Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பதிவு இணையத்தளம் தினமும் தாயக விடுதலைக்காகப் புறப்பட்ட போராளிகளின் படங்களை பிரசுரிப்பது யாவரும் அறிந்ததே! அவ்வாறு பிரசுரிக்கப்பட்ட ஒரு படத்தை பார்த்த சிங்கள இனவாதப் பத்திரிகையான டெய்லி நியூஸ், அப்படத்தில் ஆயுதத்துடன் காணப்படும் போராளி 18 வயதிற்கு குறைந்த ஒரு பாலகன் எனக் கண்டுபிடித்துள்ளது. இப்படத்தை தமிழீழக் குழந்தைகளின் தாய் ராதிகா குமாரசாமிக்கு ஈ மெயிலில் அனுப்பி தமிழீழ விடுதலைப் புலிகளை சர்வதேச நீதிமன்றம் வரை கொண்டு செல்லப்போவதாகவும் மிரட்டியுள்ளது. சிங்கள இனவாத ஆங்கிலப் பத்திரிகை இவ்வாறு கற்பனை செய்து மகிழ்கின்றது: Child soldier in action on LTTE website COLOMBO: The LTTE website pathivu.com has published an exclusive picture of an LTTE child sol…

  2. பீரிஸ் நடத்திய சந்திப்பை புறக்கணித்தாரா சீனத் தூதுவர்? - கொழும்பு விசாரணை ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்கள் குழுவின் அறிக்கை தொடர்பாக சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கடந்த 21ஆம் திகதி வியாழக்கிழமை சர்வதேச தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகளுடன் நடத்திய கலந்துரையாடலில் சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் Yang Xiuping கலந்து கொள்ளவில்லை. ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்கள் குழுவின் அறிக்கை தொடர்பாக கொழும்பின் நிலைப்பாடு குறித்து சர்வதேச தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகளுக்கு விளக்கம் அளிக்கும் நோக்கில் இச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இச் சந்திப்பில் சிறிலங்காவுக்கான வெளிநாட்டுத் தூதுவர்கள் அனைவரும் கலந்து கொண்டிருந்த போதிலும், சீனத் தூதுவர் Yang Xiupin…

    • 2 replies
    • 1.6k views
  3. சுமந்­திரன், ஜயம்­ப­தியே குழப்­பங்­க­ளுக்கு காரணம் (எம்.ஆர்.எம்.வஸீம்) புதிய அர­சி­ய­ல­மைப்பை கொண்­டு­வரும் தேவை இவர்­க­ளுக்கு இல்லை ; டிலான் பெரேரா அர­சி­ய­ல­மைப்பு தயா­ரிப்பு செயற்­பா­டுகள் விரைவில் முடி­வ­டை­ய­வேண்டும் என்ற தேவை ஜயம்­பதி மற்றும் சுமந்­தி­ர­னுக்கு இல்லை. இவர்­களின் நட­வ­டிக்­கைகள் கார­ண­மா­கவே வழி­ந­டத் தல் குழுவின் பய­ணத்­துக்கு பாதிப்பு ஏற்­பட்­டுள்­ளது என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டிலான் பெரேரா தெரி­வித்தார். ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி மாற்­றுக்­குழு நேற்று கொழும்பில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப் பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார். அவர் அங்கு தொடர்ந்த…

  4. இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார சவாலை சமாளிக்க, மீட்சிக்கு ஆதரவளிப்பதற்கும் நிலையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய அபிவிருத்தியை மேம்படுத்துவதற்கும் அனைவரும் இணைந்து கொள்ள வேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இலங்கைக்கான சிரேஷ்ட பிரதிநிதி பீட்டர் ப்ரூயர் தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை IMF யூடியூப் சேனலில் இலங்கையின் மீட்சியை ஆதரிப்பது மற்றும் நிலையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய அபிவிருத்தியை ஊக்குவிப்பது குறித்து வீடியோ ஒன்றில் பேசிய பீட்டர் ப்ரூயர், பல ஆண்டுகளாக அதிகரித்து வரும் பொருளாதார சிக்கல்கள் மற்றும் கொள்கை தவறுகளுக்குப் பின்னர், இலங்கையை மீண்டும் கட்டியெழுப்ப உறுதி பூண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். “உதவி செய்ய IMF உள்ளது. இந்த தேவைப…

