Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. (இராஜதுரை ஹஷான்) பௌத்த தர்மத்தை பாதுகாக்க அரசாங்கமாக உறுதியளித்த போதிலும் நாளை வெசாக் தினத்தை கொண்டாட முடியாத நிலை தோன்றியுள்ளது. வெசாக் தினம் சிங்கள மக்களுக்கானது மட்டுமல்ல, உலகத்தில் பல்வேறு மதங்கள் மற்றும் இனங்களின் மதிப்பை பெற்ற தினமாகும். ஆகவே வெசாக் தினம் உலக விடுமுறை தினமாக கொண்டாடப்படுகின்றது என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். அலரி மாளிகையில் இன்று பௌத்த மத தலைவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் உரையாற்றிய அவர், வெசாக் தினத்தில் இலட்சக்கணக்கான மக்கள் வழிபடுகளை மேற்கொள்ளும் தினமாகும். மேலும் நாடு முழுவதிலும் வெசாக் கூடுகளினால் அலங்கரிக்கப்பட்டு தன்சல்கள் வழங்கப்படும். அதனால் வெசாக் தினத்த…

    • 10 replies
    • 1.1k views
  2. [சனிக்கிழமை, 21 பெப்ரவரி 2009, 09:19 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] சிறிலங்கா தலைநகரில் வான் வழியாக கரும்புலி தாக்குதல் நடாத்தி நேற்று வீரச்சாவடைந்த கேணல் ரூபன் - தாக்குதலுக்கு முன்னதாக - உலகத் தமிழர்களை நோக்கிய எழுதிய கடிதத்தினை தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று வெளியிட்டுள்ளனர். "தமிழர்களின் குரலை உலகம் செவிமடுக்கும் இன்றைய கட்டத்தில், விடுதலைப் புலிகளும் தமிழர்களும் வேறு வேறு அல்ல; இது ஒரு மக்கள் போராட்டம் என்று இந்த உலகத்திற்கு எடுத்துக் கூறுங்கள்" என அவர் உலகத் தமிழர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்திய வான் கரும்புலிகளில் ஒருவரான கேணல் ரூபன் தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் தமிழக மக்களுக்கும் பு…

    • 10 replies
    • 1.8k views
  3. ராணுவப் போலீசால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுவிக்குமாறு இலங்கையில் பல ஆர்ப்பாட்ட பேரணிகள் நடந்துவரும் நிலையில் கனடா ஒட்டாவாவிலும் ஆர்பாட்டம் ஒன்று நடந்துள்ளது. அங்கு வசித்துவரும் இலங்கையர்கள் ஒன்றுகூடி நேற்று முந்தினம் வெள்ளிக்கிழமை இந்த அமைதிப் பேரணியை நடத்தியுள்ளனர். இந்த பேரணியை ஒரு குறிப்பிட்ட அமைப்பும் ஏற்பாடு செய்யவில்லை. இந்தப் பேரணியில் கலந்துகொண்டவர்கள் அனைவரினது கையொப்பங்களும் அடங்கிய மனுவொன்று இலங்கை தூதரக பிரதிநிதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு முகவரியிடப்பட்ட இந்த மனுவில், சரத் பொன்சேகாவின் கைதுக்கு தமது கண்டனத்தைத் தெரிவித்துள்ளதோடு அவரை விடுவிக்குமாறும் கேட்கப்பட்டு…

  4. யாழ். அளவெட்டிப் பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படையினரின் நிலைகளிற்கு ஊடுருவி மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கையின் போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட 11 கரும்புலிகளின் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

  5. 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையிலான நிதியுதவிக்கான சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதி குறித்து மகிழ்ச்சியடைகிறோம் - ஜனாதிபதி Published By: PRIYATHARSHAN 20 MAR, 2023 | 10:51 PM சர்வதேச நாணய நிதியம், சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் பல் தரப்பு அமைப்புகளிடமிருந்து 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையிலான நிதியுதவியை இலங்கைக்கு பெறும் வகையில் சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழுவினால் எமது திட்டத்திற்கு அனுமதி வழங்கியிருப்பது குறித்து மகிழ்ச்சியடைகிறோம். இந்த நேரத்தில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் நமது சர்வதேச பங்காளிகள் அளித்த ஆதரவிற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். …

