9th/
-
- 29 replies
- 2k views
- 1 follower
-
-
த.தே.தொலைக்காட்சியின் அம்பலம் http://www.nettamil.tv/play/Eelam_Videos/Ambalam இதை மகிந்தருக்கு போட்டு காட்டணும். நன்றி- நெற் தமிழ்
-
- 0 replies
- 2k views
-
-
அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம் பாகிஸ்தான் பயணம் 1/30/2008 12:26:04 PM வீரகேசரி இணையம் - இரண்டு நாள் உத்தியோபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம இன்று பாகிஸ்தான் பயணமாவதாக வெளி விவகார அமைச்சு அறிவித்துள்ளது. பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் இனாமுல் ஹக்கின் அழைப்பையேற்று செல்லும் அமைச்சர் போகொல்லாகம அந்நாட்டின் ஜனாதிபதி பர்வேஸ் முஷர்ரப், பிரதமர் சொமோரோ மற்றும் வெளிவிவகார அமைச்சர் இனாமுல் ஹக் ஆகியோரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாகவும் அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
- 4 replies
- 2k views
-
-
நாசமா போன நம்பியாரின் கதையை கேட்டு ஐநா பாதுகாப்பு சபை புலிகளை ஆயுதத்தை வைத்து விட்டு சரணடயட்டாம்;மக்களே பொறுத்தது போதும் பொங்கி எழுங்கள். நாங்கள் பயங்கரவதியாம்; சகலரும் உடனடியாக கவன ஈர்ப்பினை உச்சகட்டமாக முன்னெடுங்கள்; அல்லது ஸ்ரீ லங்கா இனவெறி அரசு தலைவிரித்து ஆடபோகிறது. இன்னும் பல்லாயிரம் மக்களை நாம் பலிகொடுக்க வேண்டிவரும். எங்கள் பலமே எமக்கு உதவி. உலகிலே வாழ் எட்டு கோடி தமிழரும் எங்கள் பலம் என்ன என்பதை உலகிற்கு கட்டும் நேரம் வந்துவிட்டது. சர்வதேசமே எட்டு கோடி மக்களையும் நீதான் பயங்கரவாதியாக மாற்றி கொண்டிருக்கிறாய். உலக தமிழினமே வாழின் மனத்துடன் வாழ்வோம் இல்லை மறவரை மாள்வோம் இந்த கன்றாவியையும் ஒருக்கா கேளுங்கோ
-
- 4 replies
- 2k views
-
-
(ஈழத் தமிழர்களுக்குரிய அரசியல் தீர்வு ஏற்படவேண்டும் என்று விரும்பும் அனைவரும் அறிந்துகொள்ளவேண்டிய செய்திகள் - இணையதளத்தில் கிடைத்தது) அய்ரோப்பியக் காலனியர்கள் கால்வைத்த காலத்தில், இப்பொழுது சிறீலங்கா என்றும், அப்பொழுது சிலோன் என்றும் அழைக்கப்பட்ட இலங்கைத் தீவில், மூன்று முடியரசுகள் இருந்தன; ஒவ்வொன்றும் முழு அதிகாரம் பெற்ற தனியரசாகவும், தனித்தனி நில எல்லையைக் கொண்டதாகவும் இருந்தது. அந்த மூன்று அரசுகளையும் 1833இல் பிரிட்டிஷ் அரசு ஒரு நிருவாகத்தின் கீழ் கொண்டுவந்தது. 1948இல் விடுதலை அளித்த பொழுது, தீவு முழுமைக்குமான ஆட்சியை, பெரும்பான்மை தேசியமான சிங்களரின் கீழ் பிரிட்டன் ஒப்படைத்தது. நீதியும் தன்மதிப்பும் உடையவர்களாய், சம நிலையில் வாழ வேண்டும் என்பதற்காகத் தமிழர்க…
-
- 6 replies
- 2k views
-
-
வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 9, 2011 வடக்கு, கிழக்கு மாகாணங்களின் புனர்வாழ்வு, புனரமைப்பு மற்றும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் ஈடுபடவோ, தலையிடவோ வேண்டாம் என மீள்குடியேற்றப் பிரதியமைச்சரான விநாயகமூர்த்தி முரளீதரனுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடுந்தொனிளில் கூறியுள்ளார் என அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.. பிரதியமைச்சர் முரளீதரனை அலரி மாளிகைக்கு அழைத்தே கடுந்தொனியில் இவ்வாறு மஹிந்த தெரிவித்தார் என்றும் அப்போது வேறு பல அமைச்சர்களும் உடன் காணப்பட்டனர் எனவும் அவர் எமக்கும் தெரிவித்தார்.. இதேவேளை, பிரதியமைச்சர் முரளீதரன், வவுனியா மெனிக் பாம் முகாம் மக்களுக்கான வீடுகளைக் கையளிக்கும் வைபவத்திலும் வடக்கில் புனர்வாழ்வளிக்கப்பட்ட 525 இ…