  5. தமிழீழ விடுதலைப் புலிகளின் கோரிக்கையை நிறைவேற்றாத தலைவர் ஒருவரே நாட்டுக்கு அவசியம் என்று மின்சாரத்துறை அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். அனுராதபுரவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். எதிரணியின் பொது வேட்ப்பாளர் மைத்திரிபாலசிறிசேன ரணில் விக்ரமசிங்கவை ஐயா என அழைக்கிறார். இவ்வாறு ஐயா என அழைக்கும் சிறிசேனவால், எவ்வாறு நாட்டை கொண்டு செல்ல முடியுமென இதன் போது கேள்வி எழுப்பினார். சமஷ்ட்டி தீர்வை ஏற்படுத்த முயன்ற சந்திரிக்கா, நாட்டை பிரிக்கும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட ரணில் விக்ரமசிங்க, சுயநிர்ணய உரிமையை வலியுறத்தும் ராஜித்த ஆகியோருடன் இணைந்து சிங்கள பௌத்த வாக்குகளை உடைப்பதற்காகவே சிறிசேன களத்தில் இறங்கி இருப்பதாகவும்…

  6. சபை அமர்வினை புறக்கணித்தது ஈ.பி.டி.பி. வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரனுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளையும் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களையும் கண்டித்து நேற்றைய தினம் யாழ்.மாநகர மண்டபத்தில் இடம்பெற்ற யாழ்.மாநகர சபை அமர்விலிருந்து ஈழ மக்கள் ஜனநாயக கட்சி வெளிநடப்பு செய்தது. மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் தலைமையில் இடம்பெற்ற யாழ்.மாநகர சபை அமர்வின் போது, வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் கைத்துப்பாக்கி வைத்திருப்பதாக சக உறுப்பினர் அஸ்மின் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் நேற்றைய தினமும் எதிர்ரொலித்தது. இதன் போது அனந்தி சசிதரனுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளுக்கும் அவர் மீதான குற்றச்சாட்டுக்களுக்கும் ஈழமக்கள் ஐனநாயகக் கட்…

  7. 21 APR, 2023 | 04:50 PM (இராஜதுரை ஹஷான்) பிறப்பு சான்றிதழ் பத்திரம் இல்லாத காரணத்தால் தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்ள முடியாத 40 வயதை அண்மித்த இலங்கையர்கள் அடையாள அட்டை பெற்றுக்கொள்வதற்கான புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முறையான படிமுறை வழிமுறை தொடர்பான சுற்றறிக்கை சகல பிரதேச சபை பிரிவுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சேவையை பெற்றுக்கொள்ள தேவையுடைய நபர்கள் கிராம சேவகர் அலுவலரின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ளுமாறு ஆட்பதிவுத் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பிறப்பு சான்றிதழ் பத்திரம் இல்லாத காரணத்தால் அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளாத நபர் இந்…

  8. தீர்வு திட்டத்தை விரைவில் வெளியிடுமாறு இணைத்தலைமை நாடுகள் வலியுறுத்தியுள்ளன இலங்கை இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் ஸ்ரீலங்கா அரசாங்கம் முன்வைக்கவுள்ள தீர்வு திட்டத்தை விரைவில் வெளியிடுமாறு இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் இணைத்தலைமைகள் வலியுறுத்தியுள்ளன நேற்று கொழும்பில் நடைபெற்ற யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் 5 ஆண்டுகள் நிறைவு தொடர்பான கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இணைத்தலைமைகளின் பிரதிநிதிகள் இந்த கருத்தை வலியுறுத்தியுள்ளனர் ஸ்ரீலங்கா அரசாங்கம் அதிகார பரவலாக்கல் தொடர்பான தீர்வு யோசனைகளை உடனடியாக முன்வைத்து விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்தைகளை ஆரம்பிக்க வேண்டும் என இணைத்தலைமைகள் கோரிக்கை விடுத்துள்ளன நேற்றைய கருத்தரங்கில் இலங்கையில் …