  6. தன்னை மஹா பராக்கிரமபாகு மன்னன் என்று கூறிகொள்ளும் நபரொருவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அனுமதி பெற்றுதருமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாகவே அவர், ஆர்ப்பாட்டத்தில் இன்று திங்கட்கிழமை ஈடுபட்டுள்ளார். தான் மீண்டும் பிறந்து, நாட்டை பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டெடுப்பதற்காக செயற்பட்டதாக கூறுகின்றார். பிங்கிரிய தளுபனயை வசிப்பிடமாக கொண்ட நீல் தம்மிக்க குணசிங்க என்பவரே இவ்வாறு தன்னை அடையாளப்படுத்தி கொண்டுள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கோ, முன்னாள் இராணுவத்தளபதியான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சோவுக்கோ அழி…

  7. தலைகுனியும் குடாநாடு புங்குடுதீவில் பாடசாலை மாணவி வித்தியாவின் மிலேச்சத்தனமான படுகொலையுடன் தலை குனிந்திருந்த யாழ். குடாநாடு இந்த வாரம் மீண்டுமொரு மனிதாபிமானமற்ற கோரத் தாண்டவத்தால் மீண்டும் தலை குனிந்திருக்கின்றது. முன்னொரு காலத்தில் திருமூலரால் சிவபூமி என்று அழைக்கப்பட்ட யாழ்ப்பாணம் அன்பு, ஜீவகாருண்யம், பொறுமை, சகிப்புத் தன்மை, விட்டுக்கொடுப்பு போன்ற உயர்ந்த விழுமியங்களைக் கைக்கொண்டு வாழ்ந்த ஆசார சீலர்கள் நிறைந்த இடமாக விளங்கியது. ஆனால் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெறுகின்ற நிகழ்வுகள் யாழ்ப்பாணம் காட்டுமிராண்டிகளும், பண்பற்ற மனிதர்களும் வாழ்கின்ற ஒரு பிரதேசமோ என்று மற்றவர்களை நினைக்க வைக்கின்ற நிலைமைக்கு இட்டுச் செல்கின்றது. அதற்குச் சிகரம் வைத்தாற்போல கடந்த வாரம் யாழ…

    • 10 replies
    • 772 views
  8. இந்தியாவின் மிக முக்கிய கடல் வாழ் பல்லுயிர் பகுதியான மன்னார் வளைகுடாவில் 62 புதியவகை உயிரினங்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் தென்கோடியில் ராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி வரை மட்டுமின்றி இலங்கை வரையிலும் மன்னார் வளைகுடா பரந்து விரிந்துள்ளது. சுமார் 10 ஆயிரத்து 500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள இந்தப் பகுதியில் 21 தீவுக் கூட்டங்கள் உள்ளன. கடல் வாழ் பல்லுயிர் உயிர்கோளமாக அறிவிக்கப்பட்ட இப்பகுதியில் ஏராளமான பவளப்பாறைகள் உள்ளன. இந்தப் பவளப்பாறைகள் மீன்கள் உள்ளிட்ட ஏராளமான கடல் வாழ் உயிரினங்களுக்கு முக்கியமான வாழ்விடமாக அமைந்துள்ளன. இங்கு 4 ஆயிரத்து 223 வகையான கடல்வாழ் தாவரம் மற்றும் உயிரினங்கள், அழிந்துவரும் இனமான கடல் பசு, 117 வகை பவளப்பாறைகள், 14 வக…