-
- 1 reply
- 2k views
-
-
Monday, February 28th, 2011 | Posted by thaynilam புலிகளின் இறுதி அடையாளத்தையும் குழி தோண்டிப் புதைக்க தமிழரசுக்கட்சி தயார்! கூட்டமைப்பு பதிவிற்கு உடன்பாடில்லையாம்! த.தே.ம முன்னணி மீதும் பாய்ச்சல்! தமிழ் தேசியக் கூட்டமைப்பினை பதிவு செய்வதில் தமது கட்சிக்கு உடன்பாடு கிடையாது என்று தமிழரசுக்கட்சி இன்று பகிரங்கமாக அறிவித்துள்ளது. இன்று யாழ்ப்பாணம் தமிழரசுக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தமிழரசுக்கட்சி இந்த முடிவினை பகிரங்கப்படுத்தியது. தமிழ் தேசியக் கூட்டமைப்பினை பதிவு செய்வதில் தமது கட்சிக்கு உடன்பாடு கிடையாது என்று தமிழரசுக்கட்சி இன்று பகிரங்கமாக அறிவித்துள்ளது. இன்று யாழ்ப்பாணம் தமிழரசுக்கட்சி அலுவலகத்தில்…
-
- 0 replies
- 2k views
-
-
[ஆடியோ இரண்டாம் இணைப்பு] நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் இயக்குநர் சீமான் மீதான தேசிய பாதுகாப்பு சட்ட வழக்கு ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நாளை சிறையிலிருந்து சீமான் விடுதலை செய்யப்படுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக மூத்த வழக்கறிஞர் சந்திரசேகர் மீனகம் தளத்துக்கு வழங்கிய செவ்வி: http://meenakam.com/2010/12/09/15689.html
-
- 2 replies
- 2k views
-
-
உத்தேச 18 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கு ஆதரவளித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் கொழும்பில் ஆர்ப்பாட்டங்கள் இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே நாடாளுமன்ற முன்றலில் இன்னமும் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். மஹிந்தவை ஹிட்லராக வர்ணித்து அந்த உருவ பொம்மையை எரித்த காட்சியினை பாருங்க
-
- 1 reply
- 2k views
-
-
சிறிலங்கா நாணயத்தின் மதிப்பு இன்று முன்னெப்போதும் இல்லாதளவுக்கு சரிவைச் சந்தித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை 125.50 ரூபாவாக இருந்த ஒரு டொலரின் மதிப்பு இன்று 127 ரூபாவாக அதிகரித்தது. டொலருக்கு நிகரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு 127 ரூபாவாக சரிந்திருப்பது இதுவே முதல்முறையாகும். போர் உக்கிரமடைந்திருந்த காலகட்டத்தில் சிறிலங்காவின் பொருளாதாரம் தள்ளாடிய போது கூட இந்தளவுக்கு ரூபாவின் மதிப்பு வீழ்ச்சியடையவில்லை. அனைத்துலக அரங்கில் சிறிலங்கா அரசின் நம்பகத்தன்மை வேகமாகச் சரியத் தொடங்கியுள்ளதைப் போன்று ரூபாவின் மதிப்பும் மோசமான சரிவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. http://www.puthinapp...?20120319105814
-
- 9 replies
- 2k views
-
-
பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக்கடிதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அலரிமாளிகையில் வைத்து வழங்கப்பட்டது. அரசியலமைப்பு விவகாரம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டிற்கான அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராகவே அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். நன்றி தமிழ்வின்
-
- 13 replies
- 2k views
-
-
ஜெயலலிதாவை தலைவியாக கொண்டு இலங்கை மீது படையெடுங்கள்-ராஜபக்சேயை போரில் வெல்வார்:கலைஞர் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவ்வறிக்கை
-
- 12 replies
- 2k views
-