    • 0 replies
    • 965 views
  9. ஐநா நிபுணர் குழு அறிக்கை தோல்வியில் விழுந்து கிடந்த தமிழர்களுக்கு கிடைத்த அரசியல் சந்தர்ப்பம் 06 மே 2011 உரிய முறையில் பயன்படுத்த வேண்டும்- வ.ஐ.ச ஜெயபாலன்:-

    • 2 replies
    • 1.1k views
  10. Published By: NANTHINI 30 APR, 2023 | 06:25 PM வவுனியாவில் 6 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பூவரசன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தந்தை இல்லாத நிலையில், சிறுமியின் தாய் வெளிநாட்டில் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வருகின்றார். வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் அமைந்துள்ள முச்சக்கரவண்டி சாரதி ஒருவரின் வீட்டில் மாதாந்த கொடுப்பனவின் அடிப்படையில் குறித்த சிறுமி தங்கியிருந்துள்ளார். இந்நிலையில், காய்ச்சல் காரணமாக பூவரசன்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியின் அந்தரங்க உறுப்பில் இருந்து அசாதாரண இரத்தப்போக்கை அவதானித்த வைத்தியர்கள் பூவரசன்குளம் …

  11. படுகுழிக்குள் தள்ளப்பட்ட இராஜதந்திரம் அண்மைக்காலத்தில் இலங்கைஅரசாங்கத்தின் அதிகாரபூர்வமற்ற கொள்கை வகுப்பாளராக மாறியிருக்கும் ஒருவர் தான், சிங்கப்பூர் பல்கலைக்கழகமொன்றில் பேராசிரியராக கடமையாற்றும் றொகான் குணரட்ண. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்திலும் சரி, அதற்குப் பின்னர் தலையெடுக்க முயன்ற விடுதலைப் புலிகளை சர்வதேச அளவில் ஒடுக்கும் நடவடிக்கைகளின் போதும் சரி, இலங்கை அரசுக்கு இவரே பல்வேறு யோசனைகளையும் கூறியிருந்தார். இப்போதும் அவர் இலங்கை அரசுக்கு சில யோசனைகளை முன்வைத்துள்ளார். வெளிவிவகார அமைச்சின் மூலோபாயங்களையும், அதிகாரிகளையும் அடியோடு மாற்ற வேண்டும் என்பதே அந்த யோசனை. வினைத்திறனுடன் வெளிவிவகார அமைச்சு செயலாற்றவில்லை என்று அவர் கூறியிருக்கும் …

  12. நாளை முதல் முள்ளிவாய்க்கால் கஞ்சி : யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் ஏற்பாடு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூர்ந்து நாளை முதல் எதிர்வரும் 15 ஆம் திகதிவரை வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் பயணித்து முள்ளிவாய்கால் கஞ்சியினை வழங்க யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ளது. இனவழிப்புக்கு உள்ளான இனத்தின் வரலாற்றினையும் வலிகளையும் இளைய தலைமுறையினருக்கு கடத்தும் செயற்பாடாக இதனை முன்னெடுக்கவுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மாணவர் ஒன்றியத்தினர் தெரிவித்தனர். 1948ம் ஆண்டு முதல் தமிழர் என்ற ஒரே காரணத்திற்காக 1958, 1976, 1983 ஆண்டுகளில் இனப்படுகொலைக்கு உள்ளான தமிழினம், ஈழப்போர் ஆரம்பிக்…