  9. இரு இளவயது பிள்ளைகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுதிய குற்றச் செயலையோ, மறுநாள் மீண்டும் வந்து மூத்த பிள்ளையை வெள்ளைவானில் கடத்திச் சென்ற கடத்தல் சம்பவத்தையோ பதிவுசெய்ய மறுத்தது பொலிஸ். அதுசம்பந்தமான எந்த நடவடிக்கைக்கும் தயாரற்று வாளாவிருந்தது பொலிஸ். கல்முனையில் 10,11 மே 2008 இல் நடந்தேறிய இந்தச் சம்பவத்தை ஆசிய மனித உரிமைகள் குழு (AHRC) பதிவுசெய்திருக்கிறது. ஒரு மனிதாபிமான வேண்டுகோள் இந்தச் சம்பவங்கள் தொடர்பில் உடனடியான விசாரணையை மேற்கொள்ள வேண்டுமென கேட்டும், கடத்தப்பட்டவரை வெளியில் கொண்டுவருவதற்கான எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் படியும், இதில் சம்பந்தப்பட்டவர்கள் பாதுகாப்புப் படையினரோ இல்லையோ இவர்களை அடையாளம் காணும் நடவடிக்கையை மேற்கொள்ளும் படியும், இ…

  10. தமிழர்களின் ஆவணக் காப்பகமாகத் திகழ்ந்த தமிழ்நேஷன் இணையத்தளமும் மூடப்பட்டுவிட்டது. நேற்று முன்தினத்துடன் தனது செயல்பாட்டை நிறுத்திக் கொள்வதாக இந்தத் தளம் அறிவித்துள்ளது. விடுதலைப் புலிகளின் ஆட்சிக் காலத்தில் முக்கிய இணையத்தளமாகத் திகழ்ந்தது தமிழ்நேஷன். அதன் பிறகும் கூடஇ தொடர்ந்து செயல்பட்டு வந்தது. விடுதலைப் புலிகள் தொடர்பான நிகழ்வுகள் ஆவணங்கள் தவிரஇ தமிழரின் தொன்மைச் சிறப்புஇ இலக்கிய வரலாறுஇ தமிழரின் அரசியல் சிறப்பு என பல பிரிவுகளை உள்ளடக்கிய தளமாக இருந்த தமிழ்நேஷன்இ ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 25) முதல் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • 10 replies
    • 1.8k views
  11. Monday, December 20th, 2010 தனி நாடு அல்லாத ஒரு கூட்டாட்சித் தீர்வுக்கு பிரபாகரன் தயாராக இருக்கவில்லை! எரிக் சோல்ஹைம் கருத்து சமாதான முயற்சிகளில் நோர்வேயின் பங்கு குறித்து அமெரிக்கா திருப்தி கொண்டிருக்கின்றமையும், மீண்டும் போர் மூண்டமைக்கு நோர்வே காரணமல்ல என்கின்றமை குறித்தும் தான் மகிழ்ச்சி அடைவதாக சமாதான தூதுவராக பணியாற்றிய எரிக் சோல்ஹைம் ஆப்தன்போஸ்தன் நாளிதழுக்குத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், அமெரிக்கா சமாதான முயற்சியில் அதீத ஈடுபாடு காட்டியது. எனது நோக்கு நிலையில் வேறேதும் மறைமுக நோக்கங்கள் அற்ற, நேர்மையான ஈடுபாட்டினை அமெரிக்கா கொண்டிருந்தது என்றார். சமாதான முயற்சி மிக நுணக்கமாகக் கையாளப்பட்டது. அமெரிக்காவின் சிறந்த ஒத்துழைப்பு …

  12. மஹிந்தவிற்கு வாக்களிக்க சொல்லவில்லை. நீங்களே தீர்மானித்து வாக்களியுங்கள். ஆனாலும் எனது சின்னத்தினில் எதிர்வருங் காலங்களிலேனும் நான் போட்டியிடும் சூழல் உருவாக வேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்ததாக யாழ்ப்பாணத்தில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக மஹிந்தவிற்கு வாக்களிக்கச் சொல்லி பகிரங்க பிரச்சாரங்களை செய்துவரும் அவர் பின்னர் தனது முக்கிய ஆதரவாளர்களை மட்டும் தனிப்பட்டதாக கொக்குவில் பகுதியில் சந்தித்து மஹிந்தவிற்கு வாக்களிக்க நான் சொல்லவில்லை. நீங்களே தீர்மானித்து வாக்களியுங்கள். ஆனாலும் எனது சின்னத்தில் எதிர்வருங் காலங்களிலேனும் நான் போட்டியிடும் சூழல் உருவாக வேண்டுமென்பதை மறந்துவிடாதீர்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஏற்கனவே மஹிந்த…

  13. ஒருவருக்கு உரிமை தேவை என்றால் போராடப் பழக வேண்டும். அதைவிட்டு அரசுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து பேச்சில் கலந்துகொள்ள வேண்டும் என்று கோருவது எந்த வகையில் சரியானது. இவ்வாறு யாழ்.மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார். கல்முனை மாநகர சபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பாண்டிருப்பு பிரதான வீதியில் பிரசாரப் பொதுக் கூட்டம் ஒன்று கடந்த செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற் கண்டவாறு கூறினார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட தேர்தல் முகவர…

  14. நாசமாப்போச்சு. http://www.jaffnamuslim.com/

  15. சிலாபத்தில் உள்ள முனீஸ்வரம் காளி அம்மன் கோவிலில் இன்று இடம்பெற இருக்கின்றது என்று கூறப்படும் மிருக பலியை தடுத்து நிறுத்த பேரணியாக புறப்பட்டுச் சென்று கொண்டிருந்த புத்த பிக்குகள் குழு ஒன்று பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஆலயத்துக்குள் பிக்குகள் பிரவேசிக்கின்றமையைத் தடுக்கும் வகையில் கலவரம் அடக்கும் பொலிஸார் அச்சுற்றாடலில் குவிக்கப்பட்டு உள்ளார்கள். பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டமையை அடுத்து சீற்றம் அடைந்திருக்கும் இப்பிக்குகள் இவ்வேள்வியை தடுத்து நிறுத்தும் வரை அங்கிருந்து செல்லமாட்டார்கள் என்று அடம்பிடித்து வீதியில் உட்கார்ந்து இருக்கின்றார்கள். இன்று ஆடுகள் சுமார் 300 உட்பட ஏராளமான மிருகங்கள் இவ்வாலயத்தில் பலி கொடுக்கப்பட உள்ளன என்று தெரிவிக்கப்…

  16. பிரதமர் பதவிக் காலம் பற்றி சிங்கள-பௌத்த இனமதவெறி அரசின் அரசியல் சாசனத்தினது 46வது சரத்தின் 2வது பிரிவு சொல்வது ..... 46. (1) The total number of– (a) Ministers of the Cabinet of Ministers shall not exceed thirty; and (b) Ministers who are not members of the Cabinet of Ministers and Deputy Ministers shall not, in the aggregate, exceed forty. (2) The Prime Minister shall continue to hold office throughout the period during which the Cabinet of Ministers continues to function under the provisions of the Constitution unless he - (a) resigns his office by a writing under his hand addressed to the P…

    • 10 replies
    • 1.5k views
  17. யாழில் இளம் யுவதிகளை சீரழிக்கும் படையினர். 11.07.2008 / நிருபர் எல்லாளன் யாழ் குடாநாட்டை ஆக்கிரமித்துள்ள சிறீலங்கா படைப்புலனாய்வாளர்கள் அங்குள்ள இளம் பெண்ணகளை அச்சுறுத்தி பாலியல் வல்லுறுவுக்கு உட்படுத்தி வருவதாக, குடாநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் பாதிக்கப்படும் இந்தப் பெண்கள் அச்சம் காரணமாகவும், சமூகக்கட்டுப்பாடு, மற்றும் எதிர்காலம் கருதியும் தமக்கு இழைக்கப்படும் அநீதிகளை வெளியே கூறாது தவிர்த்து வருகின்றனர். தீபன், மகேசன், இமான், சரத் போன்ற பெயர்களில் இயங்கும் சிங்கள புலனாய்வாளர்கள் தமது பிரதேசங்களிலுள்ள பெண்களையும், அவர்களின் குடும்பத்தினரையும் அச்சுறுத்தி இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த உண்மைகளை வெளிகொண்டு …