  13. உயர்தர பரீட்சை - கணிதத்தில் யாழ் இந்து முதலிடம். இம்முறை கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று மாலை வெளியாகின. இதில் அகில இலங்கை ரீதியாக விஞ்ஞான பிரிவில் மாத்தறை சுஜாதா மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த எச்.ஜீ.ஹிருணி உதாரா முதலாம் இடத்தைப் பிடித்துள்ளதோடு, மூன்றாம் இடத்தினை திருகோணமலையைச் சேர்ந்த சிவகுமார் இந்துஜன் பெற்றுக் கொண்டுள்ளார். மேலும் கணிதப் பிரிவில் யாழ் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த பாகியராஜ் தருகீசன் முதலிடத்தை வசப்படுத்தியுள்ளார். வர்த்தகப் பிரிவில் காலி சவுத்லண்ட் வித்தியாலயத்தின் பியூமி தனஞ்சனா முதலிடத்தைப் பெற்றுள்ளார். மேலும் கலை பிரிவில் கொழும்பு விஷாகா பாலிகா மகா வித்தியாலயத்தின் நெத்சலா பதிரண முதலிடத்தைப் பிடி…

  14. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சீன, ரஷ்ய மற்றும் ஜப்பான் தூதுவர்களை சந்தித்துப் பேசவுள்ளனர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சீனா, ரஷ்யா மற்றும் ஜப்பான் தூதுவர்களை சந்தி;த்து பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டுள்ளது. அரசாங்கத்துடன் நடத்தப்படவுள்ள அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு முன்னதாக இந்த சந்திப்பு நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருக்கிறது. உலகின் முன்னணி நாடுகளைச் சேர்ந்த தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுடன் பேச்சு வார்த்தைகளை நடாத்துவதுடன், தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து இந்த பேச்சுவார்த்தைகளின் போது கருத்துக்கள் பரிமாறப்பட உள்ளதாக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந…

    • 0 replies
    • 353 views
  15. குடும்ப உறுப்பினர்களுக்கு வேலை பெற்றுக்கொடுத்துள்ள வடமாகாண சபை உறுப்பினர்கள்….. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. இலங்கையின் அரசியல் வரலாற்றில் உள்ளுராட்சி சபைகள், மாகாண சபைகள், பாராளுமன்றத்திற்கு தெரிவாகும் உறுப்பினர்கள், தமது குடும்ப உறுப்பினர்கள், நெருங்கயவர்களுக்கே, தமது அலுவலக ஊழியர், உதவியாளர்கள், செயலாளர்களை நியமிப்பது அரசியல் பாரம்பரியமாக தொடர்கின்ற விடயமாக இருந்து வருகிறது. எனினும் இந்த நடைமுறையை மக்கள் விடுதலை முன்னணி மட்டுமே (JVP) துணிவுடன் தகர்த்திருந்தது. அந்தக் கட்சியின் மூலம் தெரிவுசெய்யப்படும் அரசியல் உறுப்பினர்களின் சலுகைகள் கட்சியின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதாகவும், கட்சியின் மத்திய குழு தீர்மானிக்…

  16. இலங்கை அரசாங்கம் தொடர்பில் சர்வதேச மன்னிப்பு சபை கவலை பயங்கரவாத தடைச்சட்டத்தை கைவிடுவதாக தொடர்ச்சியாக உறுதியளித்துள்ள போதிலும் இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை தொடர்ந்தும் பயன்படுத்துவது குறித்து சர்வதேச மன்னிப்புச்சபை கவலை வெளியிட்டுள்ளது. சர்வதேச மன்னிப்புச்சபை விடுத்துள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதை நிறுத்தவேண்டும் என விடுக்கப்படும் வேண்டுகோள்களையும் அரசாங்கம் புறக்கணித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பயங்கரவாத தடைச்சட்டம் நியாயமற்ற முறையிலும் பாதுகாப்பற்ற முறையிலும் சிறுபான்மையினத்தவர்களை இலக்கு வைத்து பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் குறித்த அறிக்கைய…

    • 4 replies
    • 285 views
  17. Published on May 27, 2011-11:36 am · No Comments கிளிநொச்சியில் நேற்றிரவு கைது செய்யப்பட்ட ஜே.வி.பி உறுப்பினர்கள் 7பேரும் இன்று பிற்பகல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சியில் ஜே.வி.பி உறுப்பினர்கள் 7பேர் நேற்றிரவு இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் ஒருவர் ஜே.வி.பியின் வடமாகாண அமைப்பாளர் என்றும் ஏனையவர்கள் தென்னிலங்கையை சேர்ந்தவர்கள் என்றும் கிளிநொச்சி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதேவேளை அரசாங்கம் அரசியல் கட்சிகளுக்கு சுதந்திரமாக இயங்க இடமளிப்பதில்லை என ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அவசரகால சட்டத்தை இரத்து செய், தமிழ் அரசியல் கை…

  18. அமெரிக்க வீசாவை புதுப்பிக்கும் அரசதரப்பினர்! [Monday 2015-01-05 07:00] ஜனாதிபதிக்கு உதவுவதற்காக வந்த அரசாங்கத்தில் உள்ளவர்கள் காலத்துக்கு காலம் அமெரிக்க வீசாவை புதுப்பித்து வருவதாக ஜேவிபி தெரிவித்துள்ளது. ஜேவிபியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், ஜனாதிபதிக்கு உதவுவதற்காக வந்த அரசாங்கத்தில் உள்ளவர்கள் காலத்துக்கு காலம் அமெரிக்க வீசாவை புதுப்பித்து வருவதாக ஜேவிபி தெரிவித்துள்ளது. ஜேவிபியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், இலங்கையின் ஒருமைப்பாடு பற்றி பேசும் அரசாங்கத்தின…

  19. வவுனியா நிருபர் புதன்கிழமை, யூன் 1, 2011 போர்க்குற்றங்கள் தொடர்பில் சுதந்திரமானதொரு விசாரணைகளை மேற்கொள்ள வேண்டியது அதி சக்தி வாய்ந்த நாடுகளின் பொறுப்பு என ஐ.நா செயலாளர் நாயகம் தெளிவுபடுத்தியுள்ளதாக அவரது பேச்சாளர் மார்டீன் நெசர்க்கி கூறியுள்ளார். நேற்று இடம்பெற்ற ஐ.நா சபையின் நாளாந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை தொடர்பில் ஏற்ப்பட்ட கேள்விக்கே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார். மேலும், சர்வதேச விசாரணை ஒன்றினை மேற்கொள்ள இலங்கை அரசோ அல்லது அரசு சார்ந்த பல அமைப்புகளை உள்ளடக்கிய ஒரு கூட்டமைப்போ உடன்படும் என ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் நம்புவதாக மார்டீன் நெசர்க்கி தெரிவித்துள்ளார். புதிதாக இலங்கை யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் உரிமை மீறல் தொடர…

  20. வடக்கின் அபிருத்திக்கு நிதியுதவி வழங்க அவுஸ்திரேலியா தீர்மானம் (எம்.நியூட்டன்) வட மாகாணத்தில் பாரிய அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்கு தேவையான நிதியுதவியினை இலங்கை அரசுக்கு வழங்குவதற்கு தாம் தீர்மானித்துள்ளதாக அவுஸ்திரேலிய நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ப்ரைஸ் ஹட்ச்சனை (Bryce Hutchesson) தெரிவித்துள்ளார். வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரேயை, சுண்டுக்குளி பகுதியில் அமைந்துள்ள ஆளுநரின் செயலகத்தில் இன்று முற்பகல் 11.30 மணியளவில் சந்தித்து கலந்துரையாடியே போதே இதனை தெரிவித்த அவர், இலங்கையில் யுத்தத்தின் பின்னர் வட மாகாண மக்களின் தேவைகள் தொடர்பாகவும் அவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் சம்பந்தமாகவும் ஆளுநரிடம் கேட்டறிந்…