    • 10 replies
    • 2.6k views
  18. மட்டக்களப்பில் பதற்றம்! பிள்ளையானுக்கு ஏதிராக மாணவர்கள் போராட்டம் மட்டக்களப்பு சிவானந்தா பாடசாலையில் பதற்றமான நிலைஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த மாதம் ஊர் மக்களாலும் பாடசாலை பழைய மாணவர்களாலும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினாலும் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக சில ஆசிரியர்கள் தங்களது எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர். அதன்போது சில ஆசிரியர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு காத்தான்குடி காவல்துறையினரால் விசாரணை நடத்தப்பட்டு வந்த போதும் ஆசிரியர்களை அச்சுறுத்தியதன் காரணமாக இலங்கை ஆசிரியர் சங்கம் மாபெரும் ஆர்ப்ப…

  19. ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதஉரிமைப் பேரவையில் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் தயாராகவே இருக்கின்றது. இலங்கைக்கு எப்போதும் உதவி செய்துவரும் சீனா, ரஷ்யா, கியூபா மற்றும் அல்ஜீரியா போன்ற நாடுகள் இம்முறை ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இடம்பிடிக்கின்றமையின் காரணமாக எமக்கு வலுவான நிலைமை மனித உரிமை பேரவையில் காணப்படுகின்றது என்று பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரும் மனித உரிமைகள் தொடர்பான ஜனாதிபதியின் விசேட தூதுவருமான மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் 25 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் அது தொடர்பிலான இலங்கை அரசாங்கத்தின் தயார் நிலை குறித்து கருத…

  20. "வடக்கு - கிழக்கில், கடல்-வான்-தரை தாக்குதல் நடத்துவோம்: ரட்ணசிறீ விக்கிரமநாயக்க" இது புதினத்தில் வந்த ஒரு செய்தி. "தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் தான் செய்வது மட்டுமே சரியானது என்று நினைக்கின்றார். ஜனநாயக நாடொன்றை, ஆயுதங்களால் மிரட்டுகின்றது விடுதலைப் புலிகள் அமைப்பு. இந்த நிலைமை நீடிப்பதற்கு சிறிலங்கா அரசு அனுமதிக்க முடியாது" ரட்ணசிறீ விக்கிரமநாயக்க மேற்கண்டவாறு கூறினாரா? புதினம் தமிழீழ தேசியத்தையும் விடுதலைப் புலிகளையும் விரும்பும் தமிழர்களை தாஜா பண்ணுவதற்காக செய்திகளைத் திரிபுபடுத்தியும் அழகாகச் சோடித்தும் எழுதிவருவதற்கு இது ஒரு உதாரணம். அப்படி அவர் கூறியிருந்தால் தமிழீழத் தேசியத் தலைவராக மேதகு வே. பிரபாகரன் அவர்களை அவர் ஏற்றுக்கொண்டாரென்பதா அர்…

    • 10 replies
    • 2.4k views
  21. அரசுக்குள் இருக்கும் குழு ஒன்றே ஆட்கடத்தல்களில் ஈடுபடுகின்றது! மனோ கணேசன் எம்.பி. குற்றச்சாட்டு. அரசுக்குள் இருக்கும் ஒரு குழுவே ஆட்கடத்தலில் ஈடுபடுவதாக தெரியவருகிறது. கொழும்பில் ஆட்கடத்தலில் ஈடுபட்ட நபரொருவரை கைதுசெய்ய கொட்டாஞ்சேனை பொலிஸாருக்கு உதவினோம். மூன்று மாதங்களாகியும் அந்த நபர் குறித்து எதுவித தகவலும் இல்லை. நீதிமன்றத்தில் அவர் ஆஜர் செய்யப்படவுமில்லை என்று கொழும்பு மாவட்ட ஐ.தே.கட்சி எம்.பி. மனோ கணேசன் கடந்த புதன்கிழமை நாடாளுமன்றத்தில் பேசும்போது தெரிவித்தார். அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கும் நீடிக்கும் பிரேரணை மீது அவர் தொடர்ந்து பேசும்போது கூறியதாவது: வடக்கு கிழக்குக்கு வெளியே 64 பேர் கடத்தப்பட்டுள்ளனர். இவர்களில் 12 பேர் கொலை செய்யப்பட்…