  21. தமிழ் மக்களுக்கெதிராக இலங்கை இராணுவம் நடவடிக்கை எடுக்கவில்லை : இந்தியாவில் மஹிந்த “விடுதலைப் புலிகளுக்கெதிராக கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற யுத்தத்தை இன ரீதியிலான யுத்தமாக கருதக்கூடாது. மேலும் அவ் யுத்தத்தில் தமிழர்களை குறி வைத்து இராணுவ நடவடிக்கை எடுக்கப்படவில்லை” என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பா.ஜ.கவின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமியின் “விராட் ஹிந்துஸ்தான்” சங்கம் சார்பில் டெல்லியில் “இந்தியா - இலங்கை உறவுகள்: அதை முன்னோக்கி எடுத்துச்செல்வதற்கான பாதை” என்ற தலைப்பில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டார். கருத்தரங்கில் மேலும் மஹிந்த, “விடுதலைப் புலிகளுக்கெத…

  22. திருந்துமா தரப்புகள்? நேற்று அதிகாலை கட்டுநாயக்கா விமானப்படைத்தளம் மீது விடுதலைப்புலிகள் நடத்திய வான் தாக்குதல், இலங்கை இனப்போர் புதிய கட்டம் ஒன்றுக்குள் பிரவேசித்திருப்பதற்குக் கட்டியம் கூறுகின்றது. இலங்கை இனப்போரில் முதல் வான் தாக்குதல் 1986 பெப்ரவரியில் யாழ்ப்பாணம், தாவடியில் இலங்கை விமா னப்படையின் "சியாமாச்செட்டி' விமானம் மூலம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த வான் வழித்தாக்குதல் நடவடிக்கைக் குள், பதிலடியாகப் புலிகள் தரப்பு தமிழர் தரப்பு 22 ஆண்டுகள் கழித்து இப்போது பிரவேசித்திருக்கின்றது. வன்னியில் தமது கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து பல நூறு மைல்கள் ஒரு தாக்குதல் விமானத்தில் அல்லது இரண்டு விமானங்களில் பறந்து வந்து, இலங்கை விமானப்படை யின் மைய மூளையான க…

    • 4 replies
    • 1.7k views
  23. அரசுடன் சேரும் நோக்கம் இல்லை - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வினோதராகலிங்கம் மலையக, மற்றும் முஸ்லீம் அரசியல்வாதிகள் போன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இருந்து விலகி அரசாங்கத்துடன் சேரும் நோக்கம் எதுவும் தம்மிடம் இல்லையென கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோதராகலிங்கம் தெரிவித்தார். கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூன்றுபேர் அரசாங்கத்தில் இணையவுள்ளதாக பொறுப்பற்ற சில இணையத்தளங்கள் வெளியிட்ட செய்திகளை யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் உதயன் ஏடு பிரசுரித்தமைக்கு கண்டனம் வெளியிட்ட அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்தும் செய்திகளுக்கு இடமளிக்க வேண்டாமெனக் கோரிக்கை விடுத்தார். அவசரகால சட்டத்தை மேலும் ஒருமாத…

    • 0 replies
    • 605 views
  24. மீள் குடியேற்றம் என்ற போர்வையில் வட மாகாணத்தைச் சாராத எவரும் இம்மாகாணத்தில் குடியேற நாம் இடமளிக்க மாட்டோம் என்று வர்த்தக கைத்தொழில் அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன் தெரிவித்தார். புதிய மீள்குடியேற்ற அமைச்சர், வடமாகாண முதலமைச்சர், வடமாகாண சபை, தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் ஒன்றிணைந்து மீள்குடியேற்ற நடவடிக்கைகளை ஒழுங்கு முறையாகவும், திட்டமிட்ட அடிப்படையிலும் மேற்கொள்ள நாம் திட்டமிட்டுள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார். வட மாகாண மீள்குடியேற்ற நடவடிக்கைகளைத் திட்டமிட்ட அடிப்படையில் ஒழுங்கு முறையாக மேற்கொள்ளுவதற்குத் திட்டமிட்டுள்ளோம். இதன் நிமித்தம் புதிய மீள்குடியேற்ற அமைச்சர், வட மாகாண முதலமைச்சர், வட மாகாண சபை, தமிழ் தேசிய கூட்டமைப்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.