  22. அனலைதீவு வைத்தியசாலைக்குள் பொலிஸாருடன் அத்துமீறி நுழைத்த புலம்பெயர் நாட்டவர் கைது! Posted on June 22, 2023 by தென்னவள் 4 0 யாழ்ப்பாணம் அனலைதீவு பிரதேச வைத்தியசாலைக்குள் இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தருடன் புலம்பெயர் நாட்டவர் ஒருவர் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த வைத்தியர் மற்றும் பெண் ஊழியர்களுடன் முரண்பட்டு, வைத்தியசாலை சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். அதேவேளை அவருடன் சென்ற இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இருவருக்கும் எதிராக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுக்கவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது. வெளிநாடொன்றில் இருந்து அனலைதீவு பகுதியில் வந்து தங்கி நின்ற நபர் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர…

  23. (எம்.ஆர்.எம்.வஸீம்) 47 நாடுகளால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட 30/1 பிரேரணையில் இருந்து அரசாங்கம் விலக எடுத்திருக்கும் தீர்மானத்தினால் சர்வதேசத்தை நாட்டுக்கள் வலிந்து அழைக்கும் நிலை ஏற்படும். அதன்மூலம் தமிழ் மக்களின் இனப்பிச்சினைக்கான தீர்வுக்கு வழிபிறக்க இடமிருக்கின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் மோசடிகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில், இலங்கை தொடர்பான ஐ.நா.வின் 30/1 பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கிய இலங்கை அரசு தற்போது அதிலிருந்து தாம் விலகுவதாக அறிவித…

  24. பிரான்சில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் கருத்தாடல் களத்திற்கான அழைப்பு ! தமிழர் தாயக அரசியலின் சமகால நிலைவரம் மற்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செய்பாடுகளை முன்னிறுத்தி பிரான்சிலர் அரசியல் கருத்தாடல் களத்திற்கான அழைப்பினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்துள்ளது. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (28-10-2012) இடம்பெறவுள்ள இக்கருத்தாடலில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் காணொளிவாயிலாக கருத்துரையினை வழங்க இருப்பதோடு மக்களின் கேள்விகளுக்கும் பதில் அளிக்கவுள்ளார். இதேவேளை 'இலங்கை இனநெருக்கடி விவகாரத்தில் தென்னாபிரிக்காவின் சமாதான முயற்சியும் - தமிழர்கள் எடுக்க வேண்டிய நிலைப்பாடும் ' என்ற கருப்பொருளில் மக்கள் மற்றும் கருத்தாளர்கள் பங்கெடுக்கும் கருத்து…

  25. இந்தியா புலிகளுக்கு 50 லட்ச ரூபா நட்டஈடு வழங்கியது – விக்கிலீக்ஸ் 10 ஏப்ரல் 2013 விசேட மொழியாக்கம் குளோபல்தமிழ்ச்செய்திகள் இந்தியா தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு 50 லட்ச ரூபா நட்ட ஈடு வழங்கியதாக விக்கிலீக்ஸ் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்திய இலங்கை உடன்படிக்கையினால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களுக்கு நட்ட ஈடாக இந்தியா இந்தப் பணத்தொகையை புலிகளுக்கு வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்கத் தூதரக அதிகாரிகளினால் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்த குறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 1988ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5ம் திகதி இந்த குறிப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்திய அமைதி காக்கும் படையினரை அனுப்பி வைப்பதன் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஏற்பட…

    • 10 replies
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.